Thursday, October 30, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 32


அன்று காலை 10.30. அடையாறு ஆபீஸ். அசோக் சற்று முன்புதான் ஆபீஸ் வந்து சேர்ந்திருந்தான். இப்போது தனது அறைக்குள் அவனது சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவனுடைய கைகள் இரண்டையும் கோர்த்து, பின்னந்தலைக்கு கொடுத்து, நாற்காலியில் தலை சாய்த்து, சீலிங்கை வெறித்துக் கொண்டிருந்தான். சிணுங்கிய தொலைபேசியை கூட எடுக்க மனமின்றி, சிந்தனை வயப்பட்டவனாய் அமர்ந்திருந்தான்.

 ஆறு வருடங்களில் அவன் வாழ்க்கை எந்த அளவுக்கு மாறிப்போனது என்று, அதையே எண்ணி மருகிக் கொண்டிருந்தான். ஆறு வருடங்களுக்கு முன்பு, அமைதியாக சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை, ஒரு பெண் வீசிய வார்த்தைகளால் முற்றிலும் மாறிப்போனது. இன்று அதே பெண் அந்த வாழ்க்கையை வேறு திசைக்கு திருப்பிப்போட கடுமையாக முயலுகிறாள்..!! நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க.. அவனுக்கு மனதுக்குள் போராட்டம்..!!
அப்போதுதான் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது.

 தலையை சாய்த்து அறை வாசலுக்கு பார்வையை வீசிய அசோக், இன்ஸ்டண்டாய் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளானான். வாசலில் கற்பகம்..!!! அவளுடைய கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல், அலுவலகத்திலும் ஆளைக் காணாமல், விடுப்பு எடுத்துக் கொண்டாள் என்று அசோக் நினைத்திருக்க, அவளோ திடீரென வந்து நிற்கிறாள்.

அதுவும் அவள் வந்திருந்த கோலம்... "அ..அசோக்.. அ..அசோக்.. " அவனை திணறலாக அழைத்துக்கொண்டே, கற்பகம் அவசரமாய் உள்ளே வந்து கொண்டிருந்தாள். பேயறைந்த மாதிரியாக, அவளுடைய முகத்தில் ஒரு உச்சபட்ச பயம் அப்பியிருந்தது.

அவளது கைவிரல்கள் நடுநடுங்கியதில் இருந்தே, மிகுந்த பதற்றத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. கலைந்த கூந்தலும், கசங்கிப்போன புடவையும்..!!

அவளுடைய கோலத்தை பார்த்ததுமே அசோக்கிடமும் ஒரு பதற்றம் வந்து தொற்றிக் கொண்டது. படக்கென சேரை விட்டு எழுந்து, அவளிடம் சென்றான்.




"ஹேய்.. கற்பு.. என்னாச்சு..??" என்று பதட்டமாக கேட்டான். "அ..அசோக்.. அ..அசோக்.. " கற்பகம் அவனுடைய கைகளை பிடித்துக்கொண்டு, அவனது முகத்தை பரிதாபமாக ஏறிட்டாள். அவளுடைய கண்கள் அழுது அழுது சோர்ந்து போயிருந்த மாதிரி காட்சியளித்தன.

'புஸ்.. புஸ்..' என அவளுக்கு மூச்சிரைக்க, மார்புகள் வேகவேகமாய் மேலும் கீழும் ஏறி இறங்கின. "சொ..சொல்லு கற்பு.. என்னாச்சு..??" "ப..பணம்.. பணம்...!! ப..பணம்.. வேணும் அசோக்..!!" "ப..பணமா..??" "ம்ம்.. நெ..நெறைய வேணும்.. நெறைய பணம் வேணும் அசோக்..!!" கற்பகம் பிரம்மை பிடித்தவள் மாதிரி பேசினாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. "எ..எனக்கு புரியலை கற்பு..?? எதுக்கு பணம்..??" "அ..அங்க.. ஹாஸ்பிடல்ல.. அவரு..!! ப..பணம் வேணும் அசோக்... என் புருஷன் அங்க உசுருக்கு போராட்டிட்டு.." கற்பகம் அழுகையும், தவிப்புமாய் சொல்ல, அசோக் அதிர்ந்து போனான்.

 "க..கற்பு..!!!! எ..என்ன சொல்.. எ..என்னாச்சு அவருக்கு..???" அசோக்கிற்கும் வாய் குழறியது. "க..கத்தியால குத்திப் போட்டு போயிட்டாங்க..!!" சொல்லும்போதே அவளுடைய கண்களில் கண்ணீர் பொங்கியது. "யாரு..??" "தெரியலை..!!!!!" கற்பகம் கத்தினாள்.

 "சரி.. எ..எந்த ஹாஸ்பிட்டல்..??" "ம..மலர் ஹாஸ்பிட்டல்..!! உ..உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க.. லட்ச கணக்குல பணம் கேக்குறாங்க..!!" "ஓ..!!" அசோக் லேசாகத்தான் திகைத்தான். அதற்குள்ளாகவே கற்பகம், "ப்ளீஸ் அசோக்.. எ..எனக்கு ஹெல்ப் பண்ணுடா..!! பதிலுக்கு நான் என்ன வேணாலும் செய்றேன்..!!" என்றாள். "ஹேய்.. என்ன பேசுற நீ.." அசோக் திகைப்பாக சொன்னதை கற்பகம் கவனிக்கவே இல்லை. ஒருமாதிரி புத்தி பேதலித்த நிலையில் இருந்தாள் அவள்.

 தொடர்ந்து திணறலாக சொன்னாள். "உ..உனக்கு.. உனக்கு என்னை புடிக்கும்ல..?? நா..நான் வந்தா எவ்வளவு வேணா தருவேன்னு சொல்வேல..??" அவளுடய வார்த்தைகளை கேட்டு அசோக் மிரண்டு கொண்டிருக்கும்போதே, "எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு அசோக்.. நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்..!!" கற்பகம் சொல்லியே விட்டாள்..!!!

ஒரு மாதிரி திக்பிரம்மையிலும், குழப்பத்திலும் இருந்த கற்பகம், சொல்லியே விட்டாள்..!! அதை கேட்ட அசோக் அதிர்ச்சியில் அப்படியே ஸ்தம்பித்து போனான்..!! அவள் சொன்ன வார்த்தைகள் காதுக்குள் அமிலத்தை ஊற்றிய மாதிரி இருக்க, துடித்துப் போனான். விழிகள் விரிய கற்பகத்தையே ஒரு நம்பமுடியாத பார்வை பார்த்தான். அடியில் பூமி விரிசல் விட்டாற்போல அவனது கால்கள் தடுமாறின. இரண்டு எட்டுகள் பின்னால் எடுத்து வைத்தவன், கீழே சரிந்து விடாமல் இருக்க, டேபிளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். நிமிர்ந்து கற்பகத்தை பார்த்தான்.

அவள் இன்னும் பிரம்மை பிடித்தவள் மாதிரியே அசையாமல் நின்றிருந்தாள். அசோக்கின் முகத்தையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கைகள் ரெண்டும் உடலை விட்டு விரிந்திருக்க, அவளது மாராப்பு இப்போது கீழே நழுவியிருந்தது. மார்பை மூடிக்கொள்ள கூட தோன்றாமல் நின்றிருந்தாள். நாணப்படும் மனநிலையிலும் அவள் இருக்கவில்லை.

கற்பகம் அவன் முன் கையேந்தி நிற்கிற கோலமும், அவள் பேசிய வார்த்தைகளும், அசோக்கின் மூளையை யாரோ சம்மட்டியால் அடிப்பது போல வலிக்க, அவன் தலையை பிடித்துக் கொண்டான். சலனமற்று நின்று கொண்டிருந்த கற்பகம் இப்போது திடீரென கண்களை சுருக்கினாள். அவளுடைய தலை நிலை கொள்ளாமல் லேசாக சுழன்றது.

கால்கள் தடுமாறின. அசோக்கை நோக்கி அடியெடுத்து வைத்தவள், அப்படியே மயங்கி சரிந்தாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அசோக் உடனடியாய் சுதாரித்துக் கொண்டான். அவள் தரையில் வீழ்வதற்கு முன்பாகவே ஓடிச்சென்று அவளை தாங்கிப் பிடித்துக் கொண்டான். "கற்பு.. கற்பு.." என்று மயக்கமுற்று மடியில் கிடந்த அவளுடைய கன்னத்தில் அறைந்தான்.

அவளிடம் எந்த அசைவும் இல்லாமலிருக்க, பிறகு அவளது மாராப்பை இழுத்து போர்த்திவிட்டு, "சண்முகம்.. சண்முகம்.." என்று அறைவாசலை நோக்கி கத்தி, ஆபீஸ் பியூனை அழைத்தான். அதன்பிறகு ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து.. அசோக்கின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் சீறிக்கொண்டு இருந்தது. அசோக் ஸ்டியரிங்கை வளைத்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் கற்பகம் அமர்ந்திருந்தாள்.

அசோக் காரை செலுத்திக்கொண்டே பக்கவாட்டில் திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவளுடைய பார்வை ஒரு மாதிரி நிலைகுத்திப் போயிருக்க, சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று முன்பு இருந்ததை போலில்லாமல் அவளுடைய முகம் இப்போது தெளிவாக காட்சியளித்தது.

அவளுக்கு மயக்கம் தெளிவித்து, அவள் கணவனின் உயிரை காப்பாற்றுவது தனது பொறுப்பு என்று அசோக் உறுதி அளித்து நம்பிக்கையூட்டிய பிறகே, அவளிடம் ஒரு தெளிவு பிறந்தது. "தெளிவா இருக்கியா கற்பு..?? உன்கிட்ட கொஞ்சம் பேசலாமா..??" அசோக் இறுக்கமான குரலில் கேட்டான். "ம்ம்.. சொல்லு..!!" கற்பகத்தின் பதிலிலும் ஒரு இறுக்கம்.
"ஏ..ஏன் அப்படி பண்ணுன கற்பு..??" "எப்படி பண்ணுனேன்..??" "எ..என்கிட்டயே உன் உடம்பை வெலை பேசுற மாதிரி.. எப்படி உன்னால அப்படி ஒரு வார்த்தையை சொல்ல முடிஞ்சது..??" அசோக் ஆதங்கமாக கேட்க, கற்பகம் சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.

அருகில் இருப்பவனையும் திரும்பி பார்க்கவில்லை. சாலையில் எதிரே வரும் வாகனங்களையே வெறித்துக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் சொன்னாள். "எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை அசோக்.. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்துச்சு.. எப்படியாவது பணத்தை அரேஞ் பண்ணனும்னு தோணுச்சு.. அதுக்காக என்னவேணா செய்யலாம்னு தோணுச்சு..!! உன்கிட்ட வந்து பேசுறப்போ.. ஒரு கன்ஃப்யூஷன்ல.. கண்ட்ரோல் இல்லாம.. அப்படி சொல்லிட்டேன்..!!" "கன்ஃப்யூஷன்ல சொல்றதா இருந்தாலும்.. என்னை பாத்து.. எப்படி நீ அப்படி சொல்லலாம்..??" அசோக் அந்த மாதிரி கோவமாக கேட்கவும், கற்பகம் இப்போது பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தாள்.

அவள் அசோக்கின் கண்களை கூர்மையாக பார்த்ததில் ஒருவித உஷ்ணம் தெரிந்தது. குரலில் இப்போது கொஞ்சம் கடுமையை கூட்டிக்கொண்டு சொன்னாள். "ஏன்..?? நான் சொன்னதுல என்ன தப்பு..?? நீ அந்த மாதிரி ஆள்தான..?? பொண்ணுக உடம்பை வெலை பேசுறவன்தான..?? இப்படித்தான் இருப்பேன், மாறவே மாட்டேன்னு உன் பொண்டாட்டிட்டயே சவால் விட்டவன்தான..??" கற்பகத்தின் கேள்விகள் அசோக்கை சுருக் சுருக்கென்று தைத்தன.

அவளுடைய முகத்தையே திகைப்பாக பார்த்தான். அவனுடைய குரல் அவனையும் அறியாமல் இப்போது தடுமாற ஆரம்பித்தது. "க..கற்பு ப்ளீஸ்.. எ..எனக்கு பொண்ணுக சகவாசம் இருக்கு.. ஆ..ஆனா நான் வெறி புடிச்சவன் இல்ல..!! யார் மேல ஆசைப்படனும்.. யார் மேல ஆசைப்படக் கூடாதுன்னு எனக்கு தெரியும்..!! பாலுக்கும், கள்ளுக்கும் எனக்கு நல்லாவே வித்தியாசம் தெரியும் கற்பு..!!" "பனை மரத்துக்கு கீழ நின்னு பாலை குடிச்சாலும்.. பாக்குறவங்க கண்ணுக்கு அது தப்பாத்தான் தெரியும் அசோக்..!!" அசோக்கிற்கு அடுத்த அடி..!! பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

ஓரிரு வினாடிகள் கற்பகத்தின் முகத்தையே திகைப்பாக பார்த்தவன், அப்புறம் முன்னால் சென்ற காரை ஓவர்டேக் செய்துகொண்டே, சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக சொன்னான். "நா..நான் ஒன்னும் அவ்வளவு கேவலமானவன் இல்ல கற்பு..!!" "ம்ம்.. தெரியும்..!!" "அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பேசுற..?? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!!" சொல்லும்போதே அசோக்கிற்கு தொண்டை அடைத்தது.

கண்களில் லேசாக நீர் எட்டிப் பார்த்தது. "நீ பண்றது அந்த மாதிரிதான் இருக்கு அசோக்.. உன்னை நல்லவன்னு சேத்துக்குறதா, இல்ல கெட்டவன்னு ஒதுக்குறதா..?? எனக்கு புரியலை..!!" "நா..நான்.. நான் நல்லவன்தான் கற்பு.. ரொ..ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நான் நெனச்சது இல்ல..!! என்னை நீ புரிஞ்சுக்கவே இல்ல கற்பு..!!" வேகமாக சொன்னவன், கொஞ்ச நேரம் அமைதியானான். சாலையை பார்த்து காரை செலுத்தினான். ஆனால் அவனுடைய மூளை கற்பகம் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தது.

திடீரென மீண்டும் அவளிடம் திரும்பி, "ச்சே.. ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா..?? எந்த கெட்ட பழக்கமும் இல்லாம.. எவ்வளவு நல்ல பையனா இருந்தேன் தெரியுமா..?? எல்லாம் இவளால வந்தது..!!" என்றான் சலிப்பும், வெறுப்புமாய். "யாரால..??" "நந்தினி..!!" "அவ என்ன செஞ்சா..??" கற்பகம் கேட்க அசோக் இப்போது சற்று நிதானித்தான். ஒரு சில வினாடிகள் மவுனமாய் இருந்துவிட்டு பிறகு மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

 "காலேஜ்ல அவளை நான் லவ் பண்ணினேன் கற்பு.. ரொம்ப சின்சியரா லவ் பண்ணுனேன்..!! அவகிட்ட என் லவ்வை சொன்னப்போ.. அவ என்னை ரொம்ப கேவலமா ஹர்ட் பண்ணிட்டா..!!" "ஓ.. அப்படி என்ன சொன்னா..??" "நா..நான்.. நான் ஆம்பளையே இல்லைன்ற மாதிரி சொல்லி.. ஹர்ட் பண்ணிட்டா..!! அந்த வார்த்தையை தாங்க முடியாம.. அந்த கோவத்துலதான்.. நான் இப்படிலாம்..!! ச்சே.. எல்லாம்.." அசோக் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கற்பகம் இடையில் புகுந்து "அப்படினா நீ ஆம்பளையாள மாறிருக்கணும்..??" என்று உலர்ந்து போன குரலில் கேட்டாள்.

உடனே அசோக்கிற்கு அவன் மூளையில் சுருக்கென எதுவோ தைத்த மாதிரி இருந்தது. திகைத்துப் போய் கற்பகத்தை திரும்பி பார்த்தான். "க..கற்பு.. எ..என்ன சொல்ற நீ..????" "புரியலையா..?? அவ சொன்னதாலதான் மாறிட்டேன்னு சொல்றியே..?? அப்படினா ஆம்பளையால மாறிருக்கணும்.. ஏன் இப்படி மாறுன..??" "க..கற்பு.. நான்.. அப்போ நான்.." அசோக் வார்த்தைகளை சிந்த திணறினான். "ஆம்பளைன்னு நெனச்சுட்டு இருக்கியா..?? ஆம்பளைக்கும் பொம்பளை பொறுக்கிக்கும் நெறைய வித்தியாசம் இருக்கு அசோக்..!!" கற்பகம் ஒருமாதிரி அமைதியான குரலில்தான் சொன்னாள்.

 ஆனால் அசோக் அந்த வார்த்தைகளுக்கு அப்படியே ஆடிப்போனான். ஆறு வருடங்களுக்கு முன்பாக நந்தினி உதறித்த வார்த்தைகளைப் போல, இப்போது கற்பகம் வீசிய வார்த்தைகளும் அவனை வலிமையாக தாக்கின. விதிர்விதிர்த்து போய் கற்பகத்தையே பார்த்தான். கற்பகம் தொடர்ந்தாள். "பொண்ணுககிட்ட போறதுலாம் ஒரு ஆம்பளைத்தனமாடா..?? ஆம்பளைன்னா என்ன நெனச்சுட்டு இருக்குற நீ..?? உண்மையான ஆம்பளை யார்னு தெரியுமா உனக்கு..?? " அசோக் பேச்சிழந்து போய், பிரம்மை பிடித்தவன் மாதிரி காரை செலுத்திக் கொண்டிருக்க, அதன்பிறகு கொஞ்ச நேரம் கற்பகம் மட்டுமே பேசினாள்.

ஆனால் அவள் பேசிய அனைத்தும் அசோக்கின் செவியில் புகுந்து, மூளையை துளைத்தெடுத்தன.

 "உன் அப்பா ஆம்பளை..!! சின்ன வயசுலேயே பொண்டாட்டியை இழந்துட்டாலும்.. வேற ஒரு பொண்ணுக்கு மனசுல இடம் இல்லைன்னு முடிவு பண்ணிட்டு.. தான் பெத்த பையனுக்காகவே.. இந்த நிமிஷம் வரைக்கும் உழைச்சுக்கிட்டும், கவலைப்பட்டுக்கிட்டும் இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "நந்தினியோட அப்பா.. நம்ம சதானந்தம் ஸார்..!! இருநூறு எம்ப்ளாயிஸ் வொர்க் பண்ணுன கம்பெனிக்கு மொதலாளி அவரு.. பாவம், பிசினஸ் நொடிச்சு போச்சு..!! ஆனா.. தான் பொண்டாட்டியும், புள்ளைகளும் கஷ்டப்படக் கூடாதுன்னு.. எந்த ஈகோவும் பார்க்காம.. அந்த வயசுலயும்.. உன்கிட்ட கைகட்டி நின்னு வேலை பாத்தாரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "ஹ்ஹ.. நீ மட்டும் இல்ல.. இங்க நெறைய பேர் ஆம்பளைன்றதுக்கு அர்த்தத்தை தப்பாத்தான் புரிஞ்சு வச்சிருக்காங்க..!! ஒரு பொண்ணை கட்டில்ல திருப்தி படுத்திட்டா போதும்.. உடனே அவன் ஆம்பளை..!!

அவளை கர்ப்பமாக்கிட்டா போதும்.. ஆஹா ஆம்பளை சிங்கம்..!! அடத்தூ..!! ராமண்ணாவுக்கு கொழந்தை இல்ல.. ஆனா, அவர் மாதிரி ஒரு ஆம்பளையை பார்க்க முடியுமா..?? காதலிச்ச பொண்ணுக்காக.. அவரோட சொந்த பந்தம், சொத்து பத்து எல்லாம் விட்டுட்டு வந்து.. இருபது வருஷமா உன் வீட்டுல கார் ஓட்டிட்டு இருக்காரே..?? அவர் ஆம்பளை..!!"

 "................."

