Tuesday, March 31, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 4

அவள் அமர்ந்ததும் சத்யன் எழுந்துவிட்டான்,... தன் சட்டை பாக்கெட்டை தடவிப்பார்த்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து தன் உதட்டில வைத்தவன்,.. மறுபடியும் உதட்டிலிருந்து எடுத்துவிட்டு மான்சியை திரும்பி பார்த்தான்

“ நான் சிகரெட் பிடிக்கறதால உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே” என்று கேட்க

இல்லை என்பது போல் மான்சி வேகமாக தலையசைத்தாள்,... அவளுக்கு அவன் எப்படி சிகரெட் பிடிக்கிறான் என்று பார்க்கவேண்டும் போல் இருந்தது

சத்யன் தனது லைட்டரால் சிகரெட்டை பற்றவைத்து,.. புகையை உள்ளிழுத்து மூக்கின் வழியாக விட,... மான்சி அதை வெகுவாக ரசித்தாள்

ஆனால் சத்யன் மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்த சிகரெட்டில் பற்றவைத்தான்,.. அப்படி பற்றவைக்கும் போது அவன் விரல்கள் நடுங்கியதை மான்சி நன்றாக கவணித்தாள்

ச்சே பாவம் சொல்ல சங்கடப்படுகிறான் போல என்று நினைத்தாள்,... ஏன் நாமே அந்த பேச்சை ஆரம்பித்து வைத்தால் என்ன,... நமக்குத்தானே எல்லாமே தெரியுமே என்று நினைத்தாள்

மான்சி மெதுவாக கட்டிலைவிட்டு எழுந்து அவன் பின்னால் போய் நின்று “ நங்க என்ன சொல்லப்போறீங்கன்னு எனக்கு தெரியும்” என்று ஆரம்பிக்கவும்

சத்யன் வெடுக்கென திரும்பி அவளை பார்த்தான்,... வாயிலிருந்த சிகரெட் நழுவி தரையில் விழுந்தது,… “ நீ என்ன சொல்ற மான்சி” என்றான் அதிர்ந்த குரலில்



அய்யோ ஊரில் பாதி பேருக்கு தெரிஞ்ச என் கதை இவளுக்கும் தெரிஞ்சு போச்சா என்று சத்யனின் உள்ளம் கொதித்தது,... ஆனால் இதை பற்றி நாம சொல்வதாகத்தானே இருந்தோம் என்பதை மறந்துவிட்டான்

இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற தவிப்பில் இருந்த அவனுக்கு மான்சியின் இந்த பேச்சு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது

“ஆமாங்க எனக்கு நீங்க என்கிட்ட என்ன சொல்ல இப்படி தடுமாறுறீங்கன்னு,.... அக்காவை பத்தி தானே சொல்லப்போறீங்க,... அதுதான் எனக்கு தெரியும்” என்று மான்சி முகமலர பளிச்சென்று சொல்ல

“ அக்காவா” என்று மறுபடியும் அதிர்ச்சியுடன் கேட்க

“ நீங்க உங்க மொதல்ல மனைவியை தானே இன்னும் மனசுல நினைச்சுகிட்டு என்கூட பேச பயப்படுறீங்க,... எனக்கும் உங்க மனசு புரியுதுங்க,... நீங்க எப்போ அவங்களை மறந்து நான் வேனும்னு நெனைக்கிறீங்களோ அப்போ நாம சேர்ந்து வாழலாம்,...இதுதானே உங்க பிரச்சனை,... இப்படித்தானே சொல்லபோறீங்க,.... நீங்க மனசு மாறி வர்றவரைக்கும் நான் காத்துகிட்டு இருக்கேன்,... போதுமா ” என்று மான்சி எல்லாம் தெரிந்த பெரிய மனுஷியாக கூற

அவள் பேச்சை கேட்ட சத்யனுக்கு தனது தலையில் அடித்துக்கொள்ளலாமா என்று இருந்தது,... இந்தக்காலத்தில் இப்படி ஒருத்தியா என்று நினைத்தான்,... இப்படியொரு அப்பாவியை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு அவனை கொன்றது

ஆனால் எவ்வளவுதான் மனம் குமுறினாலும்... தைரியத்துடன் உடனுக்குடன் சில முடிவுகள் எடுத்தான் சத்யன்,... எக்காரணம் கொண்டும் மான்சியை விட்டு பிரிவதில்லை என்ற முடிவு,.... மாயா வந்ததும் கொஞ்சம் பணத்தை கொடுத்து அவளை சரிகட்ட வேண்டும் என்ற முடிவு....

அதன்பிறகு தன்னுடைய இந்த அப்பாவி மனைவி,... அழகு மானைவி,.... வெகுளித்தனமான மனைவி,.... இவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு,.. ஆளே இல்லாத அயல்கிரக்த்துக்கு போய் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டு,.. அவளை மட்டுமே ரசித்துக்கொண்டு,... அவளிடம் மட்டுமே சுகித்துக்கொண்டு,.. வாழவேண்டும் என்று நினைத்தான்


தன் சிரிப்பால் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் போக்கும் சக்தி படைத்த,... கடவுள் கொடுத்த இந்த வரத்தை,... தனது பிரச்சனைகளை தீர்த்துவிட்டு வந்து,.. பரிசோதித்து பார்ப்பது என்று முடிவெடுத்தான் சத்யன்

அதன்பின்னர் சத்யனின் முகம் பளிச்சென்று ஆனதும்,.. மான்சி சந்தோஷத்துடன் “நான் சொன்னது சரிதானே” என்று சிரிக்க

இவள் இப்படியே சிரித்துக்கொண்டே இருக்க எதைவேண்டுமானாலும் இழக்கலாம் என்று நினைத்தான் சத்யன்

அவளின் உதட்டை இழுத்து பிடித்து சப்பி ருசிக்கவேண்டும் என்று எழுந்த பேராவலை மறைக்க தடுக்க ரொம்பவே சிரமப்பட்டான் சத்யன்

சரி நான் கீழே படுத்துக்கட்டுமா,.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது,.. எங்க வீட்டில நான் ஒன்பது மணிக்கெல்லாம் டான்னு தூங்கிடுவேன்,... இப்போ மணி ஒன்னாகப் போகுது” என்று பரிதாபமாக கண்களை கசக்கியபடி கேட்டவளை பார்த்ததும்

அவளை வாரியெடுத்து தன் மார்பில் போட்டு மென்மையாக வருடி தூங்க வைக்கவேண்டும் என்று ஏங்கிய மனதை அடக்கியவன்,... பொறு மனமே பொறு அது நிச்சயமாக ஒருநாள் நடக்கும் என்று உறுதியளித்தான்

“ வேண்டாம் மான்சி நீ கட்டிலில் படுத்து தூங்கு நான் வேனா கீழே படுத்துக்கிறேன்” என்று சத்யன் கூற

“ ம்ஹூம் எப்பவுமே நான் எங்க வீட்டில கீழேத்தான் படுப்பேன்,..என்றவள் அவனை நெருங்கி “ உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா,.. நான் கட்டில்ல படுத்தா உருண்டு கீழே விழுந்துடுவேன்,.. நிறையவாட்டி நான் அதுமாதிரி பொத்துன்னு விழுந்திருக்கேன்,...இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க” என்று ரகசியமாக சொல்லிவிட்டு வாயை பொத்திக்கொண்டு அவள் சிரிக்க

சத்யனுக்கு நெஞ்சுக்குள் யாரோ கைவிட்டு பிசைவது போல் இருந்தது,... இனிமேல் இவளை பாதுக்காக்கும் பொறுப்பும் கடமையும் தனக்கு ஏற்ப்பற்விட்டதை உணர்ந்தான்,.. இவளை எந்த நிலையிலும் காயப்படுத்தக் கூடாது என்று எண்ணினான்

மான்சி வாயைத்திறந்து பெரிதாக ஒரு கொட்டாவி விட்டுக்கொண்டே கட்டிலில் இருந்து ஒரு பெட்சீட்டை எடுத்து தரையில் விரித்து அதில் ஒரு தலையனையை எடுத்து போட்டுக்கொண்டு படுத்துக்கொண்டாள்

சத்யன் அவளை தடுக்க வழியின்றி கட்டிலில் அமர்ந்து,.. படுத்திருந்த மான்சியை பார்த்து “குட்நைட் மான்சி” என்று சொல்ல

மான்சி பட்டென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து,.. நெற்றியில் கைவைத்து “குட்நைட்ங்க” என்றாள்

சத்யனுக்கு சிரிப்பு வந்துவிட்டது “ஏய் அதை படுத்துகிட்டே சொல்லலாமே,.. இதென்ன ஸ்கூல் வாத்தியாருக்கு வணக்கம் சொல்றமாதிரி ம்ம்” என்று கிண்டல் செய்ய

அசடு வழிந்த மான்சி “அது அது எங்க வீட்ல இதெல்லாம் பழக்கமில்ல அதான்” என்று அதிகப்படியாக வழிய

“ம் சரி சரி படுத்துக்க மான்சி” என்றவன் எழுந்துபோய் அலமாரியில் இருந்து இன்னொரு பெட்சீட்டை எடுத்துவந்து மான்சியின் மீது போர்த்திவிட்டான்

பிறகு குனிந்து அவள் காதருகே “ ஏஸி நடுச்சாமத்தில் ரொம்ப குளிரும் அதான் போர்த்திவிட்டேன்” என்றவன் அவளை முத்தமிட துடித்த உதடுகளை பற்களால் கடித்து அடக்கிக்கொண்டு படுக்கையில் போய் விழுந்தான்

அவர்கள் இருவருக்காக கொடுத்தனுப்பப் பட்ட பால் ஆறி ஏடு விழுந்து புளிக்க ஆரம்பித்தது 




" தேன்நிலவே என் பக்கத்தில் வரும்போது...

" நாம் தேன்நிலவுக்கென்று ...

" தனியாக நாம் எங்கே செல்வது...

" தேன் + நிலவுகள் ஒன்றுகூடி..

" உருவானவள் நீ தானே! 


சத்யன் வெகுநேரம் தூங்காமல் மான்சியை பார்த்துக்கொண்டே இருந்தான்... ஒரு வளர்ந்த பெண்ணாக அவள் தூங்கவில்லை,.. ஒருகாலை நீட்டி,. மறுகாலை மடக்கியிருந்தாள் ,.. இவன் போர்த்திய பெட்சீட் எங்கே சுருண்டு போய்கிடந்தது,... ஒரு கையை மடக்கி தாடைக்கு முட்டுக்கொடுத்து,... மறுகையை அடிவயிற்றில் வைத்துக்கொண்டு,... கடைவாயில் லேசாக எச்சில் வழிந்து தலையனையை வட்டமாக ஈரமாக்கியிருந்தது... தன்னை மறந்து குழந்தை போல உறங்கிக்கொண்டிருந்தாள்

சத்யன் இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.... இதுபோன்ற ஒரு புதுமையான,.. வித்தியாசமான அழகை அவன் பார்த்ததேயில்லை,... அவள் உதட்டின் ஓரம் வழியும் நீரை தன் நாக்கால் எடுத்து சுவைத்து பார்க்க அவன் மனம் ஏங்கியது

அவன் ஏக்கம் தவிப்பு எதையுமே அறியாமல் மான்சி உறங்க,... அவளை நினைத்துக்கொண்டே உறங்கிய சத்யனுக்கு கனவிலும் அவள்தான் வந்தாள்,... ஆனால் மாயாவுடன் வந்து உரிமைப்போர் புரிந்து இவனை மீட்டுக்கொண்டு எங்கோ அழைத்து சென்றாள்,... அங்கே இவர்கள் மட்டும்தான் இருந்தார்கள்,.. சுற்றிலும் ஒரே மலர் கூட்டம்,.. அந்த மலர்களில் மெத்தையிட்டு மான்சி படுத்திருக்க,... அவள் மார்பில் தலைவைத்து இவன் படுத்திருந்தான்,... அந்த கனவின் பிரதிபலிப்பு சத்யன் முகத்தில் தூக்கத்திலும் சந்தோஷமாக தெரிந்தது

காலை யாரோ படபடவென கதவை தட்ட,... உடனே தூக்கம் கலைந்து கண்விழித்த சத்யன் எழுந்து போய் கதவை திறக்க போனவன் நின்று மான்சியை திரும்பிப்பார்த்தான்

மான்சியும் அப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்து சோம்பல் முறித்தாள்,... அவள் கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்க,... அவள் மார்புகள் இரண்டும் நிமிர்ந்து விம்மி புடைத்துக்கொண்டு தெரிந்தது,...

அவள் கட்டியிருந்த புடவை மார்புக்கு மத்தியில் கிடக்க,.. இரண்டுபக்கமும் உருண்டு திரண்டு இருந்த சதை கோளங்கள்,... சத்யன் நாக்கில் எச்சில் ஊற வைத்தது,...

அதன் நிமிர்ந்த தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் நூலளவு கூட சரியாத தனங்களாகத்தான் இருக்கும்,.. என்று அவன் மனம் கணக்கு போட்டது
அங்கிருந்து கண்களை திருப்ப முடியாமல் ரொம்ப சிரமப்பட்டான்,... அதன் கணப் பரிமாணம் சத்யனை மூச்சடைக்க வைத்தது,...

