Monday, August 31, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 14

வெள்ளைசாமி "டேய் சிவா, இந்த பொண்ணை தூக்குறேன் பாரு. அப்போ தெரியும் நான் யாருன்னு" என்று கத்தி கொண்டே செல்ல,சிவா கையை மடக்கி குத்துவது போல் சைகை செய்தான்.

அதை கண்ட வெள்ளைசாமி முகம் மாறி, வேகமாக வெளியேறினான்.

வீட்டுக்கு உள்ளே வந்த சிவாவை தொடர்ந்து அனிதா வர, குழந்தை பிரபாவை பெரிய நாயகியிடம் ஒப்படைத்து விட்டு அனிதா சிவாவின் அறைக்கு வந்தாள்.



"என்ன சிவா, எதுக்கு அவன் கிட்ட போய் சண்டை போடுறிங்க. நாய் குலைக்குதுன்னு சொல்லி நாமளும் திரும்பி குலைச்சா நமக்கும் நாய்க்கும் என்ன வித்யாசம் இருக்கு".
கசங்கிய தன் சட்டையை கழட்டி பெட்டில் போட்டு விட்டு வாஸ்பேசினில் முகத்தை கழுவியபடி அனிதா சொன்னதை கேட்ட சிவா,"அனிதா இந்த வெள்ளைசாமி நாய் பேசுன பேச்சுக்கு அவனை கொல்லாம விட்டதே பெருசு."

"சிவா இந்த அவமானம் எனக்குதானே தவிர உங்களுக்கு இல்லையே. எதுக்கு இப்படி சண்டை போடணும்."

சடாரென்று திரும்பி அவளை பார்த்து முறைத்தான். அவன் பார்வையை பார்த்து நடுங்கி போனாள் அனிதா.

"அனிதா, நான் வேற நீ வேறன்னு நினைக்கலை. அதுனாலதான் அப்படி பண்ணினேன். உனக்கு நான் செஞ்சது தப்புன்னு பட்டுச்சுன்னா, ஐ ஆம் ரியல்லி சாரி".சொல்லி விட்டு கோபத்தோடு மொட்டை மாடி படி ஏறி சென்றான்.

அனிதாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. கோபத்தில் இருக்கும் சிவாவை சமாதானபடுத்தலாம் என்று முடிவு செய்து பின்னாலே சென்றாள். 

சிவா மொட்டை மாடியில் நின்று கொண்டு நிலாவை பார்த்து நின்றான். "சிவா" என்று அழைக்க பதில் இல்லை. அவன் அருகில் சென்று அவனை தொட, திரும்பி பார்த்து புன்னகைத்தான்.

"சாரி சிவா. உங்க மேல எனக்கு கோவம் ஒண்ணும் கிடையாது. என் மேல இந்த அளவுக்கு அக்கறையோட இருக்கிங்கன்னு நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு.ஆனால் இன்னைக்கு வெள்ளைசாமி கேட்ட கேள்வியை நாளைக்கு வேற யாராவது கேட்க மாட்டேங்கன்னு என்ன நிச்சயம். அதனால ..." என்று பேச்சை நிறுத்த,

சிவா புருவத்தை உயர்த்தி, "அதனால ...." என்று கேட்க

"நீங்க என்னை ஹாஸ்டல்ல விட்டுடுங்க."சிவா தனது கோபத்தை அடக்க கஷ்டபடுவது அனிதாவுக்கு புரிந்தது.

"அனிதா முடியாது. என்னை வற்புறுத்தாதே. ப்ளீஸ்"

"எதுக்கு சிவா"அவள் கண்களை கூர்ந்து பார்த்தான்.

"அப்படின்னா பிரபாகிட்ட அம்மாவா இருக்கேன்னு நீ சொன்னது பொய்யா?"


பதில் சொல்ல தெரியாமல் வாயடைத்து நின்றாள்.

இரவு உணவு சாப்பிடும்போது அனிதா அவன் முகத்தை அவன் ஒரு வார்த்தையாவது பேச மாட்டானா என்று ஏக்கத்தோடு பார்க்க கொண்டே இருக்க, சிவா அவளிடம் பேசவில்லை.

தினமும் இரவு பால் சாப்பிடுவது சிவா வழக்கம். வழக்கம் போல் பனங்கல்கண்டு போட்ட பாலை பெரிய நாயகி கொண்டு வர, குடித்து விட்டு டம்ப்ளரை திருப்பி கொடுக்க, பெரிய நாயகி பேச ஆரம்பித்தார்.

"சிவா தம்பி, அனிதா சொல்றதில்லையும் உண்மை இருக்கு. யோசிச்சு பாருப்பா. பாவம் அந்த பொண்ணு அம்மாவை இழந்து தவிக்கிறா.அவளுக்கு உன் மேல அளவுக்கு அதிகமான அன்பு, நீ மட்டும் சரின்னு சொன்னா நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிக்கலாம்.பிரபாவுக்கு ஒரு நல்ல அம்மா கிடைப்பா, உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பா."

அடுத்த ரூமுக்குள் பிரபாவுடன் நுழைந்த அனிதாவின் காதில் இந்த வார்த்தைகள் விழ, சிவா என்ன பதில் சொல்லபோகிறான் என்று காதை கூர்மையாக்கி கொண்டாள்.

"பெரியம்மா, நீங்க சொல்றது உண்மைதான். ஆனால் எனக்கு வீணாவோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு தோணுது."

அனிதா அதற்க்கு மேல் கேட்க விருப்பம் இல்லாமல் ஓடி சென்று கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள். அழுகை ஓசை வராவிட்டாலும் அவள் கண்களில் கண்ணீர் வழிந்து ஓடியது.

அங்கே பெரிய நாயகி பதில் சொன்னாள். "தம்பி, புரியாம பேசாதிங்க. வீணாவோட வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அவளை பத்தி நினைச்சுகிட்டே உங்க வாழ்கையை பாழாக்க போறீங்களா? அது மட்டும் இல்லை. அனிதா மாதிரி உங்களோட குழந்தையை தன்னோட குழந்தையா பாத்துக்கிறதுக்கு யார் இருக்கா சொல்லுங்க. அந்த பெண் உங்களுக்கு கிடைச்ச மாணிக்கம் தம்பி, இப்போ இழந்தா பின்னால ரொம்ப வருததபடுவீங்க. அப்புறம் உங்கள் இஷ்டம்."

பெரிய நாயகி சென்று விட்ட பிறகு, சிவாவுக்கு தூக்கம் பறி போனது. அனிதாவை நிராகரிக்க அவனுக்கு ஒரு காரணமும் கிடைக்கவில்லை. வீணாவின் போட்டோவை பார்த்து கண்கலங்கி, நான் அனிதாவை கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்க,வீணா ஆமாம் என்று பதில் சொல்வது போல் அவனுக்கு பிரமை.

அடுத்த நாள் காலை அனிதா ஸ்கூலுக்கு போகவில்லை. அழுது அழுது முகம் வீங்கி இருந்ததால், ஸ்கூலுக்கு போக விருப்பம் இல்லை.

பிரபாவும் அனிதா கழுத்தை கட்டியபடி ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க, அவளை சமாதானபடுத்தி அனுப்பி வைத்தாள்.

சிவா அனிதாவிடம் திருமண விஷயம் பற்றி பேசலாம் என்று முடிவு செய்தான். எப்போது பேசலாம் என்று யோசித்து கொண்டே வர எதிரே அனிதா வந்தாள். அவளை பார்த்து புன்னகைக்க, அவளோ சோகசிரிப்பை உதிர்த்தாள். சிவாவுக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. அதற்குள் அவனுக்கு போன் வர எடுத்தான். 

அடுத்த முனையில் ரமேஷ். "என்ன சார், பார்த்து பல நாள் ஆயடுசுன்னு ஆஷா சொன்னா. என்ன சார் இன்னைக்கு அரேஞ் பண்ணிடலாமா."

"ரமேஷ், சாரி இப்போ வேணாம்"

"சார் கவலைபடாதிங்க. இன்னொரு சின்ன பொண்ணு வந்துருக்கு, காலேஜ் பொண்ணுதான். நான் அரேஞ் பண்ணிட்டு கூப்பிடுறேன்."




சிவா பதில் பேசுவதற்குள் போனை வைத்து விட்டான்.போய் வரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சிவா. போனை வைத்து விட்டு குளிக்க சொல்ல, ரமேஷ் போன் திரும்ப வந்தது. இரண்டு முறை அடித்து ஓய்ந்து மூன்றாவது முறை வந்தபோது, அந்த வழி வந்த அனிதா போனை எடுத்தாள்.

போனை எடுத்த உடனே ரமேஷ் "சார் ஏற்பாடு பண்ணிட்டேன். பொண்ணு பேரு கவிதா. சாயந்தரம் ஏழு மணிக்கு வந்துடுங்க"பதிலுக்காக காத்து இராமல் போனை வைத்தான்.

போனை காதில் வைத்தபடி அதிர்ச்சியில் சிலையாக நின்றாள் அனிதா.

'என் சிவா இந்த அளவு மோசமானவனா. கண்ட பொண்ணுங்களோட தொடர்பு வச்சுட்டு உத்தமன் மாதிரி பேசுறான். சீ'அவள் மனம் வெறுத்து போனது.

அவளின் உள் மனமோ, 'அவசரபடாதே அனிதா. யோசிச்சு பார்.தன்னோட ஆசைகளை அடக்க கூடிய வயசா இது.அப்படி தான் போய் வந்தாலும் என்ன தப்பு' அவனுக்கு வக்காலத்து வாங்கியது அவள் உள் மனம்.

கடந்த மூன்று மாதங்கள் அவனை கவனித்து பார்த்ததில் இந்த பழக்கம் இல்லாமல் இருந்தது அனிதாவுக்கு புரிந்தது.இப்போது அந்த பழக்கம் திரும்ப ஆரம்பிக்க போகிறது. 'எல்லாத்துக்கும் அந்த மாமா பய ரமேஷ் தான் காரணம்' பல்லை கடித்தாள்.

இதை எப்படி தடுப்பது. குழப்பம் அதிகமானது.

குளித்து விட்டு வந்த சிவா, செல் போனை எடுத்து மிஸ்டு கால்ஸ் பார்த்து, ரமேஷ்சை கூப்பிட, "சார் மறக்காம ஏழு மணிக்கு வந்துடுங்க. ராத்திரி முழுக்க கச்சேரி வச்சுக்கலாம்" என்று ரமேஷ் சொல்ல, சிவா மனம் மீண்டும்ஊசலாட தொடங்கியது.

உள் அறையில் இருந்து சிவாவின் நடவடிக்கைகளை கவனிக்க ஆரம்பித்தாள் அனிதா.'எப்படியும் இவனை வெளியே போகவிடாமல் தடுக்க வேண்டும். என்ன செய்யலாம்' என்று யோசித்து அவள் மூளை குழம்பி போனது.

மாலை ஸ்கூலில் இருந்து பிரபா திரும்பிவந்த உடன்அனிதாவிடம் 'அம்மா' என்று கழுத்தை கட்டி கொண்டு கொஞ்ச, அனிதா திரும்ப கொஞ்சி விட்டு, பெரிய நாயகியை அழைத்து "அம்மா நீங்க கொஞ்சம் பிரபாவை பார்த்துக்கங்க. எனக்கு ஒரு அவசரவேலை இருக்கு"என்று சொல்லி விட்டு சிவாவை தொடர்ந்துகண்காணிக்க ஆரம்பித்தாள்.

சிவா மாலை மணி ஆறை நெருங்க அனிதாவை கூப்பிட்டு பேச ஆரம்பித்தான். அவள் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பியபடி,"அனிதா எனக்கு சேலம்ல கொஞ்சம் அவசர வேலை இருக்கு. கிளம்பனும். வர்ற லேட் ஆகும். ஒரு வேளை நான் அங்கேயே தங்க நேரிடலாம்" என்று சொல்ல, அனிதாவுக்கு புரிந்து போனது.