 "ஆங்.. அந்த புருஷோத்தமன்.. அவனை மறந்துட்டனே.. என்ன கேரக்டர்டா அவன்..?? அவ்வளவு கெட்ட பழக்கம் இருந்தும்.. அவனை காதலிச்ச ஒரு பொண்ணுக்காக.. அவளோட ஊனத்தை கூட பொருட்படுத்தாம.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டு.. இப்போ அவளுக்காகவே வாழ்றானே..?? அவன் ஆம்பளைடா..!!" அசோக் இப்போது ஒருமுறை திரும்பி கற்பகத்தை பார்த்தான். அவனுடைய முகம் இப்போது வெலவெலத்துப் போய் பரிதாபமாக காட்சியளித்தது.

கற்பகம் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும், அவனை சுளீர் சுளீர் என சவுக்கால் அடித்தது போல இருக்க, அந்த வார்த்தைகள் அவனது உள்ளத்தில் பொங்க செய்த உணர்ச்சிகளை, உதடுகள் கடித்து கட்டுப் படுத்திக் கொண்டான். கற்பகமும் இப்போது கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அவளுடைய ஆவேசம் சற்றே வடிந்து போன மாதிரி தெரிந்தது. அவளுக்கு திடீரென எதுவோ ஞாபகம் வந்திருக்க வேண்டும். அவளுடைய விழிகள் விரிந்து கொள்ள, ஒரு மாதிரி மிரட்சியாக, எங்கேயோ வெறித்த பார்வை ஒன்று பார்த்தாள்.

அவளுடைய கண்கள் மெல்ல கலங்க ஆரம்பிக்க, சற்றே தழதழத்த குரலில் சொன்னாள்.

 "நாலு பேர் சேர்ந்து ஒரு அப்பாவியை ரோட்டுல போட்டு அடிச்சுட்டா.. உடனே அவனுகளாம் ஆம்பளைகளாம்..?? அதெல்லாம் ஒரு வீரமாம்..?? இன்னைக்கு என் புருஷன் நாலு பேரை எதுத்து அடிக்க துப்பில்லாம ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்காரு அசோக்..!! நாலு பொறுக்கி பசங்ககிட்ட இருந்து ஒரு பொண்ணோட மானத்தை காப்பாத்துறதுக்காக.. அவனுககிட்ட கத்திக்குத்து வாங்கி.. இப்போ உசுரை கைல புடிச்சுட்டு படுத்திருக்காரு..!!" என்று அழுகுரலில் ஆரம்பித்தவள்,

திடீரென ஆவேசமாகி, "என் புருஷனை விட யார்டா இருக்கா இங்க ஆம்பளை..??"
என்று கத்த, அசோக் அவளையே ஸ்தம்பித்துப் போய் பார்த்தான். சுத்தமாய் வாயடைத்துப் போனான்.

அவனுக்கும் இப்போது கண்கள் கலங்க ஆரம்பித்தன. கற்பகம் மேலும் கொஞ்ச நேரம் அப்படியே ஆவேசத்துடன் இருந்தாள். அப்புறம் மெல்ல தனது உணர்சிகளை கட்டுப்படுத்திக்கொண்டு, கண்களில் வழிந்த நீரையும் துடைத்துக் கொண்டு, இதமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

 "ஆம்பளைகளும், அவதார புருஷனுகளும்.. கதைலயும் காவியத்துலயும் மட்டும் இல்ல அசோக்.. நம்மள சுத்தி இருக்காங்க.. நம்ம கூடவே இருக்காங்க..!! கட்டுன பொண்டாட்டிக்காகவும், பெத்த புள்ளைக்காகவும், பொறந்த குடும்பத்துக்காகவும் வாழற ஒவ்வொருத்தனும் ஆம்பளைதாண்டா..!!"

 "................."

 "நீ அழகனா இருக்கலாம்.. அறிவானவனா இருக்கலாம்.. தெறமைசாலியா, தைரியசாலியா இருக்கலாம்.. வீரமானவனா, விவேகமானவனா இருக்கலாம்..!! ஆனா பெண்மையை மதிக்க தெரியாத உன்னை.. உன் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்க முடியாத உன்னை.. என்னால ஆம்பளையா ஒத்துக்க முடியாது அசோக்..!!

நல்லா கண்ணை தொறந்து பாரு.. உன்னை சுத்தியே எத்தனை ஆம்பளைங்க இருக்காங்கன்னு பாரு..!! அந்த மாதிரி ஒரு ஆம்பளையா நீ மாறிக் காட்டிருக்கலாமே..??

இனிமேயும் சும்மா சும்மா.. 'அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்.. அவளாலதான் நான் இப்படி ஆயிட்டேன்..'னு சொல்லிட்டு இருக்காத அசோக்.. தப்பு அவ மேல இல்ல.. உன் மேலதான்..!!" கற்பகம் பேசி ஓய்ந்தாள்.

இடி, மின்னலுடன் மழை பெய்ந்து ஓய்ந்த மாதிரி இருந்தது அசோக்கிற்கு..!! அவளுடைய பேச்சில் இருந்த நியாயம் எல்லாம் அவனுடைய புத்தியில் உறைக்க, இத்தனை நாளாய் அவன் செய்திருந்த தவறு என்னவென்று தெளிவாக புரிந்தது. ஆனால் கற்பகம் தன்னை பற்றி இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறாள் என்பதையும் உணர்ந்து கொண்டான். அவளை தெளிவு படுத்தும் விதமாக மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.

 "நீ சொல்றதுலாம் சரிதான் கற்பு.. இத்தனை நாளா என் தப்பு என்னன்னே உணராம இருந்துட்டேன்.. இனி சத்தியமா அந்த தப்பை நான் திரும்ப பண்ண மாட்டேன்.. என்னால பண்ணவும் முடியாது கற்பு..!!

 நீ சொன்ன மாதிரி.. என் பொண்டாட்டியோட அன்பை புரிஞ்சுக்காத.. மடையன் இல்ல நான்.. எனக்கு நல்லாவே புரியும்..!!" "அப்புறம் ஏன் அன்னைக்கு ஆபீஸ்ல அப்படி நடந்துக்கிட்ட..??" "அது வேற.. அதை இப்போ சொன்னா உனக்கு புரியாது..!!

ஆனா அது கூட.. அவ மேல நான் வச்சிருந்த அன்போட வெளிப்பாடுதான் கற்பு.. அவ என்னை நம்பலையேன்னு வந்த கோவம் அது..!!" "என்னடா சொல்ற நீ..?? உனக்கும் அவ மேல அன்பு இருந்தா.. அப்புறம் அவளை ஏத்துக்குறதுல என்னதான் பிரச்னை உனக்கு..??"

 "ஏதோ ஒரு குழப்பம்.. ஒரு தயக்கம்.. ஒரு ஈகோ..!!" "ச்சே.. கட்டுன பொண்டாட்டிக்கிட என்னடா ஈகோ வேண்டிக் கெடக்கு..?? அதுவும் உன் மேல உயிரையே வச்சிருக்குற பொண்டாட்டிக்கிட்ட..??"

 "ம்ம்.. தப்புத்தான்..!!" "நான் சொல்றதை கேளு அசோக்.. நந்தினி ரொம்ப நல்ல பொண்ணு.. உன் ஈகோலாம் விட்டுட்டு.. நீதான் இனி எல்லாம்னு அவகிட்ட போய் சொல்லு..!!

 உனக்காகவே வாழறவ அவ.. அவளுக்காக நீ இனிமே வாழ்ந்து பாரு..!! பண்றியா..??" "ம்ம்..." அசோக் அமைதியாக சொன்னான். அவன் அப்படி சொன்னதற்கு அடுத்த ஐந்து நிமிடங்களில் மலர் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தது.



ஆண்மை தவறேல் - பாகம் 31


அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து.. அசோக் தனது தலையை சற்றே கவிழ்த்து, கைகள் இரண்டாலும் அவனுடைய கன்னங்கள் இரண்டையும் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனது கண்கள் இரண்டும் எதையோ கூர்மையாக வெறித்துக்கொண்டிருந்தன. அவனுக்கு முன்பாக அவனது லேப்டாப் திறந்து வைக்கப் பட்டிருந்தது. லேப்டாப் திரையில், நந்தினி தனது வெண்பற்கள் தெரிய வெகுளித்தனமாய் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அசோக்கின் உள்ளமெல்லாம் இப்போது பலவித உணர்ச்சிகள் மொத்தமாய் சேர்ந்து அழுத்திக் கொண்டிருக்க, எந்தக் கவலையும் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியையே, 'என்ன செய்வது இவளை..??' என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

 கண்கள் கணினியில் நிலைத்திருந்தாலும், அவனது மூளை பின்னணியில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நந்தினியின் அறிமுகம் கிட்டியதில் இருந்து.. இன்று வரை நடந்து முடிந்த சம்பவங்கள் எல்லாம்.. அவன் மனக்கண்ணில் வந்து போயின. யோசிக்க யோசிக்க.. அவனுக்கு நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்தன..!! இந்தனை நாளாய் நந்தினி மீது தனக்கிருந்த உணர்வு, எந்த மாதிரியானது என்பது இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்து போனது.

அவளை மனதில் ஏற்றிய பிறகு இன்னொருத்தியை தொட கூசுகிறது என்றால்.. இது காதலை தவிர வேறென்ன..?? "நான் கெளம்புறேன் அசோக்.." சப்தம் கேட்டு அசோக் நிமிர்ந்து பார்த்தான். தோளில் பேகுடன்.. வீட்டுக்கு வருகையில் அணிந்திருந்த அதே உடையுடன்.. மாலினி நின்று கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. அவளுடைய பார்வை லேப்டாப் திரையில் பதிந்திருந்தது. அசோக்கும் அவளை சில வினாடிகள் அமைதியாக பார்த்தான். அப்புறம் அருகில் இருந்த லேப்டாப் பேகின் பக்கவாட்டு ஜிப்பை திறந்து, ஏற்கனவே அவள் பெயருக்கு எழுதி வைத்திருந்த செக்கை எடுத்து அவளிடம் நீட்டினான்

. "இல்லை அசோக்.. வேணாம்..!!" மாலினி மறுக்க, அசோக் இப்போது திகைப்பாக அவளை ஏறிட்டான். "ஏன் மாலினி.. என்னாச்சு..??" அசோக் அவ்வாறு குழப்பமாக கேட்க, மாலினி இப்போது மெலிதான புன்னகையுடன் சொன்னாள். "நான் உடம்பை வித்து பொழைக்கிறவதான் அசோக்.. ஆனா.. உழைக்காத காசு உடம்புல ஒட்டாதுன்னு நெனைக்கிறவ..!!"
"ஹேய்.. கமான்..!! இட்ஸ் நாட் யுவர் ஃபால்ட்.. தப்பு என் மேலதான்..!!

மனசுக்குள்ள இன்னொருத்தி உக்காந்து குடைஞ்சுட்டு இருக்கான்னு தெரிஞ்சும்.. வீம்புக்கு உன்னை கூட்டிட்டு வந்தது.. என் தப்பு..!! அதுக்கு நீ என்ன பண்ணுவ..?? கமான்.. வாங்கிக்கோ..!!" அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த செக்கை அவளது கையில் திணிக்க முயன்றான். மாலினி அதை வாங்க மறுத்தாள்.

 "ப்ளீஸ் அசோக்.. புரிஞ்சுக்கோங்க..!!

நான் கஸ்டமர்ட்ட கை நீட்டுறப்போ.. பணத்தை பாக்க மாட்டேன்.. அவங்க முகத்தைத்தான் பார்ப்பேன்..!! அந்த முகத்துல திருப்தி இல்லைன்னா.. அந்த பணத்தை வாங்கிக்க எனக்கு கூசும்..!! உங்க முகத்துல திருப்தியும் இல்ல.. நிம்மதியும் இல்ல.. இந்தப் பணத்தை வாங்கிக்க எனக்கு மனசும் இல்ல..!!"

 "அதுக்கு இல்ல மாலினி.. நீ வேற ஒரு கமிட்மன்ட்டுல இருந்த.. நான் அழைச்சுட்டு வரலைன்னா.. உனக்கு அந்த வருமானமாவது வந்திருக்கும்..!! அந்த நஷ்டத்துக்கு நாந்தான பொறுப்பு ஏத்துக்கணும்..??" "இதுல என்ன இருக்கு..?? உங்க மூலமா நான் எவ்வளவு லாபம் சம்பாதிச்சிருப்பேன்.. இந்த சின்ன நஷ்டம் என்ன பண்ணப் போகுது..?? காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போட்டா.. இந்த பணத்தை எடுத்துடுவேன்.. நீங்க அதெல்லாம் நெனச்சு கவலைப் படாதீங்க..!!"

 "ப்ளீஸ் மாலினி.. வாங்கிக்கோ..!!" "ப்ளீஸ் அசோக்.. என்னை கம்பெல் பண்ணாதீங்க..!!" மாலினி நிஜமாகவே கெஞ்சலாக சொல்ல, அசோக் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான். மாலினியின் உறுதி அவளது கண்களில் தெளிவாக தெரிந்தது. சில வினாடிகள் அவளுடைய முகத்தையே இயலாமையுடன் பார்த்தவன், அப்புறம் தலையை குனிந்து கொண்டு, "ஓகே மாலினி.. தேங்க்ஸ்..!!" என்றான் அமைதியான குரலில்.

 "ஓகே அசோக்.. அப்போ நான் கெளம்புறேன்.." "ட்ராப் பண்ணவா..??" "இல்ல.. நான் போய்க்கிறேன்.. நீங்க ரெஸ்ட் எடுங்க..!!" சொன்ன மாலினி வாசலை நோக்கி நடந்தாள். ஒரு நான்கைந்து எட்டுகள்தான் எடுத்து வைத்திருப்பாள். உடனே நின்றாள். திரும்பி அசோக்கை நோக்கி நடந்து வந்தாள். ஆஷ்ட்ரேக்கு அருகே படுத்திருந்த அசோக்கின் செல்போனை குனிந்து எடுத்தாள். அசோக் எதுவும் புரியாமல் விழிக்க, மாலினி செல்போனின் பட்டன்களை படபடவென அழுத்தி ஏதோ செய்தாள்.

மீண்டும் செல்போனை அதனிடத்தில் வைத்தாள். "எ..என்ன பண்ணுன மாலினி..??" அசோக் குழப்பமாய் கேட்க, மாலினி நிமிர்ந்து புன்னகைத்தாள். "என்னோட காண்டாக்ட் நம்பர் டெலீட் பண்ணினேன்..!! நான் மட்டும் இல்ல.. என்னை மாதிரி எந்தப் பொண்ணும்.. இனிமே உங்களுக்கு தேவைப்பட மாட்டா..!!" புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக்கின் பதிலை கூட எதிர்பாராமல், மாலினி விடுவிடுவென நடந்தாள். கதவு திறந்து வெளியேறினாள்.

கண்ணில் இருந்து அவள் மறையும்வரை, அசோக் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அன்று இரவு அசோக் வெகுநேரம் மது அருந்தினான். நந்தினியின் புகைப்படத்தை பார்ப்பதும், அவளை பற்றிய ஏதோ ஒரு நினைவை மனதில் அசை போட்டுக் கொள்வதும், ஆல்கஹாலை தொண்டைக்குள் ஊற்றுவதுமாய் இருந்தான். நந்தினி மீதான காதலை அவன் இப்போது உணர்ந்திருந்தாலும், அவள் மீது கோவமும் அவனுக்கு இருந்தது. அந்த டெய்ஸி விவகாரத்தில் அவள் தன்னை நம்பவில்லை எனும்போது ஆரம்பித்த கோவம் அது.

பின்பு அவள் இறங்கி வந்தபோது, அசோக்கின் கோவமும் குறைய ஆரம்பித்திருந்தது. ஆனால்.. நாயரை தனக்கெதிராக திருப்பியிருக்கிறாள் என்பதை நினைக்கையில், அவள் மீது ஒரு எரிச்சலே எழுந்தது. ஒருகணம் தன் மனைவியின் முகத்தை ஆசையாக பார்த்தவன், அடுத்த கணமே முறைத்தான். இந்த மாதிரி இருவித மனநிலையுடனே, அசோக் நள்ளிரவு தாண்டியும் குடித்துக் கொண்டிருந்தான். பின்னர் தலையும், விழிகளும் தானாக சுழல.. சோபாவிலேயே சரிந்தான். உறங்கிப் போனான். மூளைக்குள் பலவித குழப்பப் படங்கள் ஓட, ஒருவித அவஸ்தையுடனே அவனது தூக்கம் நீடித்தது. காலையில் எழுந்தபோது அவனுடைய கண்கள் எரிச்சல் கொடுத்தன. உடல் சோர்ந்து போயிருந்ததை உணர முடிந்தது.

முகத்தில் சுள்ளென்று அடித்த காலை வெயில், நீண்ட நேரம் தூங்கிவிட்டாய் என்றது. மணி பார்த்தான். ஒன்பதை தாண்டியிருந்தது. 'ப்ச்..' என்று சலிப்பை உதிர்த்தான். 'ஆபீஸுக்கு செல்ல வேண்டும்.. தாமதமாகிவிட்டது..!!' அசோக்கை உடனடியாய் ஒரு சுறுசுறுப்பு வந்து தொற்றிக் கொண்டது. பாத்ரூம் சென்று அவசர அவசரமாய் குளித்தான். வெளியே வந்தான். வார்ட்ரோப் திறந்து சலவை செய்து வைக்கப்பட்டிருந்த ஆடைகளை வெளியே எடுத்தான். பேன்ட் அணிந்து கொண்டான். உடலுக்கு ஸ்ப்ரே அடித்துக்கொண்டான். பனியனை தலை வழியாக மாட்டிக் கொள்ளும்போதுதான், எதைச்சையாக வாசல் பக்கம் பார்வையை வீசினான். வீசியவன் லேசாக அதிர்ந்தான்




வாசலில் நந்தினி நின்றிருந்தாள். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, சுவற்றில் ஒருபக்கமாய் சாய்ந்தவாறு நின்றிருந்தாள். அவளுடைய உதட்டில் ஒருவித கேலிப்புன்னகை வழிந்தது. கண்கள் அசோக்கின் உடலை மேய்ந்து கொண்டிருந்தன. 'இவள் எப்போது வந்தாள்..?? எப்போதிருந்து இவ்வாறு தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்..??' அசோக் லேசாக துணுக்குற்றான். அப்புறம் உடனடியாய் சுதாரித்துக் கொண்டு, வாசலில் நின்றிருந்தவளை கண்டு கொள்ளாமல், மேல்சட்டையை எடுத்து அணிந்து கொள்ள ஆரம்பித்தான். இப்போது நந்தினி சற்றே கடுகடுப்புடன் ஆரம்பித்தாள்.

 "மொபைலை ஏன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சீங்க..??" "பேட்டரி சார்ஜ் போய்டுச்சு..!!" அசோக் விட்டேத்தியாக சொல்ல, நந்தினி மேலும் சில வினாடிகள் அவனையே முறைத்தாள். அப்புறம் மெல்ல நகர்ந்து சென்று, கட்டிலுக்கு அருகே டீப்பாயில் இருந்த அவனது செல்போனை கையில் எடுத்தாள். உயிர்ப்பித்தாள். பேட்டரி இண்டிகேட்டர் பச்சை நிறத்துடன் வளமாக காட்சியளித்தது. உடனே மீண்டும் கணவனை ஏறிட்டு உஷ்ணமாக பார்த்தாள். "பொய்..!!" நந்தினி சீற, "சரி.. பொய்தான் சொன்னேன்.. அதுக்கு என்ன இப்போ..??" அசோக்கும் பதிலுக்கு சீறினான்.