இவ்வளவு நாட்களாக அவள் முக அழகையே ரசித்து வந்த சத்யனுக்கு,.. இந்த பேரழகு கண்களை சொக்கவைத்தது

காலையில் இப்படியொரு தரிசனத்தை பார்த்த சத்யன் உடலில் சுறுசுறுவென உணர்ச்சி ஏற,... அவன் கட்டியிருந்த வேட்டி இடுப்புக்கு கீழே கொஞ்சம் கொஞ்சமாக மேடாக உயர ஆரம்பிக்க,... இதுக்கு மேல தாங்க முடியாது என்று முடிவு செய்து,.. அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான்

அப்போது மீண்டும் கதவு தட்டப்பட்டது,... சத்யனுக்கு பயங்கர எரிச்சல் வந்தது,... ச்சே என்று கைகளை உதறியபடி “கொஞ்சம் இருங்க வர்றோம்” என்று கதவருகில் நின்று குரல் கொடுக்க

“ அண்ணா நான்தான் வித்தி நீங்க வரவேண்டாம் கதவை திறந்து இந்த காபியை மட்டும் வாங்கிகிட்டு கதவை மூடிக்கங்க” என வித்யாவின் குரல் கிண்டலாக கேட்க

சத்யன் குனிந்து தன் வேட்டியை பார்த்தான்,... அங்கே மறுபடியும் பழயை நிலைமை வந்திருக்க,.. பாதியாய் கதவை திறந்து கை நீட்டி காபி ட்ரையை வாங்கிவிட்டு கதவை மூடிவிட்டான்,..

ஏனென்றால் தரையில் படுத்திருக்கும் மான்சியை பார்த்துவிடக்கூடாது என்று தான்,... ஆனால் அது புரியாத வித்யா,...

“என்னண்ணா டிபனுக்கு கீழே வருவியா இல்லை அதையும் எடுத்துட்டு வந்து தரவா” என்று வித்யா நக்கல் செய்ய

நேரங்காலம் தெரியாமல் அவள் அப்படி நக்கல் செய்தது அவனுக்கு எரிச்சலை மூட்ட“ ஏய் வித்தி போடி மொதல்ல” என்று சத்யன் எரிச்சலாக கத்தினான்

“சரி சரி கத்தாதே போய்ட்டேன்” என்ற வித்தியின் குரல் தேய்ந்து மறைந்தது

சத்யன் காபி ட்ரேயை மேசையில் வைத்துவிட்டு,... அங்கே சொம்பில் இருந்த புளித்த பாலை எடுத்துக்கொண்டு போய் சிங்கில் கொட்டி தண்ணீரை திறந்து விட்டான்

மான்சி தான் போர்த்தியிருந்த பெட்சீட்டை மடித்துக்கொண்டு இருக்க,... சத்யன் சொம்பை மேசையில் வைத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி

“ காலையில எழுந்தா குட்மார்னிங் சொல்ற பழக்கமெல்லாம் இல்லையா” என்று அவளை பார்த்து கிண்டலாக கேட்க

மான்சி மடித்துக்கொண்டு இருந்த பெட்சீட்டை கட்டிலில் போட்டுவிட்டு புன்னைகையுடன் “ குட்மார்னிங்” என்றாள்

“ ம்ம் குட்மார்னிங்” என்ற சத்யன் “ ஆனா பர்ஸ்ட் நைட் முடிஞ்சதும் எந்த பொண்டாட்டியும் புருஷனுக்கு இப்படி குட்மார்னிங் சொல்லமாட்டா,.. அது தெரியுமா” என்றான் குறும்பாக சத்யன்

“ வேறெப்படி சொல்லுவாங்க,... என்று மான்சி அப்பாவியாக கேட்டாள்

“ ம் இங்கே வா சொல்றேன்” என்று ஆள்காட்டிவிரலை மடக்கி அவளை அழைக்க
குறும்பு கொப்பளித்த அவன் கண்களை பார்த்தவாறே அவனை நெருங்கிய மான்சி “ சொல்லுங்க” என்றாள்

தன் கைகளால் அவள் முகத்தை ஏந்திய சத்யன்,அவளை உற்று பார்த்தான்,.. கள்ளங்கபடமற்ற அவள் முகமும்,.. பொய்களின் பூச்சு இல்லாத அவள் கண்களும்,... சத்யன் மனதை துளைக்க,.. பட்டென அவள் முகத்தை விட்டுவிட்டு

“ அது ஒன்னுமில்ல மான்சி அதை பிறகு ஒருநாள் சொல்றேன்,... நீ போய் பல் தேய்ச்சுட்டு வா காபி குடிக்கலாம்” என்று அவள் தோள் பற்றி திருப்பி பாத்ரூம் நோக்கி அனுப்பினான்

இவன் பல் தேய்த்து விட்டு இருவரும் காபியை பருகினர் “நீ என்ன படிச்சிருக்கே மான்சி” என்று சத்யன் கேட்டதும்

“பி சி ஏ படிச்சேன்,.. நான் ரொம்ப நல்லா படிப்பேன் தெரியுமா,.. எனக்கு டாக்டர்க்கு படிக்கனும்னு சின்ன வயசில் இருந்து ஆசை,.. ஆனா வசதி இல்லாததால படிக்க முடியலை,... நீங்க பெரிய பணக்காரர் தானே,.. நீங்க ஏன் டாக்டர்க்கு படிக்கலை” என்று சத்யனை பார்த்து கேனத்தனமாக கேட்டாள்

வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ பணக்காரங்க எல்லாருமே டாக்டர்க்கு படிச்சா அப்புறமா நோயாளிகளுக்கு பஞ்சம் வந்திடும்னு தான் படிக்கலை”,... என்றவன்

“ மான்சி எனக்கு எங்கப்பாவோட கிரானைட் பிசினஸ் மேல ஆர்வம்,.. அதனால எம்பிஏ முடிச்சுட்டு அப்பாவோட பிசினஸை பார்த்துக்கிறேன்” என்று பொறுமையாக எடுத்து கூறினான்

“ஓ அப்படியா” என்று மான்சி கண்களை விரிக்க

இன்னும் ஏதாவது கூறி அவளை கண்கள் விரித்து ஆச்சரியப்பட வைக்கலாமா என்று சத்யன் நினைத்தான்

“ சரி மான்சி குளிச்சுட்டு கீழே போகலாம்,... டிபன் ரெடியாயிருக்கும் சாப்பிடலாம்,... உன்னோட டிர்ஸ் பாத்ரூமில் இருக்குன்னு நெனைக்கிறேன் ” என சத்யன் கூற

“ஆமாம் பாத்ரூமில் என்னோட டிரஸ் இருக்குன்னு வித்தி அண்ணி சொன்னாங்க” என்றவள் பாத்ரூமை நோக்கி போக

“ மான்சி கொஞ்சம் இரு” என்று அவளை நெருங்கிய சத்யன் “ மான்சி நைட் என்ன நடந்ததுன்னு வித்தி ஏதாவது நோண்டி நோண்டி கேட்பா,... நீ எதையும் சொல்லாதே,.. ஏதாவது சிரிச்சு சமாளிச்சுரு என்ன சரியா” என்றான்

சரியென்று தலையசைத்துவிட்டு பாத்ரூம் உள்ளே போய்விட்டாள் மான்சி



அதன்பிறகு வந்த நாட்களில் சத்யன் அவளைப்பார்த்து இரவில் ஏங்கி ஏங்கி தவிப்பதை தாங்கமுடியாமல்,.. அந்த பெரிய படுக்கையறைக்குள்ளே இருந்த ஒரு சிறிய டிரசிங் ரூமை அவளுக்காக ஒதுக்கி இரவில் அங்கே படுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டான்

நிறைய விருந்துக்கும் கோயில்களுக்கும் அந்த அழகு பதுமையை அழைத்துக்கொண்டு போய்வந்தான்,.. மான்சியின் அம்மா வீட்டுக்கு இரண்டுமுறை அழைத்து போய் அங்கிருந்தவர்களுடன் மான்சி கொட்டமடித்து சிரிப்பதை ரசித்தான்

தன் நன்பர்கள் வீட்டுகளுக்கு அழைத்துச் சென்றான்,... அதில் அவனுடைய நெருங்கிய நன்பன் சரவன குமார் ஐபிஎஸ் வீட்டுக்கு போனபோது அங்கிருந்த சரவனன் குடும்பத்தாருக்கு மான்சியை ரொம்பவும் பிடித்து போனது,... வீட்டுக்கு கிளம்பும் போது அவளுக்கு நிறைய பரிசுகள் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்

அவளிடம் நிறைய பேசி அவளை பற்றி நன்றாக தெரிந்து கொண்டான்,... தன்னுடைய இளமைகாலங்களை பற்றி அவளிடம் சிரிக்க சிரிக்க நிறைய சொன்னான்,...

ஆனால் இப்போதெல்லாம் சத்யன் மான்சியை தூரத்தில் இருந்து தொடாமல் ரசிக்க கற்றுக்கொண்டான்,... அவள் சிரிப்பும் பேச்சும் அவனுக்கு போதுமானதாக இருந்தது,.. அதிகபட்சமாக இருவரும் வெளியிடங்களில் ஒருவர் கையை ஒருவர் கோர்த்தபடி இருந்தனர்

மான்சியிடமும் இப்போது நிறைய மாற்றங்கள்,... யாரிடம் எப்படி பேசவேண்டும்,.. எப்படி நடந்து கொள்ளவேண்டும்,... வேலைக்காரர்களை எப்படி வேலை வாங்கவேண்டும் என்று பிரேமா தன் மருமகளுக்கு சரியாக பாடம் நடத்தினாள்

தன்னுடைய பழைய செல்லயும் சிம் கார்ட்யும் மாத்தி புதியதாக வாங்கி வைத்துக்கொண்டான்,....

சத்யன் மான்சி திருமணம் ஆகி சரியாக இருபத்தியிரண்டாம் நாள்,... மாலை மூன்று மணி,.. சத்யன் தன் கம்பெனியில் மாலை உணவை முடித்துவிட்டு ஓய்வாக சேரில் சாய்ந்து மான்சி இப்போது என்ன செய்து கொண்டு இருப்பாள் என்று யோசித்து கொண்டு இருந்தான்

அப்போது பியூன் வந்து “உங்களை பார்க்க ஒரு லேடி வந்திருக்காங்க சார்” என்று சொல்ல

இந்த நேரத்தில் யார் என்று குழம்பிய சத்யன்,... “சரி வரச்சொல்லு” என்று கூறிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்

சிலநிமிடங்கள் கழித்து கதவு தட்டப்பட “ எஸ் கமின்” என சத்யன் அழைக்க
உள்ளே வந்தவளை பார்த்து தன் முகம் மாறாமல் காக்க சத்யன் ரொம்ப சிரமப்பட்டான்,.. அவன் தன்னை நிதானிப்பதற்குள்

“என்ன சத்யன் என்னை ஞாபகம் இருக்கா,.. நான்தான் மாயா,.. உங்ககூட மூனு வருஷமா குடும்பம் நடத்தின பைத்தியக்காரி” எனறு நக்கலாக இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டாள்

மாயா தொடைகளை கவ்வி பிடித்த டைட் ஜீன்ஸும்,.. மேலே அசிங்கமான வாசகம் எழுதப்பட்ட டீசர்டும் அணிந்திருந்தாள்,... தோள்வரை கூந்தல் வெட்டிவிடபட்டு இருக்க அதை நொடிக்கொரு முறை சிலுப்பிவிட்டுக்கொண்டாள்,.... கிழடு தட்டிப்போன அவள் முகத்தை அதிக மேக்கப் போட்டு இளமையாக காட்ட பெரும் முயற்ச்சி எடுத்திருப்பது நன்றாக தெரிந்தது

“ என்ன மாயா ஏன் இப்படியெல்லாம் பேசறே.. வா மொதல்ல வந்து உட்காரு” என்றான் சத்யன்

அவன் எதிரில் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்த மாயா “ வேற எப்படி பேச சத்யா கிட்டத்தட்ட ஒருமாசமா உங்ககிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை,.. அதான் மறந்துட்டீங்களான்னு கேட்டேன்,.. பரவாயில்லையே என் பேர்கூட ஞாபகம் வச்சிருக்கீங்க” என்று சத்தமாக அவள் மறுபடியும் நக்கல் செய்ய

இப்போது அவளிடம் ஏதாவது பேசினாள் கம்பெனியில் தன் மானம் கப்பலேறி கட்ல் கடந்து போய்விடும் என்பதை உணர்ந்த சத்யன்

“ மாயா என்னோட பழைய மொபைல் காணாமல் போச்சு,... அதில் இருந்த உன் நம்பர் மிஸ்ஸாகிட்டதால என்னால உன்னை தொடர்பு கொள்ள முடியலை,. அதுதான் உன்மை,... நீ எங்க இருக்கான்னு வேற எனக்கு தெரியாது மாயா,.. இது கம்பெனி இங்கே எதுவும் பேசவேண்டாம் நீ வீட்டுக்கு போ நான் ஈவினிங் ஆறுமணிக்கு வர்றேன்” என்று சத்யன் தயவுடன் சொல்ல

அவனையே சிறிதுநேரம் உற்று பார்த்தவள்,... “ சரி சத்யன் உன்னை நம்பி போறேன்,... சரியா ஆறுமணிக்கு வந்துரனும்,... நான் வழக்கம் போல டின்னரும் ட்ரிங்க்ஸும் ரெடிப் பண்ணி வக்கிறேன்,... ரொம்ப நாளாச்சுடா” என்று அவனை பார்த்து கண் சிமிட்டியவள்

எழுந்து சத்யனை நெருங்கி குனிந்து அவன் சட்டை காலரை பிடித்து தன் முகத்தருகே இழுத்து அவன் உதட்டை கவ்வ முயற்ச்சிக்க,... சத்யன் பட்டென தன் கையை குறுக்கே விட்டான்

“ என்ன சத்யா இது,... எவ்வளவு ஆசையா வந்தேன் ” என்று செல்லமாக சினுங்கியவளை

“ மாயா இது கம்பெனியோட ஆபிஸ் ரூம்,... ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மாயா நான் கண்டிப்பா ஆறு மணிக்கு வர்றேன்” என்று சத்யன் கெஞ்சுவது போல் கூறியதும்

“ இட்ஸ் ஓகே சத்யா” என்ற மாயா தன் குலுக்குகிறேன் மார்புகளையும் சேர்த்து குலுக்கிவிட்டு போனாள்

ஸ் யப்பா என்று மூச்சுவிட்ட சத்யன் ,... ஆறுமணிக்கு போய் இவளிடம் என்ன சொல்வது எப்படி சமாளிப்பது எனறு மலைத்துப்போய் உட்கார்ந்துவிட்டான்
மாலை ஆறு மணி வராமலே போய்விடக்கூடாதா என்று கடவுளை வேண்டினான்


“ கல்லிருக்கும் தேரை கண்டு.....