என்ன செய்வது என்ற பதட்டத்தில் "சிவா நீங்க கட்டாயம் போகணுமா"என்று கேட்க, சிவா மனம் குழம்பியது. ரோட்டரி கிளப் கூட்டம் முடிந்த பின்னே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பார்ம் ஹவுஸ் போக வேண்டும்.

"இல்லை அனிதா ஒரு ரோட்டரி கிளப் மீட்டிங் அதை தொடர்ந்து நண்பர்கள் சில பேரை பிசினஸ் விஷயமா மீட் பண்ணுறோம். கொஞ்சம் டிரிங்க்ஸ் இருக்கும்.கட்டாயம் போயே ஆகணும்."

அனிதாவிடம் இருந்து பதில் வராததை கண்டு திருப்தி அடைந்து தனது அறைக்கு சென்று பேக் எடுத்து கொண்டு வெளியே வர,அனிதாவை காணவில்லை.



சரி, அவள் அறையில் இருப்பாள். தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்தபடி, வெளியே வந்து காரில் அமர்ந்து நிமிர்ந்து பார்க்க கார் எதிரே அனிதா கைகளை கட்டியபடி நின்று கொண்டு இருந்தாள்.

'அனிதா எதற்கு இங்கே நிற்கிறாள். அவளுக்கு உண்மை தெரிஞ்சு இருக்குமோ'பதட்டத்தில் நகம கடிக்க ஆரம்பித்தான் சிவா.

அவனை கூர்ந்து கவனித்தபடி, முன் கதவை திறந்து சீட்டில் அமர்ந்தாள். 

"சிவா, பிசினஸ் மீட்டிங் தானே போறீங்க. நானும் வரேன்."என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தான் சிவா. 

"இல்லை. ஆமா" என்று உளற, "சிவா நானும் உங்களோட வரேன்".கை கட்டி பிடிவாதமாக உட்கார கலங்கி போனான் சிவா.

தலை கவிழ்ந்தபடி யோசிக்க, "சிவா என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறீங்க அப்படி தானே.உங்களுக்கு வந்த காலை நான் எடுத்தேன். உங்க நண்பர், ரமேஷ் சொன்னதை கேட்டேன். ஏன் சிவா உங்களுக்கு இந்த நிலைமை."என்ன பதில் சொல்வது என்று புரியாத சிவா அவமானத்தில் தலை குனிந்தான்.

குரலை தாழ்த்தி "கொஞ்சம் உள்ளே மாடி ரூமுக்கு வாங்க. உங்க கிட்ட பேசணும்".
மாடியில் இருக்கும் கெஸ்ட் ரூமுக்கு அனிதா செல்ல அவள் பின்னாலே சிவா.உள்ளே இருந்த பெட்டில் அனிதா உட்கார, பக்கத்தில் இருந்த சேரில் சிவா அமர்ந்தான்."சிவா என்னை பாருங்க"அவளை பார்க்க, "உங்களுக்கு என்ன தேவை சிவா. எதுக்கு இப்படி அலையுரிங்க".

சிவாவின் கோபத்தில் வெடித்தான்."அனிதா என்னை பார்த்தா அப்படி சொன்ன. உனக்கு அந்த கஷ்டம் தெரியுமா. வீணாவோட வாழ்ந்த வாழ்க்கைல முழுக்க முழுக்க தாம்பத்தியத்தை அனுபவித்தேன்.அவள் இறந்த பின்னால் வந்த அந்த தனிமை இரவுகள் விரக தாபத்தை அதிகபடுத்தின.மூணு வருஷம் என் ஆசைகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டேன். இனிமேலும் அடக்க முடியாதுன்னு தான் நான் அங்கே போனேன். அதுவும் உன்னை பார்க்கும் வரைதான். உன்னோட நட்பு, அன்பு, மனம் விட்டு உன் கிட்ட பேசினது இது எல்லாம் என்னோட அந்த நினைப்பை குறைத்து விட்டன. உண்மைய சொல்லணும்னா கடந்த மூணு மாசமா நான் அங்கே போகவே இல்லை."

"வெட்கத்தை விட்டு சொல்லணும்னா, கடந்த சில நாட்களா உன்னை பார்த்து என் மனசு தடுமாற ஆரம்பிச்சுடுச்சு. அதனால தான் இன்னைக்கு ரமேஷ் போன் பண்ணினபோது நான் வரேன்னு சொல்லிட்டேன்.



"ஒரு நிமிஷம் "உங்க போனை கொடுங்க"எதுக்கு என்று கேள்வியோடு சிவா அவளை பார்க்க, கையை விட்டு அவன் சட்டை பையில் இருந்த செல் போனை எடுத்து பேட்டரியை உருவி கழட்டி வைத்தாள். 

"இனிமே உங்களுக்கு யாரோட காலும் வராது."



வீணை பேசும் ..... அத்தியாயம் 13



"உன்னோட வாழ்க்கைல நடந்த எல்லா தவறுக்கும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நீ சொன்னதை கேட்ட பின்னே எனக்கு தூக்கம் போச்சு. உன்னோட வாழ்கையை சீராக்க வேண்டியது என் பொறுப்பு. நான் உனக்கு என்ன உதவி செய்யணும்."

அனிதா பதில் பேசாமல் இருந்ததால் துணுக்குற்ற சிவா, வண்டியை ஓரமாக நிறுத்தி அவள் தாடையை தூக்கி முகம் பார்க்க அதிர்ந்து போனான்.

அனிதா கண்களில் இருந்து வழிந்த அந்த கண்ணீர் கன்னங்கள் வழியாக வழிந்து அவள் மார்பில் இறங்க, சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

"அனிதா, என்ன ஆச்சு."

"இன்னும் என்ன ஆகணும். உங்களோட பேசினா என் மனசு என் கிட்ட இருக்க மாட்டேங்கிறது. உங்க கூடவே பேசிகிட்ட்டே இருக்கணும் போல இருக்கு. என் மனசை என்னால கட்டுபடுத்த முடியலை."

"முன்னாலயாவது நீங்க இல்லை அப்படின்னு நினைச்சு என் மனசை ஆத்திக்குவேன். இப்போ நீங்க இவ்வளவு பக்கத்தில இருக்கிறது எனக்கு ஒரு விதத்தில மகிழ்ச்சியா இருக்கு, உங்க தோளில் சாய்ந்து அழ வேண்டும் போல இருக்கு.ஆனா இன்னொரு விதத்தில பார்த்தா எனக்கு பயமா இருக்கு. அதனால தான் உங்களை சந்திப்பதை தவிர்த்தேன்."

"

அனிதா
" என்று சிவா அழைக்க அவனை பார்க்க அவன் கண்களில் தெரிந்தது காதலா இல்லை அனுதாபமா என்று தெரியவில்லை.

"சாரி சிவா நான் கிளம்புறேன்" என்று சொல்லி விட்டு இறங்க, சிவா அப்படியே சிந்தித்தபடி உட்கார்ந்து இருந்தான்.

சிவாவுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அனிதாவின் காதல் தன்னை நாளுக்கு நாள் அவள் பக்கம் இழுத்து கொண்டே செல்கிறது என்று.

சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் அனிதாவிடம் இருந்து போன் வந்தது. சிவா எடுத்து பேசினான்.

"சொல்லு அனிதா"

"சிவா, நாங்க சேலம்ல என்னோட கல்யாணத்துக்கு வாங்கின கடனை கேட்டுட்டு அந்த கந்து வட்டிகாரன் வெள்ளைசாமி இன்னைக்கு காலைல வீட்டுக்கு வந்துட்டான். நான் ஸ்கூலுக்கு வந்ததால அம்மாவை மிரட்டிட்டு போய் இருக்கான். சாயந்தரம் வரேன்னு சொல்லி இருக்கான். நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா" என்று கேட்க, சிவா யோசித்து விட்டு "சரி அனிதா நான் வரேன்" என்றான்.

"சிவா நீங்க மதியம் வந்தால் நல்லது. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு."

"சரி அனிதா நீ கவலை படாதே."

அனிதா பயப்படுவதற்கு காரணம் இருந்தது. வீட்டில் இருப்பது இரண்டு பெண்கள் மட்டுமே. அவனோ கந்து வட்டிக்காரன். அடியாட்கள் வேறு இருப்பார்கள். கொஞ்சம் இதை கவனமாக கையாள வேண்டும் என்று முடிவு செய்தான்.

மதியம் இரண்டு மணி அளவில் அனிதா வீட்டுக்கு செல்ல, வாசலில் அவனுக்காக காத்து இருந்த அனிதா முகத்தில் சந்தோஷம்.உள்ளே அவனை உட்கார சொல்லி விட்டு "அம்மா" என்று கூப்பிட, அனிதா அம்மா பக்கத்துக்கு அறையில் இருந்து வெளியே வந்தார்கள்.

"வாங்க தம்பி" முகத்தில் பதட்டம் தெரிந்தது.


"கவலைப்படாதிங்க. நான் வந்துட்டேன்ல. என்ன பிரச்சனைன்னு தெளிவா சொல்லுங்க."

"நாலு வருஷத்துக்கு முன்னால அனிதா கல்யாணத்துக்கு அஞ்சு லட்சம் கடன் வாங்கினேன். வீட்டை விற்று மீதி இருந்த மூணு லட்ச ரூபாவை கட்டி விட்டேன். இன்னும் ரெண்டு லட்சம் கட்ட வேண்டியது உள்ளது. மாசம் வட்டி கட்ட முடியாததால, அதுவும் சேர்த்து இப்போ அஞ்சு லட்சத்துக்கு மேல வந்துடுச்சு."

"நாங்க எற்காடில் இருக்கிற விஷயத்தை தெரிஞ்சுட்டு இங்கே வந்துட்டான். வந்தவன் கன்னாபின்னான்னு பேசினான். அதனால எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை. அனிதாவை கூப்பிட்டு சொன்னேன். அவள் உங்களை கூப்பிட்டா."

"நீங்க கவலைபடாதிங்க. நான் பாத்துக்கிறேன்."

அனிதா கொடுத்த சில கதை புத்தகங்களை படித்து கொண்டு இருந்த, சிவா நாலு மணி அளவில் வீட்டு வாசலில் ஏதோ வண்டி நிற்கும் சத்தம் கேட்டு தனது சேரில் இருந்து எழுந்தான். கதவை தட்டும் ஓசை.

சிவா அனிதாவை கை காண்பித்து ஒதுங்க சொல்லி விட்டு தானே கதவை திறந்தான்.

வாசலில் இருந்தவன் சிவாவை பார்த்து 'யார் இவன்' என்று ஆச்சர்யபட்டான்.

"நீ தான் வெள்ளை சாமியா" என்று சிவா கேட்க, ஆறடி உயரமும் முரட்டு தோற்றத்துடன் இருந்த வெள்ளை சாமி 

"ஆமாம். நான் தான். நீ யாருயா. இந்த அம்மாவுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தான. நீ யாரு இவங்களோட சொந்தமா" என்று கேட்க "இல்லை. எனக்கு வேண்டப்பட்டவங்க."

"வேண்டப்பட்டவங்களா" என்று இழுத்து பேசி, "டேய் இங்கே பாருடா. இந்த அம்மாவுக்கு வேண்டியவனா" என்று கை கொட்டி சிரிக்க, அவனோடு வந்த அவனது ஐந்து அடியாட்களும் கை கொட்டி சிரித்தார்கள். குரலை தாழ்த்தி, "அந்த அம்மாவுக்கு மட்டும் தானா இல்லை அந்த பொண்ணுக்குமா"

அவன் வார்த்தைகளில் இருந்த கிண்டல் புரிந்த சிவா, கோபம் தலைக்கு ஏற, கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கி கொண்டான். 

"வெள்ளை சாமி உனக்கு என்ன வேண்டும்".

"எனக்கு என்னோட அஞ்சு லட்ச ரூபா பணம் வேணும்.அதுக்கு வழியை சொல்லு".

உள்ளே இருந்து வந்த அனிதா அம்மா "என்ன வெள்ளை சாமி, நாங்க எங்க ஓடிட போறேம். கொஞ்ச கொஞ்சமா கட்டிடுறோம்."