 "எங்க இருக்கீங்கன்னு ஒரு ஃபோனாவது பண்ணி சொல்லிருக்கலாம்ல..?? நைட்டு பூரா எத்தனை தடவை உங்க நம்பருக்கு கால் பண்ணிருப்பேன் தெரியுமா..??" "ஏன்.. நான் எங்க போவேன்னு உனக்கு தெரியாதா..?? அதான் காலாங்காத்தாலேயே.. கரெக்டா மோப்பம் புடிச்சு வந்து சேந்துட்டியே..?? ஆமாம்.. என்ன இந்தப்பக்கம்..?? புருஷன் என்ன பண்றான்னு வேவு பாக்க வந்தியா..??" அசோக் சட்டை பட்டன்களை மாட்டிக்கொண்டே எள்ளலாக கேட்டான். "ஆமாம்.. வேதாளாம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சா இல்லையான்னு.. வேவு பார்க்க வந்தேன்..!!" "பாத்தாச்சா..?? சந்தோஷமா..??" "ம்ம்..!! பாத்தாச்சு.. பாத்தாச்சு..!!" நந்தினி சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அசோக்கின் செல்போன் 'டிங்.. டிங்.. டிங்..' என்று தொடர்ந்து சப்தம் எழுப்பியது. வரிசையாக மெசேஜ்கள் வந்து விழுந்தன. நந்தினி பட்டனை அமுக்கி என்னெவென்று பார்த்தாள்.

அதில் ஒரு மெசேஜை பார்த்ததும் புருவத்தை சுருக்கியவள், செல்போனை அசோக்கிடம் நீட்டியவாறே சொன்னாள். "நீங்க ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்குறப்போ.. உங்க ஆளு கால் பண்ணிருக்கா..!! கால் பண்ணி என்னன்னு கேளுங்க..!!" "என் ஆளா..?? அது யாரு என் ஆளு..??" "அவதான்.. கற்பகம்..!! நீங்க கூட ஆசையா 'கற்பு.. கற்பு..'ன்னு கூப்பிடுவீங்களே..??" நந்தினி கிண்டலாக சொல்ல, அசோக் சூடானான். "அறைஞ்சு பல்லை உடைக்கப் போறேன் உன்னை..!! அவளை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..??" "நான் ஒன்னும் நெனைக்கலை சாமீ..!!" "அப்புறம் ஏன் அவளை என் ஆளுன்னு சொல்ற..??" "நானா சொன்னேன்.. எல்லாம் அவதான் சொன்னா..!!"

 "என்ன சொன்னா..??"

 "உங்களுக்கும் அவளுக்கும் ஏதோ ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்புன்னு..!!" "இங்க பாரு.. அவ என்ன சொன்னா.. அதை நீ எந்த அர்த்ததுல மாத்தி சொல்றேன்னு எனக்கு தெரியும்..!! ஆமாம்.. எங்களுக்குள்ள ஸ்பெஷல் ரிலேஷன்ஷிப்தான்..!! ஆனா.. நீ நெனைக்கிற மாதிரி தப்பான ரிலேஷன்ஷிப் இல்ல..!! வீ ஆர் ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ்.. ட்ரூ ஃப்ரண்ட்ஸ்..!! உன் புத்திக்குலாம் எங்க ஃப்ரண்ட்ஷிப் பத்தி புரியாது..!!" "சரி சரி..!! இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி டென்ஷன் ஆகுறீங்க..??

எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன டவுட்டு.. தப்பா இருந்தா மாத்திக்கிறேன்.. அவ்ளோதான..?? ம்ம்..??" கூலாக சொன்ன நந்தினியையே அசோக் ஓரிரு வினாடிகள் முறைத்துப் பார்த்தான். அப்புறம் கற்பகத்தின் நம்பருக்கு கால் செய்தான். ரிங் சென்றது. ஆனால் யாரும் எடுக்கவில்லை. மேலும் ஒரு முறை முயற்சி செய்து தோற்றுவிட்டு, செல்போனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். "என்னாச்சு..??" நந்தினி ஆர்வமாக கேட்டாள்.

 "ரிங் போகுது.. யாரும் பிக்கப் பண்ணலை..!!" "ஒருவேளை குளிக்க போயிருப்பாளா இருக்கும்.. உங்ககிட்ட சொல்லிட்டு போகலாமேன்னு கால் பண்ணிருப்பா.. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க..!!" குறும்பாக சொன்ன நந்தினியை, அசோக் எரிச்சலாக பார்த்தான். அவன் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி திடீரென அப்படியே நின்றவாக்கிலேயே சரிந்தாள். அவளுக்கு பக்கவாட்டில் இருந்த மெத்தை மீது பொத்தென்று விழுந்தாள். விழுந்தவள் 'வாவ்...' என்று ஓசை எழுப்பிக்கொண்டே, இப்படியும் அப்படியுமாய் இரண்டு முறை உருண்டாள்.

அவள் செய்வதை எல்லாம் அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தான். உருண்டு முடித்த நந்தினி, இப்போது தனது தலையை கொஞ்சமாய் உயர்த்தி, தனது வலதுகையை மெத்தையில் ஊன்றி, அந்தக்கையால் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையை நீட்டி மெத்தையை தடவியவாறே குறும்பான குரலில் கேட்டாள். "இதுதான் அந்த பொன்னான மெத்தையா..?? பல பொண்ணுகளை நீங்க பொரட்டி எடுத்த மெத்தையா..??" அவளுடைய கேலி அசோக்கை எரிச்சலாக்கியது. மனைவியையே முறைப்பாக பார்த்தவன், கடுப்பும் கேலியுமாய் சொன்னான்.

 "ஆமாம்.. நேத்து கூட ஒருத்தி..!! விடிய விடிய நல்லா பொரட்டி எடுத்தேன்..!!" அசோக் அவ்வாறு சொல்ல, நந்தினி இப்போது சிரித்தாள். "ஹாஹா.. பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருந்த சொல்லுங்கப்பா..!!" "ஏன்..??" "நான் விழுறதுக்கு முன்னாடி.. ஒரு கசங்கல் கூட இல்லாம பெட் செம நீட்டா இருந்துச்சு..!! நைட்டெல்லாம் ஒரு பொண்ணை பொரட்டி எடுத்துட்டு.. காலைல உக்காந்து பெட் மடிப்புலாம் சரி பண்ணிட்டு இருந்தாரா என் புருஷன்..??" "ஏன்.. பண்ணிருந்தா என்ன..??" "ம்ம்.. பண்ணிருக்கலாம்..!! ஆனா.. அப்படியே வாட்ச்மேனுக்கும் கொஞ்சம் பணத்தை கொடுத்து.. எங்கிட்ட பொய் சொல்ல சொல்லிருக்கலாம்..!!

 அவனுக்கு நான் பணம் கூட குடுக்கலைப்பா.. பாத்து சிரிச்சேன்.. அவ்வளவுதான்.. எல்லா உண்மையும் கொட்டிட்டான்..!!" நந்தினி கண்சிமிட்ட, "ஓ.. சொல்லிட்டானா..??" அசோக்கின் குரலில் ஒரு சோர்வு தெரிந்தது. "யெஸ்..!! எல்லாம் சொல்லிட்டான்..!!" "அவனுக்கு இன்னைக்கு இருக்குது..!! ராஸ்கல்..!!" "ஐயோ.. பாவங்க அவன்.. நல்ல பையன்.. திட்டாதீங்க..!! அவன் சொன்னதை கேக்குறதுக்கு.. எனக்கு எவ்வளவு ஹேப்பியா இருந்தது தெரியுமா..??" "ஓஹோ.. அப்படி என்ன சொன்னான்..??" ஷர்ட்டை டக்கின் செய்து, இடுப்பில் பெல்ட் அணிந்து கொண்டே அசோக் கேட்டான்.

 "நேத்து ஒரு குட்டியை கூட்டிட்டு வந்தீங்களாம்.. ஆனா.. கூட்டிட்டு வந்த வேகத்திலயே பொட்டியை கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டீங்களாமே..?? இவ்வளவுக்கும் அவ அடிக்கடி இங்க வருவாளாம்.. அவ எப்போ வந்தாலும் வீட்டுல ஆட்டம் தூள் பறக்குமாமே..??" நந்தினி உதட்டில் புன்னகையும், கேலியுமாக கேட்டாள். அசோக் அவளையே உர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தான். நந்தினி இப்போது எழுந்து, கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள். தன் கணவனை நெருங்கி அவனுடைய கண்களை குறுகுறுவென பார்த்தவாறு கேட்டாள்.

 "கூட்டிட்டு வந்தவளை ஏன் திரும்ப அனுப்பிச்சிட்டீங்க மிஸ்டர்..?? ம்ம்..??" "அதெதுக்கு உனக்கு..??" "சும்மா.. தெரிஞ்சுக்கணும்னு ஆசை..!! சொல்லுங்களேன்..!!" "எ..எனக்கு புடிக்கலை.. அனுப்பிச்சுட்டேன்..!!" "அதான்.. திடீர்னு ஏன் புடிக்காம போச்சுன்னு கேட்டேன்..??" நந்தினி துளைத்தெடுக்க, அசோக் கடுப்பானான். "ப்ச்.. அதெல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சீற,

 "சரி.. சொல்லாட்டா போங்க..!! என்ன காரணம்னு எனக்கு நல்லா தெரியும்..!!" நந்தினி கூலாக சொன்னாள். "என்ன காரணம்..??" "அதெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு எனக்கு அவசியம் இல்ல..!!" அசோக் சொன்னதையே அவனுக்கு திருப்பி கொடுத்துவிட்டு, நந்தினி புருவத்தை உயர்த்தி காட்டி புன்னகைத்தாள். அவளுடைய சீண்டலிலும் கிண்டலிலும் அசோக் இப்போது களைத்துப் போனான். இரண்டு கைகளையும் இடுப்பில் ஊன்றி நந்தினியையே சில வினாடிகள் சலிப்பாக பார்த்தான்.

 அப்புறம் தலையை அசைத்து ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு, "உன்கிட்ட போராட எனக்கு நேரம் இல்ல.. வழியை விடு.. நான் கெளம்புறேன்..!!" என்று வாசலை நோக்கி நகரப் போனான். நந்தினி இப்போது அவசரமாக தன் இடது கையை அவனுக்கு குறுக்காக நீட்டி, சுவற்றில் ஊன்றி, அவன் செல்லும் வழியை மறித்தாள். கணவனை ஏறிட்டு கண்களிலும், உதட்டிலும் ஒரு ஒருவித ஏளனத்தை சிந்தினாள். "என்ன..??" என்றான் அசோக் முறைப்பாக. நந்தினி இப்போது அசோக்கையே விழுங்கி விடுவது போல பார்த்தாள்.

அவளுடைய முகமெல்லாம் ஒருவித குறும்பு கொப்பளித்துக் கொண்டிருந்தது. சில வினாடிகள் அவ்வாறு பார்த்தவள், அப்புறம் அவளுடைய வலது கையால் அசோக்கின் கன்னத்தை பிடித்து, குழந்தையை கொஞ்சுவது மாதிரி குழைவாக சொன்னாள். "அச்சோ.. பாவம் புள்ளை.. நைட்டு ரொம்ப ஏமாந்து போயிடுச்சா..??" "ப்ச்.." அசோக் சலிப்பாக அவளுடைய கையை தட்டிவிட்டான்.

 "சும்மா இருந்த புள்ளையை நான்தான் கெளப்பி விட்டுட்டேன்.. இல்ல..??" "ம்ம்.." "நானே இப்போ அதை சரி பண்ணிடவா..??" நந்தினி குழைவாக கேட்க,
"என்னது..??" அசோக் முகத்தை சுளித்தான். "புரியலையா..?? வாட் அபவுட் ஹேவிங் யுவர் பொண்டாட்டி இன் தேட் பெட்..??" நந்தினி ஓரக்கண்ணால் அந்த படுக்கையை பார்த்தவாறே குறும்பாக கண்சிமிட்ட, அசோக் இப்போது உச்சபட்ச எரிச்சலை எட்டினான். மனைவியை உஷ்ணமாக முறைத்தவன், சுவற்றில் ஊன்றியிருந்த அவளுடைய கையை வலுவாக பற்றி, அப்படியே வளைத்து, ஒரு முறுக்கு முறுக்கினான்.

 "ஆஆஆஆஆஆ...!!!" நந்தினி கத்திக்கொண்டே படக்கென அந்தப்பக்கமாய் சுழன்றாள். அவளுடைய இடது கை, அவளுக்கு பின்பக்கமாக, அசோக்கின் இரும்புப்பிடியில் சிக்கியிருந்தது. கை அதிகம் வலிக்காமல் இருப்பதற்காக அவள் சற்று பின்னோக்கி நகர வேண்டியிருந்தது. நந்தினி அவ்வாறு நகர, அவளது பின்புறம் அசோக்கின் இடுப்புக்கு கீழே வந்து மெத்தென்று அழுந்தியது.

அவளுடைய கூந்தல் வாசனை அசோக்கின் நாசிக்குள் புகுந்தது. அவளது காது மடலும், வழவழப்பான பின்கழுத்தும், செழுமையான தோளும்...!! அவளுடைய அழகு அசோக்கின் கண்களை பளிச்சென தாக்கியது. அவளோ வலி தாளாமல் அலறினாள். "ஆஆஆஆ... வலிக்குதுப்பா..!! உங்களுக்கு புடிக்கனும்னா.. வேற எதையாவது புடிச்சு தொலைங்க..!! கையை விடுங்க..!!" அந்த நிலையிலும் அவள் சீண்ட, அசோக் மேலும் டென்ஷனானான். முறுக்கியிருந்த அவளுடைய கைக்கு மேலும் சற்று அழுத்தம் கொடுத்தான். நந்தினி இப்போது வேதனையில் துடித்தாள்.

 "ஆஆஆஆஆஆ...!!!" "கொழுப்புடி உனக்குலாம்..!!" அசோக் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான். "ஆஆ.. எனக்கென்ன கொழுப்பு..??" "அந்த நாயர்ட்ட போய்.. நம்ம மேட்டர்லாம் சொல்லி பொலம்பிருக்குற..?? அவன் கெட்ட கேட்டுக்கு.. ஒரு பேக்கரியை ஆரம்பிச்சுட்டு.. அவன்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணுறான்..!!" "அவர்கிட்ட பொலம்பலாம் ஒன்னும் இல்ல..!! மேட்டரை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! அந்த ஆளுக்கு கொஞ்சமாவது புத்தி இருந்தது.. சொன்னதுமே திருந்திட்டாரு..!!" அவளுடைய பதிலில் இருந்த குத்தலை உடனே புரிந்து கொண்ட அசோக், மீண்டும் அவள் கைக்கு ஒரு அழுத்தம் கொடுத்தான்.

நந்தினி மீண்டும் துடித்தாள். "ஆஆஆஆஆஆ...!!!" "உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா.. இந்த வேலைலாம் பண்ணிருப்ப..??" "இதுல என்ன திமிரு இருக்கு..??" "இத்தனை நாளா நான் சொன்னதை கேட்டுட்டு இருந்தவனை.. எனக்கு எதிரா திருப்பி விட்டுருக்குற..!! அந்த தைரியத்துல எங்கிட்ட வந்து உன் உடம்பை காட்டி சீண்டி விளையாடுற..!! இதுலாம் திமிர் இல்லாம வேற என்ன..??" "நான் ஒன்னும் உங்களை சீண்டி விளையாடலை..!! ப்ச்.. கையை விடுங்கப்பா..!!" நந்தினி தன் உடலை படக்கென ஒரு சிலுப்பு சிலுப்பி, தனது கையை அசோக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள். உடனே திரும்பி அசோக்கின் முகத்தை ஏறிட்டு முறைத்தாள். வலியெடுத்த கையை இன்னொரு கையால் அழுத்தி தடவிக்கொண்டே சீற்றமாக சொன்னாள்.


 "இப்போ என்னாயிடுச்சுன்னு சும்மா துள்ளுறீங்க..?? அப்படி என்ன நான் தப்பு பண்ணிட்டேன்..?? என் புருஷன் தப்பான வழிக்கு போறதை தடுக்குறது ஒரு குத்தமா..??" "என் விஷயத்துல தலையிட கூடாதுன்னு சொல்லிட்டுத்தான்.. உன்னை நான் கல்யாணமே செஞ்சுக்கிட்டேன்.. மறந்து போச்சா..??" "ஹ்ஹ.. உங்க கண்டிஷனும், அக்ரீமன்ட்டும்.. மொட்டை மாடில வச்சு நீங்க என்னை கிஸ் அடிச்ச அன்னைக்கே.. காலாவதி ஆகிப் போயிடுச்சு..!! இனிமேயும் அதெல்லாம் கட்டிக்கிட்டு என்னால அழ முடியாது..!!"

 "ஓ.. அந்த அளவுக்கு ஆயிடுச்சா..??"

 "ஆமாம்.. அப்படித்தான்.. நான் அப்படித்தான் செய்வேன்.. என்ன இப்போ..?? நல்லா கேட்டுக்கங்க.. நீங்க எனக்கு வேணும்.. எனக்கு மட்டுந்தான் வேணும்.. அப்படி நெனைக்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு..!! உங்க பொண்டாட்டி நான்.. தொட்டு தாலி கட்டிருக்கீங்க எனக்கு..!! உங்களை எனக்கு சொந்தமாக்கிக்க.. என்னென்ன செய்யணுமோ.. எல்லாம் நான் செய்வேன்..!! என்ன பண்ண முடியும் உங்களால..??" நந்தினி ஆவேசமாக கேட்க, அசோக் அவளையே திகைப்பாக பார்த்தான். அவளுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், திக்கித்துப் போனான்.

எரிச்சலும், இயலாமையுமாய் மனைவியையே விழிகள் விரிய பார்த்தான். பார்க்க பார்க்க.. அவனுக்கு தலை வலிப்பது மாதிரி இருந்தது. கண்களை இறுக்க மூடி, தலையை சற்றே குனிந்து, இரண்டு கைகளாலும் அழுத்தி பிடித்துக் கொண்டான். அதை பார்த்த நந்தினிக்கு, அவ்வளவு நேரம் கணவன் மீது இருந்த ஆவேசம் உடனே வற்றிப் போனது.

 "என்னாச்சு..??" என்றாள் சற்றே கவலையாக. அவனுடைய கையை தொட்டாள். "ப்ச்.." அசோக் அவளுடைய கையை தட்டி விட்டான்.

 "என்னாச்சுன்னு கேக்குறேன்ல..?" நந்தினியின் குரலில் இப்போது கவலையுடன், கோபமும் கலந்திருந்தது. அசோக் பதில் எதுவும் சொல்லவில்லை. நந்தினி அவனுடைய மூளைக்குள் புகுந்து குடைச்சல் கொடுப்பது மாதிரி வலியெடுத்தது அவனுக்கு. அப்படியே தலையை பிடித்தவாறு கொஞ்ச நேரம் குனிந்திருந்தான். அப்புறம் படக்கென தன் மனைவியின் முகத்தை ஏறிட்டு, குரலை உயர்த்தி கத்தினான்.

 "ஏண்டி இப்படிலாம் பண்ற..?? உன்னால..." என்று அதிக டெசிபலில் ஆரம்பித்தவன், சற்று நிறுத்தி, நந்தினியின் முகத்தையே ஓரிரு வினாடிகள் பார்த்துவிட்டு, குரலை பட்டென தாழ்த்திக்கொண்டு.. "டார்ச்சரா இருக்குதுடி.. என்னால முடியலை..!!" என்று பரிதாபமாக சொல்லி முடித்தான். சோர்ந்து போனவனாய் அப்படியே பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். அவனது ஆவேசத்தில் நந்தினி சற்றே மிரண்டு போனாள்.

நிலைகுலைந்து போய் அமர்ந்திருக்கும் கணவனையே, திகைப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுடைய மனநிலையை இப்போது அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. 'இப்படித்தான் தன் வாழ்க்கை என்றொரு உறுதியுடன் வாழ்ந்திருந்தான்.. இன்று அந்த வாழ்க்கை தடம் மாற.. இவன் தடுமாறுகிறான்..!!

நந்தினி ஏற்படுத்திய காயத்தால்.. இதயத்தில் இனி யாருக்கும் இடமில்லை என்ற முடிவில் இருந்திருந்தான்.. இன்று அவனுடைய மனம் அவனது கட்டுப்பாட்டை மீற.. யாரால் அந்த முடிவு எடுத்தானோ அவள் மீதே சென்று சாய.. இவன் கிடந்து குழம்புகிறான்..!!' கணவனை பார்க்க பார்க்க.. நந்தினியின் மனதுக்குள்.. கனிவும், கருணையும் பொங்க ஆரம்பித்தது..!!