“ கருவிருக்கும் பிள்ளை கண்டு...

“ உள்ளிருந்து ஊட்டிவைப்பான் ஒருவன்..

“ அதை உண்டு களிப்போர்க்கு அவனே இறைவன்!

“ முதலினுக்கு மேலிருப்பான்....

“ முடிவினுக்கு கீழிருப்பான் ...

“ உதவிக்கு ஓடிவரும் ஒருவன்...

“ அவனை உணர்ந்து கொண்டால் அவனே இறைவன்!

மாயா வெளியேறியதும் சத்யன் தலையில் கைவைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டான்.... பிறகு கண்மூடி மனதை ஒரு நிலைப்படுத்தி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நிதானமாக யோசித்தான்

இது எதிர்பார்த்த ஒன்றுதான்... இதற்காக பின்வாங்க முடியாது,... எதிர்கொண்டு சமாளித்துதான் ஆகவேண்டும்,... ஆனால் சரியாக சமாளிக்கவேண்டும் ,... இதனால் மான்சிக்கு ஒரு துரும்பளவுக்கு கூட பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

கண்மூடி மனதில் பலவாறு யோசித்து.... மாயாவிடம் எப்படி பேசவேண்டும் என்று நேர்த்தியாக பிளான் செய்தான்..... தான் யோசித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்ததும்,… நிம்மதியாக இருக்கையில் சாய்ந்தான்

மாலை ஐந்துமணி ஆனது,.. என்னதான் சரியாக பிளான் செய்தாலும் சத்யன் மனதில் ஒரு நடுக்கம் பரவியது,... அந்த நடுக்கம் மாயாவை பற்றி அல்ல,... மான்சியை பற்றிதான்,.. தான் எடுத்த முடிவு மான்சியை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்று உறுதியாக நினைத்தான்

அப்போது அவன் மொபைல் அழைக்க,... சத்யன் எடுத்து யார் என்று பார்த்தான்,... வீட்டிலிருந்துதான் கால் வந்திருந்தது,... ஆன் செய்து காதில் வைத்தான்

மான்சிதான் பேசினாள்,... சத்யன் உடனே “ சொல்லு மான்சி” என்றான்

“ இன்னிக்கு ஆறு மணிக்கு நீங்களும் நானும் கோயிலுக்கு போகனும்னு அத்தை காலையிலேயே உங்ககிட்ட சொன்னாங்கலாம்,... அதான் எத்தனை மணிக்கு வர்றீங்கன்னு கேட்க சொன்னாங்க,.. இப்போ மணி ஐஞ்சு ஆகுது” என்று மான்சி யாழினிம் இனிய குரல் அவன் காதுகளில் ஒலிக்க

சத்யன் ஒரு நிமிடம் கண்மூடி அந்த குரலை தன் மனதில் மறுபடியும் ஓட்டி ரசித்தான்

“ என்னங்க பதிலையே காணோம் பிஸியா இருக்கீங்களா,.. அப்படின்னா வச்சிரவா” என்று மான்சி கேட்க

சத்யன் சுதாரித்து “ இல்ல மான்சி லைன்ல தான் இருக்கேன்,... இன்னிக்கு ஒரு முக்கியாமான பிரண்டை பார்க்க போறேன்,... அதனால நாளைக்கு கோயிலுக்கு போகலாமா மான்சி” என்று சத்யன் கேட்டதும்

மான்சி சிறதுநேரம் எதுவுமே பேசவில்லை,.. அவளுக்கு இது ரொம்ப ஏமாற்றமாக இருக்கும் என்று அவள் மவுனம் உணர்த்தியது சத்யனுக்கு,.... அவன் உள்ளம் குமுறியது எல்லாம் என்னால் தானே என்று நினைத்து ஏங்கினான்

“ என்னம்மா எதுவுமே பேசலை.... கோயிலுக்கு வரலைன்னு கோபமா,... நான் என்ன பண்றது மான்சி” என்று சத்யன் வருத்தமாக கேட்டான்

“ அய்யோ கோபமெல்லாம் ஒன்னும் இல்லீங்க,... அத்தை என்ன சொல்லுவாங்கனு தெரியலை,... நமக்காக சிறப்பு பூஜைக்கு ரெடி பண்ணிருக்காங்க,... பரவாயில்லைங்க நானும் அத்தையும் போய்க்கிறோம்,” என்று மான்சி அவன் வருத்ததுக்கு சமாதானம் கூறினாள்

“ ம் சரி மான்சி அப்படியே செய்,” என்று சத்யன் சொல்ல

“ ஏங்க அப்புறம் ஒருவிஷயம்,.. உங்க குரல் ஏன் ஒருமாதிரியா இருக்கு.... உடம்புக்கு சரியில்லையா,.. மத்தினாம் வீட்ல வந்து சாப்பிட்டு இருக்கலாமே” என்று மான்சி கரிசனமாக கேட்டதும்

சத்யனுக்கு குப்பென்று தொண்டையை அடைக்க கண்கள் கலங்கியது ,... உதட்டை கடித்து தன் உள்ளக்குமுறலை அடக்கியவன் “ அதெல்லாம் ஒன்னுமில்லடா,.. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றவன் பேச்சை மாற்றும் விதமாக



“ சரி கோயிலுக்கு என்ன கலர் சேலை கட்டிக்கிட்டு போகப்போற மான்சி” என்று கேட்க

“ அதுவந்து நீங்களும் நானும் போன நம்ம கல்யாணத்துக்கு எடுத்த பட்டுபுடவையை கட்டிகிட்டு போகலாம்னு இருந்தேன்,... இப்போ அத்தைகூட போறதால வேற ஏதவாது சேலைதான் கட்டிக்கனும்” என்று சலிப்பாக மான்சி சொல்ல

சத்யனுக்கு அந்த குழந்தை உள்ளம் படைத்தவளை ஏமாற்ற மனமில்லாமல் “ சரி மான்சி ஒன்னு பண்ணு நீ பட்டு புடவையே கட்டிகிட்டு அம்மாக்கூட கோயிலுக்கு வந்துடு... நான் என் பிரண்டை பார்த்திட்டு நோரா கோயிலுக்கு வந்திறேன்,.. ஓகேயா” என்றான்

“ ம்ம் சரிங்க லேட்டானாலும் பரவாயில்லை நான் காத்திருக்கேன்,... நீங்க வந்திருங்க,” என்று மான்சி உற்சாகத்தில் கத்தியது சத்யனின் காதை தாண்டி வெளியே கேட்டது

அவள் உற்ச்சாகத்தில் சத்யன் மனம் துள்ளி குதிக்க “ சரி மான்சி,... போன் வச்சிடு” என்று கூறிவிட்டு இவன் இணைப்பை துண்டித்துவிட்டு....

சேரில் இருந்து எழுந்து நின்று கைகளை உயர்த்தி ஊய்ய் என்று சத்தமாக விசிலடித்தான்.... அவனுக்கு மான்சி மறுபடியும் அந்த மயில் வண்ண பட்டில் பார்க்கப்போகும் உற்சாகம்

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 3

மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கே சத்யனின் அறைக்கதவு தட்டப்பட்டது... இரவு மான்சி மாயா பற்றிய சிந்தனையில் வெகுநேரம் விழித்திருந்த சத்யனால் கண்களை திறக்கவே முடியவில்லை

மிகவும் சிரமத்துடன் கண்விழித்த சத்யன் எழுந்து போய் அறைக்கதவை திறந்தான்,... அவன் அம்மாதன் நின்றிருந்தாள்

“ என்னம்மா இப்பவே எழுப்பிட்டீங்க” என்று சத்யன் சலித்துக்கொள்ள

“ என்னடா இது நீ இப்படி சொல்ற,... உங்கப்பா என்னடான்னா உன்னை ஒருமணிக்கே எழுப்ப சொன்னார்,... சீக்கிரமா ரெடியாகு சத்யா ஐஞ்சு மணிக்கு முகூர்த்தம் நாம ஒரு நாலுமணிக்கு அங்க போனாத்தான் சரியா இருக்கும்,... உன் அப்பா முன்னாடியே கிளம்பி கோயிலுக்கு போய்ட்டார்,... நம்மளை வேன்ல வரச்சொன்னார்” என்று பிரேமா கூறி முடிக்க

“ சரிம்மா நான் ரெடியாகுறேன்” என்று கூறிவிட்டு திரும்பியவன் மறுபடியும் நின்று “ ஏம்மா அவங்க வீட்டுக்கு,... அதான்ம்மா மான்சி வீட்டுக்கு வண்டி அனுப்பிட்டீங்களா” என்று கேட்டான்

பிரேமா ஆச்சரியத்துடன் அவனை பார்த்தவாறு “ அவங்க அங்கே இருந்து வர நேரமாகும்னு அப்பா நைட்டே அனுப்பிட்டாரு சத்யா” என்றாள்


“ ஓ அப்படியா ,.... ஆனா அதுதான் சரி இல்லேன்னா அவங்க வர ரொம்ப லேட்டாயிடும்” என்ற சத்யன் பாத்ரூம் நோக்கி போனான்

பிரேமா அவனை பற்றிய குழப்பத்துடனே மாடியை விட்டு கீழே இறங்கினாள்,.... நேற்றுவரை திருமணத்தை பற்றி எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தான் இப்போ பார்த்தா பொண்ணுவீட்டுக்கு வண்டி அனுப்பியாச்சான்னு கேட்க்கிறான்,... ம்ஹூம் இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை,.. என்று எண்ணி உதட்டை பிதுக்கியவேறு தன் வேலைகளை கவணிக்க போனாள்

திருமணம் முடிந்ததும் காலை உணவு சத்யன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்ததால்,... வீடே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது,... சத்யனின் அக்கா நித்யா தேவியின் குடும்பமும்,.. சத்யனின் தங்கை வித்யா தேவியின் குடும்பம் வந்திருக்க,... வேறு சில நெருங்கிய சொந்தங்களும் வந்திருந்தார்கள்

அத்தனை பேரும் குளித்து ரெடியாகி சத்யனுக்காக மாடிப்படியை பார்த்துக்கொண்டு காத்திருக்க,... சத்யன் பட்டுவேட்டி பட்டுச்சட்டையில் ஒரு ராஜகுமாரன் போல் வந்தான்... தலையில் கீரீடமும் கையில் செங்கோலும் மட்டும்.தான் இல்லை

நித்யாவின் கணவன் விசுவநாதன் தன் மனைவியை இடுப்பில் சீண்டி “ ஏய் நித்தி உன் தம்பி ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவனோட முதல் கல்யாணத்துல பார்த்த மாதிரியே அப்படியே இருக்கான் எப்புடி நித்தி” என்றான்

தனது தம்பியின் கம்பீரத்தை ரசித்துக்கொண்டிருந்த நித்யா,.. கேள்வி கேட்ட தன் கணவனை திரும்பி பார்த்து முறைத்து “ ம் அளவோட சாப்பிடனும்,....கிடச்சுதேன்னு போட்டுக்கிட்டே இருந்தா இப்படித்தான் ஆகும்” என்று அவள் தன் கணவனின் தொப்பையை பார்த்து சொல்ல,... அவன் வாயை மூடிக்கொண்டான்

எல்லோரும் கிளம்பி கோயிலை வந்தடையந்தனர்,... சத்யனின் கண்கள் கோயிலை சுற்றி யாரையோ தேடியது,... அவன் தேடிய அந்த யாரோ அங்கே இல்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கு விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் உட்கார்ந்தான்,...