வெள்ளை சாமி சிரிக்க ஆரம்பித்தான்"இங்க பாருமா, உங்க பொண்ணு பார்க்கிற டீச்சர் வேலைல இருந்து சம்பாதிச்சு கட்டனும்னா இப்போதைக்கு கட்ட முடியாது. ஒண்ணு செய். உன்னோட பொண்ணை எனக்கு கட்டி வச்சுடு, உன் கடனை தள்ளுபடி பண்ணுறேன்."

சிவாவுக்கு அதற்க்கு மேல் சும்மா இருக்க முடியவில்லை"வெள்ளை சாமி உனக்கு பணம் தானே வேணும். நாளைக்கு இதே இடத்துக்கு உன்னோட பத்திரத்தோட வா. நாலு பெரிய மனுசங்க முன்னால வச்சு உன்னோட கடனை அடைக்கிறோம்."




வெள்ளை சாமி முகம் மாறியது. "இங்கே பாருப்பா. நீ சொன்னதால போறேன். நாளைக்கு திரும்பி வருவேன் மொத்த பணம் அஞ்சு லட்சத்து நாற்பதாயிரம் எடுத்து வைக்கணும்" சொல்லி விட்டு தனது அடியாட்களுடன்சுமோ காரில் சென்று விட்டான்.

அதற்குள் செல்போன் எடுத்து தனது அக்கௌன்டன்ட் உடன் பேசினான் சிவா.

உள்ளே இருந்து வெளியே வந்த அனிதாவுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

போன் பேசி விட்டு சிவா, அனிதா அவள் அம்மா இருவரையும் உள்ளே அழைத்து பேச ஆரம்பித்தான்.

"இங்கே பாருங்க, வெள்ளைசாமியை பார்த்தாமோசமான ஆளு மாதிரி தெரியுது. விட்டா என்ன வேணா பண்ணுவான்னு நினைக்கிறேன்.நான் என்னோட ஆபீஸ்ல பேசி பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலைல பணத்தோட வரேன்."

அனிதா சிவாவை பார்த்து சிவா, "நீங்க எதுக்கு இப்போ எங்களுக்காககஷ்டப்பட்டு அடைக்கனும். நாங்க கொஞ்சம் கொஞ்சமா அடைக்கலாம்னு நினைக்கிறோம்."

"புரியாம பேசாத அனிதா. உனக்கு என்கிட்ட இருந்து வாங்க கஷ்டமா இருந்தா, கடனா நினைச்சுக்கோ. உன்னால எப்போ முடியுமோ அப்போ கொடு. சரியா"என்று கேட்க

அனிதா சிவாவின் வார்த்தையில் இருந்த உண்மையை உணர்ந்து, "சரி சிவா நீங்க சொன்னா சரியாதான் இருக்கும். அம்மா நீ என்னமா சொல்றிங்க."

அனிதா அம்மா, "நன்றி சிவா தம்பி, சரியான நேரத்தில வந்து எங்க மானத்தை காப்பாதிட்டிங்க. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை" கை கூப்ப, 

"என்னம்மா உங்க வயசு என்ன, எனக்கு போய் எதுக்கு நன்றி சொல்லிட்டு. உங்களுக்கு உதவி செய்ய முடியாத பணம் இருந்து எனக்கு என்ன லாபம். அனிதா, நான் நாளைக்கு பத்திரம் கொண்டு வரேன். சைன் பண்ணனும் சரியா" என்று கேட்க, "சரி" என்று தலை அசைத்தாள்.

அடுத்த நாள் சொன்னபடி பணத்தை சிவா கொடுக்க, பெரிய மனிதர்கள் நால்வரின் முன்னிலையில் வெள்ளைச்சாமி பத்திரத்தை கிழித்து போட்டான். அனிதா, அவள் அம்மா இருவர் முகத்திலும் நிம்மதி. 

ஆனால் அவன் முகத்தில் இருந்த குரூரத்தை கண்ட சிவாவுக்கு ஏதோ விரும்பதகாத ஒன்று நடக்க போவதாக மனசாட்சி கூறியது.


அனிதாவுக்கு அப்போதான் நினைவுக்கு வந்தது. 

"சிவா நீங்க பத்திரத்தை கொண்டு வந்து இருக்கிங்களா? "

பதிலுக்கு சிரித்தான் சிவா. "இல்லை அனிதா நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன்".
அனிதாவுக்கு முகம் மாறியது. "இல்லைனா நான் உங்ககிட்ட பைசா வாங்க மாட்டேன்"

சிவா வேறு வழி இல்லாமல் தன் பாக்கில் வைத்து இருந்த இருவது ரூபாய் ஸ்டாம்ப் பத்திரத்தை எடுத்து அவளிடம் கொடுக்க அவள் பத்திரத்தில் கையெழுத்திட்டு சிவாவிடம் கொடுத்தாள்.

"சிவா உங்க மேல நம்பிக்கை இருக்கு. நீங்க என்ன வேணாம் பில் அப் பண்ணிக்கலாம்."

சிவா அனிதாவை கிண்டல் செய்தான். "அனிதா நீ பாட்டுக்கு பிளாங்க் பத்திரத்தில கையெழுத்து போட்டுட்ட, பின்னால வருத்தபடபோறே" என்று சொல்ல, 

"பரவாயில்லை" என்றாள் அனிதா.

அனிதா அம்மாவுக்கு திருப்தி. 'அப்பாடி பிரச்சனை தீர்ந்தது. சிவா தம்பிக்கு எப்போ வேண்டுமானாலும் திருப்பி கொடுக்கலாம்.ஒண்ணும் சொல்ல மாட்டார்'.
அடுத்த சில நாட்கள் கழித்துஅனிதா ஸ்கூலுக்கு கிளம்பிய பிறகு வீட்டுக்கு வந்து வெள்ளை சாமி பேசினான். "இங்க பாருங்க.எவ்வளவுநாள்தான் உங்க பொண்ணை தனியா இருக்க சொல்ல போறீங்க. நீங்க வாழ போறது சில நாட்கள் தான். நீங்க போனதுக்கு பிறகு உங்க பொண்ணோட நிலைமைய நினச்சு பாருங்க."

அனிதா அம்மா முகம் வாடி போனது. அவன் சொன்னது மனதுக்கு பிடிக்காத போதும் உண்மைதான் என்பதை உணர்ந்தாள். இன்று அனிதா வீட்டுக்கு வந்தவுடன் சிவாவை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.

அவள் யோசிப்பதை புரிந்து கொண்ட வெள்ளை சாமி, சரிங்க நான் கிளம்புறேன் என்று விடை பெற்றான்.

ஸ்கூல் முடிந்தவுடன் வழக்கம் போல் அனிதா சிவா வீட்டுக்கு டியுசன் விஷயமாக சென்றாள். டியுசன் முடிந்தவுடன் சிவா அனிதாவை அழைத்தான்."அனிதா உன்கிட்டகொஞ்சம் தனியா பேசணும்."

"சொல்லுங்க சிவா."

"இன்னும் எவ்வளவு நாள் தான் தனியா இருப்பே. நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே."

"ஏன் நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே."

"இல்லை அனிதா.வர்ற போற பொண்ணு பிரபாவை எந்த அளவுக்கு பார்துக்குவான்னு தெரியலை. அது மட்டும் இல்லை. வீணாவோட இடத்தில இன்னொரு பெண்ணை நினைத்து பார்க்க என்னால முடியலை"


அனிதா முகம் வாடி போனது.

"நீங்க கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு காரணம் இருக்கிற மாதிரி எனக்கும் காரணம் இருக்கு. தயவு செய்து என் கல்யாண பேச்சை மீண்டும் எடுக்காதிங்க. அப்படி எடுத்தா, நான் உங்கவீட்டுக்கு வருவதை நிப்பாட்டி விடுவேன்."

சிவாவுக்கு மனசு திக்கென்று இருந்தது. அவனுக்கு அனிதாவை தினமும் பார்க்காவிட்டால் மனது தவிக்க ஆரம்பித்து விடுகிறது. 'ஒரு சமயம் அவளுக்கு உடல்நலம் சரி இல்லாமல் ஒரு நாள் டியுசன் வரவில்லை என்பதற்காக அவளை அவள் வீட்டிற்கு சென்று சந்தித்து வந்தது' நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு திரும்பிய அனிதாவை அவள் அம்மா வெள்ளைசாமி வந்து பேசிய விபரத்தை சொல்ல, "அம்மா அவன் சொல்வதை நம்பாதிங்க. ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத மாதிரி. இப்போ அவன் எதுக்கு இந்த மாதிரி பேசிட்டு போறான்."

"அனிதா அவன் சொன்னதில உண்மை இருக்கா சொல்லு. சீக்கிரம் சிவா கிட்ட பேசும்மா"

"அம்மா நீ நல்லாதான இருக்க. எனக்கு சிவா கிட்ட பேசும்போது கேட்கணும்னு தோணும். ஆனால் இன்னைக்கு பேசினதை வச்சு பார்த்தாஅவர் மனசில இன்னும் வீணாதான் இருக்கா. நான் இல்லை அம்மா" விசும்பி அழுதாள்.

அனிதா அம்மாவுக்கு மனம் சங்கடப்பட்டு போனது. 'இதற்கு என்னதான் தீர்வு'

அடுத்த சில நாட்கள் திரும்ப வந்து வெள்ளைசாமி பேசிவிட்டு போக, அனிதா அம்மா மனது அலைபாய ஆரம்பித்தது.

ஒரு தடவை வெள்ளைசாமி 'எனக்கு அனிதாவை கல்யாணம் செய்து வையுங்க' என்று சொல்ல, கோபம் தலைக்கு ஏற, 'நான் உயிரோட இருக்கும் வரை உனக்கு என் பொண்ணை கட்டி தர மாட்டேன்' என்று சத்தம் போட, 'நீ உயிரோட இருந்தா தானே' என்று மனதுக்குள் கருவினான் வெள்ளை சாமி.

அடுத்த நாள் காய்கறி வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்ப வந்துபோது அனிதா அம்மாவை ஒரு பழைய மண் லாரி பிரேக் பிடிக்காமல் இடித்து தள்ள தலை காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

டிரைவரை பிடித்து போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த போது அது வெள்ளைசாமி செய்த சதி என்று தெரிய வந்தது. சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்த மூன்றாவது நாள் அனிதா அம்மா மரணத்தை தழுவினார்.

அம்மா இறந்தபோது அனிதா அழுததை கண்டால் எந்த கல்மனமும் கரைந்து விடும்.அம்மா இறந்த காரியங்கள் முடிய, அந்த வீட்டில் இருந்தால் அம்மா ஞாபகம் வந்து கொண்டே இருக்கும் என்று தனது வீட்டுக்கு அழைத்து வந்து விட்டான் சிவா.

தினமும் தன் அம்மாவை நினைத்து அனிதா அழஅவளின் அழுகையை பார்த்து குழந்தை பிரபா அழ, குழந்தைக்காக தனது அழுகையை குறைத்து கொண்டாள் அனிதா. 

'வேலைக்கு போனால் மன மாற்றத்துக்கு வழிவகுக்கும்' என்று சிவா சொல்ல, தினமும் ஸ்கூல் சென்று வந்தாள்.

இதற்கு இடையில்வெள்ளைசாமியை போலிஸ் கைது செய்தபோதும் பெயிலில் வெளி வந்து விட்டான் என்ற செய்தி சிவாவுக்கு தெரிய வந்தது.


அம்மா இறந்து ஒரு மாதம் கழிந்த ஒரு நாளில் அனிதா வீட்டுக்கு வந்து பிரபாவுடன் பேசி கொண்டு இருந்தாள். 

"மிஸ் நான் ஒண்ணு கேட்கலாமா. தப்பா நினைக்க மாட்டிங்களே?"

"சொல்லு கண்ணம்மா."