தரையில் முழங்கால் இட்டு.. அவன் முன்பாக அமர்ந்தாள்..!! கவிழ்ந்து போயிருந்த அவனுடைய முகத்தை நிமிர்த்தினாள்.

 "இங்க பாருங்க..!!"

 "...................."

 "ப்ச்.. பாருங்கன்றேன்ல..?" அசோக் இப்போது நிமிர்ந்து தன் முகத்துக்கு எதிரே இருந்த மனைவியின் முகத்தை பார்த்தான்.

அசோக்கின் முகம் ஒரு மாதிரி கலங்கி, வாடிப்போயிருக்க, நந்தினியின் முகம் மிக தெளிவாக, மலர்ச்சியாக இருந்தது. நந்தினி அசோக்கின் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் தாங்கி பிடித்து, தனது மெல்லிய உதடுகளை குவித்து, அவனுடைய நெற்றியில் ஈரமாய் ஒற்றி எடுத்தாள்.

 அசோக் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தான். நந்தினி இப்போது அவனது வலது கையை பற்றினாள். எடுத்து தன் கன்னத்தோடு வைத்து பிடித்துக் கொண்டாள். அவ்வப்போது அந்தக்கைக்கு 'இச்.. இச்..' என்று இதமாக முத்தம் கொடுத்தவாறே பேசினாள்.

 "இப்போ என்னாச்சுன்னு இப்படி ஃபீல் பண்றீங்க..?? ம்ம்..?? உங்களுக்கு நான் இருக்கேன்ப்பா.. உங்க நந்தினி இருக்கேன்..!! நான் பாத்துக்குறேன்.. என் கண்ணனுக்கு எந்த குறையும் இல்லாம.. கண்ணுக்குள்ள வச்சு நான் பாத்துக்குறேன்..!!" கனிவாக சொல்லிவிட்டு நந்தினி கணவனின் முகத்தையே காதலும் ஆசையுமாய் பார்த்தாள். அசோக்கும் அவளையே ஒரு சலனமற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவனுடைய கண்கள் லேசாக கலங்க ஆரம்பித்தன. உதடுகள் மெலிதாக ஒரு விரக்தி புன்னகையை சிந்தின. நந்தினி என்னென்று புரியாமல் திகைக்க, அசோக் சற்றே தழதழத்து போன குரலில் சொன்னான். "ஆறு வருஷத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நீ சொல்லிருந்தா.. ரொம்ப நல்லா இருந்திருந்திருக்கும் நந்தினி..!!"
அவ்வளவுதான்..!! கண்களில் நீர் துளிர்க்க கணவன் சொன்னதை கேட்டு, நந்தினி அப்படியே உருகிப் போனாள்..!!

ஆறுவருடங்களுக்கு முன்பாக தான் அள்ளி வீசிய வார்த்தைகள், எந்த அளவுக்கு அவன் மனதை ரணமாக்கியிருக்கின்றன என்பதை, இப்போது முழுமையாக உணர்ந்து கொண்டாள்..!! அவனுடைய கலங்கிப்போன முகத்தை காண காண.. நந்தினிக்கு ஒரு வித துக்கம் வந்து தொண்டையை அடைத்தது..!! படபடத்த உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள்.

அசோக்கையே ஒரு இரக்கப் பார்வை பார்த்தவள், அவளுடைய ஒரு கையால் அவனது கன்னத்தை வருடியவாறே, பரிதாபமாக சொன்னாள். "ஸாரிப்பா.. ஸாரி..!!! உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.. ஸாரி..!!!" அதன்பிறகும் நந்தினியால் அவளுடைய கண்களுக்கு அணை போட முடியவில்லை.

கண்ணீரை கசிய ஆரம்பித்தன அவளது விழிகள்..!! அசோக் ஒரு சில வினாடிகள் அவளுடைய கண்ணீர் வழியும் முகத்தையே அமைதியாக பார்த்தான். அப்புறம் தனது விரல்களால் அவளுடைய விழி நீரை துடைத்தான். கட்டிலில் இருந்து எழுந்து கொண்டான்.

 "ஆபீஸுக்கு டைமாச்சு நந்தினி.. நான் கெளம்புறேன்.." என்றவன், அறை வாசலை நோக்கி நடந்தான். நந்தினியோ உறைந்து போன மாதிரி, அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.



Wednesday, October 29, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 30



கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோயில் ரோட்டில் இருந்து பிரியும் அந்த குறுகலான சந்துக்குள், அசோக் காரை நுழைத்து குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் குறைவான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய உடல் முழுதும் இப்போது காமவேட்கையில் தகித்துக் கொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்கும் மேலாக, நினைத்தபோதெல்லாம் பெண்சுகத்திலேயே திளைத்துப் போயிருந்தவன் அவன்.

இப்போது பல வாரங்களாக எந்தப் பெண்ணையும் அணுகியிருக்கவில்லை. இத்தனை நாட்களாக நந்தினியின் நினைவால், வேறு எந்த பெண்ணையும் பற்றி எண்ணிப்பார்க்க அவனுக்கு நேரம் இல்லை. ஆனால்.. இன்று அவள் அத்துமீறி நடந்துகொண்டது.. அவனுக்கு அந்த வேட்கையை மீண்டும் ஊட்டியிருந்தது..!! அவளுடைய அழகையும், ஸ்பரிசத்தையும் உணர்ந்த அவனுடைய உடல் ‘பெண் வேண்டும்’ என்று முறுக்கிக்கொண்டது..!!


அவள் திமிராக பேசிய வார்த்தைகள் வேறு அவனுடைய கோவத்தை கிளறி விட்டிருந்தன..!! 'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள்..?? அவளுடைய அழகை காட்டினால்.. மயங்கி அவளிடம் பணிந்து விடுவேன் என்று நினைத்தாளா..?? அவளுடைய அழகு பிரமிப்பூட்டக் கூடியதுதான்.. ஆனால் நான் பணிகிறவன் இல்லை..!! எத்தனை பேரை பாத்திருக்கிறேன் நான்..?? நீ மூட்டிய தீயை எப்படி அணைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்..!!' இந்த மாதிரி அவனுடைய உடல் தகிக்கையில், அவன் யாரை தொடர்பு கொள்வான் என்று தெரியுமல்லவா..?

நாயரையேதான்..!! ஆனால்.. நாயரை கைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் போக.. நேரிலேயே சென்று பார்த்து விடலாம் என்று கிளம்பிவிட்டான்..!! நாயருடைய வீட்டுக்குத்தான் முதலில் சென்றான். வீடு அடைத்து கிடக்கவும் அருகில் விசாரித்தான். அவர்கள் இந்த தெருவுக்கு கை காட்டினார்கள். அவர்கள் சொன்ன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அருகே, காரை ஓரமாக நிறுத்தி இறங்கிகொண்டான்..!!
அது புதிதாக கட்டப்பட்டிருந்த, இரண்டே இரண்டு அடுக்குகள் கொண்ட ஒரு சிறிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்..!! மொத்தமே எட்டு கடைகள்..!!

நான்கு கடைகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டு, வியாபாரத்தை ஆரம்பித்திருந்தார்கள்..!! கீழே மூன்றாவதாக இருந்த கடையில்.. கூடிய விரைவில் வியாபாரத்தை ஆரம்பிக்கும் பொருட்டு.. உட்புற வேலைகள் நடந்து கொண்டிருந்தன..!! 'விரைவில் வருகிறது.. நாயர் பேக்கரி..!!' என்று வெளியே ஒரு பேனர் தொங்கியது..!! அசோக் அந்த கடைக்குள் நுழைந்தான்..!! உள்ளே தச்சு வேலையும்.. க்ளாஸ் பொருத்தும் பணியும்.. நடந்து கொண்டிருந்தன. சுவற்றில் அடிக்க மரச்சட்டங்களை ஒரு க்ரூப் செதுக்கிக் கொண்டிருக்க, ஏற்கனவே அடித்து முடிக்கப்பட்ட மரச்சட்டங்களுக்கு இன்னொரு க்ரூப் க்ளாஸ் பொருத்திக் கொண்டிருந்தது.

நடக்கிற வேலைகளை நாயர் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அசோக் வந்ததை கவனித்தும், கவனியாத பாவலாவுடன்.. "இன்னும் கொஞ்சம்.. அது அலைன்மன்ட் சரியில்ல பாரு.. கரெக்டா மாட்டு.." என்று ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு, பிறகு அசோக் அவரை அழைத்தான். "நாயர்..!!!" நாயர் திரும்பி பார்த்தார். லேசாக திகைப்பது மாதிரி நடித்தார். அப்புறம் உதட்டுக்கு ஒரு செயற்கை புன்னகையை கொடுத்தவாறே, இவனை நெருங்கினார்.

 "ஆங்.. அசோக்.. வா வா.. எப்படி இருக்குற..??" "நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்குற நாயர்..??" "எனக்கென்ன கொறைச்சல்.. நல்லா இருக்கேன்..??" "நம்பர் மாத்திட்ட போல..??" "ஆ..ஆமாம்.. உனக்கு தரணும்னு நெனச்சிருந்தேன்.. அப்புறம் மறந்து போச்சு..!! ஆமாம்.. என்ன இந்தப் பக்கம்..??" "உன்னை பாக்கத்தான் வந்தேன் நாயர்..?" "என்னை பாக்கவா..?? என்ன விஷயமா..??" "என்ன.. வெளையாடுறியா..?? உன்னை நான் எதுக்கு பாக்க வருவேன்..??" அசோக் அந்த மாதிரி சொன்னதும் நாயர் அமைதியானார்.

சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே கூர்மையாக பார்த்தவர், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் சொன்னார். "ம்ம்.. புரியுது..!! ஆனா.. இனிமே அதுக்காக என்னை பார்க்க வராத..!! சரியா..?? எனக்கு நெறைய வேலை இருக்கு.. நீ கெளம்பு.. நாம இன்னொரு நாள் பாக்கலாம்..!!" சொல்லிவிட்டு நகர முயன்ற நாயரை, அசோக் கையை பற்றி நிறுத்தினான். 'என்ன..?' என்பது போல நாயர் திரும்பிப் பார்த்தார். "உக்காரு நாயர்.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." "என்ன பேசணும்..???" "உக்காரு.. பேசலாம்..!!"




சற்றே தயங்கிய நாயர் அப்புறம் அங்கே கிடந்த சேர் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அசோக்கும் இன்னொரு சேரை இழுத்துப் போட்டு அவருக்கு எதிரே அமர்ந்து கொண்டான். நாயரின் கண்களை கூர்மையாக பார்த்தவாறு கேட்டான். "என்னாச்சு நாயர் உனக்கு..?? ஏன் இப்படிலாம் நடந்துக்குற..??" "நான் எப்படி நடந்துக்குறேன்..??" "பாத்தும் பாக்காத மாதிரி நடந்துக்குற..??" "வேற ஒன்னும் இல்லை அசோக்.. என்னோட பழைய தொழிலை நான் விட்டுட்டேன்.. அதான்..!!" "ஏன்..??" "ஏன்னா..??" "ஏன் திடீர்னு விட்டுட்ட..?? அப்படி என்ன திடீர்னு அந்த தொழில் மேல வெறுப்பு..??" "கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??" "ஆமாம்.." அசோக் உறுதியாக இருக்க, நாயர் ஒரு பெருமூச்செறிந்து விட்டு சொன்னார்.

 "ம்ஹ்ஹ்ம்.. உன்னாலதான் எனக்கு அந்த வெறுப்பு..!!" நாயர் அந்த மாதிரி சொன்னதுமே அசோக்கிற்கு சுருக்கென மனதில் எதுவோ தைத்தது. அவனுடைய மூளை சுறுசுறுப்பாக எதையோ யோசித்தது. ஆபீசில் அந்த பிரச்னை நடந்த அன்று.. வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் ஏதோ கூடிப் பேசியது.. அன்று தான் இன்னொரு பெண்ணுடன் இருந்ததாக சொன்னதை நந்தினி மிக உறுதியாக நம்பாதது.. கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேனை தவிர, தன்னை சார்ந்த வேறு யாருக்கும் நாயரின் தொடர்பு விவரங்கள் தெரியாதது.. எல்லாவற்றையும் கூட்டி கழித்துப் பார்த்தால்..?? "என் வொய்ஃப் உன்னை வந்து பார்த்தாளா நாயர்..??" ஷார்ப்பாக விஷயத்திற்கு வந்தான் அசோக்.

 "ம்ம்.. பரவாலையே.. ரொம்ப ஷார்ப்தான் நீ..!!" "தேங்க்ஸ்..!! என்ன சொன்னா அவ..?? அப்படியே அழுது பொலம்பி பசப்புனாளா..?? அதான் நீ இப்படி மனசு மாறிட்டியா..??" "ஹாஹா.. உன் மேல கொறையை வச்சுக்கிட்டு.. உன் பொண்டாட்டியை தப்பு சொல்லாத அசோக்..!! கட்டுன புருஷன் கெட்டு போகக் கூடாதுன்னு ஒரு பொண்டாட்டி நெனைக்கிறதுல என்ன தப்பு இருக்கு..?? நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு அசோக்.. உன் மேல இருக்குற அக்கறைலதான் இதை சொல்றேன்..!! உன் பொண்டாட்டி ரொம்ப பவித்ரமான பொண்ணு.. நீ எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ.. அவ உனக்கு பொண்டாட்டியா கெடைச்சிருக்கா..!! இந்தப் பழக்கத்தை எல்லாம் விட்டுட்டு அவ கூட சந்தோஷமா வாழற வழியை பாரு..!!"

 "ம்ம்.. என் பொண்டாட்டியை பத்தி எனக்கே டீட்டெயில் கொடுக்குறியா நாயர்..?? சும்மா சொல்லக் கூடாது.. அட்வைஸ்லாம் ரொம்ப பிரம்மாதமா பண்ற ..!!" "ஏன்.. இவன்லாம் நமக்கு அட்வைஸ் சொல்றானேன்னு பாக்குறியா..?? பரவால.. எப்படி வேணா நெனச்சுக்கோ.. உனக்கு அட்வைஸ் பண்ற தகுதி எனக்கு இருக்கா இல்லையான்னு.. எனக்கு தெரியலை..!! ஆனா ஒரு விஷயத்துல.. நான் உனக்கு எந்த வகைலையும் கொறைஞ்சவன் இல்ல..!!" "ஹ்ஹ.. என்ன விஷயம் அது..??" அசோக் சற்று கேலியாகவே கேட்டான். "கட்டுன பொண்டாட்டிக்கு உண்மையா இருக்குறதுல..!!" நாயர் பெருமையாக சொன்னதை கெட்டு, அசோக் சற்றே திகைத்துப் போனான்.

அவன் அவ்வாறு திகைத்துக் கொண்டிருக்க, நாயர் தொடர்ந்தார். "நான் பொண்ணுகளை சப்ளை பண்ற ப்ரோக்கரா இருக்கலாம் அசோக்.. ஆனா இதுவரை என் பொண்டாட்டியை தவிர வேற எந்த பொண்ணையும்.. மனசால கூட நெனச்சு பாத்தது கெடையாது..!! உனக்கு ஒரு விஷயம் தெரியாது அசோக்.. இதுவரை நான் உன்கிட்ட சொன்னது இல்ல.. இப்போ சொல்றேன்.. தெரிஞ்சுக்கோ..!! என் பொண்டாட்டியும் ஒரு காலத்துல உடம்பை வித்து பொழைச்சவதான்.. அவளுக்கு ஏஜென்டா போய்த்தான் எங்களுக்குள்ள பழக்கமே..!!

எனக்கு அவளை பிடிச்சிருந்தது.. அவளோட நல்ல குணம் பிடிச்சிருந்தது.. அவகிட்ட சொல்லி.. அவளையே கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்..!! நானும் அவளும் இப்போ வரை ஒரு நல்ல புருஷன் பொண்டாட்டியா சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கோம்..!! என் தொழிலை பத்தி அவளுக்கு நல்லா தெரியும்.. இருந்தும் அவ என்னை அனுமதிக்கிறான்னா.. நான் அவளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்னு.. அவளுக்குள்ள ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை..!! அவளும் சொல்லிட்டேதான் இருந்தா.. 'இந்த தொழிலை விட்டுட்டு வேற ஏதாவது தொழில் பண்ணலாங்க'ன்னு..!!

நான்தான்.. 'நாம என்ன கூலி வேலை செய்றவங்க கிட்ட புடுங்கி திங்கிறமா.. இல்ல.. அன்னாடங்காச்சிககிட்ட அடிச்சு சம்பாதிக்கிறமா..? பணக்கார பசங்களோட திமிரையும், தினவையும் யூஸ் பண்ணி சம்பாதிக்கிறோம்.. இதுல என்ன தப்பு இருக்கு..?'ன்னு.. இத்தனை நாளா எனக்கு நானே சொல்லிக்கிட்டு இந்த தொழிலை பண்ணிட்டு இருந்தேன்..!! ஆனா.. அந்த திமிரெடுத்த பணக்கார பசங்க பின்னாடி.. ஒரு அழகான, அன்பான குடும்பம் இருக்கும்னு.. நெனச்சுப் பாக்க மறந்துட்டேன்..!! உன் பொண்டாட்டி வந்து எங்கிட்ட பேசினதுந்தான்..

எனக்கு அந்த விஷயம் தெளிவா புரிஞ்சது..!!" "ஸோ.. நீ மாறிட்ட..?" "ஆமாம்..!! இனிமே இந்த பேக்கரிதான் என் தொழில்.. பழைய தொழில் மாதிரி எனக்கு வருமானம் இருக்காது.. அதைவிட பலமடங்கு கடுமையா உழைக்க வேண்டி இருக்கும்.. இருந்தாலும் பரவால.. என் மனசுல எந்த உறுத்தலும் இல்லாம.. நிம்மதியா இருப்பேன்.. அது போதும் எனக்கு..!!" நாயர் புன்னகையுடன் சொல்ல, அசோக் அவரையே சில வினாடிகள் கண்ணிமைக்காமல் பார்த்தான். அப்புறம் சேரை விட்டு எழுந்து. கண்ணுக்கு குளிர் கண்ணாடியை மாட்டிக்கொண்டே சொன்னான். "உன் அட்வைசுக்கும் ஹிஸ்டரிக்கும் ரொம்ப தேங்க்ஸ் நாயர்.. பாக்கலாம்.. பை..!!" "ஹாஹா.. நீ பேசுறதை பாத்தா.. நான் சொன்னது எதுவும் உன் மனசுல ஏறலை போல இருக்கு..??" 

"ம்ம்.. ஏறலை..!!" "அப்போ.. உனக்கு மாறுற ஐடியா இல்ல..??" "நீங்கல்லாம் சேர்ந்து ஏதோ டிராமா போடுவீங்க.. உடனே நான் மாறனுமா நாயர்..??" "இங்க பாரு அசோக்.. உன் பொண்டாட்டி கொஞ்ச நேரம் எங்கிட்ட பேசினா.. நான் பண்ணுன தப்பு என்னன்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு..!! நீயும் அவகிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசு அசோக்.. நீ பண்ணுற தப்பு உனக்கு புரியும்.. அந்த தப்பை திருத்திக்க முயற்சி பண்ணு.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்..!!" அசோக் அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த நாயர், அவன் கார்க்கதவை திறக்கையில் அங்கிருந்தே கத்தினார். "இனி பொண்ணு வேணும்னு என்னை தேடி வராத அசோக்.. ஏதாவது பன்னு வேணும்னா இந்தப் பக்கம் வா..!!" அவர் சொன்னதற்கு அசோக் திரும்பி பார்த்து மெலிதாக சிரித்தான். முகத்தில் அதே சிரிப்புடன், காருக்குள் நுழைந்து கொண்டே சொன்னான்.
"ஹாஹா..!! என் வொய்ஃப் உன்னை திரும்ப காண்டாக்ட் பண்ணினா.. 'அசோக்குக்கு பொண்ணு வேணும்னா.. ஆயிரம் வழி இருக்கு..'ன்னு சொல்லு நாயர்..!!" அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு எல்லாம்.. அசோக் மெயின் ரோட்டில் காரை படுவேகத்தில் விரட்டிக் கொண்டிருந்தான்..!! நாயரிடம் கூலாக பேசிவிட்டு வந்தாலும் அவனுடைய மனதெல்லாம் கொதித்துப் போயிருந்தது..!! நாயர் சொன்னது எதுவும் அவனது புத்தியில் ஏறவில்லை.