அவன் தங்கை வித்யா அவனருகே அமர்ந்து “ யாரண்ணா தேடுற,... மான்சியவா,.. அவளுக்கு உள்ளே புடவை கட்டிக்கிட்டு இருக்காங்க” என்று தகவல் சொல்ல

சத்யனின் மனம்,. நேற்று அவன் அம்மா அவனிடம் காண்பித்த மயில் கழுத்து நிற வைரஊசி பட்டில் மான்சியை கற்பனை செய்து பார்த்து சிலிர்த்தது,....

ம் அவளின் வெண்தாமரை நிறத்துக்கு இந்த மயில் வண்ணப் பட்டு ரொம்ப அழகாகத்தான் இருக்கும் என்று நினைத்தான்,... நேற்று அவளுடன் செல்லில் பேசியதில் இருந்து அவள் முகத்தை அருகிலிருந்து பார்க்க அவன் மனம் துடித்தாலும்,... அவளை எதிர்கொள்ளும் தைரியமும் சத்யனுக்கு இல்லை

செல்லில் பேசிய நினைவு வந்ததும் சத்யனுக்கு வேறொன்றும் நினைவுக்கு வந்தது,... ஆம் இன்னும் கொஞ்சநேரத்தில் மாயா போன் செய்வாள்,... சரியா ஆறுமணிக்கு அவள் போன் செய்துவிடுவாள்...

சத்யன் உடனே தன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு தன் மொபைலை எடுத்து சுவிட்ச் ஆப் பண்ணி மறுபடியும் தன் பாக்கெட்டில் போட்டுகொண்டான்,.... மாயாவின் பேச்சைக்கேட்கும் நிலையில் சத்யன் இல்லை


“ அண்ணா அதோ மான்சி வந்தாச்சு பாருண்ணா” என வித்யா கிசுகிசுக்க

சத்யன் பட்டென திரும்பிப்பார்த்தான்,.... மான்சி அவன் இருந்த இடத்தை நோக்கி தலைகுனிந்து பதுமையாக வந்துகொண்டிருந்தாள்,.... அவளின் மென்நடை அந்த கோயிலின் சிற்ப்பமே எழுந்து நடந்து வந்தது போல இருந்தது
அவன் நினைத்தது போல் அவள் மயில் வண்ண பட்டில் வரவில்லை,... வெள்ளை ரவிக்கை அணிந்து சாதரண அரக்கு வண்ண நூல் சேலையில் வந்தாள்... சத்யன் ஏமாற்றத்துடன் தன் தங்கையிடம் திரும்பி

“ என்ன வித்தி இது இந்த சேலையை கட்டி விட்டுருக்காங்க,.... நேத்து காண்பிச்ச பட்டு சேலை எங்க” என்று சற்றே கோபம் கலந்த குரலில் கேட்க

“ என்னண்ணா புதுசா கேட்கிற,... நம்ம குடும்பத்தில் கூறைப் புடவை தானே கட்டி தாலி கட்டுவாங்க,... அதான் பழக்கம்,... என்ன உனக்கு மறந்து போச்சா” என்று சத்யனை பார்த்து கிண்டலாக கேட்க

சத்யனுக்கு அது அப்போதுதான் ஞாபகம் வந்தது,... வேறு எதுவும் பேசாமல் மான்சியையே பார்த்தான்,... அவன் மனம் குமைந்தது

இவளை எப்படி என்னால் இன்னொருவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியும்,... இவள் எனக்காகவே பிறந்தவள் அல்லவா ,... இவள் தானே என் வாழ்க்கையின் இறுதிவரையில் கூட இருக்கப்போகிறவள்,...

நான் இவளை எந்த சூழ்நிலையிலும் இழக்க மாட்டேன் என்று அவன் மனதுக்கு உறுதி சொன்னான்,.... ஆனால் மாயா,... அவளை என்ன செய்வது,.. அவளுக்கு என்ன பதில் சொல்வது

இப்படியெல்லாம் எதைஎதையோ நினைத்து அவன் குழப்பத்துடன் இருக்க,... வித்யாவின் கணவன் மகேஷ் அவனை எழுப்பி கைபிடித்து அழைத்து போய் முருகனின் சந்நிதானத்தில் நிறுத்தினான்

சத்யன் மெதுவாக தன்னருகில் நின்ற மான்சியை பார்த்தான்,... அதே சமயத்தில் அவளும் அவனை நிமிர்ந்து பார்க்க,...

அவன் தன்னை பார்த்ததும் மான்சி வெட்கத்துடன் பளிச்சென்று சிரித்து தலைகுனிந்து கொண்டாள்

அதுவரை எப்படி எப்படியோ மனதை திடப்படுத்தி சமாளித்து வந்த சத்யன்,.. அவளின் சிரிப்பை பார்த்ததும் லேசாக உடலும் மனமும் நடுங்க ஆரம்பித்தான்

மான்சியின் வெகுளித்தனமான அந்த சிரிப்பிலும்,... அவளின் குழந்தைத்தனமான பேச்சிலும்,... கண்களை குளிர்விக்கும் மென்மையான அழகிலும் மயங்கிய ,... அவனின் ஒருமனம் மான்சிதான் வேண்டும்,... இந்த உலகில் வேறு எதுவுமே வேண்டாம் என்றது,.... அதை எதிர்த்து எதுவந்தாலும் தகர்த்து விடு சத்யா,.. என்று உத்தரவிட்டது

அவனுடைய நேர்மையான இன்னொரு மனமோ ‘ வேண்டாம் சத்யா இது பாவம்,... ஒரு சிறு பெண்ணை ஏமாற்றாதே,... இன்னும் மாயாவுடனான உன் தொடர்பு முடிவுக்கு வராத நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்வது சரியில்லை,... இப்போதே ஏதாவது சொல்லி விட்டு இங்கிருந்து இப்படியே ஓடிவிடு,... அதுதான் இந்த பெண்ணுக்கும் நல்லது உனக்கும் நல்லது,... என்று எச்சரிக்கை செய்தது

சத்யன் எந்த மனதின் பேச்சை கேட்பது என்று குழம்பினான்,... எந்தநாளும் அவன் மனம் விடைதெரியாமல் இப்படி தவித்ததில்லை,...

அவன் கழுத்தில் வித்யாவின் கணவன் ரோஜா மாலையை போட,... சத்யன் அதைக்கூட உணராமல் நின்றுகொண்டிருந்தான்

அப்போது மந்திரங்கள் சொல்லப்பட்டு அவன் முன்னால் வெள்ளித் தாம்பாளத்தில்,.. மஞ்சள் பூசப்பட்ட தேங்காய் மீது சுற்றப்பட்ட மஞ்சள் சரடுடன் கோர்க்க பட்ட தாலி நீட்டப்பட்டது

குனிந்து தாம்பாளத்தில் இருந்த தாலியை பார்த்த சத்யன்,... நிமிர்ந்த மான்சியை திரும்பி உற்று பார்த்தான்,...

மான்சி தலையில் மலர்களால் அலங்கரித்து,... தலை உச்சியில் கல் பதித்த மகாலட்சுமி ராக்கடியும்,... தலையின் வலதுபுறம் சூரிய பில்லையும் ,.. இடதுபுறம் சந்திர பில்லையும்,..... நெற்றியில் சிவப்பு கல்லில் செதுக்கிய மாவிலை நெற்றிச்சுட்டியுமாக ,... அவன் கட்டப்போகும் தாலிக்காக அவள் தலைகுனிந்து நிற்க,...

அடுத்த நிமிடம் சத்யன் தன் மனதில் இருந்த அத்தனை கசடுகளையும் உதறித்தள்ளினான்,... இனி எதுவந்தாலும் எதிர்ப்பது என்ற முடிவோடு,... ஐயர் சொன்ன மந்திரங்களை கவணமாக கேட்டு திருப்பி சொன்னான் ,...

சத்யன் அப்பா தயானந்தன் தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க,...அங்கு கூடியிருந்த அத்தனை பேரும் அட்சதை தூவி வாழ்த்த,.. சத்யன் மான்சியின் வாழைக்குருத்து போன்ற வெண்சங்கு கழுத்தில் தாலி கட்டினான்




அடுத்து நடந்த எந்த சம்பிரதாயங்களும் சத்யனுக்கு நினைவில் இல்லை,... மான்சி மட்டுமே அவன் நினைவில் இருந்தாள்,...

இப்போது மான்சி அந்த மயில் வண்ண பட்டு சேலையை கட்டி இருந்தாள்,... ஏற்கனவே அவள் அழகில் பித்துபிடித்து போயிருந்த சத்யன்,... அந்த பட்டு சேலையில் வைரம் போல் பார்க்கும் எல்லா திசையிலும் ஜொலித்தவளை பார்த்து இன்னும் பித்தானான்

அத்தனை பேரும் வேனில் ஏறிக்கொள்ள,.. சத்யனும் மான்சியும் தனியாக காரில் வீட்டுக்கு கிளம்பினர்

மான்சி தன்னருகில் அமர்ந்திருந்த சத்யனையே அடிக்கடி திரும்பிப்பார்த்தாள்,.. பேன்ட் சர்ட்டை விட இவருக்கு இந்த பட்டுவேட்டி சட்டைதான் ரொம்ப அழகா இருக்கு என்று நினைத்தாள்

சத்யன் அவளை திரும்பி பார்த்து என்ன என்று கண்ணசைவில் கேட்க
மான்சி வெட்கமாக தலையசைத்து ஒன்றுமில்லை என்றாள்

சத்யன் அவள்புறம் மெதுவாக சரிந்து, தலையை அவள் முகத்தருகே சாய்த்து ,... “ ம் இப்போ சொல்லு மான்சி,.. எதுக்கு திரும்பி திரும்பி பார்த்த” என்று கேட்டான்

“ இல்ல இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு,... அதான் பார்த்தேன்” என்று தயங்கி தயங்கி பதில் சொல்ல

“ஓ’ என்று மட்டும் சொல்லிவிட்டு தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டான்

அதன்பிறகு மான்சி அவனை பார்க்கவில்லை,... அவளுக்கு தூக்கம் வந்தது,... இரண்டு நாட்களாக சரிவர தூங்காமல்,... நலங்கு அதுஇதுன்னு அவளை வசந்தி பாடாய் படுத்திவிட்டதால்,.. இப்போது காரின் ஏஸியின் மிதமான குளிரில் அவளுக்கு கண்கள் சொருகியது,... பின்புறமாக நன்றாக சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்

சிறிதுநேரத்தில் அவள் உறங்கிவிட,... சத்யன் அவளை திரும்பிப் பார்த்துவிட்டு,... “கொஞ்சம் மெதுவா போ ராமு” என்று டிரைவரிடம் கூறிவிட்டு,... பக்கவாட்டில் சரிந்த அவள் தலையை எடுத்து தன் தோளில் சாய்த்துக்கொண்டான்

அவள் மீது வந்த பூக்களின் நறுமணமும் லேசான வியர்வை வாசமும்,... சத்யனை ஏதோ செய்ய மனம் நிலையின்றி தவித்தது,.... ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு தெரியும் வரை இவள் அருகாமையை தவிர்ப்பதுதான் நல்லது என்று நினைத்தான்

கார் வீட்டை வந்தடைந்ததும்,... அவளை எழுப்புவதற்காக அவள் கன்னத்தில் தட்ட கையை கொண்டு போனவன்,... பிறகு தயங்கி அவளை தொடாமல் மான்சி என்று குரல் கொடுத்து எழுப்பினான்,

ஒரே குரலில் எழுந்தவள்,.. சிறிதுநேரம் எதுவும் புரியாமல் விழித்து,.. பிறகு சுதாரித்துக்கொண்டு “ ஸாரி தூங்கட்டேன்” என்று அவனை பார்த்து சங்கடமாக கூற

“ பரவாயில்லை வா வீட்டுக்குள் போகலாம்” என்று காரை விட்டு இறங்கினான்,... மறுபக்கம் டிரைவர் கதவை திறந்துவிட மான்சி இறங்கினாள்

சுமங்கலிப் பெண்கள் இருவருக்கும் ஆலம் சுற்றி வீட்டுக்குள் அழைக்க,... மான்சியும் சத்யனும் உள்ளே போனார்கள்

இருவரும் பூஜையறையில் விளக்கேற்றி வழிபட்டனர்,... பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்,... அதுவரை சத்யன் மான்சியிடம் எதுவுமே பேசவில்லை

மான்சிக்கு குழப்பமாக இருந்தது,.... நேற்று போனில் கூட நன்றாகத்தானே பேசினார் அதற்க்குள் என்னாச்சு,... ஒருவேளை திருமணச் சடங்குகள் பழயை மனைவியை ஞாபகப்படுத்தி விட்டதோ,... ம்ம் அப்படித்தான் இருக்க வேண்டும்,... இனிமேல் நாம்தான் அவரை புரிந்து நடந்து கொள்ளவேண்டும் என்று மனதில் உறுதி செய்துகொண்டாள்

ஹாலுக்கு வந்த சத்யன்,... வித்யாவை கூப்பிட்டு “ வித்தி அவளை உன் ரூமுக்கு கூட்டிப்போய் தூங்கச் சொல்லு,... பாவம் கார்ல நல்லா தூங்கிகிட்டே வந்தா,.. நான்தான் வீடுவந்ததும் எழுப்பிட்டேன் ” என்று கூற

“சரிண்ணா” என்ற வித்யா மான்சியை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு போய்,... அவளை உடை மாற்றி தூங்க சொன்னாள்

மான்சியும் நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க,... மதிய உணவுக்கு பின் தோட்டத்தின் அழகில் லயித்துப் போன மான்சி,... பொழுது சாயும்வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தாள்

இரவு நெருங்கியதும் வித்யா வந்து அவளை அழைத்துப் போய்,... மறுபடியும் அவளை குளிக்கச் சொல்லி,... அழகான சந்தன நிறத்தில் மெல்லிய சரிகை பட்டு கட்டி அளவான அலங்காரத்துடன்,... கையில் வெள்ளி பால் சொம்புடன் சத்யனின் அறைக்குள் மான்சி அனுப்பப்பட்டாள்


வித்யா மான்சியை சத்யனி அறைக்குள் அனுப்பி கதைவைவிட்டு போக,... மான்சி உள்ளே போய் தலைகுனிந்து கதவில் சாய்ந்து நின்றாள்

கட்டிலில் அமர்ந்து தலையை தன் கைகளில் தாங்கி அமர்ந்திருந்த சத்யன்,... மான்சி வந்ததை உணர்ந்து தலையை நிமிர்த்தி அவளை பார்த்தான்

இப்போது சத்யனின் மனநிலையை என்ன வென்று சொல்வது,... ஏற்கனவே மான்சியை நினைத்து குழம்பியிருந்த மனது...