"நீங்க எனக்கு குளிக்க வைக்கிறிங்க, சாப்பாடு கொடுக்குரிங்க, படிப்பு சொல்லி தரிங்க, ராத்திரி கதை சொல்லி தூங்க வைக்கிறிங்க.என்னோட பிரெண்ட்ஸ்கிட்ட பேசினப்போ, இதல்லாம் அம்மா செய்றதுன்னு சொல்றாங்க. அப்படின்னாநான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா"

பிரபாவை கட்டி அணைத்து கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்தாள் அனிதா."கண்மணி, நீ என்னை அம்மான்னு கூப்பிட நான் புண்ணியம் பண்ணி இருக்கணும். உனக்கு என்ன தோணுதோ அந்த மாதிரி கூப்பிடு" என்று சொல்ல, 

அடுத்த அறையில் இருந்த சிவா காதில் இந்த வார்த்தைகள் விழ, அவனை அறியாமல் கண் கலங்கினான். இன்னும் இந்த பூமியில் தாய்மை உள்ளம சாகவில்லை.

வாசலில் யாரோ சத்தம் போடும் ஓசை கேட்க வெளியே வந்து பார்த்தான். 

அவனை தொடர்ந்து பெரிய நாயகி, அனிதா, குழந்தை பிரபாவும் வர, வாசலில் வெள்ளை சாமி சத்தம் போட்டு கொண்டு இருந்தான்.

"என்ன வெள்ளை சாமி என்ன பிரச்சனை. ஏற்கனவே அனிதா அம்மாவை கொலை பண்ணிட்ட. இப்போ எந்த முகத்தோடு இங்கே வந்தே".
"சிவா, நீ முதல்ல வெட்டி பேச்சை நிறுத்து.கொலை கேசு கோர்ட்ல நடக்குது. அதை அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு. நீயோ கல்யாணம் ஆகி மனைவியை இழந்தவன். அவளோ புருசனை உதறிகிட்டு வந்துட்டா. அவ அம்மா செத்து போனா ஆறுதல் சொல்லி விட்டு போவியா. அதை விட்டு எதுக்கு அவளை உன் கூட கூட்டி வச்சு இருக்க".
"வெள்ளை சாமி இது உனக்கு தேவை இல்லாத பேச்சு. ஏற்கனவே அம்மா இறந்த துக்கதில அனிதா மனசு உடைஞ்சு போய் இருக்கா. நீ பாட்டுக்கு ஏதேதோ வாய்க்கு வந்ததைபேசாதே" என்று சொல்ல,வெள்ளை சாமி முகத்தில் கிண்டல் பாவனை.

அதற்குள் பல பேர் கூட, வெள்ளைச்சாமிக்கு கொண்டாட்டம் ஆனது."இங்கே பாரு சிவா, உனக்கு அனிதா வை பிடிச்சு இருக்கு அவளை வைப்பாட்டியா வச்சு இருக்கேன்னு சொல்லு நான் இப்பவே கிளம்பி போயிடுறேன். அதை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்க.".
சிவா முகம் சிவந்தது. "என்னடா பேசிகிட்டே போற. ஒரு பொண்ணு தனியா இருந்தா இப்படியா அசிங்கமா பேசுறது".
அனிதா அழ ஆரம்பிக்க, சிவாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
வேகமாக ஓடி சென்று வெள்ளைசாமியை பளாரென்று அறைந்தான். அவன் யோசிப்பதற்கு முன்னே, வெள்ளைசாமியை கீழே தள்ளி அவன் மீது ஏறி உட்கார்ந்து இரண்டு கன்னங்களிலும் அறைந்து, நெஞ்சில் கையை மடக்கி குத்த ஆரம்பித்தான். 

மூக்கில் கைபட்டு வெள்ளைசாமிக்கு ரத்தம் கொட்ட தொடங்க, அனிதா ஓடி வந்து சிவா கையை பிடித்து, "சிவா ப்ளீஸ் வேணாம் எல்லாரும் பாக்குறாங்க"

 என்று கெஞ்ச ஆரம்பித்தாள். அதற்குள் சில பேர் வெள்ளைசாமியை தூக்கி விட்டு வெளியே அழைத்து சென்றனர்.



Saturday, August 29, 2015

வீணை பேசும் ..... அத்தியாயம் 12

சிவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் அனிதா வாழ்கையில் சில விரும்பதகாத சம்பவங்கள் நடந்து இருக்கின்றன என்று அவனுக்கு புரிந்தது. 'அதை ஏன் அனிதா சொல்ல மறுக்கிறாள், அவள் அம்மாவையும் சொல்ல விட மாட்டேன்' என்று அவனுக்கு காரணம் தெரியவில்லை.

"சிவா, நாளைல இருந்து நான் உங்க வீட்டுக்கு வந்து சொல்லி தரேன். மாலை நாலு மணி முதல் ஐந்து வரை" என்று சொல்ல,அவனுக்கு அனிதா ஏன் அப்படி சொல்கிறாள் என்று புரிந்தது.

அவளின் அம்மா நடந்த சம்பவங்களை சொல்லி விடுவாளோ என்று பயந்து அனிதா அப்படி செய்வதாக தோன்றியது."சரி அனிதா,நாங்க கிளம்பட்டா" என்று கேட்க, அனிதா தலை அசைத்தாள். 

அவள் அம்மாவிடம் சொல்லி விட்டு சிவா, பிரபாவுடன் வீட்டுக்கு திரும்பி வந்தான். இரவு உணவை முடித்து விட்டு படுத்து விட்ட சிவாவின் அருகில் படுத்துஇருந்த பிரபா கொஞ்ச நேரத்தில் உறங்கி விட சிவாமனதில் குழப்பம். வயது 25 ஆகியும் கல்யாணம் ஆகாமல் இருப்பதுஅவன் மனதில் நெருடலை ஏற்படுத்தியது.

'ஏதோ ஒரு பிரச்சனையால் அனிதா பாதிக்கப்பட்டு இருக்கிறாள், முடிந்தால் உதவி செய்ய வேண்டும். எப்படியும் நாளை டியுசனுக்கு வருவாள் அப்போது விசாரித்து கொள்ளலாம்

' என்று நினைத்தபடி தூங்கி விட்டான்.

அடுத்த சில நாட்கள் அனிதா வீட்டுக்கு வந்து பாடம் நடத்த பிரபாவின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. பிரபா அடிப்படையில் புத்திசாலி குழந்தை ஆதலால், அவளுக்கு புரிய வைப்பதில் அனிதாவுக்கு சிரமம் இல்லாமல் போனது.

தாய் இல்லாத குழந்தை என்று சிவா செல்லம் கொடுத்து இருந்ததால், சில நேரங்களில் முரண்டு பிடித்தாள். ஆனால் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தனது வழிக்கு கொண்டு வந்தாள் அனிதா. குழந்தை தாய் அன்புக்கு ஏங்குவதை கண்ட அனிதா, பிரபாவிடம் சிறப்பு கவனம் செலுத்தினாள்.

ஒரு மாதம் கடந்த பின் அன்று வழக்கம் போல் டியுசன் முடித்து அனிதா கிளம்ப அவளை காரில் ட்ராப் செய்து விடுவதாக சொல்லி விட்டு சிவா கூட வந்தான்
செல்லும் வழியில் அனிதாவிடம் "அனிதா உங்களுக்கு என்ன பிரச்சனை. ஒண்ணும் சொல்ல மாட்டேங்கிறீங்க. என்னை உங்களோட ஒரு நல்ல நண்பனா நினைத்து மனசில உள்ளதை கொட்டுங்க. எக்காரணத்தையும் முன்னிட்டு அதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று அன்போடு சொல்ல, அனிதா சொல்வதா வேண்டாமா என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

வண்டியை வழியில் மரத்தின் அடியில் நிறுத்த அனிதா தன் வாழ்கையில் நடந்த சம்பவங்களை விவரிக்க ஆரம்பித்தாள்


2006 ஜனவரி மாதம் 

சாந்தியிடம் இருந்து போன் வருமா என்று காத்து கொண்டு இருந்தாள் அனிதா
அப்பா இறந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. சொந்த வீடு, அதை ஒட்டி இருந்த ஆறு கூட்டு வீட்டில் இருந்து கிடைத்த வாடகை,அம்மாவின் சொந்த ஊரான ஏற்காட்டில் இருந்த ஒரே வீடு மூலம் கிடைத்த வருமானம், மாத செலவு மற்றும் அனிதா படிப்புக்கு சரியாக இருந்தது. போன் அடிக்க அனிதா எடுத்தாள். அடுத்த முனையில் சாந்தி.

"அனிதா, என்னடி ரெடியா இருக்கியா. சிம்பு படத்துக்கு டிக்கெட் கிடைச்சுடுச்சு. பதினோரு டிக்கெட் எடுத்து இருக்கேன். நீ கட்டாயம் வரணும்."

"இல்லை சாந்தி. படம் பார்த்தா என் அம்மாவுக்கு பிடிக்காது. நான் வரலை. என்னை வற்புறுத்தாதே."

"நீ நான் சொன்னா கேட்க மாட்டே. அம்மா கிட்ட கொடு."
அனிதா அவள் அம்மாவிடம் போனைகொடுக்க, சாந்தி பேசினாள்.

"அம்மா நாங்க பிரெண்ட்ஸ் எல்லாம் எப்போவாது ஒரு தடவை தான் வெளியே போறம்எங்க பிரெண்ட் வீணாவுக்கு அடுத்த சில நாட்களில் கல்யாணம். அவளோட ஒரு சினிமாவுக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம். நீங்க கொஞ்சம் அனுமதி கொடுத்தா நல்லா இருக்கும்"

அனிதா அம்மா யோசித்து"சரி சாந்தி. நீ சொல்றதால அனுப்பி வைக்கிறேன்".சொல்லி விட்டு போனை அனிதாவிடம் கொடுக்க,அனிதா பேசி விட்டு தலை ஆட்டி 'ஓகே' சொல்லி விட்டு போனை வைத்தாள்.

அனிதாவை அருகில் அழைத்து "என்னம்மா, சினிமாதானே போயிட்டு வா. உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் உன்னை வருந்தி கூப்பிடுறாங்க. அவங்களுக்காக பரவாயில்லை ஒரு தடவை போயிட்டு வா."

"சரி அம்மா"அனிதா ஆட்டோவில் தியேட்டருக்குவந்து சேர, வாசலில் சாந்தி காத்து இருந்தாள்.

"என்னடி நீ ரொம்பதான் பிகு பண்ணுற. சரி வா படம் போடுற நேரம் ஆச்சு."

வீணாவின் கையை பிடித்தபடி சாந்தி உள்ளே செல்ல, தொடர்ந்து பின்னாலே அனிதா சென்றாள். இடைவேளை விட்டபோது சாந்தி அழுது கொண்டு ஓடி வந்ததும், சிவா அந்த தியேட்டர் ஊழியனை அடித்து துவைத்ததும் தொடர்ந்து போலிஸ் வந்து விலக்கி விட,அனிதா சாந்தியிடம் கேட்டாள்

"என்னடி அந்த தியேட்டர்காரனை புரட்டி அடிக்கிறாரே அவர் உன் அண்ணாதானே."


"இல்லைடி அவர் என் அண்ணாவோட பிரெண்ட். சிவா. அவர் பக்கத்தில இருக்கிற ஆள்தான் என் அண்ணா தீபக் "

அனிதா வாயடைத்து போனாள், "என்னது உன் அண்ணாவோட பிரெண்டா. உன் அண்ணாவே பேசாம இருக்கிறாரு இவர் எதுக்கு இப்படி கோபப்படுராறு."

"எனக்கு அஞ்சு வயசில இருந்து சிவா அண்ணாவை நல்லா தெரியும். என் அண்ணா தீபக்கை விட, இந்த சிவா அண்ணாவுக்கு என்மேல பாசம் ஜாஸ்திடி. அது மட்டும் இல்லை, நான் என்ன கேட்க நினைச்சாலும் அவர் கிட்ட தான் கேட்பேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்."