எல்லோருமாய் சேர்ந்து தன்னிடம் நாடகம் ஆடுகிறார்கள் என்றே எண்ணம் அவனுக்கு..!! நாயர் மீது எரிச்சல் என்றால்.. நந்தினி மீது ஆத்திரம்..!! 'என்ன நெஞ்சழுத்தம் அவளுக்கு..?? இத்தனை நாளாய் என் பேச்சை கேட்டு, விசுவாசமாய் சுற்றி வந்த நாயரை எனக்கு எதிராக திருப்பியிருக்கிறாள் என்றால்.. என்ன ஒரு குறுக்கு புத்தி அவளுக்கு..?? நாயரை எனக்கு எதிராக திருப்பிவிட்டுத்தான், என்னிடம் அப்படி நாடகமாடினாளா..?? இவனுக்கு போக்கிடம் வேறு இல்லை.. என்னிடம்தான் வந்தாகவேண்டும் என்ற எண்ணத்தில்தான்.. தனது உடலை காட்டி என்னை மயக்க முயன்றாளா..?? பெண்ணாசையை அடக்க முடியாமல் உன் காலில் வந்து விழுவேன் என்று நினைத்தாயா.. அது மட்டும் நடக்காது..!! யாருக்கடி போக்கிடம் இல்லை..??' அசோக் ஒரு கையால் காரை ஓட்டிக்கொண்டே , இன்னொரு கையால் தனது செல்போனை எடுத்தான். தடுமாறும் விரல்களுடன் காண்டாக்ட்ஸ் லிஸ்ட் தேடினான்.

இந்த நாயரை மட்டும் நம்பி இருந்தது எவ்வளவு தவறு என அவனுக்கு இப்போது புரிந்தது..!! எந்தப் பெண்ணின் நம்பரும் அவனுக்கு கிடைக்கவில்லை.. ஒரே ஒரு பெண்ணை தவிர..!! மாலினி..!!! "ஹலோ..!!" என்றான் கால் பிக்கப் செய்யப்பட்டதும். "ஹாய் அசோக்.. எப்படி இருக்கீங்க..?" அடுத்தமுனையில் மாலினியின் உற்சாகமான குரல். "நான் நல்லா இருக்கேன் மாலினி.. நீ எப்படி இருக்குற..?" "ம்ம்.. நல்லா இருக்கேன்பா..!! அப்புறம் என்ன இது திடீர் சர்ப்ரைஸ்.. நீங்க கால் பண்ணிருக்கீங்க..??" "சொல்றேன் மாலினி..!! ம்ம்ம்ம்.. நீ எனக்கு வேணுமே..!!" "எப்போ..??" "இன்னைக்கு..!! ஃப்ரீயா நீ..??" "ஓஹ்.. நோ அசோக்.. இன்னைக்கும் நாளைக்கும் நான் பிஸி..!! வாட் அபவுட் ட்யூஸ் டே..??" "நோ நோ.. நோ மாலினி..!! ஐ நீட் யு டுடே.. நவ்.. ரைட் நவ்..!!"

 "இல்லப்பா.. இன்னைக்கும் நாளைக்கும் வேற ஒரு பார்ட்டிகிட்ட கமிட் பண்ணிருக்கேன்.. ப்ளீஸ்.. புரிஞ்சுக்கோங்க..!!" "ப்ளீஸ் மாலினி.. அதை கேன்ஸல் பண்ணிடு.. ரெண்டு நாள் அமவுன்ட்டும்.. இன்னைக்கு ஒரே நாள் நான் தர்றேன்..!!" "இல்லப்பா.. அதுக்காக இல்ல.." அவள் தயங்கினாள். "ப்ளீஸ் மாலினி.. டோன்ட் ஸே நோ..!! ஓகே... ம்ம்ம்ம்... பிஃப்ட்டி தர்றேன்.. ஓகேவா..??? நான் யாருக்கும் அவ்ளோ அமவுண்ட் தந்தது இல்ல.. நீயும் யார்கிட்டயும் வாங்கிருக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்..!! ப்ளீஸ் ஸே யெஸ்..!! ப்ளீஸ்..!!" அசோக் நிஜமாகவே வெட்கமின்றி கெஞ்சினான். அடுத்த முனையில் கொஞ்ச நேரம் பலத்த மவுனம்.

மாலினி யோசித்துக் கொண்டிருக்க, அசோக் இந்தப்பக்கம் தவிப்புடன் காத்திருந்தான். அப்புறம் மாலினி லேசான செருமலுடன் சொன்னாள். "ஓகே அசோக்.. வர்றேன்..!! அவங்களை ஏதாவது சொல்லி சமாளிச்சுக்குறேன்..!!" "தேங்க்ஸ் மாலினி.. தேங்க்ஸ் எ லாட்..!!" அசோக் சந்தோஷமாக கத்தினான். "எங்க வரணும்.. எப்போ வரணும்..?" "உடனே கெளம்பி வா மாலினி.. என் கெஸ்ட் ஹவுஸ் தெரியும்ல.. அங்க வந்திடு..!!" "ஓகேப்பா.. ஸீ யு தேர்..!!" மாலினி காலை கட் செய்ய, அசோக்கின் முகத்தில் எதையோ சாதித்துவிட்ட பெருமிதம்..!!


 அப்புறம் ஒன்றரை மணி நேரம் கழித்து.. பெசன்ட் நகர் கெஸ்ட் ஹவுஸ்..!! மாலினி வந்து சேர்ந்திருந்தாள். வந்ததும் அவளை குளிக்க அனுப்பிவிட்டு, அசோக் ஹாலில் கிடந்த சோபாவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தான்..!! அவனுடைய மனதில் இப்போது ஏதோ ஒரு இனம்புரியாத அழுத்தம்..!! முதன்முறையாக ஒரு பெண்ணை அனுபவிக்கப் போகிறவன் மாதிரியான ஒரு படபடப்பு..!! 'தப்பு செய்கிறோமோ.. தப்பு செய்கிறோமோ..' என்று அவனுடைய உள்மனம் கிடந்து பதறிக் கொண்டிருந்தது..!! நந்தினியின் முகம் அவன் மனதில்.. தோன்றி தோன்றி மறைய.. தலை வலிப்பது மாதிரி ஒரு உணர்வு..!!


எத்தனையோ முறை எத்தனையோ பெண்களை அழைத்து வந்திருக்கிறான்.. ஆனால், இப்படி ஒரு உணர்ச்சி அழுத்தத்துக்கு அவன் உள்ளானது இல்லை..!! "ஐ'ஆம் ரெடி..!!" சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்த்தான். மாலினி குளித்து முடித்து வந்திருந்தாள். அவளுடைய முகத்தில் பளிச்சென்று ஒரு சிரிப்பு. ஈரத்தலையை சரியாக உலர்த்தவில்லை என்று பார்த்ததுமே தெரிந்தது. மார்பில் கட்டப்பட்ட வெண்ணிற டவலுடன் நின்றிருந்தாள். இடுப்புக்கு கீழே அரை அடி மட்டுமே அந்த டவல் மறைத்திருக்க, அவளுடைய வழவழவென்ற தொடைகள் கவர்ச்சியாய் காட்சியளித்தன. அசோக் அவளை ஏறிட்டு மெலிதாக புன்னகைத்தான். அவள் இப்போது ஒய்யாரமாய் ஒரு நடை நடந்து வந்து, அசோக்கிற்கு அருகே சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள்.

அசோக்கின் முகத்தில் தெரிந்த வாட்டத்தை கண்டதும் துணுக்குற்றாள். சற்றே கவலையுடன் கேட்டாள். "என்னப்பா ஆச்சு..??" "ஒ..ஒண்ணுல்ல.." "இல்ல.. உங்க முகமே சரியில்ல..!! அவ்வளவு அவசரமா ஆசையா கூப்பிட்டீங்க.. இப்போ என்னடானா.. இவ்ளோ டல்லா இருக்கீங்க..??" "சேச்சே.. அப்படிலாம் ஒன்னும் இல்ல மாலினி..!!" "மூட் சரியில்லையா..?? பிசினஸ் டென்ஷனா..??" "ம்ம்.. ஆ..ஆமாம்..!!" "ஓகே.. அவ்வளவுதான..?? இனி பிரச்னையை எங்கிட்ட விட்டுருங்க.. நான் பாத்துக்குறேன்..!! இந்த பேட் பாய்க்கு எப்படி மூட் வரவைக்கனும்னு.. இந்த பேட் கேர்ள்க்கு தெரியும்..!!" போதையான குரலில் சொன்ன மாலினி, தன் உடலை சுற்றியிருந்த டவலை உதறி எறிந்தாள்.


இடையையும் மார்பையும் கவ்வியிருந்த.. சிறிய ட்ரான்ஸ்பரன்டான உள்ளாடைகள் மட்டுமே இப்போது அவளிடம்..!! அசோக் படபடப்புடன் விஸ்கியை எடுத்து உறிஞ்ச.. மாலினி அவனை மென்மையாக தழுவிக் கொண்டாள்..!! தனது அங்கங்களை அசோக்கின் உடலோடு உரசினாள். அவனுடைய நெற்றியில் இருந்து முத்தமிட ஆரம்பித்தவள்.. மெல்ல மெல்ல கீழிறங்கினாள்..!! அசோக் ஏதோ பிரம்மை பிடித்தவன் போலவே அமர்ந்திருக்க.. மாலினி தனது வேலையில் கவனமாக இருந்தாள்..!! அசோக்கின் நெற்றி, கன்னம், உதடுகள், மோவாய், கழுத்து என மென்மையாக முத்தமிட்டுக்கொண்டே வந்தவள், அவனது மார்பை வந்தடைந்தாள்.


அசோக்கின் சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக பொறுமையாக
கழட்டினாள். அவனது மார்பை மெல்ல இதமாக தடவிக் கொடுத்தாள். பிறகு தனது சிவந்த உதடுகளை குவித்து, அவனது வலதுபக்க மார்புக்காம்பில் இச்சென்று முத்தம் பதித்தாள். அசோக் லேசாக சிலிர்த்துக் கொண்டான். அவளுடைய கை இப்போது அசோக்கின் அடிவயிறை மென்மையாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது. அவளது உதடுகள் அவனது மார்புக் காம்புகளுக்கு மாறி மாறி முத்தம் கொடுத்துவிட்டு, அப்புறம் வலது பக்க காம்பில் வந்து நிலைத்தது. தனது மெல்லிய உதடுகளால் அசோக்கின் மார்புக்காம்பை மாலினி கவ்விக்கொண்டாள். சுவைத்தாள்.


லேசாக உறிஞ்சினாள். அப்புறம் தனது நாக்கை வெளியே நீட்டி.. நுனிநாக்கால் அந்த காம்பை மெல்ல தடவினாள். அசோக்கிற்கோ இப்போது தலைவலி உச்சபட்சத்தை எட்டியிருந்தது. விண்விண்ணென்று வலித்தது. தாங்கிக் கொள்ள முடியாமல் கண்களை இறுக்கி மூடினான். கண்களுக்குள் நந்தினி தோன்றினாள். காதலாக புன்னகைத்தாள். குறும்பாக சிரித்தாள். உதடுகள் குவித்து முத்தமிட்டாள். திடீரென கெஞ்சினாள். கண்ணீர் விட்டு அழுதாள். அசோக்கால் அந்த உணர்வை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையை அப்படியும் இப்படியுமாய் அசைத்தான்.


வாய் விட்டு அலறவேண்டும் போல் ஒரு உணர்வு அவனுக்கு..!! மாலினி அவனை கவனியாது, அவனது மார்புக்காம்பை மிக ஆர்வமாக சுவைத்துக் கொண்டிருந்தாள். அவனுடைய அடிவயிற்றில் இருந்த கையை, இப்போது சற்றே கீழே நகர்த்தி அவனுடைய ஆண்மையை அழுத்தமாக பற்றினாள். அவ்வளவுதான்..!! அசோக் 'நோ....' என்று கத்தியவாறு படக்கென அவளுடைய கையை தட்டிவிட்டான். விருட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டான்..!! எதுவும் புரியாத மாலினி அவனையே மிரட்சியாக பார்த்தாள்..!! எழுந்து நின்ற அசோக் தலையை இரண்டு கையாளும் அழுத்தி பிடித்துக் கொண்டான்.


அவனுடைய இதயம் படபடவென அதிக வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. கைவிரல்கள் எல்லாம் வெடவெடத்தன. சிகரெட் பிடிக்க வேண்டும் போலிருந்தது. நடுங்கும் விரல்களால் உடனே பற்ற வைக்க முடியவில்லை. நாலைந்து குச்சிகளை வீணடித்தவன், 'டேமிட்..!!!' என்று கத்திக்கொண்டு உதட்டில் இருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தான். "என்னப்பா ஆச்சு..??" மாலினி அசோக்கின் கன்னத்தில் கை வைத்து கனிவாக கேட்டாள். "ஒ..ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல மாலினி..!!"
அசோக் மீண்டும் கண்களை இறுக்கி மூடிக் கொண்டான்.

மூச்சை நிறுத்திப் பிடித்து, பிறகு மெல்ல வெளியிட்டு, சுவாசத்தை சீராக்க முயன்றான். கிட்டத்தட்ட அரை நிமிடம்..!! அப்புறம் அவன் விழிகளை திறந்த போது முகம் ஓரளவு தெளிவாக இருந்தது. மெல்லிய குரலில் மாலினியிடம் சொன்னான். "போதும் மாலினி.. நீ போய் படுத்துக்கோ.. காலைல பாக்கலாம்..!!" "இல்லப்பா.. நான்.." "ப்ளீஸ்..!!!!" மாலினிக்கு எதுவும் புரியவில்லை. சில வினாடிகள் அவனையே மிரட்சியாக பார்த்தாள். அப்புறம் கீழே கிடந்த டவலை எடுத்து உடலில் சுற்றிக் கொண்டு, உள்ளறைக்கு நடந்தாள்.

 அவள் சென்றதும், அசோக் அப்படியே தொப்பென்று சோபாவில் அமர்ந்தான். க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை மொத்தமாய் தொண்டைக்குள் சரித்துக் கொண்டான். தலையை பின்னுக்கு சாய்த்து.. சோபாவுக்கு கொடுத்து.. சீலிங்கை வெறித்தான்..!! தனக்கு என்ன நேர்கிறது என்று அவனுக்கு புரியவில்லை..!! ஆனால்.. நந்தினி அல்லாமல் இன்னொரு பெண்ணை அணுகுவது.. தனக்கு இனி எளிதாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது.. அந்த அளவுக்கு அவள் தனக்குள் ஆழமாக இறங்கியிருக்கிறாள் என்று புரிந்தது..!!



ஆண்மை தவறேல் - பாகம் 29


அன்று இரவு பத்து மணி. வீட்டில் அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்திருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் நந்தினி கிச்சனில் பிசியாகி விட, அசோக் தங்கள் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.

பால்கனிக்கு சென்றவன், இருண்டு போன ஆகாயத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். சலனமற்ற வானில்.. ஜொலிக்கும் நிலவும், மினுக்கும் நட்சத்திரங்களும்.. மெலிதாக வீசிய தென்றல் காற்றும்.. எப்போதும் போலவே அவன் மனதை வருடி சாந்தப்படுத்தின..!! ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

வெள்ளை வெள்ளையாக.. வளையம் வளையமாக.. புகை விட்டான்..!! வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவனிடம் நடந்து கொண்ட முறை, அவனுடைய மனதுக்குள் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தது. எல்லோருமாய் சேர்ந்து ஏதோ ஒரு திட்டம் தீட்டி, அதன்படி செயல்படுகிறார்களோ..?? இவள் வேறு எல்லா உண்மையையும் சொல்லிவிட்டேன் என்கிறாள்..!! கல்லூரி காலத்தில் இவள் அப்படி நடந்து கொண்டதற்கு இவள் மீது யாருக்கும் கோவம் இல்லையா..??

கல்யாணத்துக்கு நான் போட்ட அக்ரீமன்ட் பற்றி தெரிந்ததில், யாருக்கும் என் மீது வருத்தம் இல்லையா..?? அவர்கள் முகத்தில் இருந்து எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லையே..?? மிக தெளிவாக, இயல்பாக இருக்கிறார்களே..?? ஒருவகையில் அசோக் இவ்வாறு குழம்பினாலும், இன்னொரு வகையில் அவர்களுடைய நடத்தை அவனுக்கு சற்று நிம்மதியாகவே இருந்தது.

வீட்டில் இருப்பவர்களின் பார்வையை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று கலங்கிப்போய் வந்தவனுக்கு, எல்லோரும் இயல்பாக அவனை அணுகிய விதம், ஆறுதலையே அளித்தது. ஆனால் நந்தினியின் மேல் இருந்த கோவம் கொஞ்சம் கூட குறையவே இல்லை. அது அப்படியேதான் இருந்தது..!! "என்னங்க.. இங்க வந்து நின்னுட்டீங்க..??"
சத்தம் கேட்டு அசோக் திரும்பி பார்க்க, நந்தினி பல்லிளித்துக்கொண்டே பால்கனி நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

'வந்துட்டாயா.. கொஞ்ச நேரம் கூட நிம்மதியா இருக்க விட மாட்டா..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட அசோக், சலிப்பாக வேறுபக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான்.

 "என்னங்க.. ஃபிஷ் நல்லாருந்துச்சா..??" நந்தினி கேட்டதற்கு, அசோக் கொஞ்ச நேரம் கழித்துதான் பதில் சொன்னான். "ந..நல்லாருந்துச்சு..!!" "ம்ம்.. ஸாரி..!!" "அதுக்கெதுக்கு ஸாரி கேக்குற..??" "ஹையோ.. அதுக்கு ஸாரி கேக்கலைங்க..!!" "அப்புறம்..??" அசோக் கேட்க, நந்தினி இப்போது முகத்தை அப்படியே குழந்தை மாதிரி மாற்றிக்கொண்டு, ஒருமாதிரி குழைந்தவாறே சொன்னாள்

 "உங்களை நம்பாம.. மதியம் அப்படி பிஹேவ் பண்ணிட்டேன்ல.. அதுக்கு..!!" "ஓஹோ.. இப்போதான் ஞானம் பொறந்ததோ..??" "இப்போ இல்ல.. அப்போவே பொறந்துடுச்சு..!!" "எப்போ..??" "ஆபீசை விட்டு வெளிய வந்ததும்..!!" "ஆபீசுக்கு வெளில நாங்க ஒன்னும் போதிமரம்லாம் நட்டு வைக்கலையே ..??"

 "ஐயோ..!! ஆபீஸ் விட்டு வெளில வந்ததும்.. நீங்க பேசுனதுலாம் கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாத்தேன்.. அப்போவே புரிஞ்சதுன்னு சொன்னேன்..!!" "அப்படி என்ன யோசிச்ச.. அப்படி என்ன புரிஞ்சது..??" "இல்ல.. நீங்க அவ்வளவு கெஞ்சுனீங்கன்னா.. அவ்வளவு கோவப்பட்டு பேசுனீங்கன்னா.. நீங்க சொன்னது உண்மையாத்தான் இருக்கணும்னு புரிஞ்சது..!!" சொல்லிவிட்டு நந்தினி அசோக்கின் கண்களையே குறுகுறுவென பார்க்க, அவனும் அவளுடைய கண்களையே கொஞ்ச நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்புறம் மீண்டும் வேறுபக்கமாய் திரும்பிக்கொண்டு புகைவிட ஆரம்பித்தான். நந்தினி இப்போது சற்றே அசோக்கை நெருங்கி நின்று கொண்டாள். வலது கையில் சிகரெட்டை பிடித்திருந்தவன், இடது கையை பால்கனி சுவற்றில்தான் ஊன்றியிருந்தான். இப்போது நந்தினி மெல்ல அந்த கையை தனது கையால் பற்றினாள்.