அவளை தனிமையில் அவ்வளவு அருகில் அழகான பதுமையாக பார்த்ததும்,.. ஏற்கனவே குழம்பிய மனதில் யாரோ காலைவிட்டு கலக்கியது போல் ஆனது

அவளை பார்த்துக்கொண்டே இருந்த சத்யனுக்கு கண்கள் மங்குவது போல் இருந்து,.. தலையை சிலுப்பி தன்னை சரிசெய்தான்,... மான்சி அங்கேயே வெகுநேரமாக நிற்பதை உணர்ந்து

“ உள்ள வா மான்சி” என்று சத்யன் இனிமையான குரலில் கூப்பிட்டதும்

அவன் இவ்வளவு அவளை அழைக்காததால் மான்சிக்கு எந்த குழப்பமும் இல்லை,... அவன் மனநிலையில் யார்தான் அப்படி நடந்து கொள்ள முடியும்,... ... இதே அறையில் இதே போன்ற இரவில் எத்தனைமுறை அவர் முதல் மனைவியை சந்தித்திருப்பார்... பாவம் அவ்வளவு சீக்கிரமா மறக்க முடியுமா,.. என்று சத்யனுக்கு மான்சியின் மனம் வக்காலத்து வாங்கியது

சத்யன் அழைத்ததும் தன் மென்நடையுடன் கட்டிலை நெருங்கிய மான்சி,.. அங்கிருந்த டேபிளில் பால் சொம்பை வைத்துவிட்டு,.. சிறிது தாமதிக்காமல் சத்யன் காலில் தட்டென விழுந்து வணங்கினாள்

அவள் விழுந்ததும் குதித்து ஒரு அடி பின்வாங்கிய சத்யன் “ என்ன மான்சி இதெல்லாம்,... தயவுசெய்து மொதல்ல எழுந்திரு எனக்கு இதெல்லாம் பிடிக்காது” என்ற சத்யன் குனிந்து அவளை தூக்க கையை கொண்டு போனவன் ஏதோதோன்ற கையை பட்டென இழுத்து கொண்டான்

மான்சி தானாகவே எழுந்து “ அத்தையும் வித்யா அண்ணியும் தான் ,.. போனவுடனே உங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்னு சொன்னாங்க,....என்று வெகுளித்தனமாக கூறினாள்

“பரவாயில்லை மான்சி,.. அவங்க அப்படித்தான் சொல்வாங்க,.. ஆனா அதெல்லாம் வேண்டாம்” என்றான் சத்யன்

“அப்படின்னா நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ணமாட்டீங்களா” என மான்சி தலையை ஸ்டைலாக சாய்த்தபடி கேட்க

சத்யன் அவள் பேச்சிலும்,.. அவள் தலைசாய்த்த அழகிலும் லயித்துப் போய் “ம் நீ எப்பவுமே நல்லா இருப்ப மான்சி” என்றான்

“ ஆங் இப்படி சொல்லாதீங்க,... என் தலையில கை வச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க” என்ற மான்சி பட்டென அவன் வலது கையை எடுத்து தலையில் வைத்தாள்



அவன் கையை மான்சி தொட்டதும் சிலிர்த்து போன சத்யன்,... அவள் கூந்தலின் மென்மையை தலையை வருடியபடி “ நீ ரொம்ப நல்லாருப்ப மான்சி” என்றான்

“ நாம ரெண்டுபேரும்னு சேர்த்து சொல்லுங்க” என்றாள் மான்சி தன் வழக்கமான குழந்தைத்தனமான பிடிவாதத்துடன்

அவள் பிடிவாதம் சத்யனுக்கு சிரிப்பை வரவழைத்தது “ சரி நாம ரெண்டுபேரும் நூறு வயசுக்கு நல்லா இருப்போம் போதுமா” என்றான்

உடனே பளிச்சென்று சிரித்த மான்சி “ ம்ம் இது போதும்,... பால் குடிக்கிறீங்களா” என்று பால் சொம்பை எடுக்க

ம்ஹூம் இதுக்குமேலும் தாமதிப்பது ஆபத்து,.. எதுவாயிருந்தாலும் அவள் மனதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தவன்

“ பால் அப்புறமா குடிக்கிறேன் மான்சி மொதல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசனும் இங்கே வந்து உட்காரு மான்சி” என்றான்

சட்டென மான்சி அவனை திரும்பிப்பார்த்தாள்,.. இது அவள் எதிர்பாராததுதான்,... அவன் எதை பற்றி பேசப்போகிறான் என்று அவள் ஓரளவுக்கு யூகித்துதிருந்தாள்... அதனால் எதுவும் சொல்லாமல் கட்டிலில் ஒரு ஓரமாக அமர்ந்தாள்



Monday, March 30, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 2

சத்யன் கோபமாக தனக்கு இரவு உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு போய் படுத்துக்கொண்டு குமுறினான்

அவன் அப்பாவின் மிரட்டலுக்கு சத்யன் பயப்படவேண்டியதில்லை,... கம்பெனியில் இவன் பங்குகளை விற்றாலே சில கோடிகள் தேறும்.... ஆனால் தயங்குவது அவன் அம்மாவுக்காகத்தான் அவள் இவனுக்காகவே வாழ்பவள்,...

' சிறுவயதிலிருந்து இவன் செய்யும் தவறுகளை மறைத்து மன்னித்து அரவனைப்பவள்,... அதனால்தான் சத்யன் என்ன நடந்தாலும் தன் தாயைவிட்டு போககூடாது என்று முடிவோடு இருந்தான்,...

‘ அவனைப்பொறுத்த மட்டில் இந்த பணம் வீடு எதுவுமே தேவையில்லை,... கம்பெனி அவன் அப்பா பெயரில் இருந்தாலும் அதை நடத்துவது இவன்தான்,... அதிலிருந்து வரும் லாபங்களில் இவன் பங்கே ஏராளமாக வரும்,...

அதுமட்டுமின்றி சென்னை நகரின் முக்கியமான இடங்களில் இருக்கும் மூன்று செராமிக்ஸ் ஷோரூம்ங்களில்,... ஒன்று இவன் பெயரில் இருக்கிறது ,... இவற்றின் சேமிப்பில் இவன் அண்ணாநகரில் ஒரு பிளாட் வாங்கி அதை மாயாவின் பெயரில் எழுதி வைத்திருக்கிறான்,... இப்போது இருவரின் குடித்தனமும் அங்கேதான் நடக்கிறது

மாயா, அவளை நினைத்த மாத்திரமே சத்யனுக்கு முகம் உடனே மலர்ந்தது,.. மாயா ஒரு விளம்பர மாடல்,... ஒருமாதிரி வெளுத்த அழகி,... மும்பையை சேர்ந்தவள்,... சத்யனின் கிரானைட் கம்பெனிக்கு ஒரு விளம்பரத்திற்கு மாடலாக வந்தவள்,...

‘சத்யனின் நோயாளி மனைவி இறந்து போய் ஒருவருடம் கழித்து,.. அவன் கம்பெனிக்கு நடிக்க வந்தவள் சத்யனின் கம்பீரத்தில் மயங்கி சென்னையிலேயே தங்கிவிட்டாள்... சத்யனும் அவளின் வளவளப்பான தேகத்தில் சொக்கிப்போய் அவள் வீட்டுக்கு அடிக்கடி போய்வந்தவன்,... வாடைகை வீட்டில் இருந்தவளை சொந்த வீடு வாங்கிக்கொடுத்து நிரந்தரமாக வைத்துக்கொண்டான்,...

அவளையே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவுசெய்து,..கடந்த ஒருமாதத்துக்கு முன்பு அவன் அப்பாவிடம் சொல்ல,... அவர் ஒரு தனியார் துப்பறியும் நிருவனத்தை அனுகி மாயாவை பற்றிய தகவல்களை சேகரிக்க சொன்னார்,... அவர்கள் மாயாவை பற்றி கொடுத்த தகவல்கள் தயானந்தனுக்கு மட்டுமல்ல சத்யனுக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது

மாயா ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் ஆகி விவாகரத்து ஆனவள்,...சத்யனை சந்திப்பதற்கு முன் ஏழுமுறை அபார்ஷன் செய்திருக்கிறாள்,... அதைவிட மோசம் அவள் சத்யனைவிட மூன்று வயது பெரியவள்,.... சத்யனை சந்திப்பதற்கு முன்புவரை அத்தனை கெட்ட பழக்கங்களும் இருந்திருக்கறது,.... இப்போதும் வெளிநாடுகளுக்கு ஸ்டார் நைட் என்று போய்விட்டு அந்த பழக்கத்தை தொடர்கிறாள் என்று துப்பறியும் நிறுவனம் கொடுத்த தகவலில் சொல்லப்பட்டிருந்தது

ஆனால் சத்யன் அதையெல்லாம் நம்ப மறுத்தான்,... அவளை திருமணம் செய்யக்கூடாது என்பதற்காக தன் அப்பா சதி சொல்கிறார் என்று தன் அம்மாவிடம் சாதித்தான்,...

இதுவரை அவனுக்கு எவ்வளவோ சலுகைகள் கொடுத்த அவன் அம்மா மாயா நல்லவளாகவே இருந்தாலும் அவளை சத்யன் திருமணம் செய்து கொள்ள முழுமூச்சாக மறுத்தாள்,... மீறினால் தன்னை உயிரோடு பார்க்க முடியாது என்று ஒரேயடியாக கூறிவிட்டாள்

அதன்பிறகு ஆரம்பித்ததுதான் இந்த பெண் தேடும் படலம்,... மான்சியை ஒரு திருமணவீட்டில் பார்த்துவிட்டு அவன் அம்மாவுக்கு பிடித்துப்போய்,... அவள்தான் இந்த வீட்டின் மருமகள் என்று முடிவே செய்துவிட்டார்கள்

சத்யனுக்கு இன்று மாலை கோயிலில் சந்தித்த மான்சியின் ஞாபகம் வந்தது,... ம் குழந்தை முகமாக இருந்தாலும் நல்ல அழகுதான்,... ஆனால் ரொம்ப சின்னவயசாக இருக்கா,... பாவம் அவளையும் இந்த சிக்கலில் மாட்டிவிடக் கூடாது,... அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான்

இவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மான்சியை திருமணம் செய்து கொண்டால்,... அதன்பின் மாயாவிடம் எதை சொல்லி சமாளிப்பது,... ரொம்பவும் கோபப்படுவாளே,... தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்வாள்,... இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது

ஆனால் தன்னை பிரிந்து வாழ மாயா நிச்சயமாக சம்மதிக்கமாட்டாள்.... அவளும் இந்த சமயம் பார்த்து இந்தியாவில் இல்லை,... ஒரு புரோகிராம்க்காக மாஸ்கோ போயிருக்கிறாள்,... மாயா வரும் வரை திருமணத்தை தள்ளியும் போட முடியாது,...

ஏனென்றால் அவள் வெளிநாட்டுக்கு போயிருப்பது அப்பாவுக்கு தெரியும்,... அதனால் அவள் வருவதற்குள் திருமணத்தை முடிக்கத்தான் பார்ப்பார்,... முடியாது என்று மறுத்தால் அம்மா கண்ணீரிலேயே கரைந்து போய்டுவாங்க,....
திருமணம் முடிந்தபிறகு நிச்சயமாக இரட்டை வாழ்க்கை வாழமுடியாது,... பாவம் இந்த மான்சியையும் ஏமாற்ற முடியாது,... மாயாவையும் சமாளிக்க வேண்டும்

இதற்க்கெல்லாம் ஒரேவழி இவர்களின் ஏற்பாட்டின் படி திருமணம் செய்து கொள்ளவேண்டும்,... பிறகு மாயா வரும்வரை இந்த மான்சியை தொடக்கூடாது,... மாயா வந்தபிறகு அவளிடம் நடந்தவற்றை எடுத்து சொல்லி அதன்பிறகு,... இந்த மான்சிக்கு ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து டைவர்ஸ் வாங்கிக்கலாம்,..இதைவிட்டால் வேற வழியில்லை

அதுவரை யாருக்கும் இது தெரியாதவாறு பார்த்துக்கனும்,... முக்கியமாக அந்த மான்சிக்கு தெரியக்கூடாது,....