" நீ கொடுத்து வச்சவ. உனக்கு ஒண்னுக்கு ரெண்டு அண்ணா. உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு. சிவா மாதிரி இப்படி ஒரு அண்ணா எனக்கு இல்லையே" என்று ஏக்கத்துடன் அனிதா சொல்லி விட்டு சிவாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

'பெண்கள் மீது இந்த அளவுக்கு அன்பு வைத்து இருக்கும் சிவா, கல்யாணம் ஆனால் தன் மனைவி மீது எந்த அளவுக்கு அன்பு வைத்து இருப்பார்' அந்த நினைப்பே அனிதா மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

வீட்டுக்கு திரும்பிய அனிதா, சாந்திக்கு போன் அடித்து "என்னடி சாந்தி, உன் வளர்ப்பு அண்ணா என்ன சொல்றார்" என்று கேட்க,"கிண்டல் பண்ணாதேடி பாவம் எங்க சிவா அண்ணா. போலிஸ் ஸ்டேஷன் போய் இருக்காரு.ஆமாம் எதுக்கு இந்த நேரத்தில போன் பண்ணி அவரை பத்தி கேட்குற"

"சும்மாதான்" என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள் அனிதா.

இரண்டு நாள் கழித்து காலேஜ் இடைவேளையில் சாந்தியுடன் அனிதா கிளம்பி வீணா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்கி வரலாம் என்று பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்த கடையில் வாங்கி விட்டு நடந்து வர எதிரே சிவா.

"சாந்தி, இங்க பாருடி உன் வளர்ப்பு அண்ணா வர்றாரு."

"டி என்னை கிண்டல் பண்ணாதே. அப்பறம் நீ எங்க அண்ணனை டாவடிக்க உதவி செய்ய மாட்டேன்."
அனிதாவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது"அதல்லாம் ஒண்ணும் இல்லை"
"சும்மா பொய்சொல்லாத, எனக்கு உன்னை பத்தி தெரியாதா. சிவா அண்ணா பெயர் சொன்ன உடனே உன் முகம் சிவந்து போச்சு."
அதற்குள் சிவா சாந்தியை அடையாளம் கண்டு கொள்ள,சாந்தி "ஹாய் சிவா அண்ணா என்ன இந்த நேரத்ல உங்க கடைல இருக்காம இங்க வந்து இருக்கீங்க."

"நான் உன்னை கேக்கனும்னு நினைச்ச கேள்வியை நீ கேட்டுட்ட. இது சந்தோஷ் கடை. நான் அவனை பார்த்து ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உன்னை பார்த்த உடனே அப்படியே நின்னுட்டேன். ஏன் காலேஜ் போகலையா."

"இல்லை அண்ணா, என் பிரெண்ட் ஒருத்தியோட கல்யாணம் நாளைக்கு, அதால கிப்ட் வாங்கலாம்னு நானும் இவளும் வந்தோம்"என்று சொல்லி

"இவர் சிவா அண்ணா."


"அண்ணா இவ என்னோட கிளாஸ்மேட் பெயர் அனிதா" அருகில் வந்த லாரி ஹாரன் சத்தத்தில் 'பெயர் என்ன' என்பது கரைந்து போக சிவா விழித்தான். 

"இவரை தான் நல்லா தெரியுமே. நேத்து சினிமா தியேட்டர்ல புரட்டி எடுத்தாரே" என்று சொல்ல, சிவா அசடு வழிய சிரித்து நின்றான்.

அதற்குள் உள்ளே இருந்து வந்த சந்தோசை பார்த்து விட்டு சாந்தி கை அசைக்க, அவனும் வந்து பேசி விட்டு, "என்ன சாந்தி கார்ல ட்ராப் பண்ணட்டுமா" என்று கேட்க, "இல்லை சந்தோஷ் அண்ணா நாங்க ஆட்டோல போய்க்கிறோம்" என்று சொல்லி விட்டு, சாந்தி அனிதாவுடன் விடை பெற்றாள்.

அடுத்த நாள் காலை ஆறு மணி அளவில் கல்யாண மண்டபத்தில் நுழைந்த அனிதா, சாந்தியை பார்த்து ஹாய் சொல்லி விட்டு திரும்ப அங்கே சிவா. புன்முறுவல் செய்ய அவனும் திருப்பி புன்னகைத்தான்.

"இன்னைக்காவது அவர் கிட்ட பேசி நம்ம மனசில அவர் இருக்காருன்னு சொல்லணும்.அவர் மனசில நான் இருக்கேன்னான்னு தெரியலை" குழம்பி போய் சிவாவை பார்க்க, அவனோ சிரித்த முகத்தோடு சாந்தியுடன் பேசி கொண்டு இருந்தான்.

அடுத்த ஒருமணி நேரத்தில் வீணா திருமணம் நிற்க, சிவா அவளுக்கு வாழ்க்கை கொடுக்க, அனிதாவுக்கு உலகமே ஸ்தம்பித்தது போல் இருந்தது.

சின்ன வயசில் இருந்து இதுவரை எதற்கும் ஆசைபட்டது இல்லை. அப்பா இறந்ததில் இருந்து யாரிடமும் ஏதும் கேட்டு பழக்கம் இல்லை.ஆசை இருந்தாலும் மனதில் புதைத்து வைப்பது வழக்கம்.முதன் முதலில் ஆசைப்பட்டது சிவா மீதுதான். அந்த ஆசை நிராசை ஆனதும் அவள் மனம் கதறி அழுதது.

வீணா சிவா தம்பதியை வாழ்த்தி விட்டு வீடு திரும்பி, வாசல் கதவை வேகமாகதிறந்து ஓடி சென்று பெட்ரூம் கதவை சாத்தி கொள்ள,அனிதா அம்மாவுக்கு புரியவில்லை.

"அனிதா கதவை திறடி" என்று கதவை தட்ட, பதில் இல்லை.பயந்து போனாள். உள்ளே இருந்து விசும்பல் ஒலி கேட்டது.

"அனிதா கதவை திற."
சில நொடிகளில் கதவை திறக்கும் ஒலி கேட்டு, அம்மா உள்ளே பாய்ந்து சென்று "என்ன அனிதா என்ன ஆச்சு" என்று கேட்க

"அம்மா எனக்கு சிவாவை பிடிச்சு இருக்கு. அவர் கிட்ட என்னோட அன்பை சொல்லலாம்னு இருந்தேன்.அதுக்குள வீணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டார்"

நடந்ததை சொல்லி விட்டு"அம்மா அவளுக்கு கல்யாணம் ஆனது எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆனால் என் காதல் பயிர் முளை விடும்போதே கருகி போய் விட்டதுகதறி அழுதாள்.

"நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும்கவலைபடாதே அனிதா. எல்லாம் கொஞ்சம் நாளிலே சரியா போய்டும்அவள் அம்மாவும் கண் கலங்கினாள்.

அனிதா தனது சோகத்தை அடக்கி கொண்டு தன் படிப்பை தொடர்ந்தாள்.

அதற்குள் வீணா குழந்தை பிறந்து விட்டு, தொடர்ந்து சில நாட்களில் உயிர் விட்டாள் என்று தெரிய வந்து சிவா வீட்டுக்கு செல்ல,அங்கே இருந்து செல்வா சென்னை சென்று விட்டான் என்று தெரிந்து மனம் உடைந்து விட்டாள்.

சிவாவின் செல் நம்பர் வாங்கி முயற்சி செய்ய சிவா காலை எடுக்கவில்லை. பல முறை முயற்சி செய்து சோர்ந்து விட்டாள்.


படிப்பை முடித்து சேலத்திலே வேலை தேடலாம் என்று நினைத்து முயற்சி செய்ய, அங்கே தனியார் நிறுவனத்தில் அட்மின் டிபார்ட் மென்ட்டில் வேலை கிடைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் கவனம் செலுத்த சிவாவின் நினைவு குறைந்து வந்தது.

அனிதா அம்மாவும் அவளுக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் தேடி, கடைசியில் வெளி நாட்டில் வேலை பார்க்கும் ஒரு மாப்பிளை சேலம் வருவதாகவும் அவருக்கு படித்த பெண் வேண்டும் என்றும் சொல்ல, அனிதா அம்மாவுக்கு அந்த மாப்பிள்ளை பார்க்கலாம் என்று தோண, சரி என்று சொல்லி வைத்தாள்.

அனிதாவுக்கு மனதில் பல நினைவுகள், சிவாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் வருவது வரட்டும் என்று வெளி நாட்டு மாப்பிள்ளைக்காக காத்து இருக்க ஆரம்பித்தாள்.



சங்கரன் யு எஸ் ஸில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை. வயது முப்பது. பார்ப்பவர்களை கவரும் தோற்றம். சிலிகான் வேலியில் புகழ் பெற்ற கணிப்பொறி நிறுவனத்தில் அசிஸ்டன்ட் வைஸ் பிரேசிடென்ட் உத்தியோகம். இந்திய மதிப்பில் ஆறு இலக்க மாத சம்பளம். 

அவனுக்கு அனிதாவை பிடித்து போக, வரதட்சினை வேண்டாம் என்றும்,ஆனால் கல்யாணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டான்.

அனிதா அம்மாவிடம் இருந்த சொத்து சேலம் வீடும், எற்காடில் இருக்கும் பரம்பரை சொத்தான வீடும் தான். பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்க சேலம் வீட்டை விற்று விட்டு பின்னர் குடும்ப சொத்தான ஏற்காடு வீட்டுக்கு குடி போகலாம் என்று தீர்மானித்தாள்.

சங்கரனுக்கு அவன் வீட்டில் இருந்து யாரும் திருமணத்துக்கு வராதது அனிதா அம்மா மனதை உறுத்தியது. அதைகேட்க போது அவர்கள் எல்லாம் யு எஸ் ஸில் இருப்பதாகவும், விசா கிடைப்பதில் பிரச்சனை இருப்பதால் வர முடியவில்லை என்று சொன்னான்.

திருமணம் முடிந்த அன்று இரவு நடந்த முதல் இரவு அனிதாவுக்கு மறக்க முடியாத இரவாக அமைந்தது.

பல ஆசைகளுடன், கனவுகளுடன் அந்த முதல் இரவு அறையில் நுழைந்தாள் அனிதா.சங்கரன் அவளுக்காக காத்து இருந்தான். 

கையில் பால் செம்புடன் நுழைந்த அவளிடம் இருந்து அந்த செம்பை வாங்கி அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு அவளை உட்கார சொன்னான்.

"அனிதா, நல்ல பேரு. அனிதா இவ்வளவு அழகா இருக்கியே, உன்னை காலேஜ்ல பசங்க யாரும் சுத்தலையா."அனிதா அவன் முகம் பார்க்க சிரிப்பு தவழ்ந்தது. 

அனிதா மனதுக்குள் நிம்மதி."நிறைய பேரு சுத்தினாங்க. ஆன எனக்கு யாரையும் பிடிக்கலை."

சங்கரன் முகத்தில் நிம்மதி. "அனிதா, யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?"

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தாள் அனிதா.


"ஹேய் அனிதா. டோன்ட் வொர்ரி. நான் கூட என் காலேஜ் லைப் ல ஒரு பொண்ணை லவ் பண்ணினேன். அவ இப்போ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிட்டு நல்லா இருக்கா. பயப்படாம என் கிட்ட உண்மையை சொல்லலாம்."

அவன் முகத்தில் தெரிந்த தெளிவு கண்டு அனிதாவுக்கு நம்பிக்கை பிறந்தது.
"கல்யாணத்துக்கு முன்னால சிவான்னு ஒருத்தரை லவ் பண்ணினேன். அவர் கிட்ட என் லவ்வை சொல்லலாம்னு நினைக்குரதுக்குள்ள அவருக்கு வேற ஒரு இடத்தில கல்யாணம் ஆய்டுச்சு. என்னோட காதலை மனசுக்குள்ள போட்டு பொதைச்சுட்டேன்."

"ஓகே அப்படின்னா. நீ புது பீஸ் இல்லை. யூஸ்டு பீஸ் தான்."

அனிதாவுக்கு புரியவில்லை"என்ன சொல்றிங்க"

"என்னடி நடிக்கிற. கல்யாணத்துக்கு முன்னால ஒருத்தனை லவ் பண்ணிடுவிங்க. அப்புறம் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்குவிங்க. பொறக்கிற குழந்தைக்கு காதலன் பெயர் வைப்பிங்க, நான் என்ன தியாகியா?"

வாயடைத்து போய் நின்றாள். "அய்யய்யோ நாம தப்பு பண்ணிட்டோம். எதார்த்தமா உண்மை சொல்ல இப்படி ஆய்டுச்சே."