"கோவமா..??" என்று குழைவாக கேட்டாள். "ப்ச்.. அதுலாம் ஒண்ணுல்ல..!!" அசோக் அவனுடைய கையை அவளுடைய கைகளுக்குள் இருந்து உருவிக் கொண்டான். "இல்ல.. கோவந்தான்.. பாத்தாலே தெரியுது..!!" "சரி.. கோவந்தான்.. அதுக்கு என்ன இப்போ..??"

 "நான்தான் ஸாரி கேட்டுட்டேன்ல..??" "உன் ஸாரிலாம் நீயே வச்சுக்கோ.. எனக்கு வேணாம்..!!" அசோக் எரிச்சலாக சொல்லிவிட்டு அமைதியானான். நந்தினி இப்போது அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி நின்று கொண்டாள். கொஞ்ச நேரம் அவனுடைய அமைதியாக கணவனின் முகத்தையே ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள். "எ..எனக்கு உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.. சொல்லவா..??" "என்ன..??" அசோக் ஒருமாதிரி வேண்டா வெறுப்பாகவே கேட்டான். ஆனால் அவன் அப்படி கேட்டதுமே நந்தினியின் முகத்தில் குப்பென ஒரு வெட்கம் வந்து அப்பிக்கொண்டது.

தலையை பட்டென குனிந்து கொண்டாள். அவளுடைய மூச்சு சீரற்று போயிருக்க, மார்புகள் வேகவேகமாய் ஏறி இறங்கின. அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை அசோக் வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நந்தினி முகத்தை நாணிக்கோணிக்கொண்டு, தயங்கி தயங்கி சொன்னாள். "ஐ லவ் யூ..!!" அவள் அப்படி சொல்வாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை. "என்னது..??" என்றான் முகத்தை கோணலாய் சுளித்தவாறு. "ஐ லவ் யூ..!!" நந்தினி மீண்டும் வெட்கத்துடன் சொன்னாள். அவ்வளவுதான்..!! அசோக்கிற்கு சுருக்கென ஒரு கோவம்..!! அவனுடைய இடது கையை சரக்கென உயர்த்தி கத்தினான். "அப்டியே அறைஞ்சிருவேன்.. போடீ..!!" நந்தினி இப்போது மிரண்டு போனாள். அடிவிழாமல் இருக்க முன்னேற்பாடாக தனது கன்னத்தை ஒரு கையால் பொத்திக்கொண்டு பாவமாக கேட்டாள்.

 "என்னங்க.. பதிலுக்கு ஐ லவ் யூ சொல்வீங்கன்னு நெனச்சா.. அறைய வர்றீங்க..??" "நீ லூசுத்தனமா ஏதாவது நெனச்சுக்குவ.. அதெல்லாம் நான் பண்ணணுமாக்கும்..??" "ஆமாம்.. நீங்கதான ரெண்டு வாரமா என்னையே நெனச்சுட்டு இருந்தேன்னு சொன்னீங்க..??" "ஓ..!! நான் ஏன் அப்படி இருந்தேன்னு.. இன்னைக்கு மதியமே நீ நல்லா ஃபீல் பண்ண வச்சுட்ட..!!" "ஐயோ.. அதை விடமாட்டீங்களா..?? திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கீங்க..?? அதான்.. உங்களை நம்புறேன்னு சொல்லியாச்சு.. பண்ணுன தப்புக்கு மன்னிப்பு கேட்டாச்சு.. வீட்டுல இருக்குறவங்களுக்கும் எல்லாத்தையும் சொல்லி புரிய வைச்சாச்சு..!! இன்னும் என்ன பண்ண சொல்றீங்க என்னை..??" "நீ ஒன்னும் பண்ண வேணாம்.. என்னை விட்ரு.. நான் இப்படியே இருந்துக்குறேன்..!! எனக்கு இதுதான் புடிச்சிருக்கு..!!" "சும்மா சொல்லாதீங்க.. உங்களுக்கு இப்படி இருக்குறது புடிக்கலை..!!" "ஓஹோ.. என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு தெரியுமோ..?"

 "தெரியும்..!! 'நான் இப்படி இருக்குறதுக்கு காரணமே நீதான்'னு கத்துனீங்களே.. அதுல இருந்தே தெரியலை.. உங்க உள்மனசுக்கு நீங்க இந்த மாதிரி இருக்குறது புடிக்கலைன்னு..!!" "ம்ம்ம்ம்.. உன் மூளை ரொம்ப அளவுக்கதிகமா வேலை செய்யுது நந்தினி.. கொஞ்சம் அளவோட வேலை செஞ்சா நல்லாருக்கும்..!!" "என்ன சொல்றீங்க..??" "ஈவினிங் உன்கிட்ட பேசுனதை மறந்துட்டியா..?? நீ கால் பண்றப்போ.. நான் கெஸ்ட் ஹவுஸ்ல ஒரு பொண்ணோட இருந்தேன்..!!" "பொய் சொல்லாதீங்கப்பா.. நீங்க அங்கெல்லாம் போகலை.. எங்கயோ போய் நல்லா தண்ணியடிச்சுட்டு வந்திருக்கீங்க..!!" "உனக்கு எப்படி தெரியும்..??" "எப்படியோ தெரியும்..!!" "சரி.. அப்படியே நெனச்சுக்கோ.. எனக்கு என்ன..??" "அப்போ ஒத்துக்க மாட்டீங்களா..?" "எதை..??" "உங்க லவ்வை..??" "நான் யாரை லவ் பண்றேன்..??"

 "என்னை..!!" "ரொம்பதான் நெனைப்பு உனக்கு..!! உன் மேலலாம் எனக்கு ஒன்னும் லவ்வு இல்ல.. ப்பே..!!" "இல்ல.. நீங்க பொய் சொல்றீங்க..!!" "இப்போ நீ அறை வாங்கிட்டுத்தான் போகப் போற..!!" அசோக் முறைப்பாக சொல்லவும், நந்தினி இப்போது நிதானித்தாள். கொஞ்ச நேரம் கணவனையே எரிச்சலும் முறைப்புமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் ஒரு பெருமூச்சை எறிந்துவிட்டு, பால்கனியில் இருந்து அவர்களுடைய படுக்கையறை நோக்கி நடந்தாள். நடந்து செல்கையிலேயே.. "பாக்குறேன்.. நானும் பாக்குறேன்.." என்றாள் சத்தமாக. "என்ன பாக்க போற..??" அசோக் அவளுடைய முதுகை பார்த்து கத்தினான். "ம்ம்.. உங்க வீராப்பு எத்தனை நாளைக்குன்னு பாக்குறேன்..!!" சொன்ன நந்தினி படுக்கையறைக்குள் சென்று மறைந்து கொண்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த அசோக், அப்புறம் மெல்ல திரும்பி நட்சத்திரங்களை வெறிக்க ஆரம்பித்தான். மேலும் நான்கைந்து நாட்கள் நகர்ந்தன.

அந்த நாட்கள் அனைத்தும் அசோக்கிற்கு தடுமாற்றமாகவே கழிந்தன. வீட்டில் இருப்பவர்கள் அளவுக்கதிகமாய் அவனிடம் கரிசனம் காட்டினார்கள். அதெல்லாம் அவனுக்கு வித்தியாசமாக தோன்றியது. நாயர் அசோக்கை தொடர்பு கொள்ளவே இல்லை. அவருடய நம்பருக்கு அசோக் முயன்று பார்த்தபோது, 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது' என்று பதில் வந்தது. நம்பரை மாற்றிய நாயர் தன்னிடம் ஏன் தகவல் சொல்லவில்லை என்று குழம்பினான்.


ஆபீசில் கற்பகம் செய்தவை எல்லாம் அவனை மேலும் தடுமாற செய்தன. "அந்த லெட்டர் ரெடி பண்ணிட்டியா கற்பு..??" "இங்க பாருங்க.. இனி என்னை அப்படி கூப்பிடாதீங்க.. என் பேர் கற்பகம்..!!" "முடியாது.. நீ வேணா என் ஃப்ரண்ட்ஷிப் வேணான்னு.. மரியாதைலாம் தந்து கூப்பிடலாம்..!! நான் இன்னும் உன்னை என் ஃப்ரண்டாத்தான் நெனைக்கிறேன்.. நான் கற்புன்னுதான் கூப்பிடுவேன்.. என்னால மாத்திக்க முடியாது..!!" கற்பகம் அசோக்கை முறைத்தாள். அசோக்கும் பதிலுக்கு முறைத்தான். 'ச்ச..' என்று அவள் சலிப்பாக சொல்லிவிட்டு நகர, அசோக் பரிதாபமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நந்தினியின் நடவடிக்கைகள்தான் அவனை மிகவும் மிரள செய்தன.

உள்ளுக்குள் காதல் இருந்தும் வீராப்பாக அவன் மறைக்கிறான் என்று நந்தினி நம்பினாள். அதுவுமில்லாமல் தான் வெளிப்படையாக தன் மனதை திறந்து காட்டியும், அதை அவன் நிராகரித்து விட்டானே என்ற எரிச்சல் வேறு..!! அவனை பணிய வைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவளாக, துணிச்சலாக அவனை சீண்ட ஆரம்பித்தாள்..!! வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அவன் மீது காந்தத்தனமாய் ஒரு காதல் பார்வையை வீச அவள் தயங்குவதில்லை. அசோக் அவளுடைய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுவான்.

முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொள்ள வேண்டி இருக்கும். பார்வையில் மட்டுமில்லாமல் அவளுடைய பேச்சிலும் காதல் கலந்திருக்கும். காதல் பார்வையும் பேச்சும் மட்டுமல்ல.. வேறு வகையிலும் நந்தினி அசோக்கை சீண்டினாள்..!! அசோக்கை என்பதை விட, அவனுடைய ஆண்மையை என்று சொல்லலாம்..!! அவனுக்கு பாலுணர்வை தூண்டும் வகையான காரியங்களை மிக இயல்பாக, சகஜமாக செய்தாள்..!! அவன் மீது அவளுக்கு இருந்த அளவிலா காதலும், அவனை வளைக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவளை அவ்வாறு செய்ய வைத்தன..!!




இரவில் இருவரும் தனித்திருக்கையில்.. மெலிதான, ட்ரான்ஸ்பரன்டான ஆடைகளையே அணிந்து கொள்வாள்..!! அவளுடைய கட்டான மேனி அழகை அந்த ஆடைகள் வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும்..!! அந்த மாதிரி ஆடையை அணிந்துகொண்டு அறைக்குள் நுழைபவள், உள்ளே நுழைந்ததுமே.. "ப்பா.. இன்னைக்கு வேலை பெண்டு நிமிந்து போச்சு..!!" என்று சலிப்பாக சொல்லிக்கொண்டே, கட்டிலில் படுத்திருக்கும் கணவனுக்கு தனது உடலை முறுக்கிக் காட்டுவாள்.

அவள் அவ்வாறு முறுக்கிக் கொண்டதும், அவளுடைய திரண்டு போன மார்பகங்கள் ரெண்டும், குபுக்கென முன்னுக்கு வந்து விம்மும்..!! ட்ரான்ஸ்பரன்டான ஆடையில் அவைகளை காண நேர்கிற அசோக்கிற்கோ ஜிவ்வென ஒரு உணர்ச்சி பீறிடும்..!! "ஏய்.. என்னடி ட்ரஸ் இது..??" என்று அவளிடம் சீறுவான். "ஏன்.. இதுக்கு என்ன கொறைச்சல்..? நல்லாத்தான இருக்கு..??" அவள் குறும்பாக கேட்பாள்.

 "எனக்கு புடிக்கலை..!!" "எனக்கு புடிச்சிருக்கே..??" "ப்ச்.. எல்லாம் அப்படியே பளிச்சுன்னு தெரியுது..!!" "உங்களை யாரு அதெல்லாம் பாக்க சொன்னா..??" "சொ..சொன்னா கேளு.. இ..இந்த மாதிரிலாம் ட்ரஸ் பண்ணாத.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு..!!" "அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது.. நீங்களுந்தான் தொடை தெரியிற மாதிரி ஷார்ட்ஸ் போடுறீங்க.. ஆர்ம்ஸ் தெரியிற மாதிரி டி-ஷர்ட் போடுறீங்க.. அதெல்லாம் நான் வந்து கம்ப்ளயின்ட் பண்ணிட்டு இருக்கேனா..?? கம்முனு படுங்க..!!" சொல்பவள், போர்வை கூட போர்த்திக் கொள்ளாமல், அப்படியே நெஞ்சை நிமிர்த்தி வைத்துக்கொண்டு தரையில் படுத்துக் கொள்வாள்.

கணவனை திரும்பி கிறக்கமாக ஒரு பார்வை பார்க்க, அவன் மிரண்டு போவான். வீட்டில் அனைவரும் இருக்கையிலேயே.. ஆனால் அவர்கள் அறியாதவாறு.. அசோக்குடைய இடுப்பை கிள்ளுவது.. பின்புறத்தை தட்டுவது.. தனது முன்புறத்தால் அவன் முகத்தில் இடிப்பது..!! காலையில் காபி தர வருகையில்.. உடற்பயிற்சியால் வியர்வை வழிகிற அசோக்கின் புஜத்தில்.. திடீரென தனது முகத்தை ஒற்றி எடுப்பது...!! அசோக் இயலாமையில் கிடந்தது தவிப்பான்..!! "ஏய்.. ச்சீய்.. லூசு.!! என்னடி பண்ற..??" என்று எகிறுவான்.

 நந்தினியோ பதில் எதுவும் சொல்லாமல், ஒரு நமுட்டு சிரிப்பை சிந்துவாள். 'இவளை என்ன செய்வது..??' என்று அசோக் மனசுக்கு டென்ஷன் ஆவான். "இங்க ஏதோ கடிச்சிடுச்சுங்க.. வலிக்குது.. என்னன்னு பாருங்க.." என்று பட்டென அவளுடைய புடவைத்தலைப்பை விலக்கி, தனது பின்பக்க இடுப்பை அவனுக்கு காட்டுவாள். வளைவும், குழைவுமாய் அவளது இடுப்பையும்.. வட்டமும், குழிவுமாய் அவளது தொப்புளையும்.. வடிவும், திமிறலுமாய் அவளது ஒருபக்க மார்பையும்.. பார்க்க பார்க்க.. அசோக்கின் ஆண்மை சூடேறும்..!!


'இவளை இப்படியே கட்டிலில் இழுத்துப் போட்டு..' என்பது மாதிரி மனம் தவறு செய்ய தூண்டும்.. தடுமாறும்..!! கட்டுப்படுத்திக்கொள்ள மிக கஷ்டப் படுவான்..!! "அ..அதுலாம் எதுவும் கடிச்ச மாதிரி இல்லையே..?" அசோக் திணறலாக சொல்வான். "இல்லைங்க.. நல்லா பாருங்க.. கொஞ்சம் கீழ.." ஏற்கனவே இறக்கமாக கட்டியிருந்த புடவையை, அவள் இன்னும் சற்று கீழிறக்க முயல்வாள். அவளுடைய நோக்கம் அசோக்கிற்கு புரிந்து போகும். அவள் முகத்தை ஏறிட்டு முறைப்பான். "இங்க பாரு.. என்னை டென்ஷன் ஆக்காத.. போயிரு..!!" என்பான். நந்தினியோ
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!!" என்று எளிறுகள் தெரிய சிரிப்பாள்.

 அந்த வாரம் ஞாயிறுக்கிழமை.. நந்தினியின் அராஜகம் அத்து மீறிப் போனது..!! அது ஒரு மாலை நேரம்.. வீட்டில் அவளையும், அசோக்கையும் தவிர யாரும் இல்லை..!! காலையிலேயே மஹாதேவன் ராமண்ணாவுடன் எங்கேயோ கிளம்பியிருக்க, மாலையில் 'செடிக்கு தண்ணி ஊத்திட்டு வர்றேன் நந்தினிம்மா..' என்று கௌரம்மாவும் தோட்டத்துப் பக்கம் கிளம்பினாள்..!! 'வீட்டில் தானும் தன் கணவனும் மட்டும் தனியாக..' என்ற எண்ணம் வந்ததும்.. அவனை கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாமா என்று நந்தினிக்கு மனதில் ஆசை முளைவிட்டது..!! 'என்ன செய்யலாம்..??' என்று சில வினாடிகள் சுட்டு விரலால் மோவாய் தட்டி யோசித்தவள், அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தாள்..!!


கையில் வைத்திருந்த கப்பில் மிச்சமிருந்த காபியை வேண்டுமென்றே மேலே ஊற்றிக் கொண்டாள்..!! 'மவனே.. மாட்னடா நீ..' என்று மனதுக்குள் கருவிக்கொண்டே, தங்கள் அறை நோக்கி ஒய்யாரமாக ஒரு நடை நடந்தாள்..!! அறைக்குள் அசோக் மெத்தையில் படுத்திருந்தான். வெண்ணிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தான். காதுக்கு ஹெட்போன் கொடுத்து, லேப்டாப்பில் 'அசாசின்ஸ் க்ரீட்' ஆடிக்கொண்டிருந்தான்.


நந்தினி உள்ளே நுழைந்ததுமே அவனையே குறுகுறுவென பார்க்க, அசோக்கும் அவள் முகத்தை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய காதலும், போதையும் கலந்த மாதிரியான பார்வையை கண்டவன், 'ப்ச்.. இவளுக்கு வேற வேலை இல்ல..' என்பது போல, மீண்டும் கேமில் கவனம் செலுத்தினான். நந்தினி நடந்து சென்று வார்ட்ரோப் திறந்து, மடித்து வைத்திருந்த ஒரு புடவையை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டாள். மீண்டும் அறை வாசலுக்கு சென்று, கதவை சாத்தி தாழிட்டாள். அசோக் நிமிர்ந்து பார்த்து எதுவும் புரியாமல் விழித்தான்.




"ஏய்.. ஏன் லாக் பண்ற..?" "புடவை மாத்தப் போறேன்..!!" "என்னது..???" அசோக் ஷாக்காகி கத்தினான். "காபி சிந்திடுச்சுங்க.. அதான்.. வேற புடவை மாத்திக்க போறேன்..!!" "அ..அதுக்கு..??? வெ..வெளில போய் மாத்திக்கோ.. போ..!!" அசோக் அதற்குள்ளாகவே தடுமாற ஆரம்பித்துவிட்டான். "வெளில ஆள் இருக்காங்க..!!" "உள்ள நான் இருக்குறது உனக்கு தெரியலையா..??" "ஏன்.. நீங்க இருந்தா என்ன..?? நீங்க என் புருஷன்தான..?? உங்ககிட்ட என் உடம்பை காட்டுறதுல எனக்கு என்ன வெக்கம்..??" குறும்பாக சொல்லிக்கொண்டே, நந்தினி தனது மாராப்பை கீழே சரியவிட்டாள். கண்களை இடுக்கி தன் கணவனையே கூர்மையாக பார்த்தாள்.

திரட்சியும், திமிறலுமாய் ப்ளவுசுக்குள் விம்மிக்கொண்டு நின்ற நந்தினியின் மார்புகள், பளிச்சென அசோக்கின் கண்களை தாக்க, அவன் அப்படியே நிலை குலைந்து போனான். நந்தினியின் அடக்கமான அழகையே அவன் இத்தனை நாளாய் கண்டிருக்கிறான். இப்படி ஆளை அடித்து வீழ்த்துகிற அழகை கண்டதும், அவனுக்கு பக்கென மூச்சடைப்பது மாதிரி இருந்தது. உதடுகள் உடனே உலர்ந்து போயின. கைவிரல்கள் மெலிதாய் நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. "ஏய்.. ச்சீய்.. எ..என்ன பண்ற நீ..??" தடுமாற்றமாய் கேட்டுக்கொண்டே, படுக்கையில் இருந்து விருட்டென எழுந்தான்.