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவளை தொடாமல் இருப்பதற்காக என்ன காரணம் சொல்வது,...ஏதாவது ஒரு காரணத்தை சொன்னாலும் அதை அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே,... இது சத்யனுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது

சரி அதை திருமணத்திற்கு பிறகு பார்க்கலாம்,... இப்போது முதல் வேளையாக காலையில் எழுந்ததும் அம்மாகிட்ட கல்யாணத்துக்கு ஓகே சொல்லிறனும்,... இல்லேன்னா அப்பாவால மறுபடியும் ஒரு பூகம்பம் வெடிக்கும்

எல்லாவற்றையும் சரியாக யோசித்து பிளான் பண்ணிய சத்யன்,.... தூங்கும் போது இரவு மணி ஒன்றாகிவிட்டது

காலையில் எழுந்து அவன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும்,... எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷமாகிவிட்டது,... தயானந்தன் தன் மகனை சந்தோஷத்துடன் தழுவிக்கொண்டார்

அடுத்த ஒரே வாரத்தில் திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றது,.... சத்யனின் இரண்டாம் திருமணம் என்பதால் அதிக ஆடம்பரம் இல்லாமல்,... வடபழனி முருகன் கோயிலில் திருமணம் செய்வது என்று முடிவுசெய்யப்பட்டது 


சத்யன் தன் காரில் சென்னை திநகரில் இருந்த தனது செராமிக்ஸ் ஷோரூமை பார்வையிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொன்டிருந்தான்,... அவன் மனம் முழுவதும் நாளை நடக்கவிருக்கும் திருமணத்திலேயே இருந்தது,...

அன்று கோயிலில் மான்சியை சிறிதுநேரமே பார்த்தாலும்,.. அவள் முகம் நன்றாக ஞாபகம் இருந்தது,...அன்று ஏதாவது ஒரு வார்த்தை அவளிடம் பேசியிருக்கலாம்,.. என்று இப்போது நினைத்தான்

ம்ம் மான்சி என்ற பெயர்கூட நல்லாத்தான் இருக்கு,... ஒருவேளை எனக்கு மா என்ற எழுத்தில் பெண்கள் அமையவேண்டும் என்று கடவுள் எழுதிவிட்டானோ,...மாதங்கி,.. மாயா, மான்சி,.. ம்ஹூம்,.... இதை எண்ணி சத்யனுக்கு தன்னைமீறி சிரிப்பு வந்தது

அவளுக்கு முகம் குழந்தைத்தனமாக இருந்தாலும்..நல்ல ஐந்தாம் பிறைப் போன்ற நெற்றியும்,... யப்பா அந்த கண்கள்தான் எவ்வளவு பெரிசு,...செதுக்கிய புருவமும்,.. பார்த்த கொஞ்சநேரத்திலேயே படபடவென அடித்துக்கொன்ட அந்த இமைகளும்,... பாலில் தவறிவிழுந்த கருப்பு திராட்சை போல மிதந்து உருண்ட கருவிழியையும்,... பார்த்த யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது

அவளின் கத்தி போன்ற கூர்மையான மூக்கில் மூக்குத்தி போட்டிருந்தாளா என்று நினைவுபடுத்திப் பார்த்தான்,.. ம்ம் பச்சைக் கல்லில் சிறுபுள்ளி போல மூக்குத்தி போட்டிருந்தாள்,...

மாசுமருவற்ற அவளுடைய கன்னங்கள் ஞாபகம் வந்தது,... இப்படி ஒரு புள்ளி கூட இல்லாமல் கூட யாருக்காவது கன்னங்கள் அமையுமா,...ஏன் இதோ இவளுக்கு அமைந்திருக்கிறதே,... லேசாக விழுந்த கன்னக்குழி கூட சத்யனுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது

அவள் உதடுகள் எப்பவுமே இப்படித்தான் ஈரமாக, சிவந்து இருக்குமா,... லேசாக வாயை திறந்துகொண்டு அவள் தன்னை பார்த்ததால் அவளின் பற்கள் கூட நன்றாக தெரிந்தது,.. வெள்ளையாக பளீரென்று முன்பல் லேசாக உயர்ந்து,... ம்ம் இவளையெல்லாம் சிரிக்க வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்து நாள் பூராவும் ரசிக்கலாம், ... அந்த கொடுப்பினை யாருக்கு இருக்கோ,...

எது எப்படியோ என்னை பிரிந்தபின் அவள் வேறு யாரையாவது திருமணம் செய்து நல்லபடியாக வாழ எல்லா ஏற்பாடுகளும் செய்யவேண்டும்,... நமக்கு தெரிந்தாற்ப் போல் யாராவது நல்லவனை தேடி,.. அவனிடம் நான் இவளை தொடவே இல்லை என்ற உன்மையை நிரூபித்து அவனுக்கு இவளை மறுமணம் செய்து கொடுத்துவிடவேண்டும்

அவள் என்ன படித்திருக்கிறாள் என்று தெரியவில்லையே,... என்ன படித்திருந்தாலும் அவளுக்கு படிப்பில் ஆர்வமிருந்தால்,.. விவாகரத்துக்கு பிறகு மேல் படிப்புக்கு அவளுக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று உறுதியாக எண்ணினான்



ஆனால் அவள் என்னை ஏன் திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டாள்,... அவள் வீட்டில் வற்புறுத்தி இருப்பார்களோ,... ச்சே பாவம் ஏழையாய் பிறந்தாலே இப்படித்தான் எல்லாவற்றுக்கும் கட்டுப்பட வேண்டும் போல

அவள் என்னை திருமணம் செய்துகொண்டு வந்துமோ எதையுமே சொல்லக்கூடாது,... பாவம் சிறுபெண் இந்த நிச்சயம் ஏமாற்றத்தை தாங்கமாட்டாள்,...

முதலில் எதையாவது சொல்லி சமாளித்துவிட்டு,... பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையை அவளுக்கு புரியவைக்க வேண்டும்,...
அவளை பார்த்தாள் நல்லவள் போல்தான் இருக்கு,... அதனால் நிச்சயமாக என்னை புரிந்துகொள்வாள்,... யாரிடம் காட்டிக்கொடுக்க மாட்டாள்

எதுவானாலும் நாளை இரவு தெரிந்துவிடும்,... ஒருவேளை நாளை இரவு அவள் ஏதாவது பிரச்சனை செய்து,... ஊரை கூட்டி கலாட்டா பண்ணிவிட்டால் என்ன செய்வது,...

அப்படி ஊரைக் கூட்டி கலாட்டா செய்தால்,... அதன்பிறகு அவளுக்கு இந்த சத்யன் யார் என்று அவளுக்கு புரியவைக்க வேண்டியதுதான்.,... என்று நினைத்துக்கொண்டான்

மான்சியை பற்றியே யோசித்துக்கொண்டே வந்ததில் நேரம் கடந்து போனதே தெரியவில்லை,... அவன் வீடு வந்துவிட்டது ,...

காரைவிட்டு இறங்கிய சத்யனுக்கு ,.. ஒருவிஷயம் ஆச்சர்யமாக இருந்தது,... இவ்வளவு நேரம் அந்த மான்சியை பற்றியேதான் நினைத்துக்கொண்டு வந்தோமா என்று ஆச்சர்யத்துடன் புன்னகைத்தபடி தனது அறைக்கு போனான்

ஆனால் அவன் கவணத்தில் வராத இன்னொரு விஷயமும் இருந்தது,... அது சத்யன் இவ்வளவு நேரமாக மாயாவை பற்றியும் சுத்தமாக அவன் மனதில் நினைக்கவில்லையே அதுதான்

மான்சிக்கு சத்யன் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது,... என்னை பிடிக்காமலா சம்மதிச்சுருப்பார் என்று நினைத்து மனதை ஆறுதல் படுத்திக்கொன்டாள்

ஆனால் அவனுடன் போனிலாவது பேசவேண்டும் அவன் குரலை மறுபடியும் கேட்கவேண்டும்,... அவன் சம்மதத்தை அவன் வாயால் சொல்லி கேட்கவேண்டும் என்ற ஆவலை அவளால் அடக்கமுடியவில்லை...

திருமணத்துக்கு முதல் நாள்,..தன் அப்பாவிடம் சத்யனின் செல் நம்பரை கேட்டு வாங்கி,... தன் அப்பாவின் செல்லை எடுத்துக்கொன்டு மாடிக்குப்போய் ஒரு ஓரமாக அமர்ந்து,... உள்ளமும் உடலும் லேசாக உதறலெடுக்க அவன் நம்பரை செல்லில் அழுத்திவிட்டு காத்திருந்தாள்

இரண்டே ரிங்கில் எதிர் முனையில் எடுக்கப்பட்டது,... சத்யனின் கம்பீரக் குரல் “ ஐ ஆம் சத்யன்,... யூ ” என்றது

மான்சிக்கு உதறல் அதிகமானது,.. என்ன பேசுவது என்பதே மறந்து போனது ,.. நாக்கெல்லாம் வரண்டு போனது,.... உள்ளங்கையில் ஏற்ப்பட்ட வியர்வையில் செல் ஈரமானது,.. எச்சிலைக் கூட்டி விழுங்கி வரண்ட தொண்டையை சரிசெய்து கொண்டு,.. பேச வாய்த் திறப்பதற்க்குள்

“ஏய் யாரது கால் பண்ணிட்டு பேசாம இருக்கறது” என சத்யனின் குரல் அதட்டியது

அந்த அதட்டலில் மான்சி பட்டென வாய் திறந்து “ நான் மான்சி” என்றாள் பதட்டமாக

சத்யன் சட்டென அமைதியானான்,... இவ்வளவு நேரம் அவளை பற்றிய சிந்தித்து கொண்டிருக்க அவளே போன் செய்யவும்,... அதுவும் அந்த குரலின் இனிமையில் சத்யனும் சிறிது தடுமாறினான்

அவனிடமிருந்து பதில் இல்லாது போகவே மான்சி கலவரத்துடன் “லைன்ல இருக்கீங்களா” என்று மெல்லிய பயந்த குரலில் கேட்க

சத்யனுக்கு அவளுடைய பயந்த குரல் மனதை என்னவே பண்ணியது,... ச்சே நாம பேசாம இருக்கவும் ரொம்ப பயந்துட்டாளா,... கட்டிலில் கவிழ்ந்து படுத்திருந்தவன் நிமிர்ந்து மல்லாந்து படுத்துக்கொண்டு,... அவளை சமாதானப் படுத்தும் விதமாக

“ சொல்லு மான்சி லைன்லதான் இருக்கேன்” குரலில் இனிமையை வரவழைத்துக் கொண்டு கேட்டான்

மான்சி அந்த குரலின் கம்பீரங்கலந்த இனிமையில் சொக்கிப் போனாள்,... அவன் குரலில் ஒலித்த தன் பெயர் அவள் காதில் கவிதை போல் கேட்டது,... தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

“ சும்மா உங்ககிட்ட பேசலாம்னு தான் போன் பண்ணேன்”,.. என்றாள்

“ம் என்ன பேசனும் பேசு நான் கேட்கிறேன்” சத்யனுக்கு இவள் விடியவிடிய பேசினால் கூட கேட்க்கலாம் என்று எண்ணினான்

“ அது.... அது... வந்து என்னை” என்று மேலே பேசமுடியாமல் மான்சி தயங்கி நிறுத்தினாள்

“ம் சொல்லு வந்து, என்னை, அதுக்கடுத்து என்ன” சத்யனின் குரலில் லேசான கிண்டல்

அவன் தனது தயக்கத்தை கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்த மான்சி “ ம் என்னை உங்களை பிடிச்சுருக்கா” என்றாள் பட்டென

சத்யன் யோசித்து,,. மனதுடன் ஆலோசித்து,.. பதில் சொல்வதற்குள்,.. அவன் உதடுகள் அவன் கட்டுப்பட்டை மீறி அவள் கேள்விக்கு பதிலாக “ ம் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறிவிட்டது

இப்போது அவளிடம் என்ன சொன்னோம் என்று சத்யனுக்கே குழப்பமாகிவிட்டது,.. இவளுடன் இன்னும் நாலு வார்த்தைக் கூட சரியாக பேசவில்லை,... அதற்க்குள் அவள் குரலுக்கும், வார்த்தைக்கும் என்ன சம்மதிக்க வைத்துவிட்டாளே,.. இது எப்படி?