"என்னடி நின்னுகிட்டு இருக்க. இங்கே பாரு நானும் ஒண்ணும் உத்தமன் கிடையாது. ஏற்கனவே எனக்கு ஒரு பாரின் லேடி கூட தொடர்பு இருக்கு. எனக்கு வீட்டில வேலை செய்ய சம்பளம் இல்லாத வேலைக்காரி வேணும், அது மட்டும் இல்லை" குரலை தாழ்த்தி"தினமும் அனுபவிக்க ஒரு அழகான பொண்ணு வேணும். அதனால தான் வரதட்சினை வேணாம்னு சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."

அனிதாவுக்கு தலை சுற்றாத குறை.தடுமாறி மயங்கி விழ போனவளை, "நடிக்காதடி. நீ என்ன பண்ணினாலும் எனக்கு கவலை இல்லை". 
அவளின் மனநிலை பற்றி கவலைபடாமல் அரை குறை மயக்கத்தில் இருந்த அவளை அணு அணுவாக அனுபவித்தான்.
காலை எழுந்த போது உடல் வலி அதிகமாக இருக்க, அனிதா தள்ளாடி மெதுவாக அந்த முதல் இரவு அறையை விட்டு வெளியேறினாள். வெளியே காத்து இருந்த அனிதா அம்மா "என்ன அனிதா ஒண்ணும் பிரச்சனை இல்லையே. மாப்பிளை உன் கிட்ட சந்தோஷமா நடந்துகிட்டாரா".

முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டு அனிதா புன்னகைக்க"சரி அனிதா நீ போய் முதல்ல குளி" என்று அனுப்பி வைத்தாள்.

அடுத்த ஒரு வாரத்துக்குள் அனிதாவுக்கு விசா ரெடி செய்து சங்கரன் அவளை கூட அழைத்து சென்றான்.
கல்யாண கடன் அதிகமாகி விட்டதால், சேலம் வீட்டை விற்று விட்டு, ஏற்காடு வீட்டையும் அடமானம் வைத்து கடன் கட்டினாள் அனிதா அம்மா.

மாதம் ஒரு முறை அனிதாவிடம் இருந்து போன் வரும், மெல்லிய குரலில் அனிதா எப்படி அம்மா இருக்க என்று நலம் விசாரித்து போனை வைப்பாள். விசேஷம் உண்டா என்று கேட்டாள் வறண்ட சிரிப்பு ஒன்றே பதிலாக வரும்.


திருமணம் நடந்த ஆறாம் மாதம், அனிதா அம்மாவுக்கு விடியற் காலை போலிஸ் ஸ்டேசனில் இருந்து போன் வந்தது. 

என்ன ஏது என்று பதறி சென்ற அனிதா அம்மாவை அழைத்து இருந்த போலிஸ் இன்ஸ்பெக்டர் "அம்மா எனக்கு அமெரிக்காவில இருந்து போன் வந்துருக்க. உங்க அட்ரஸ் சொல்லி உங்க பொண்ணு அனிதா பெயரை சொல்லி அந்த விஷயமா பேசனும்னு சொன்னாங்க.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. திரும்ப கூப்பிடுறேன்னு சொல்லி இருக்காங்க."

ஐந்து நிமிடம் கழித்து வந்த போனில் இன்ஸ்பெக்டர்பேசி விட்டு அனிதா அம்மாவிடம் தர போனை வாங்கி கொண்டு "அனிதா" என்று அழைக்க, அடுத்த முனையில் அனிதா பேசினாள்.

"அம்மா, உன்னோட மாப்பிள்ளை, நேத்து என்னை பத்தி கேவலமா பேசி வீட்டைவிட்டு வெளியே துரத்திட்டார். வாசலில் மயங்கி கிடந்த என்னை, அங்கே பார்த்த வட இந்திய குடும்பம் என்னை காப்பாத்தி அங்கே இருந்த இந்தியன் எம்பஸி கிட்ட சேர்த்து விட்டாங்க. நான் தம்மா அவங்களை போன் செய்ய சொன்னேன்.அவனோட கொடுமைகள் தாங்க முடியலைமா" அனிதா கண்ணீர் விட்டு அழ கலங்கி போய் விட்டாள் அவள் அம்மா.

"அம்மா நான் இங்கே தினம் செத்துகிட்டு இருக்கேன்மா" திரும்ப அனிதா அழ அம்மா நொறுங்கி போனாள்."கண்ணே நீ உடனே கிளம்பி இங்கே வந்துடு. உன்னை நான் உயிரோட பார்த்தா போதும். நாம ரெண்டு பேரும் கூழோ கஞ்சியோ குடிச்சுட்டு வாழ்ந்துடலாம்" அம்மா திரும்ப அழ, அனிதாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அடுத்த ஒரு மாதத்தில் அனிதா விவாகரத்து பெற்று இந்தியா திரும்பி வந்தாள். எலும்பும் தோலுமாக இருந்த மகளை பார்த்து கண்ணீர் விட்டாள் அம்மா. 

எற்காடிலே Montford பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்க கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வருகிறாள்.

அனிதா சொன்னதை கேட்டு கலங்கி போனான் சிவா. தன்னால் ஒரு பெண் வாழ்க்கை இந்த அளவுக்கு பாதிக்கபட்டு இருக்கிறது என்று அறிந்தபோது அவன் மனம் பரிதவித்தது.

"சாரி அனிதா. என்னால தானே உங்களுக்கு இந்த அளவுக்கு கஷ்டம்" என்று கண் கலங்க,சிரித்து கொண்டே அனிதா, 

"சிவா உங்க மேலே தப்பு இல்லை. அந்த மனுசனோட குணம் அப்படி. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க".
முகம் மாற, "அந்த முதல் இரவுக்கு அப்புறம் தினமும் எனக்கு சிவராத்திரி தான். ஒவ்வொரு தடவை என்னை அணைக்கும் போதும்'என்னடி சிவா இப்படிதான் செய்வானா' என்று கேட்பார்.இதை கேட்டு கேட்டு தினமும் உங்களை பற்றிய நினைவு அதிகம் ஆகி விட்டது.வெக்கத்தை விட்டு சொல்லணும்னா, அவர் கூட கூடும்போது உங்களை நினைத்து தான் தான் நான் சேர்வேன்."சிவா புரிந்து கொண்டு தலை குனிந்தான். 

பேச்சை மாற்ற, "ஏன் உங்களுக்கு குழந்தை எதுவும் இல்லையா"

"அந்த மனுஷனுக்கு சின்ன வயசில இருந்தே பல பெண்கள் கூட தொடர்பு, இனிமே குழந்தை பெற்று கொள்ள வாய்ப்பு இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஒரு வேளை குழந்தை உருவாகி இருந்தா நான் ஒரு வேளை அங்கேயோ இருந்து இருப்பேனோ என்னவோ.சிவா ஒண்ணு தெரியுமா. அதுக்கு அப்புறம் நான் அழறதே இல்லை."

"உங்க பொண்ணை பார்த்த பின்னே எனக்கு ஒரு இனம் தெரியாத பாசம்.ஒரு வேளை எனக்கு குழந்தை பிறந்தா இது மாதிரி தான இருந்து இருக்கும்" கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கண்களை துடைத்து கொண்டே "சாரி சிவா, என்னோட கஷ்டத்தை சொல்லி உங்களை சங்கட படுத்திட்டேன்."


"அனிதா, நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க கூடாது."

"நோ சிவா, நான் பண்ணிக்க மாட்டேன். ஏற்கனவே ஒரு தப்பை பண்ணிட்டேன். திரும்ப அதை செய்ய மாட்டேன். அது மட்டும் இல்லை. என் மனசில நான் ஒருத்தர் கூட குடும்பம் நடத்திகிட்டு இருக்கேன்" அவனை பார்த்து குறும்புடன் சிரித்து, "அதை, அந்த இனிமையான கனவை கலைக்க எனக்கு மனசு இல்லை. ஓகே, நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா. நடக்கிற தூரம்தான்". 

பதிலுக்கு காத்து இருக்காமல் நடந்து சென்றாள் அனிதா.

சிவா அப்படியே அசந்து போய் நின்றான்.

வீட்டுக்கு திரும்பி சாப்பிட்டு விட்டு தூங்க போகலாமா என்று யோசித்தபடி, மொட்டை மாடிக்கு வந்து சிந்தனையில் தோய்ந்து நின்றான்.
அருகில் "டாடி" என்று குரல் கேட்க, பிரபா அருகில் குதித்தபடி, "டாடி எனக்கு தூக்கம் வருது. போகலாமா" என்று கேட்க,"கண்ணம்மா, நீ பாட்டி கூட தூங்கு. நான் கீழே வர நேரம் ஆகும்" என்று சொல்ல, 'சரி' என்று தலை அசைத்தபடி பிரபா பெரிய நாயகி பாட்டியை தேடி சென்றாள்.

வீணாவை நினைத்து பார்த்தான். அவளை கல்யாணம் செய்து விட்டு காதலித்தான். அது பாதுகாப்பான காதல். பிரச்சனை இல்லாத காதலும் கூட.

இந்த பெண் அனிதா என்னை கடந்த ஐந்து வருடமாக காதலித்து வருகிறாள்.அவளின் நினைவில், மூச்சில் நான் கலந்து இருக்கிறேன்.என்னை சந்தித்த பின்னும் இதை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. இவளின் இந்த அன்புக்கு முன்னால் நான் எம்மாத்திரம்.

தொடர்ந்த பல நாட்கள் அனிதாவை பார்த்தாலும் அவள் அவனை பார்த்து புன்னகை செய்வதோடு சரி, பேசுவதில்லை. பிரபாவின் படிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிய சிவா சந்தோசமானான்.
ஒரு நாள் வழக்கம் போல் டியுசன் முடித்து கிளம்ப, வெளியே காரில் காத்து இருந்த சிவா அனிதாவை ட்ராப் செய்வதாக சொல்ல வேண்டாம் என்றாள்.

"என்ன அனிதா என் மேல கோபமா, என் கூட பேச மாட்டிங்களா?"

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு நடக்க, வண்டியை எடுத்து கொண்டு மெதுவாக அவள் பின்னே சென்றான்.

திரும்பி பார்த்த அனிதா, சிவா திரும்ப போக மாட்டான் என்பதை உணர்ந்து, மெளனமாக வந்து காரின் கதவை திறந்து முன்சீட்டில் உட்கார்ந்தாள்வண்டியை மெதுவாக ஒட்டியபடி சிவா பேச ஆரம்பித்தான்.
"என்ன அனிதா என் கூட பேச பிடிக்கலையா."

அவள் ஒன்றும் பேசவில்லை.





வீணை பேசும் ..... அத்தியாயம் 11

"சிவா சார். எதுக்கு தயங்குரிங்க. உங்களுக்கு மட்டுமே ஒரு தனியான பொண்ணு செலக்ட் பண்ணி தரேன். மாசம் ஒரு லட்சம் கொடுத்துடுங்க. எப்போ வேணுமோ அப்ப அவளை நீங்க யூஸ் பண்ணிக்கலாம். என் கிட்ட எம் பி ஏ படிக்கிற பொண்ணு ஒருத்தி இருக்கா. கொஞ்சம் புதுசு. ஹாஸ்டல்ல தங்கி இருக்கா. பகல் மட்டும் தான் உங்க கூட அவ இருப்பா. ஓகே ன்னா சொல்லுங்க மீட்டிங் ஏற்பாடு பண்ணுறேன்."

அவன் பேசிய விதத்தில் மயங்கி போனான் சிவா.
"சரி ஏற்பாடு பண்ணுங்க" என்று சொல்ல, ஊருக்கு ஒதுங்குபுறத்தில் இருந்த பண்ணை வீட்டில் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிதாக வந்த அந்த பெண்ணை காரில் ட்ராப் செய்து விட்டு ரமேஷ் செல்ல, உள்ளே காத்திருந்த சிவாவை பார்த்து
"ஹாய் சார், என்னோட பேரு ஆஷா. நான் எம் பி ஏ செகண்ட் இயர் படிக்கிறேன்"

தனது ஹாண்ட்பாகில் இருந்த தனது ஐ டி கார்டை காண்பிக்க, "ஓகே" என்று சொல்லி விட்டு அவளை நன்றாக கவனித்தான்.