 "ஏன்.. என்ன பண்ணிட்டாங்க இப்போ..??" நந்தினி தலையை சற்று குனிந்து, அவனை ஒரு மேல்ப்பார்வை பார்த்துக் கொண்டே கேட்டாள். "இ..இங்க பாரு.. நீ எதுக்காக இப்படிலாம் பண்றேன்னு எனக்கு தெரியும்..!!" "எதுக்காக..??" "எ..என்னை டீஸ் பண்ணி.. என்னை உன் வலைல விழ வைக்க பாக்குற..!!" "அப்படி நெனச்சிருந்தா.. நான் ப்ளவுஸ்ல மாத்திக்கணும்..?? நான் ஜஸ்ட் ஸாரி மட்டுந்தான் மாத்திக்க போறேன்ப்பா..!!" "ஓ.. அப்போ இது டீஸ் பண்றது இல்லையா..??" "இதுல என்ன இருக்கு..?? நீங்க மட்டும் குளிச்சுட்டு வர்றப்போ.. மேல ஒன்னுமே போடாம.. நெஞ்சை நிமித்திக்கிட்டு வர்றது இல்ல.. இப்பிடி இப்பிடி..!!" நந்தினி சொல்லிக்கொண்டே அதே மாதிரி செய்து காட்ட..

தனது மார்புப்பந்துகளை சரக்கென நிமிர்த்தி.. அவனுக்கு முன்பாக.. அப்படியும் இப்படியுமாய் அசைத்துக் காட்ட.. அசோக் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான்..!! 'ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறாள்..' என்று அவனுக்கு இப்போது தோன்ற, அவளையே திகைப்பாக பார்த்தான். அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள் . ".............. அது மட்டும் எனக்கு டீஸிங்கா இருக்காதா..?? நாங்கல்லாம் பாத்துட்டு, கம்முனு கண்டுக்காம இருக்குறது இல்ல..??" அவள் குறும்பாக சொல்லிவிட்டு அவனையே குறுகுறுவென பார்த்தாள். அவளுடைய கைகளை சற்றே செலுத்தி, இன்னும் தனது நெஞ்சை நிமிர்த்து காட்டியவாறே நின்றிருந்தாள்.

அசோக்கிற்கு அதற்கு மேலும் பொறுமை இல்லை..!! "ஏய்... ச்சீய்.. வழியை விடு.. நானே வெளில போறேன்..!!" அவளுடைய புஜத்தை பற்றி விலக்கியவாறே சொன்னான். கதவை நோக்கி நடந்தான். நந்தினி அவ்வளவு எளிதாக அவனை விடுவதாயில்லை. ஓடிச்சென்று அவனை கடந்து, கதவில் சாய்ந்து நின்றுகொண்டாள். கண்களில் இருந்த போதையை, இப்போது குரலிலும் குழைத்துக் கொண்டு கேட்டாள். "எங்க கெளம்பிட்டீங்க..??" "வெ..வெளையாடாத நந்தினி.. வழியை விடு..!!" "பொண்டாட்டி இங்க ஃப்ரீயா ஷோ காட்டுறா.. வெளில போய் என்ன பண்ணப் போறீங்க..??" நந்தினி சாதாரணமாகவோ, இல்லை வேண்டுமென்றோ.. சற்றே வேகவேகமாக மூச்சை வெளிப்படுத்தினாள்..!!

அவளது மார்பு உருண்டைகள் ரெண்டும்.. குபுக் குபுக்கென விம்மி விம்மி தணிந்து கொண்டிருந்தன..!! ஏறி இறங்கும் அந்த பஞ்சுப் பொதிகளையே ஏக்கமாக பார்த்த அசோக், ஒருமுறை எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்..!! மனதை கட்டுப் படுத்திக் கொண்டு, அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்து முறைத்தான்..!! உலர்ந்து போயிருந்த உதடுகளை ஒருமுறை நாவால் தடவி ஈரப் படுத்திக் கொண்டான்..!! தனது முகத்தை நந்தினியின் முகத்துக்கு அருகே எடுத்து சென்று இறுக்கமான குரலில் சொன்னான்..!! "இப்போ வழியை விட போறியா.. இல்லையா..??" அவ்வளவுதான்..!!

அவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, நந்தினி பாய்ந்து சென்று அவனது உதடுகளை தனது உதடுகளால் கவ்விக்கொண்டாள். அவனுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்துக் கொண்டு, ஆசையாக சுவைத்தாள். அவளுடைய இதமான பிடியில் இருந்து விலகிக்கொள்ளவே அசோக்கிற்கு மிக கடினமாக இருந்தது. அவளது மெல்லிய உதடுகளுக்குள் சிக்கியிருந்த அவனது தடித்த உதடுகள், அப்படி சிக்கிக்கொண்டு கிடக்கவே ஆசைப்பட்டன. ஒரு சில விநாடிகள்தான் நீடித்தது அந்த முத்தம்..!! எதிர்பாராத இனிப்பு முத்தம் எனினும், அசோக் உடனே சுதாரித்துக் கொண்டான். உடனே சுதாரித்துக் கொண்டாலும், மிக சிரமப்பட்டே அசோக் தன்னை அவளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முடிந்தது.


கண்களில் கோபம் தெறிக்க, தனது கையை உயர்த்தி அவளை அறையப்போனான். "அப்டியே அறைஞ்சு பல்லை உடைச்சிடுவேன் நந்தினி..!!" நந்தினியோ எந்த சலனமும் காட்டாமல், கன்னத்தை காட்டியவாறு நின்றாள். அவனையே காதலும் ஆசையுமாக பார்த்தவள், குறும்பாக கேட்டாள். "எப்போ என்ன நடந்துடுச்சுன்னு சும்மா கத்துறீங்க..??" "எவ்வளவு தைரியம் இருந்தா என்னை கிஸ் பண்ணுவ..??"
"என் புருஷனை நான் கிஸ் பண்றதுக்கு.. தைரியம் என்ன வேண்டி கெடக்கு..??"

 "நீ பண்றதெல்லாம் ஒன்னும் சரியில்ல நந்தினி..!!" "இங்க பாருங்க.. சும்மா என்னை கொறை சொல்லாதீங்க.. இதெல்லாம் நான் ஒன்னும் ப்ளான் பண்ணி பண்ணல.. ஏதோ ஆக்சிடன்ட் மாதிரி ஆகிப் போச்சு..!!" "என்னது..????" நந்தினி சொன்ன வார்த்தைகளை எங்கேயோ கேள்விப்பட்டது போலிருக்க, அசோக் அதிர்ச்சியாக கேட்டான். "பின்ன.. உங்களை யாரு அந்த அழகான லிப்சை அவ்ளோ க்ளோசப்ல காட்ட சொன்னது..?? அதுவும் எச்சில்லாம் தடவி.. பாத்தா எனக்கு புத்தி பேதலிச்சு போச்சு.. அதான் பட்டுன்னு கிஸ் பண்ணிட்டேன்..!!" கிறக்கமாக சொன்ன நந்தினி, 'புத்தி பேதலிச்சு போச்சு' என்று சொல்லும்போதே, கண்களை லேசாக செருகி, மயக்கம் வருவது போன்ற நடிப்புடன் அசோக்கின் மேலே சாய, அவன் தடுமாறிப்போய் மெத்தையில் சரிந்தான்.

அவன் மீது ஒரு பூங்கொத்தை போல நந்தினி கவிழ்ந்தாள். அவளுடைய மார்புகள், அவன் நெஞ்சில் மெத்தென்று அழுந்தி நசுங்கியிருக்க.. அவளது முகம் அவனுடைய முகத்தை உரசிக் கொண்டிருக்க.. அவர்கள் விட்ட மூச்சுக்காற்று எதிரெதிராய் மோதிக்கொண்டன..!! "என் மூடு மாற்ரதுக்குள்ள எந்திரிச்சுரு நந்தினி..!!" அசோக் முறைப்பாக சொன்னான். "என்ன.. என்ன பண்ணுவீங்க மூடு மாறினா..??" நந்தினி குழைவாக கேட்டாள்.


 "நீ இப்போ பண்ணுன சில்மிஷத்துக்குலாம்.. வட்டியும் முதலுமா கெடைக்கும்..!! என்னை சீண்டாத.. அப்புறம் உன் உடம்புதான் புண்ணாயிடும்..!!" "எனக்கு ஓகே..!! வாங்க.. என்ன பண்றீங்கன்னு பாக்கலாம்..!! நம்ம ஜாதகத்துல ஃபர்ஸ்ட் நைட் இல்ல போல.. ஃபர்ஸ்ட் பகல்தான் போல இருக்கு..!! பரவால.. எனக்கு ஓகே..!!" நந்தினி குறும்பாக கண்சிமிட்டினாள். அசோக்கின் ஆண்மை உச்சபட்சமாக சீண்டி விடப் பட்டிருந்தது..!! நந்தினியின் அழகும், கவர்ச்சியும்.. அந்த முத்தமும், அதன் சுவையும்.. இந்த நெருக்கமும், அது தந்த இதமான கதகதப்பும்..!! அவனது ஆண்மை சிலிர்த்தெழுந்திருந்தது..

 உடலெல்லாம் ஒரு மாதிரி முறுக்கிகொண்டது..!! மேலே படர்ந்திருப்பவளை அப்படியே புரட்டிப்போட்டு.. அவள் திணற திணற.. அவள் அழகை ஆக்கிரமிக்கலாமா என்றொரு வெறியான எண்ணம் வந்தது..!! அவன் மனதின் அடியில் இருந்த அவள் மீதான காதலும், ஆசையும்.. அந்த எண்ணத்தீக்கு எண்ணெய் ஊற்றின..!! ஆனால் அவள் மீதிருந்த கோவமும், 'காதல் வேண்டாம்' என்று அவன் கொண்ட உறுதியும்.. அவனை கட்டுக்குள் கொண்டு வந்தன..!! மேலே கிடந்தவளை அப்படியே புரட்டி மெத்தையில் தள்ளினான்..!! படக்கென எழுந்து கொண்டான்..!!

ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டான்..!! மெத்தையில் கிடந்த நந்தினி இப்போது சற்றே குழப்பமாய் கேட்டாள். "என்னங்க.. என்னாச்சு..??" "நான் வெளில போறேன்.." அவன் சட்டை பட்டன்களை அவசரமாய் மாட்டிக் கொண்டிருக்க, நந்தினி இப்போது கட்டிலில் இருந்து எழுந்தாள். மாராப்பை அள்ளி மேலே போட்டு, புடவையை சரி செய்து கொண்டாள். இன்னும் குறும்பு குறையாமல் கேட்டாள். "ஹலோ.. எங்க கெளம்பிட்டீங்க..??"

 "எங்கயோ போறேன்.. உனக்கு என்ன..??" அவன் சூடாக கேட்க, நந்தினி இப்போது சாந்தமாக சொன்னாள். "சரி விடுங்க.. நான் சும்மா வெளையாட்டுக்கு பண்ணுனேன்.. கோவிச்சுக்காதீங்க..!!" "நடிக்காத நந்தினி.. நீ வெளையாட்டுக்குலாம் பண்ணல.. எல்லாம் வெவரமாத்தான் பண்ற..!! நான் கண்ட்ரோலா இருக்குறது உனக்கு புடிக்கலை.. உன் உடம்பை காட்டி என்ன டீஸ் பண்ற.. என் கண்ட்ரோலை ப்ரேக் பண்ணி, உன் காலடில விழவைக்கனும்னு சதி பண்ணுற..!!" அசோக் அவ்வாறு சொல்ல,

நந்தினிக்கு கோவம் வந்தது. "இங்க பாருங்க.. நான் உடம்பை காட்டுனது உண்மைதான்.. புருஷன்ட்ட காட்டுறதுல என்ன இருக்குன்னு காட்டிட்டேன்..!! அதான் என்ன வேணா பண்ணிக்கோங்கன்னு சொல்லியாச்சுல..?? இஷ்டம்னா எடுத்துக்கோங்க.. இல்லன்னா விட்ருங்க..!! சும்மா சும்மா டீஸ் பண்ணுறேன், சதி பண்ணுறேன்னு.. ஓவரா பேசிக்கிட்டு..!!" அசோக் எதுவும் பேசவில்லை. நந்தினியையே முறைப்பாக பார்த்தான்.

ஒருமுறை அவளுடைய உடலை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான். அப்புறம் அவளுடைய புஜத்தை இறுக்கமாக பற்றி, "எனக்கு உன் உடம்பு தேவையில்ல..!!" என்று கடுமையான குரலில் சொன்னவன், அவளை அப்படியே மெத்தையில் தள்ளிவிட்டான். 'ஆஆஆவ்வ்வ்..' என்று கத்தியவாறே நந்தினி மெத்தையில் வீழ்ந்து கொண்டிருக்க, அசோக் கதவு திறந்து வெளியேறிக் கொண்டிருந்தான்.




Thursday, October 16, 2014

ஆண்மை தவறேல் - பாகம் 28


அன்று மாலை 5.20 கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு தாண்டிய வனப்பகுதி அது. அசோக்கின் கார் சாலையோரமாய் தனியாக நின்று கொண்டிருந்தது. அவ்வப்போது 'விர்ர்ர்ர்..' என கடந்து செல்லும் வாகனங்களை தவிர.. அவ்விடத்தில் ஆள் அரவம் ஏதும் இல்லை..!!

கார் பானட்டில் அசோக் சாய்ந்து படுத்திருந்தான். இடதுகால் மேல் படர்ந்திருந்த அவனது வலதுகால், அனிச்சையாக ஆடிக்கொண்டிருந்தது. அவனுடைய பார்வை, சற்று தூரத்தில் நெருக்க நெருக்கமாய் வளர்ந்திருந்த சவுக்கு மரங்களையும், அதன் பின்னணியில் தெரிந்த கடலலைகளிலும் நிலைத்திருந்து. கையில் இருந்த க்ளாஸில் உயர் ரக விஸ்கி..!! அவ்வப்போது அதை உறிஞ்சிக்கொள்வதும், பிறகு கடலை வெறிப்பதுமாக இருந்தான்..!!

 அவனுடைய மனதும் அந்த கடலை போலவே அமைதியிழந்து தவித்தது. அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள், அவனது மனத்திரையில் திரும்ப திரும்ப படமாக ஓடிக்கொண்டிருந்தன. அன்று காலையில் நந்தினியை வளைத்து, தன்னோடு இழுத்து பிடித்து வைத்திருந்த தருணம், அவனுக்கு நினைவு வந்தது. அதை நினைக்கும்போதே அவனுடைய இதயத்தில் சில்லென ஒரு சுகம் பரவுவதை அவனால் உணர முடிந்தது.

காலையில் இருந்த அந்த மகிழ்ச்சி, மதியமே கலைந்து போனதை நினைக்கையில் வேதனையாக இருந்தது.
அந்த டெய்ஸி செய்த காரியத்தால் அவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை அவனால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அலுவலகத்தில் எல்லோரும் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்றொரு கவலை.

கற்பகம் உட்பட யாருமே தன்னை நம்பவில்லையே என்றொரு ஆதங்கம். இனி தன் தந்தையின் முகத்தில் தான் எப்படி விழிக்கப் போகிறேன் என்றொரு தவிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக.. அவள்.. நந்தினி.. நெருங்க நினைக்கையில் இப்படி விலகிகும்படி ஆயிற்றே என்றொரு ஏக்கம்..!! விஸ்கியை கொஞ்சம் சிப்பிக் கொண்டான்.

தலை விண்விண்ணென்று தெறிக்க, கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். கார்க்கண்ணாடியில் முதுகை சாய்த்து படுத்துக்கொண்டு, கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தான். ஆல்கஹால் மட்டுமல்லாமல், பலவித குழப்ப எண்ணங்களும் இப்போது அவனது மூளையை ஆக்கிரமித்திருந்தன. 'ஏன் அப்படி செய்தாய்..? அத்தகைய அமில வார்த்தைகளை ஏன் அவள் மீது வீசினாய்..? அவள் எவ்வளவு துடித்துப் போயிருப்பாள்..?' 'அவள் செய்தது மட்டும் சரியா..? இரண்டு வாரங்களாக என்னை எப்படி உதாசீனம் செய்தாள்..?

நான் எவ்வளவு துடித்துப் போயிருப்பேன்..?' 'ஏன் உதாசீனம் செய்ய மாட்டாள்..? வேறொரு பெண் மீதிருந்த ஆசையை உன்னிடம் தீர்த்துக் கொண்டேன் என்றால் எந்த மனைவிக்குத்தான் கோவம் வராது..?' 'சரி அது போகட்டும்.. அவளிடம் எப்படி கெஞ்சினேன்..?

ஏன் என்னை அவள் நம்பவில்லை..? மேலும் மேலும் நெருப்பை கொட்டினால் நானுந்தான் என்ன செய்வேன்..?' 'அவளுந்தான் வேறென்ன செய்வாள்..?அவள் கண்ணெதிரே கண்ட காட்சி அத்தகையது அல்லவா..? அவளுடைய கோவத்தில் ஒளிந்து கிடப்பது உன் மீதான காதல் அல்லவா..?'

 'ஹாஹா.. காதலாம்.. பொடலங்கா காதல்..? யாருக்கு வேண்டும்..? வலியை தருகிற இந்த காதல் எனக்கு வேண்டாம்..!! நான் இப்படியே இருந்து கொள்கிறேன்..!! யாரும் என்னை காதலிக்கவும் வேண்டாம்.. நானும் யாரையும் காதலிப்பதாக இல்லை..!!'

 'காதல் வேண்டாம்.. காதல் வேண்டாம்..' என்று மனதுக்குள்ளேயே மந்திரம் போல சொல்லிக்கொண்டு கிடந்தான்..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி கிடந்தானோ..?? அவ்வப்போது அவனது காது கிழித்து விரைந்து செல்லும் வாகனங்கள் கூட அவனிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை..!! நெடுநேரம் கழித்து விழிகளை மெல்ல திறந்தவன், சற்றே அதிர்ந்து போனான்..!!

 அவனுக்கு எதிரே அந்த ஆள் நின்றிருந்தான்..!! பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவன் என்று, அவனை பார்த்ததுமே புரிந்து கொள்ள முடிந்தது..!! எழும்பும், தோலுமாய் தேகமும்.. அழுக்கும், கந்தலுமாய் உடையும்..!! நெடுநாளாய் எண்ணெய் காணாது சிக்குப்பிடித்துப் போன தலை..

நீண்டநாளாய் சவரம் செய்யாமல் நீளமாய் வளர்ந்துவிட்ட தாடி..!! கன்னங்கள் ஒடுங்கிப் போயிருந்தன.. கண்கள் குழிவிழுந்து கிடந்தன..!! அவனுடைய கையில் ஒரு தேங்காய் மூடி.. காலுக்கருகே நாய் மாதிரியே காட்சியளிக்கும் ஒரு மிருகம்..!!




அந்த ஆளை ஓரிரு வினாடிகள் திகைப்பாய் பார்த்த அசோக், அப்புறம் 'என்ன..?' என்பது போல தலையை அசைத்தான். அந்த ஆள் 'ம்ம்.. ம்ம்ம்ம்..' என்றவாறு கார் பானட் நோக்கி கை நீட்டினான். அவன் கை நீட்டிய திசையில் அந்த விஸ்கி பாட்டில்..!!

அசோக் அந்த விஸ்கி பாட்டிலையும், அந்த ஆளையும் ஒரு இரண்டு முறை மாறி மாறி பார்த்தான். அப்புறம் போதையால் குழறிப்போன குரலில் அவனிடம் கேட்டான்.

 "ஸ்..ஸ்காட்ச் விஸ்கி.. சாப்பிடுவீங்களா..??"

 "ம்ம்ம்.. ம்ம்ம்.."

 "மி..மிக்ஸிங்க்கு தண்ணிதான் இருக்கு.. ஓகேவா..?"

 "தண்ணி வேணாம்.. அது மட்டும்..!!"

 "சிக்கன்லாம் இல்ல.. சிப்ஸ்தான்..!!"