சத்யனின் சம்மதத்தை அவன் வாயால் கேட்ட மான்சிக்கு தான் எங்கே இருக்கிறோம் என்பதே மறந்து,, ஒரு மோனநிலைக்கு போனாள்

நிதானித்த சத்யன் “ என்ன மான்சி பேச்சயே காணோம்,... என்னாச்சு,.. உனக்கு என்னை பிடிச்சுருக்கா” என்று பதிலுக்கு கேட்டான்

அவன் அப்படி கேட்டதும்,... ச்சே என்னோட சம்மதத்தையும் கேட்கிற இவரைப்போய் அன்னிக்கு தப்பா நெனைச்சிட்டோமே என வருந்தி ,.. “ம்ம்” என்றாள்

“ம்ம்ன்னா இது வார்த்தையா மான்சி” என்றான் சத்யன்

“ம்ம்ன்னா பிடிச்சிருக்குன்னு அர்த்தம்,.. இதுகூடவா உங்களுக்கு தெரியாது,... அய்யோ அய்யோ ”என்று மான்சி தனது குழந்தை குரலில் கூறிவிட்டு சிரிக்க


“ ஆமா,... ஏன் என் சிரிப்பு நல்லால்லையா,.. ஏன்டி இப்படி சிரிக்கிறேன்னு எங்கம்மாக் கூட திட்டுவாங்க,... ஆனா கண்டுக்காம மறுபடியும் அவங்க முன்னாடியே நல்ல சிரிச்சு காமிச்ட்டு உதைவாங்குவேன்” என்று வெகுளித்தனமாக படபடவென பேசிய மான்சி,... ரொம்ப பேசிட்டமோ என்று தயங்கி நிறுத்திவிட்டாள்

சத்யனுக்கு அவளின் வெகுளித்தனமான குரலில் இவனை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது போல் இருந்தது,... இவளையா ஏமாற்ற வேண்டும்,... இவளையா திருமணம் ஆனதுமே விலக்கி வைக்கவேண்டும்,... இவளையா விவாகரத்து செய்யவேண்டும்,... என்ற சரமாரியான கேள்விகள் சத்யனின் நெஞ்சை குத்திக் குடைந்தது,...

“ என்ன பேசவேயில்லை,.. உங்களுக்கும் என் சிரிப்பு பிடிக்கலையா,... அப்படின்னா இனிமே உங்க முன்னாடி சிரிக்கமாட்டேன்,... உங்களுக்கு எப்படி பிடிக்கும்னு சொல்லுங்க அது போல நடந்துக்கிறேன்,.. சரியா” என்று மான்சி வருத்தமான குரலில் கூற

“ இல்லம்மா வேண்டும் நீ இவ்வளவு நாளா எப்படி இருந்தியோ அதேமாதிரி இரு,... யாருக்காகவும் மாறவேண்டாம்,... எனக்கு உன் சிரிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு போதுமா” என்றான் சத்யன் தடுமாறிய குரலில்

“ம் சரி” என்றாள் மான்சி,.... அவள் செல்லில் பணம் தீர்ந்து போனதற்கான பீப் ஒலி வந்தது,... அய்யோ தானாக லைன் கட்டாகிவிட்டால் அவன் தப்பா நினைப்பானோ என்று எண்ணிய மான்சி அவசரமாக

“ நான் வச்சிரட்டுமா” என்று மெலிந்த குரலில் கேட்க

அவள் அப்படி கேட்டது சத்யனுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் “ ம் வச்சிடு,... நாளைக்கு காலையில கோயில்ல பார்ப்போம்,... குட்நைட் மான்சி ” என்று கூறிவிட்டு தனது இனைப்பை துண்டித்து விட்டு செல்லை பக்கத்தில் போட்டுவிட்டு,.. அய்யோ என்று நெற்றியில் அடித்துக்கொண்டான்

மான்சியின் முகமும், குரலும், சிரிப்பும்,சத்யனின் கட்டுப்பாட்டை உடைத்து விட்டிருந்தன,.. அவன் கண்முன்னே மாயா, மான்சி என்ற இரு பெரிய கேள்விக்குறிகள் வானுயர எழுந்து வளைந்து நின்று பயமுறுத்தியது

சற்று முன் தான் யோசித்த எல்லா விஷயத்திலும் தோற்றுவிட்டதை உணர்ந்தான்,... அடுத்து என்ன நடக்கும் என்பதை சிந்திக்கவே கூடாது என்று நினைத்தான்,.... இனி தானே எந்த முடிவையும் எடுக்கக்கூடாது,... எல்லாம் கடவுள் சித்தப்படியே நடக்கட்டும், என்று கண்களை மூடிக்கொண்டான் ... மூடிய கண்களுக்குள் மான்சி வந்து நின்று இவனை பார்த்து கைகொட்டி சிரித்தாள்

சத்யனுடன் பேசியதும் மான்சிக்கு தலைகால் புரியவில்லை,... செல்லை உதட்டில் வைத்து முத்தமிட்டாள்,... கைகளை உயர்த்தி பல்லே பல்லே என்று சர்தார்ஜி டான்ஸ் இரண்டு ஸ்டெப் ஆடினாள்,...

பிறகு தனக்கு தெரிந்த மாதிரி வெஸ்டர்னுக்கு மாறினாள்,...ஆனால் அது அவளது பாவாடை தாவணிக்கு ஒத்துவரவில்லை,....

அந்த இரவுநேரத்தில் மொட்டைமாடியில் அவளுடைய நடனம் தொம் தொம்மென்று என்ற சத்தத்துடன் எதிரொலித்தது

உடனே பரதநாட்டியத்திற்க்கு மாறி,.. இடுப்பை வளைத்து கிளியை தன் வலக்கையில் ஏந்தி நிற்கும் மீனாக்ஷியை போல்,... இவளும் செல்லை தன் வலக்கையில் ஏந்தி இடுப்பை வளைத்து நின்றாள்

அவள் பக்கத்தில் சுந்தரேஸ்வரர்றாக சத்யன்தான் இல்லை,.... மற்றபடி மான்சி அந்த கிளியேந்திய கரத்தாளாகவே நின்றிருந்தாள்





" நீ குழந்தையாக பிறந்து...

“ தேவதையாக வளர்ந்தவளா...

“ அல்லது தேவதையாக பிறந்து....

“ குழந்தையாக வளர்ந்தவளா

“ உன்னை முதன்முதலாக...

“ பார்த்த போதுதான்...

“ ரோஜாவின் அழகையும்

“ சந்தனத்தின் வாசத்தையும்...

“ தேவகானத்தின் இனிமையையும்...

“ பட்டின் மென்மையையும்...

“ ஈரத் தென்றலின் சிலிர்ப்பையும்...

“ மொத்தமாக உணர்ந்தேன் அன்பே! 



என் உயிரே மான்சி - அத்தியாயம் - 1

அந்திவானம், புது மணப்பெணின் குங்குமக் கன்னம் போல் சிவந்திருக்க.... மலர்கள் வாடிய முகத்துடன்.. ஒற்றை காலில் நின்று , சூரியக் காதலனுக்கு பிரியாவிடை விடைகொடுக்க... முகம் காட்டாத நாடோடிப் பட்சிகள் , சிறகடித்து தங்கள் கூட்டைத் தேடி போய்கொண்டிருந்த , ஒரு இனிமையான மாலை பொழுது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில்,.தன் கைகளை பிசைந்தபடி கொஞ்சம் பரபரப்பாக இருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர்... நிமிடத்துக்கு ஒருமுறை கோயிலின் வாயிலை பார்த்துகொண்டிருக்க....

அவருக்கு அருகில் பாவாடை தாவணியில் நின்றிருந்த ஒரு அழகான பதினெட்டு வயது இளம்பெண், கொலுசுகள் சத்தமிட தன் கால்களை உதறிக்கொண்டு “ அப்பா இன்னும் எவ்வளவு நேரந்தான் காத்துகிட்டு இருக்கறது, வாங்கப்பா வீட்டுக்கு போகலாம்” என்று அந்த பெரியவரின் தோளை பிடித்து உலுக்கினாள்

“ அய்யோ இன்னும் கொஞ்சநேரம் பாப்பா... நான் போன் பண்ணி பேசிட்டேன் இதோ வந்துடுவாறு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் முகம் பிரகாசமாக


“ இதோ மாப்பிள்ளை வந்தாச்சு பாப்பா ... அதோ நீலக்கலர்ல ஜீன்ஸ் போட்டு ஆஷ்கலர்ல சட்டைபோட்டு இருக்காரே, அவருதாம்மா மாப்பிள்ளை, நல்லா பார்த்துக்கோ” என்று அவர் சொன்னதும்

அந்த இளம்பெண் வேகமாக கோயில் வாயிலை பார்த்தாள் ,... அங்கே ஒருவன் வேகமாக கோயிலின் உள்ளே வந்துகொண்டு இருந்தான் .... அவனை பார்த்ததும் அவள் இமைக்க மறந்து வாய் பிளந்து அவனையே வெறித்து பார்க்க... அவனோ அவர்களை கடந்து உள்பிரகாரத்துக்கு போய்விட்டான்...

அவனின் சற்றே சிவந்த கோதுமையை போன்ற நிறமும் ... அடர்த்தியான தலை கிராப்பும்... அகன்ற நெற்றியும்... நேர்கொண்ட பார்வையும், ஆங்கிலேயர்களை போன்ற கூர்மையான நேர் நாசியும், கத்தையான மீசையும்... தடித்து கறுத்த உதடுகளும்... சிறிதுகூட ரோம வளர்ச்சியற்ற வளவளப்பான தாடையும்...

அவன் உடையின் நேர்த்தியும், அவன் விரல்களில் மின்னும் வைரமோதிரமும், இடக்கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச்சும்,... அலட்சியமாக திறந்து விடப்பட்ட சட்டையின் கழுத்து பகுதி வழியாக தெரியும் தடித்த பொன் செயினும்... ஸ்டைலான வேக நடையுமாக ... அவனை பார்க்கும் ஆண்களே சற்று பொறாமைப்பட வைக்கும் அழகுள்ளவனாக இருந்தான் அவன்

“ பாப்பா மாப்பிள்ளை எப்படி இருக்கார்” என்று அவர் கேட்டதும்...

அவள் எதுவுமே பேசாமல் அவன் போன திக்கையே பார்த்தாள்.... ‘ இவனா மாப்பிள்ளை எவ்வளவு அழகா இருக்கான், இவனுக்கு என்ன தலையெழுத்து என்னை கல்யாணம் பண்ணிக்க...

' ஒருவேளை ஏதாவது ஊனமானவனோ... ம்ஹூம் நல்லா நடந்து போனான் , அதனால கால் ஊனம் இல்லை... கையில அர்ச்சனை தட்டை ஏந்தியிருந்தான், அதனால கைகள் நல்லாத்தான் இருக்கு... அவன் நிமிர்ந்த உடலும் விரிந்த நெஞ்சும் ஆரோக்கியமான நடையும், அவன் நல்ல உடல் ஆரோக்கியம் உள்ளவன்னு சொல்லுது... ஆங் அப்படின்னா அவன் ஊமையாகத்தான் இருக்கனும்’... என்று அவளின் பிஞ்சு மனம் கணக்கு போட்டது

“ என்னம்மா மாப்பிள்ளையை பத்தி ஒன்னுமே சொல்லலை” என அவர் வருத்தமாக கேட்க

“ கொஞ்சம் இருங்கப்பா இதோ வர்றேன்” என்று கூறிவிட்டு அவன் போன திக்கில் எதையோ கண்டுபிடிக்க போகிறவள் போல இவளும் உள்ளே ஓடினாள்

அவள் காமாட்சி அம்மன் சந்தியை அடைய... அன்று எந்த பண்டிகையும் இல்லாததால் சந்நிதியில் கூட்டமில்லாமல் இருந்தது ... அங்கிருந்த ஆண்கள் வரிசையில் அவன் நின்றிருந்தான்... அவனருகில் அர்ச்சகர் வந்து அர்ச்சனை தட்டி கையில் வாங்கிக் கொண்டு

“ உங்க பேர் நட்சத்திரம் சொல்லுங்கோ” என்று கேட்க

இங்கே இவளின் காதுகள் இரண்டும் சுறுசுறுப்பானது

“ பெயர் சத்யானந்தன்... அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி,” என்று அவன் புன்னகையுடன் தனது கம்பீரக் குரலில் சொல்ல

இங்கே இவளோ ‘ அடடா ஊமை கிடையாது,.... ஆனா குரலிலேயே ஒருத்தரை மயங்க முடியுமா.? ... ஆனால் இவன் குரலை கேட்பவர்கள் நிச்சயம் மயங்கி இவன் சொல்படி கேட்பார்கள்...