ஒல்லியான உருவம். உருவத்துக்கு சம்பந்தம் இல்லாத கட்டுக்கு அடங்காத அவள் மார்பு.சிறிய கண்கள். மாநிறம். எப்போதும் சிரித்த முகம்.

"சார் நான் உட்காரலாமா."

"சாரி, உட்காருமா. உங்களை பத்தி சொல்லுங்க

" என்று சிவா கேட்க

"சார், உங்களை விட எனக்கு வயசு ரொம்ப கம்மி பெயர் சொல்லியே கூப்பிடலாம்."

"எனக்கு சொந்த ஊரு திண்டுக்கல். அப்பா விவசாயி. என் குடும்பத்தில நான்தான் முதல்ல படிக்கிற ஆளு. ஏற்கனவே எனக்கு பீஸ் கட்டி குடும்பத்தில நொடிச்சு போய்ட்டாங்க. இந்த வருஷ பீஸ், ஹாஸ்டல் பீஸ், ப்ராஜெக்ட் செலவு எல்லாத்துக்கும் எனக்கு பணம் தேவை பட்டது. அதை சம்பாதிக்கதான் நான் இந்த வேலைல ஈடுபடுகிறேன். ரமேஷ் அண்ணா உங்களை பத்தி சொன்னார். நீங்க நல்லவரு, டிசன்ட் ஆனவருன்னு. அதோட எனக்கு ஒருத்தர்கிட்ட மட்டும் கீப்-பா இருக்க பிடிச்சு இருக்கு."

அவள் பேசிய விதம் அவனுக்கு பிடித்து விட்டது. 

அவள் அவன் அருகில் வந்து "சார் கொஞ்சம் புழுக்கமா இருக்கு நான் வேணாம் என்னோட டாப்ஸ்-சை கலட்டிடட்டுமா?" என்று கேட்டபடி அவன் பதிலுக்கு காத்து இராமல் தன் டி ஷர்ட் டாப்ஸ் சை மெல்ல தலைக்கு மேல் கழட்ட அசந்து போய் நின்றான்.

"என்ன சார், நான் அழகா இருக்கேனா. எல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருக்கா."'ஒரு பெண்ணால் இப்படி எல்லாம் பேச முடியுமா' என்ற ஆச்சர்யம் தாங்கவில்லை சிவாவுக்கு.

அவன் கையை எடுத்து தோள் மீது போட்டு அருகில் இருந்த படுக்கை அறைக்கு இட்டு சென்றாள்.


"சார் உங்களுக்கு நான் டிரஸ்சை கழட்டினா பிடிக்குமா, இல்லை நீங்களே கழட்டனுமா?" என்று கேட்க

சிவா சிரிக்க ஆரம்பித்தான். "ஹேய் ஆஷா. நீ ரொம்ப பாஸ்ட். எனக்கு என் மனைவியை தவிர எந்த பெண்ணிடம் பழக்கம் இல்லை."

"ஓ அப்படியா. உங்க மனைவிக்கு தெரியாம பஸ்ட்டைம்தானே."

சிவா சிரிக்காமல் "என் மனைவி இறந்து நாலு வருஷம் ஆச்சு."

ஆஷா முகத்தில் சிரிப்பு மறைந்து போனது. "சாரி சார்.கவலைபடாதிங்க. உங்க மனைவி என்ன சுகம் கொடுப்பாங்களோ அதை விட நான் அதிகமா கொடுப்பேன்.உங்களுக்கு உங்க மனைவி ஞாபகம் வராம பாத்துக்கிறேன்."

அவன் இரண்டு கைகளை எடுத்து அவளின் இரண்டு மார்பிலும் வைத்து கசக்க வைத்தாள்.பஞ்சு போன்று இருந்த அந்த இரண்டு பந்துகளையும் அவன் மெதுவாக கசக்க 'அம்மா' என்று மெல்ல சத்தத்தை விட்டாள். அதற்கு மேல் சிவாவுக்கு பொறுமை இல்லை.அவளை தன்னோடு இழுத்து உதடுகளை கவ்வி கொண்டான்.

அவளின் பிரவுன் உதடுகளை அவன் விலக்கி நாக்கை துலாவ, ஆஷா கிறங்கி போனாள்.மெல்ல அவளின் பிராவை விடுதலை கொடுத்து மார்காம்புகளை விரல்களால் மெல்ல கிள்ள சிலிர்த்து போனாள்.

அவள் மெதுவாக தனது இடுப்பில் இருந்த ஜீன்சுக்குவிடை கொடுக்க, பாண்டி மட்டுமே அணிந்த ஆஷா கவர்ச்சி கன்னியாக தெரிய, சிவாவுக்கு அதற்கு மேல் உணர்ச்சியை அடக்க முடியவில்லை.

தனது வாயை இறக்கி அவளின் வலது மார்பில் வைத்து உறிஞ்ச, ஆஷா திணறி போனாள். உணர்ச்சி அதிகமாக "இன்னும் கடிங்க", என்று கெஞ்ச அவளை தூக்கி படுக்கையில் சாய்த்து அவள் மீது படர்ந்தான்.

தனது உடைகளை கலைந்து சிவாநிர்வாணமாக ஆஷா அவன் ஆண்மையை கண்டு அசந்து போனாள்.

அவள் தனது கைகளால் அவன் ஆண்மையை பிடித்து கொள்ள, சிவா அவளின் பஞ்சு போன்ற மார்புகளில் மாறி மாறி தாக்குதல் நடத்தினான்.

ஆஷா, திக்கு முக்காடி போனாள். அவளுக்கு இது முதல் அனுபவம் இல்லை என்றாலும் கூட, சிவாவின் அந்த அதிரடி அணுகுமுறை அவளுக்கு பிடித்து இருந்தது.

சிவாவும் மெதுவாக இன்ப பூமிக்குள் காலெடுத்து வைக்க தொடங்கினான்.

ஆஷா அதற்கு மேல் தாங்க முடியாமல் தத்தளிக்க, தனது ஆண்மையை அவளின் பெண்மை வாசலில் வைத்து 'மே ஐ கம் இன்'என்று கேட்க முகம் சிவந்தாள் ஆஷா.

அவளின் மௌனத்தை சம்மதமாக கொண்டு இடி என்று இறக்க ஆஷா ஒரு கணம் தடுமாறி போனாள். 'ஆ' என்று கத்த அவள் வாய் திறக்க, அவளின் உதடுகளை கவ்வி சத்தத்தை அடக்கினான்.

அதற்கு பிறகு ஆஷாவுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை, உள்ளே நுழைந்த அவன் ஆண்மை நடத்திய தாக்குதலில் அவள் உடல் தவிக்க, அடுத்த அரை மணி நேரம் ஆஷா சிவா கட்டுபாட்டில் இருந்தாள்.


கண்களை மூடி 'ம் ம்' என்று முனகி கொண்டே இருந்த ஆஷாவின் பெண்மையில் தன் உயிர் நீரை தெளிக்க, சந்தோசத்தில் திக்கு முக்காடி போன ஆஷா அவனை இருக்க கட்டி கொண்டாள்.

அவன் காதுக்குள் "என்னால உங்களை மறக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டிங்க. நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் வருவேன்" என்று கிறக்கமாக சொல்ல, சிவாவுக்கு நான்கு ஆண்டுகள் காத்திருந்த ஆண்மையை அவளுக்கு தாரை வார்த்து விட்ட நிம்மதியில் அவள் மீது படுத்து கிடந்தான்.

அதை தொடர்ந்த சில மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது ஆஷாவை பார்த்து அனுபவித்து வருவது வழக்கம் ஆனது.மாதம் ஒரு லட்சம் கொடுத்து வர ஆஷாவுக்கு சந்தோஷம். ரமேஷ் மூலம் வேறு சில வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தி வந்தாள். சிவாவுக்கு அந்த விஷயம் தெரியாமல் பார்த்து கொண்டாள்.

அடிக்கடி சிவா சேலம் வந்து போவது அரசல் புரசலாக தெரிந்த போது தீபக் "என்ன விஷயம் என்று கேட்க, கிளப் மீட்டிங்" என்று சொல்லி சிவா சமாளித்து விட்டான். ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் தன் மகளுக்காக செலவிடும் நேரத்தை அவன் குறைக்கவில்லை.



"டாடி, நான் கிளம்பிட்டேன்" என்ற பிரபாவின் குரல் கேட்டு தன் நினைவுகளில் இருந்து விடுபட்டான் சிவா.

பட்டு பாவாடை அணிந்த தன் மகளை பார்த்து அவனுக்கு சந்தோஷம் தாளவில்லை. நாலு வயது முடிந்த போதும், அவளுக்கு வயதை மீறிய வளர்ச்சி மற்றும் பேச்சு எல்லாம். இப்போது புதிதாக அனிதா டீச்சர் பற்றி தான் தினமும் வீட்டில் பேச்சு.

தனது ஹோண்டா சிட்டி காரை எடுத்து கொண்டு பிரபா, மற்றும் பெரிய நாயகியுடன் பன்னிரண்டு மணி அளவில் கோவிலை எட்ட, ஏற்கனவே சொல்லி வைத்து இருந்ததால் அபிஷேகம் தொடங்கியது. 

கண் குளிர ரசித்து விட்டு காரில் வந்து உட்கார்ந்த சிவா தன் மகளிடம் "குட்டிம்மா உனக்கு எப்படிடா நாமக்கல் ஆஞ்சநேயர் தெரியும்".

"டாடி நீ தானே சொல்லி இருக்கே. அம்மாவுக்கு ஆஞ்சநேயர்னா ரொம்ப பிடிக்கும்னு. அதனால தான் எனக்கு அவரை பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு" பேசி கொண்டே இருந்த பிரபா முகம் வாடியது.

"அப்பா என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் அவங்க அம்மா லஞ்ச் கொண்டு வராங்க. எனக்கு அம்மா இல்லையே. நீயாவது கொண்டு வர கூடாதா?"சிவாவுக்கு முதலில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரு வழியாக சமாளித்து "சரிடா கண்ணா, நாளைல இருந்து கொண்டு வரேன்"

கோவத்தோடு இருந்த பிரபாவின் தாடையை பிடித்து "சாரி" என்று கெஞ்ச, "ஓகே" என்று பெரிய மனுசி போல் சொல்லி விட்டு, "சரி டாடி இப்போ என்ன ப்ரோக்ராம்?" என்று கேட்க, 

"சந்தோஷ் அங்கிள் வீட்ல லஞ்ச்" என்றான் சிவா.

"ஹையா, அங்கே என் கூட விளையாடுறதுக்கு ஒரு குட்டி பாப்பா இருக்கு" என்று குதிக்க, சிரித்து கொண்டே வண்டியை சேலம் நோக்கி விரட்டினான்.

சந்தோஷ் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு விட்டு பேசி சிரிக்க, சந்தோஷ் சிவாவை அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்.




"ஏண்டா சிவா நான் கேள்வி படுறது உண்மையா. நீ அந்த மாமா பையன் ரமேஷ்கிட்ட மாட்டியாமே."

சிவா தர்ம சங்கடத்தில் நெளிந்தான். 
"சிவா, எனக்கு எல்லாம் தெரியும். ஏண்டா, இப்படி பண்ணுற. வேணும்னா ஒரு கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு மனைவியும் ஆச்சு, உன் குழந்தைக்கு அம்மாவும் ஆச்சு."

சிவா யோசிக்க ஆரம்பித்தான். 
"சொன்னா கேளு சிவா, நீ மாட்டிகிட்டா, பெரிய அவமானம்."

"சரிடா இனிமே நான் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வரேன். ஒரு நல்ல பெண் கிடைச்சா சொல்லு" என்று சொல்லி விட்டு வீடு திரும்ப, சிவா தனது அறையில் படுத்து கொண்டே விழித்து இருந்தான்.