 "சிப்ஸ் என் சிறுத்தைக்கும் புடிக்கும்..!!" அந்த ஆள் இளித்தவாறு சொல்ல, அசோக் இப்போது அவன் காலுக்கருகே படுத்திருந்த நாயை ஒருமுறை பார்த்தான். நின்றிருந்த அந்த ஆளுக்கு நாய் வேஷம் போட்டால் எப்படி இருப்பானோ அதே மாதிரி இருந்தது. சோமாலியாவில் இருந்து நடந்தே இந்தியாவிற்கு வந்து சேர்ந்த நாய் மாதிரி இருந்தது.

 'இதுக்கு பேரு சிறுத்தையா..??' என்று எண்ணிக்கொண்டான்.

 விஸ்கி பாட்டில் திறந்து அந்த ஆள் கையிலிருந்த தேங்காய் மூடியில் ஊற்றினான். அவன் ஊற்றி முடித்ததுமே, அந்த ஆள் அதை அப்படியே தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டான்.

குடித்து முடித்ததும் 'க்க்க்க்காகாஹாஹாஹ்ஹ்..' என்று கண்கள் மூடி கனைத்துக் கொண்டான்.

 "எப்புடி..??" அசோக் கேட்க,

 "பட்டை சரக்கு மாதிரி சுர்ருன்னு இல்ல..!! இருந்தாலும் பரவால.. தாகத்துக்கு தேவல..!!" அந்த ஆள் எகத்தாளமாகவே பதில் சொன்னான்.

 அசோக்கும் இப்போது தன் க்ளாஸில் மிச்சமிருந்த விஸ்கியை மொத்தமாய் கவிழ்த்துக் கொண்டான். கையில் கொஞ்சம் சிப்ஸ் அள்ளி அந்த ஆளின் கையில் கொடுத்துவிட்டு, தானும் ஒரு சிப்ஸை கடித்தான். அந்த ஆள் பாதி சிப்ஸை தின்றுவிட்டு, மீதி சிப்ஸை நாய்க்கு கொடுத்தான். அசோக் மீண்டும் கொஞ்சம் விஸ்கியால் தனது க்ளாஸை நிரப்பிக்கொண்டு, எதிரே நின்றவனின் தேங்காய் மூடியிலும் ஊற்றினான். இருவரும் இப்போது சற்று நிதானமாக விஸ்கியை பருகினார்கள்.

அசோக்தான் மெல்லிய குரலில் ஆரம்பித்தான். "பிச்சை எடுக்குறீங்களோ..??"

 "ம்ம்.."

 "எத்தனை வருஷமா எடுக்குறீங்க..??" அசோக் கேட்க, அந்த ஆள் தலையை பரபரவென சொறிந்தான். ரொம்ப வருஷமாக எடுக்கிறான் போல என்று எண்ணிக்கொண்ட அசோக், அடுத்த கேள்வியை கேட்டான்.

 "கல்யாணம் ஆயிடுச்சா..??"

 "ம்ம்ம்.." என்ற அந்த ஆள் ஒற்றை விரலை காட்டினான்.

 "அப்படின்னா..??" அசோக் புரியாமல் கேட்டான். 

"ஒரே ஒரு தடவை ஆச்சு..!!"

 "என்ன நக்கலா.. அப்போ எங்களுக்குலாம் எத்தனை தடவை ஆயிருக்கு..??" அசோக் முறைக்க,

 "ஹிஹி.." அந்த ஆள் இளித்தான். 

"பொண்டாட்டி கூட இல்லையா இப்போ..?" 

"அவ போயி பல வருஷம் ஆச்சு..!!"

 "ம்ம்.. புள்ளைங்க..??"

 "எல்லாம் தறுதலைங்க..!!" அந்த ஆள் சலிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதுதான், அசோக்குடைய செல்போன் சிணுங்கியது.

எடுத்து யார் அழைப்பது என்று பார்த்தான். நந்தினி என்று தெரிந்ததும், அவனுக்கு சற்றே ஆச்சரியமாக இருந்தது. நெற்றியை கீறிக்கொண்டான். 'இவ எதுக்கு இப்போ கால் பண்ணுறா..? வாங்கி கட்டிக்கிட்டது பத்தலையா..?' என்று நினைத்துக் கொண்டான். அப்புறம் அந்த கடுப்புடனே காலை பிக்கப் செய்து, "என்ன..??" என்று எரிந்து விழுந்தான்.

 "எங்க இருக்குறீங்க..?" மறுமுனையில் நந்தினி இயல்பான குரலில் கேட்டாள்.

 "எதுக்கு கேக்குற..?"
"இல்ல.. ஆபீசுக்கு ஃபோன் பண்ணினேன்.. நீங்க அப்போவே கெளம்பிட்டதா சொன்னாங்க.. அதான் எங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னு..?"

 "கெ..கெஸ்ட் ஹவுஸ்ல இருக்குறேன்..!!" பொய் சொன்னான்.

 "கெஸ்ட் ஹவுஸ்லயா..???"

 "ஆமாம்.."


 "அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க இந்த நேரத்துல..?" நந்தினி துருவி துருவி கேட்க அசோக் கடுப்பானான்.

 "ஆங்.. ஒரு ஐட்டத்தோட ஜல்சா பண்ணிட்டு இருக்கேன்.. போதுமா..??" என்று அசோக் எரிச்சலும், கேலியுமாய் சொல்ல..

நந்தினி சற்றும் சளைக்காமல்.. "சரி சரி.. மேட்டரை முடிச்சுட்டு.. சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருங்க..!!" என்றாள் கூலாக.

 "என்னது..???" அசோக் அவளுடைய பதிலில் ஆடிப்போனான்.

 "ப்ச்.. அந்த ஐட்டத்தை மேட்டரை முடிச்சுட்டு சீக்கிரம் வீட்டுக்கு வாங்கப்பா.. இன்னைக்கு உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி மிளகு ரசமும், வஞ்சிர மீன் ஃப்ரையும் பண்ணப்போறேன்..!! வெளில சாப்ட்றாதீங்க.. அதை சொல்லத்தான் கால் பண்ணினேன்.. சரியா..??" சொல்லிவிட்டு நந்தினி காலை கட் செய்தாள்.

கட் செய்யும் முன் அவள் 'களுக்' என்று ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்த மாதிரி அசோக்கிற்கு தோன்றியது. அவனுக்கு கொஞ்ச நேரம் எதுவும் புரியவில்லை. தனது செல்போனையே குழப்பமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்னாயிற்று இவளுக்கு..? கன்னாபின்னாவென்று திட்டு வாங்கியதில், மண்டையில் எதுவும் கழண்டு கொண்டதா..?' என்று தலையை சொறிந்து கொண்டான். அவன் அவ்வாறு தலையை சொறிந்து கொண்டிருந்த நேரத்தில் நந்தினி கெஸ்ட் ஹவுசில்தான் இருந்தால் என்பதும்.. இவன் பொய் சொல்கிறான் என்பதை அவள் அறிந்து கொண்டாள் என்பதும்.. அவன் அறியாத உண்மை..!!

 
"யாரு..??"அந்தப் பிச்சைக்காரன் கேட்டான். 

"ம்ம்..?? என் பொண்டாட்டி..!!"

 "பொண்டாட்டியா..??"

 "அட ஆமாம்யா..!!"

 "பொண்டாட்டிட்ட போய் இப்படிலாம் பேசுறியே..?? ரொம்ப தப்பு.. கன்னத்துல போட்டுக்கோ.. சம்சாரமும் சாமியும் ஒன்னு..!!" அந்த ஆள் பயபக்தியுடன் சொல்ல,

 "ம்ம்ம்.. நீயுமா..??" அசோக் சலிப்பாக கேட்டான்.

 "ஏன்..??" "இல்ல.. இந்த தத்துவத்தை எனக்கு பலபேர் பலவிதமா சொல்லிட்டாங்க..!!"

 "நல்லதுதான சொல்லிருக்காங்க..?? பொண்டாட்டியை மதிச்சு நடந்துக்கப்பா.. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்..!!"

 "ரொம்ப பேசுறீங்க ஸார் நீங்க.. உங்க பேர் என்ன.. புருஷோத்தமனா..??"

 "இல்ல.. புண்ணியகோடி..!!"

 "ம்ம்ம்.. பேர்ல கோடி இருந்து என்ன புண்ணியம்.. புண்ணியகோடி ஸார்..?? இப்படி செரட்டைல ஸ்காட்ச் குடிக்கிற நெலமைக்கு ஆயிட்டீங்களே..?? இதுல பொண்டாட்டி பத்தி தத்துவம் வேற..??"

 "அட போப்பா.. உனக்கு நான் சொல்றது புரியலை.. நீலாம் பட்டாத்தான் திருந்துவ.. நான் கெளம்பறேன்.." என்று அசோக்கிடம் சலிப்பாக சொன்ன அந்த ஆள், காலுக்கடியில் படுத்திருந்த நாயிடம் திரும்பி, "வாடா சிறுத்தைக்குட்டி.. நாம போலாம்.." என்றான். நாய் எழுந்து கொண்டது. குடி போதையுடன் அந்த ஆள் கால்கள் தள்ளாடியபடியே நடக்க, அவனை அமைதியாக பின்தொடர்ந்தது. இருவரும் செல்வதை அசோக் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் நடந்து செல்கையிலேயே, கைகள் இரண்டையும் ஆட்டிக்கொண்டு உச்சஸ்தாயில் பாடிக்கொண்டே சென்றான்.


 "பொம்பளையை மதிக்க வேணும் முறைப்படி..!! நீ போகாத இடம் போனா செருப்படி..!!"

 'யோவ்.. கொழுப்புயா உனக்கு..!!' என்று அசோக் அந்த ஆளை மனதுக்குள் திட்டினான். அதன்பிறகும் அங்கேயே கார் பானட்டில் நீண்ட நேரம் படுத்துக் கிடந்தான். மீண்டும் அன்று நடந்த சம்பவங்களை எல்லாம் மனதில் போட்டுக் குழப்பிக்கொண்டே, பாட்டிலில் மிச்சம் இருந்த விஸ்கியை கொஞ்சம் கொஞ்சமாய் காலி செய்தான்.

 நேரம் சென்றது. நன்றாக இருட்டி விட்டது. அசோக் செல்போன் அமுக்கி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. உடனே அவன் மனதில் இப்போது புதிதாக ஒரு அழுத்தம்..!!

'வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் இப்போது விஷயம் தெரிந்திருக்கும்.. என் மீது தவறு இல்லை என்று யாருமே நம்பப் போவது இல்லை.. எல்லோரும் என்னை ஒரு கேவலமான பார்வை பார்க்க போகிறார்கள்.. நான் அந்த பார்வையை எப்படி தாங்கிக்கொள்ள போகிறேன்..??' கவலை கொண்ட அசோக்கிற்கு வேறு வழியும் தெரியவில்லை. வீட்டுக்கு சென்றுதான் ஆக வேண்டும். 'நன்றாக மூக்கு முட்ட குடித்தாயிற்று.. கண்கள் வேறு சுழல ஆரம்பித்து விட்டன..

இப்படியே சென்று படுத்துக் கொள்ள வேண்டியதுதான்..' என்று முடிவு செய்தான். எழுந்து கொண்டான். காருக்குள் நுழைந்து, இன்ஜினை ஸ்டார்ட் செய்தான். அசோக் வீட்டை சென்றடைந்த போது மணி எட்டை தாண்டியிருந்தது.

வீட்டில் அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. காரை நிறுத்திவிட்டு கீழிறங்கியதுமே, ராமண்ணா எதிர்ப்பட்டார். அவரை பார்த்ததும் அசோக் தலைகுனிய, அவரோ வெகு இயல்பாக.. "நீ உள்ள போ தம்பி.. பேகை நான் எடுத்துட்டு வர்றேன்..!!" என்று பின்பக்க கதவை திறக்க சென்றார்.

அசோக் சில வினாடிகள் அங்கேயே நின்று அவரையே திகைப்பாக பார்த்தான். அப்புறமே வீட்டுக்குள் நுழைந்தான். அசோக் காரில் வந்து இறங்கியதுமே கௌரம்மா கவனித்திருப்பாள் போலிருக்கிறது. அவன் வீட்டுக்குள் நுழையும்போதே கையில் ஜூஸ் தம்ளரோடு வந்தாள்.

 "டயர்டா வந்திருப்ப.. மொதல்ல இந்த ஜூஸை குடி.. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடலாம்..!!" என்ற கௌரம்மா, அசோக் தயங்க தயங்க அவன் கையில் அந்த தம்ளரை திணித்தாள். இயல்பாக நடந்து சென்று திரும்பவும் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை. அமைதியாக சோபாவில் அமர்ந்து, திருதிருவென விழித்தவாறே ஜூஸை குடித்தான்.

அவன் குடித்துக் கொண்டிருக்கையிலேயே மஹாதேவன் ஹாலுக்குள் நுழைந்தார். அவரை பார்த்து அசோக் மிரண்டு போய் எழ எத்தனிக்க, அவரோ புன்னகையுடன்.. "வந்துட்டியாப்பா.. அந்த மணலி ப்ராஜக்ட் கொட்டேஷன் வெரிஃபை பண்ணலாம்னுதான்.. மதியம் ஆபீஸுக்கு வந்தேன்.. அப்புறம் அங்க நடந்த பிரச்னையால.. அதை பாக்க முடியாம போயிடுச்சு..!! லேப்டாப்ல அந்த டீட்டெயில்ஸ் இருக்கா..?" என்று கேட்க,

 "ஆங்.. இ..இருக்கு டாட்..!!" என்று அசோக் திணறலாக சொன்னான்.

 "சரி விடு.. நான் பாத்துக்குறேன்..!!" சொன்ன மஹாதேவன், நடந்து வந்து அவனுக்கு அருகே சோபாவில் அமர்ந்துகொண்டார்.

சற்று முன் ராமண்ணா வந்து வைத்து விட்டு சென்ற லேப்டாப்பை எடுத்து ஆன் செய்தார். அசோக் ஓரக்கண்ணால் அவரை பார்த்தான். அவர் முகத்தில் எந்த சலனமோ, குழப்பமோ இல்லாமல் இருக்க, இவன் கிடந்து குழம்பினான்.

'என்ன ஆயிற்று எல்லாருக்கும்..?? யாருக்கும் என் மீது வெறுப்பு இல்லையா..?? நான் ஒன்று நினைத்து வந்தால்.. இங்கு வேறெதுவோ நடக்கிறதே..??' ஜூஸை அவசரமாக குடித்து முடித்து விட்டு எழுந்தான்.

மெல்ல நடந்து அவர்கள் அறைக்கு சென்றான். உள்ளே நந்தினி கட்டிலில் அமர்ந்திருந்தாள். சலவை செய்து உலர்த்தப்பட்டிருந்த ஆடைகள் எல்லாம் மெத்தையில் பரவிக்கிடக்க, அதை அழகாக மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

இவன் உள்ளே நுழைந்ததும் ஒருகணம் நிமிர்ந்து பார்த்தாள். அப்புறம் மீண்டும் துணி மடிக்கும் வேலையில் கவனத்தை செலுத்திக்கொண்டே, கேஷுவலான குரலில் கேட்டாள்.

 "என்னப்பா.. இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வந்துட்டீங்க..??"

 "ஏன்.. வரக் கூடாதா..??" அசோக்கின் குரலில் ஒருவித எரிச்சல்.

 "இல்ல.. கெஸ்ட் ஹவுஸ் பக்கம்லாம் போனா.. வர்றதுக்கு பன்னெண்டு மணி ஆயிடுமே.. இன்னைக்கு எட்டு மணிக்குலாம் வந்து நிக்குறீங்களேன்னு கேட்டேன்..?? வேஸ்டா அது..??"

 "எது..??"

 
"அதான்.. இன்னைக்கு வந்த ஐட்டம்..!!"

 "அடச்சை.. ஒரு பொண்டாட்டி புருஷன்ட்ட பேசுற மாதிரியா பேசுற..??"

 "பார்டா.. இவர் மட்டும் பொண்டாட்டிக்கிட்ட 'ஒரு ஐட்டத்தோட ஜல்சா பண்ணிட்டு இருக்கேன்'னு சொல்வாராம்.. நான் இப்படி பேசக் கூடாதுக்கும்..??"

 "ஏய்.. என்ன ஆச்சு உங்க எல்லாருக்கும் இப்போ..??" அசோக் இப்போது பொறுக்க முடியாதவனாய் கேட்டான்.

 "என்ன ஆச்சு.. ஒன்னும் ஆகலையே..??" நந்தினியோ கிண்டலாக சொன்னாள்.

 "இல்ல.. என்னமோ நடந்திருக்கு..!!"


 "அதான் ஒன்னுல்லன்னு சொல்றேன்ல..?"

 "அப்புறம் ஏன்.. எங்கிட்ட எல்லாம் இப்படி பேசுறீங்க..??" 

"எப்படி பேசுறோம்..??"

 "ந..நல்லா பே..பேசுறீங்க.." சொல்லும்போதே ஏதோ உளறுகிறோமோ என்று அசோக்கிற்கு ஒரு சந்தேகம்.

நந்தினி பிடித்துக் கொண்டாள். "ஐயா ராசா.. உங்ககிட்ட நல்லா பேசுறது ஒரு குத்தமா..??"

 "ப்ச்.. அதுக்கில்ல.. ஆபீஸ்ல நடந்த அந்த மேட்டர்.. யாருக்கும் என் மேல கோவம் இல்லையா..??"

 "அதான் உங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு சொன்னீங்கள்ல..?? அப்புறம் என்ன..??"

 "இல்ல.. நான் அப்போ சொன்னதைத்தான் நீங்க நம்பலையே..?? அதுக்கப்புறம் என்னமோ நடந்திருக்கு.. அதான் எல்லாம் இப்படி பிஹேவ் பண்றீங்க..!! என்னாச்சு..?? என்ன வச்சு ஏதாவது காமடி கீமடி பண்றீங்களா..??"

 "ச்சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க..!!"

 "அப்போ.. என்ன நடந்ததுன்னு சொல்லு..!!"

 "கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..??"

 "ஆமாம்..!!" நந்தினி இப்போது சற்று நிதானித்தாள்.

ஒரு சில வினாடிகள் அசோக்கின் கண்களையே கூர்மையாக பார்த்தாள். அப்புறம் அடுக்கி முடித்த துணிகளை எல்லாம் கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலை விட்டு எழுந்தாள். கேஷுவலாக சொன்னாள்.

 "எல்லா உண்மையும் அவங்ககிட்ட சொல்லிட்டேன்..!!"

 "எல்லா உண்மையும்னா..??"

 "அதான்.. நம்ம காலேஜ் மேட்டர்.. நீங்க போட்ட அக்ரீமன்ட் மேட்டர்.. எல்லாம்..!!" நந்தினி சொல்ல, அசோக்குக்கு சுர்ரென்று கோவம் வந்தது.

 "ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி..?? எதுக்கு அதெல்லாம் போய் அவங்ககிட்ட சொன்ன..??"

 "பின்ன என்னங்க..?? ஆளாளுக்கு என் புருஷனை போட்டு திட்டிட்டு இருந்தா..?? எனக்கு கோவம் வந்துடுச்சு.. அதான் உண்மையை சொல்லிட்டேன்..!! அப்புறந்தான் எல்லாம் இப்போ சும்மா இருக்குறாங்க..!!" நந்தினி கூலாக சொல்ல, அசோக் பற்களை கடித்தான்.

 "உன்னை..????? அதெல்லாம் அவங்கட்ட சொல்லக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கனா இல்லையா..??" அசோக் கோவமாக கேட்க,

 "எப்போ சொன்னீங்க..??" நந்தினியோ அப்பாவி மாதிரி திருப்பி கேட்டாள்.

 "அதான்டி.. கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிஷன் போட்டப்போ..!!"

 "அப்டிலாமா சொன்னீங்க..?? எனக்கு சுத்தமா ஞாபகமே இல்ல.. மறந்து போச்சு..!!" கேஷுவலாக சொல்லிவிட்டு நந்தினி அந்த அறையை விட்டு வெளியேற,

அசோக் கடுப்புடன் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான். 'கொழுப்பை பாரு இவளுக்கு..' என்று அவளுடைய பின்புறத்தையே வெறித்துக் கொண்டிருந்தான்.