மனதுக்கு கஷ்டமாக இருந்தது. சந்தோஷ் சொல்லும் வார்த்தை ஒவ்வொன்றும் சரிதான் என்று உணர்ந்தாலும் தன் உடல் தேவை தன்னை மீறி விட்டு போனதை உணர்ந்தான்.தன்னை நினைத்து வெட்கப்பட்டு வேதனைபட்டு உறங்கி விட்டான்.

காலை பிரபா ஸ்கூல் வேனில் பள்ளிக்கு கிளம்பிய உடன் மதியம் லஞ்ச் கொண்டு வர சொன்னதை நினைவில் நிறுத்தி பெரிய நாயகியை சாப்பாடு செய்து தர சொன்னான்.

லஞ்ச் நேரமான பன்னிரண்டு மணிக்கு ஸ்கூல் உள்ளே நுழைய, தூரத்தில் சிவாவை கண்டு ஓடி வந்த பிரபா அவன் காலை கட்டி கொண்டு "டாடி டாடி" என்று குதித்து, பக்கத்தில் இருந்த அவள் தோழியிடம், "இங்கே பார்த்தியா என் டாடி" என்று பெருமையோடு சொல்ல, சிவா சிரித்து கொண்டே அவளை இரு கைகளால் அள்ளி கொண்டான்.

சாப்பாடு ஊட்டி கொண்டே மகளிடம் பேசிய சிவா அவள் சாப்பிட்டு முடித்த உடன் கை கழுவ வைத்து திரும்ப கிளாஸ் போக சொல்ல, 
"டாடி உங்களை எங்க கிளாஸ் டீச்சர் அனிதா மேம் மீட் பண்ணனும்னு சொன்னாங்க. வாங்க டாடி" என்று இழுத்து கொண்டு செல்ல, சரி என்று அவளுடன் சென்றான்.

கிளாஸ் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்த தனது கிளாஸ் மிஸ் கையை பிடித்து "மிஸ் இவர் தான் என் டாடி" என்று அறிமுகம் செய்ய, அனிதா என்ற அவள் மிஸ் சிவாவை பார்த்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்து பார்த்து, "வாங்க SRK பாத்து அஞ்சு வருஷம் ஆச்சுல்ல?" என்று கேட்க, சிவா 'இவங்க யாரு என்னை எதுக்கு SRK (Shah Rukh Khan) அப்பிடின்னு கூப்பிடுறாங்க' என்று குழம்பினான்.


"யாருங்க நீங்க. என்னை அஞ்சு வருஷமா தெரியுமா? என்னோட பேரு SRK இல்ல" என்று சிவா பதில் பேச, அனிதா சிரித்து கொண்டே 

"நீங்க சிவா தானே"

"ஆமா

"உங்களோட முழு பேரு என்ன?"

"சிவா ராம கிருஷ்ணன்"

"அதை தான் நான் சுருக்கி SRKன்னு கூப்பிட்டேன்"

"அப்படியா" என்று அசடு வழிந்தபடி, "சரி உங்களுக்கு என்னை எப்படி தெரியும்"

"ஷிவா,உங்களோட தங்கை அதாவது வளர்ப்பு தங்கை சாந்தியோட சினிமாவுக்கு வந்த பத்து தோழிகளில் நானும் ஒருத்தி. அது மட்டும் இல்லை வீணா கல்யாணத்துக்கு கிப்ட் வாங்க சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தபோது அவள் கூட நானும் வந்தேன். என்னை கூட உங்களுக்கு அறிமுக படுத்தி வச்சாலே ஞாபகம் இருக்கா?"

யோசித்தான் "சரியா ஞாபகம் இல்லைங்க" என்று சங்கடத்தோடு சொல்ல, 

"அதனால என்னங்க, நான் என்ன பெரிய ஆளா நீங்க என்னை ஞாபகம் வச்சுக்கிற அளவுக்கு. நீங்க பெரிய ஆளுதான் இல்லைனா, சினிமா தியேட்டர்ல புரட்டி எடுப்பிங்களா, இல்லைனா வீணாவை புரட்சிகரமா கல்யாணம் பண்ணி இருப்பிங்களா" பெரு மூச்சு விட்டாள்.

"உங்க பொண்ணு கிட்ட பேசினப்போ அம்மா சாமி கிட்ட போயட்டாங்கன்னு சொன்னா. அவளுக்கு படிப்புல கொஞ்சம் கவனம் குறைவா இருக்கு அதனால உங்க கிட்ட பேசலாம்னு கூப்பிட்டேன். நேர்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் நீங்க SRKன்னு தெரிஞ்சுது."

இப்போது தான் சிவா அவளை சரியாக கவனித்தான். கொஞ்சம் நித்யா மேனனை போல் தோற்றம். ஆனால் கண்களில் எப்போதும் சோகம். சிரித்து பேசினாலும் அவள் முகத்தின் சோகங்கள் மாறவில்லை.

இதை கவனித்த சிவா, "நீங்க சொல்றது உண்மைதான். நானும் தினம் சொல்லி கொடுக்கிறேன். அவள் கிட்ட ஒரு முன்னேற்றமும் தெரியலை. ஏதாவது டியுசன் ஏற்பாடு பண்ணனும்னு நினைக்கிறேன்" என்று கவலை தோய்ந்த முகத்தோடு சொல்ல, 

"அதுக்காக என்ன சிவா நீங்க சரின்னா, நான் சொல்லி கொடுக்கிறேன். தினம் சாயந்தரம் அஞ்சு மணிக்கு என்னோட வீட்டில கொண்டு வந்து விட்டு ஆறு மணிக்கு கூட்டி போங்க, தினமும் சொல்லி கொடுத்தா அவள் நல்லா படிக்க ஆரம்பிச்சுடுவா. நல்ல புத்திசாலி,அவளோட அம்மா மாதிரி" என்று சொல்ல, வீணா நினைவில் கண் கலங்கிய சிவா 'ஆமாம்' என்று தலை அசைத்தான்.

"சரிங்க மேடம், உங்களோட வீட்டு அட்ரஸ் சொன்னா நான் சாயந்தரம் டியூசனுக்கு கூட்டி வரேன் என்று கேட்க

"சிவா, நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடலாம். உங்களை விட எனக்கு ஆறு வயசு குறைவுதான். என்னோட மொபைல் நம்பரை குறிச்சுக்கங்க. கிளம்பும்போது கூப்பிட்டா நான் வழி சொல்லுறேன்" என்று சொல்ல சரி என்று தலை அசைத்து விட்டு கிளம்பினான் சிவா.


தூரத்தில் தலையை தொங்க விட்டபடி நடந்து சென்ற சிவாவை பார்த்து கண்கள் கலங்க நின்றாள் அனிதா.

மூணு மணிக்கு டிரைவர் காரில் வீட்டுக்கு வந்த பிரபா, சிவாவை கண்ட உடன் 'டாடி' என்று கத்தியபடி ஓடி வந்து கட்டி கொண்டாள்.

"என்ன டாடி இன்னைக்கு வெளியே போகலையா" அடிக்கடி சிவா சேலம் போவதை மனசில் வைத்து கேட்க, சிவா "இல்லை கண்ணா,இன்னைக்கு நீ டியுசன் போகணுமே, அதனாலதான் டாடி உனக்காக காத்து இருக்கேன்."

"உள்ளே போய் பேஸ் வாஸ் பண்ணிட்டு, பாட்டி கிட்ட காம்ப்ளான் வாங்கி குடிச்சுட்டு வா. அப்புறம் கொஞ்சம் நேரம் படி. உன்னை நான் அஞ்சு மணிக்கு அனிதா டீச்சர் வீட்டுக்கு கூட்டி போறேன்."

'ஹையா' என்று சந்தோசத்தோடு குதித்தபடி "டாடி மிஸ்சை பார்க்க போறமா"என்று கேட்டபடி உள்ளே ஓடி சென்றாள்.

ஐந்து மணிக்கு அனிதா சொல்லியபடி வழி கேட்டு வீட்டு வாசலின் கதவை தட்டினான். அது கொஞ்சம் பழைய வீடு,என்பதைகவனித்தபடி கதவை மீண்டும் தட்ட கதவு திறந்தது.

பச்சை நிற சுடிதாரில் அனிதா கதவை திறந்து "உள்ளே வாங்க சிவா" என்று அழைத்தபடி, "உங்களை பெயர் சொல்லி கூப்பிடலாமா"என்று கேட்க, சிவா பதிலுக்கு "நோ ப்ரோப்லம்" என்றான்.

உள்ளே பார்த்து "அம்மா சிவா வந்துருக்காரு, கொஞ்சம் டீ கொண்டு வா" என்று சொல்லி விட்டு, அங்கே இருந்த சேரை இழுத்தாள். 

சிவாவை உட்கார சொல்லி விட்டு அருகில் இருந்த சேரில் பிரபாவை உட்கார வைத்து "கண்மணி இந்தா சாக்லேட்" என்று டைரி மில்க் தர பிரபா சிவாவை பார்க்க "வாங்கிக்கோ கண்ணா" என்று சொன்னான்.

"பரவாயில்லை பெண்ணை நல்லபடியா வளர்த்து இருக்கீங்க"பிரபாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து "குட் கேர்ள்" என்றாள்.

அதற்குள் அனிதா அம்மா கையில் டீ கொண்டு வந்து சிவா கையில் கொடுத்து, சிவா தம்பி எப்படி இருக்கீங்க என்று கேட்க சிவாவுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

"என்ன அனிதா, உங்க அம்மாவுக்கு என்னை எப்படி தெரியும்" என்று கேட்க, அனிதா பதிலுக்கு சிரிக்க, அதில் ஜீவன் இல்லை. 

"சிவா, உங்களுக்கு எங்களை பற்றி தெரியாதே தவிர, உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும், எங்க அம்மாவுக்கும் தெரியும்"

"சரி நான் உள்ளே இருக்கும் அறைல பிரபாவுக்கு பாடம் சொல்லி தரேன். நீங்க அம்மா கூட பேசிட்டு இருங்க. டியுசன் முடிஞ்ச உடனே குழந்தையும் கூட்டி போகலாம்" என்று சொல்ல, அந்த யோசனை 'சரி' என்று பட்டதால் சிவா 'ஓகே' சொன்னான்.

உள்ளே சுவற்றில் இருந்த போட்டோக்களை பார்த்த சிவா, அனிதா அம்மாவிடம் கேட்க, அவர் விளக்கம் கொடுத்து வந்தார்.சின்ன குழந்தையாக அனிதா, அவள் அப்பாவின் மார்பில் சாய்ந்தபடி இருந்த அனிதா

கடைசியாக தோழிகள் சாந்தி, அனிதாஉட்பட பலருடன் இருந்த வீணா போட்டோவை பார்த்த உடன் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு போனான். 

'அது கல்லுரி முதல் ஆண்டு எடுத்தது' என்று அனிதா அம்மா சொல்ல, சிவா அவர்களை பார்த்து 'இந்த வீட்டில நீங்க மட்டும் தானா' என்று கேட்க


"ஆமாம் சிவா தம்பி, இவளோட அப்பா இவளுக்கு பத்து வயசு இருக்கும்போதே போய்ட்டார். நாங்க ரெண்டு பேர் மட்டும் தான்"என்று சொல்ல,

"ஆமா நீங்க சேலம்ல தான இருந்திங்க இங்கே எப்படி வந்திங்க. அனிதாவுக்கு இன்னும் ஏன் கல்யாணம் செய்யலை" என்று கேட்க,வேதனை கலந்த சிரிப்போடு 

"அதை ஏன் தம்பி கேக்குறிங்க. அது சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்."

"இல்லை பரவாயில்லை சொல்லுங்க" என்று சொல்ல, உள்ளே இருந்து வந்த அனிதா, 

"வேணாம்மா நம்ம கஷ்டம் நம்மளோட போகட்டும். மேலும் அவருக்கு நடந்தது எல்லாம் தெரிஞ்சால் வருத்த படுவாரு. சொல்ல வேணாம்" என்று கெஞ்ச, அவள் அம்மா புரிந்து கொண்டு சமையல் அறைக்கு சென்று விட்டாள்.