இவள் அவனுக்கு எதிர்புறமாக பெண்கள் வரிசையில் போய் அவனுக்கு நேர் எதிரே நின்றுகொண்டு அவனை பார்க்க... அவனோ உள்ளே இருக்கும் அம்மனை தரிசிப்பதில் தனது முழுகவனத்தையும் வைத்திருந்தான்

இவளுக்கு எரிச்சலாக வந்தது, இதுவரை கோயிலுக்கு வந்து அவளை பார்த்தவர்கள் அனைவரும் மறுபடியும் ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டுத்தான் போனார்கள்.. ஏனென்றால் இவளின் அழகுமுகம் அப்படி திரும்பி பார்க்க வைக்கும்... ஆனால் இவன் திரும்பியே பார்க்கவில்லையே மகா கர்வம் பிடிச்சவனோ என நினைத்தாள்

அப்போது அர்ச்சகர் நெய் தீபத்தோடு வர,.. அங்கிருந்தவர்கள் அனைவரும் தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு தட்டி பணத்தை போட்டுவிட்டு குங்குமத்தை வாங்கிக்கொண்டனர்

இவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்ற... தீபத்தை மட்டும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு குங்குமத்தை வாங்காமல் ... சற்றே பின்வாங்கி நின்றாள் 


சத்யன் தட்டில் ஒரு நூறுரூபாய் நோட்டை போட... அர்ச்சகர் அவனுடைய அர்ச்சனை தட்டை அவனிடம் கொடுத்துவிட்டு தன் கையில் கிடந்த மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டுவிட்டு உள்ளே போய்விட

இவள் சட்டென முன்னே வந்து “ சாமி எனக்கு குங்குமம் குடுங்க” என்று தனது குழந்தை குரலில் கேட்க... அதை காதில் வாங்காமல் அர்ச்சகர் உள்ளே போய்விட்டிருந்தார்

மான்சி “பச் அதுக்குள்ள போயிட்டாரே” என்று உச் கொட்ட

உடனே சத்யன் அவள் முன் தனது கையில் இருந்த குங்குமத்தை நீட்டினான்...
அவள் முகம் முழுவதும் சந்தோஷத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க.. அவன் இவளுக்கு நேராக கையை நீட்டிக்கொண்டு... உள்ளேயிருந்த அம்மனின் அடுத்த பூஜையை பார்த்துக்கொன்டிருந்தான்

‘ ச்சே என்ன மனுஷன் இவன் நம்ம முகத்தை நிமிர்ந்து கூட பார்க்கலையே’ என்று எரிச்சல் பட்டாலும் அவன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து தனது நெற்றியில் வைத்துக்கொண்டாள்

அப்போது “ மான்சி” என்ற குரல் அங்கே கேட்க இருவருமே சட்டென திரும்பி பார்த்தனர்

இவளுடைய அப்பாதான் இவளை அழைத்தார்.. சத்யன் அவரை பார்த்ததும் அறிமுகமானவன் போல் லேசாக புன்னகைக்க...

“ வணக்கம் சார் இவதான் என் பொண்ணு மான்சி” என்று அவர் சத்யனுக்கு இவளை அறிமுகப்படுத்த,...

சத்யன் மான்சியை ஏறஇறங்க பார்த்துவிட்டு “ ஓ அப்படியா” என்று ஒரேவார்த்தையில் முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தபடி அவரை பார்த்து “ அப்போ நான் கிளம்பறேன் கணேசன் ” என்று கூறிவிட்டு தனது வேகநடையில் அங்கிருந்து வெளியே போனான்

மான்சியின் அப்பா கணேசன் .. அவனின் கம்பீர நடையை பார்த்துக்கொண்டே “ பாப்பா எவ்வளவு உயரமா இருக்காருல்ல” என்று கேட்க

மான்சிஅவருக்கு எந்த பதிலும் செல்லாமல் சந்நதியை சுற்றிவர ஆரம்பித்தாள்... அவள் மனம் தெய்வத்திடம் நிலைக்கவில்லை.... அவள் மனம் முழுவதும் அவனை பற்றிய பல கேள்விகள்,...

மான்சி அம்மன் பிரகாரத்தை சுற்றி வர,.. அவள் மனம் அவனை சுற்றி வந்தது ‘ஏன் இவன் என்னை சரியாக பார்க்கவில்லை,.. ஒருவேளை இவனுக்கு பிடிக்காமல் என்னை அவன் தலையில் கட்டுகிறார்களா,... இல்லை இவன் இயல்பே இப்படித்தானா,... என்னதான் இவன் பேக்டரியில் என் அப்பா போர்மேனாக வேலை செய்தாலும்,.. மாமனாராக வரப்போகிறவரை பெயர் சொல்லி கூப்பிடுறானே ,.. எவ்வளவு திமிர்’ என்று நினைத்தபடி.. வெளியே வந்து பிரகாரத்தில் உட்கார்ந்துகொண்டாள்

“ என்ன பாப்பா நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ வேகமா வந்துட்ட” என்றபடி கணேசனும் அவள் பக்கத்தில் உட்காந்தார்

ஏதோ யோசனையில் இருந்த மான்சி சட்டென அவர் பக்கம் திரும்பி “ அப்பா உன்மைய சொல்லுங்க... அவருக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா... ஏன் அவர் என்னை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசாம போனாரு ... மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க அவ்வளவு பெரிய பணக்காரர் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கனும்,.. இதுக்கு எனக்கு இப்பவே இங்கயே பதில் தெரியனும்” என பிடிவாதத்துடன் மான்சி கேட்க

“அதுவந்து பாப்பா” என்று கணேசன் தயங்கி நிறுத்த...

“ ம் சொல்லுங்கப்பா” என்று மான்சி அதட்டினாள்

“ வேறென்னும் இல்ல பாப்பா ... அவருக்கு இப்போ இருபத்தேழு வயசாகுது... அவரோட இருப்பத்தி மூனாவது வயசில் அவரோட அத்தை பொண்ணையே அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களாம்... மொதல்லயே அந்த பொண்ணுக்கு இருதய நோய் இருந்ததால,.. அந்த பொண்ணு மூனு மாசத்திலேயே இறந்துபோச்சாம் பாப்பா,...

“ அதுக்கப்புறம் அவரு இந்த நாலுவருஷமா கல்யாணமே பண்ணிக்காம இருந்திருக்கார் ... இப்போதான் அவருக்கு கல்யாணம் பண்ணனும்னு தீவிரமா பொண்ணு தேடுனாங்க.,.. அப்பதான் நம்ம பேக்டரி மேனேஜர் பொண்ணு கல்யாணத்துல உன்னை பார்த்து,.. பெரிய முதலாளிக்கும் அவர் சம்சாரத்துக்கும் உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு,.. அப்புறமா என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு உன்னை பொண்ணு கேட்டாங்க,.. நானும் சரின்னு சொல்லிட்டேன்,... ஏன் பாப்பா இவ்வளவு பெரிய இடம் நம்ம கனவுலகூட நெனைச்சு பார்க்க முடியாது.. நீ என்னம்மா சொல்றே ” என்று கணேசன் ஏதோ ஒரு குழந்தைக்கு பவர் ரேஞ்சர்ஸ் கதையயை சொல்பவர் போல கைகளை ஆட்டி ஆட்டி கண்களை அகல விரித்து சத்யன் புராணத்தை சொல்ல

“அவர் பணக்காரர்னால என்னால ரெண்டாம் தாரமாக எல்லாம் போகமுடியாதுப்பா... யாராவது யூஸ் பண்ண பொருளையே நான் மறுபடியும் யூஸ் பண்ணமாட்டேன்... இதுல என்னை ரெண்டாந்தாரமா போகச்சொல்றீங்க.... கிளம்புங்கப்பா வீட்டுக்கு போகலாம் ”.என்று கூறிவிட்டு மான்சி விருட்டென எழுந்துகொண்டாள்

அவள் பிடிவாத குணம் தெரிந்து வேறுவழியில்லாமல் கணேசனும் எழுந்துகொண்டார்... சரி வீட்டில் போய் பேசி சமாதானம் செய்துகொள்ளலாம் என நினைத்தார்

இருவரும் காஞ்சிபுரம் பஸ்நிலையம் வந்தபோது நன்றாக இருட்டிவிட்டது ... ஸ்ரீபெரும்புதூர் செல்லும் பஸ்ஸை தேடி அதில் ஏறி இருவரும் உட்கார்ந்தனர்.... சிறிதுநேரத்தில் பஸ் கிளம்பியது



மான்சி கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்து கொண்டாள்... அவள் மனதில் ச்சே இரண்டாம் தாரமாக போய் கல்யாணம் பண்ணிக்கறதா, ம்ஹூம் கூடவே கூடாது... அதுவும் என்னைவிட எட்டு வயசு பெரியாளைப் போயா கல்யாணம் பண்ணிக்கறது, வேண்டாம்டா சாமி ’ என நினைத்தாள்

ஆனால் சத்யனின் ஆண்மை நிறைந்த கம்பீரத் தோற்றம் அவள் மனதில் வந்து வந்து போனது... அவன் அவளை பார்த்தபோது கூர்ந்த அவன் கண்களும் , அவன் பேசிய கம்பீரமான குரலும், அடிக்கடி நினைவில் வந்து, அவள் மனதை அலைக்கழித்தது ,... சத்யனின் நினைவில் அவள் மனம் அலைபாய்ந்தது ...அவள் மனதில் அழகிய நேசப்பூக்கள் மெதுவாக மலர ஆரம்பித்தன


மான்சியும் கணேசனும் ஸ்ரீபெரும்புதூரில் இறங்கி ஒரு ஆட்டோவில் ஏறி ஸ்ரீபெரும்புதூர் புறநகர் பகுதியில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு போனதும் ... மான்சியின் அம்மா வசந்தி ஓடிவந்து மான்சியின் கைகளை பற்றிக்கொண்டாள்

“ மான்சி மாப்பிள்ளையை பார்த்தியாம்மா .... எப்படி இருக்கார்.... நானும் வர்றேன்னு சொன்னா உங்கப்பாதான் வேனாம்னு விட்டுட்டு போயிட்டார்” என்று படபடவெனப் பேசினாள்

“பச் எல்லாம் அப்பா சொல்வார்... எனக்கு மொதல்ல சாப்பாட்டை போடு பசியெடுக்குது” என்று மான்சி சலிப்புடன் கூறிவிட்டு சமையலறையை நோக்கி போக

மான்சி பின்னால் வந்த கணேசன் “ கொஞ்சநேரம் இரு வசந்தி நான் சொல்றேன்.... மொதல்ல அவளுக்கு சாப்பாடு போடு,... சாப்பிட்டு தூங்கட்டும் ” என்றவர் உள்ளே வந்து தனது சாட்டையை கழட்டி மாட்டிவிட்டு அங்கே கிடந்த சேரில் உட்கார்ந்தார்

மான்சிக்கு சாப்பாடு போட்டுவிட்டு வந்த வசந்தி அவர் காலடியில் அமர்ந்து “ என்னங்க ஆச்சு “ என்று கேட்க

“ ம் அவளுக்கு ரெண்டாந்தாரம் வேண்டாமாம்... அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொல்றா வசந்தி .... இப்போ என்ன செய்றது ... பெரிய முதலாளிகிட்ட நம்பிக்கையா சொல்லிட்டு வந்தேன்.... அதோட நான் கேட்டுருந்த லோனை கூட தர்றேன்னு சொல்லிட்டார்.... இப்போ போய் அவர்கிட்ட எப்படி சொல்றது” என்று வருத்தமாய் கணேசன் சொல்ல

“ இருங்க அதுக்குள்ள அவசரப்படாதீங்க... அவகிட்ட நான் பேசறேன்” என்று வசந்தி அவருக்கு ஆறுதல் சொன்னாள்

அப்போது தன் தாவணியில் கையை துடைத்தபடி வந்த மான்சி “ என்னப்பா நீங்க சாப்பிடலையா” என்று கேட்டாள்

“அவர் சாப்பிடறது இருக்கட்டும்.. மொதல்ல நீ இங்கே வா” என்று வசந்தி மான்சியை கூப்பிட

என்னம்மா என்றபடி மான்சி கணேசனின் மறுபக்கத்தில் உட்கார்ந்தாள்

“ ஏன் மான்சி மாப்பிள்ளையை பார்த்தியா ,... உனக்கு பிடிச்சிருக்கா.... வேனாம்னு சொன்னியாமே... இதைவிட நல்ல இடம் உனக்கு கிடைக்காது மான்சி.. பெத்தவங்க சொல்றதை கேளு” என வசந்தி அதட்டலாகக் கேட்க

“ நல்லாத்தான் இருக்காரும்மா,. ஆனா ரெண்டாந்தாரம்னா எனக்கு வேனாம்னு சொன்னேன்” என்று மான்சி தரையை பார்த்து கொண்டே கூறினாள்

“ ஏன் ரெண்டாந்தாரமா இருந்தா என்ன,.. அவரென்ன முதல் பொண்டாட்டி உயிரோட வச்சிகிட்டா உன்னை கட்டிக்கப்போறாரு,... அந்த பொண்ணுதான் இறந்து மூனுவருஷம் ஆகுதாமே, குழந்தையெல்லாம் கூட கிடையாது அப்புறமென்ன... இப்போ விதவைங்க மட்டும் மறு கல்யாணம் பண்ணனும்னு பேசறோமே அதுபோலதான் ஆம்பளைங்களும்.. நாங்க சொல்றத கேளு மான்சி” என்று வசந்தி பாயிண்டை பிடித்து கவணமாக பேசினாள்

“ நீ சரிம்மா ஆனா அவரு என்னை ஏறெடுத்தும் பார்க்கலை... அப்பா சொன்னப்போ கூட என்கிட்ட பேசலை”என்று மான்சி வருத்தமான குரலில் கூற

வசந்திக்கு சட்டென ஒரு விஷயம் புரிந்தது ... மான்சிக்கு மாப்பிள்ளையை புடிச்சிருக்கு,.. ஆனா அவன் இவகிட்ட பேசலைன்னுதான் இப்போ வருத்தப்படுறா,... பேசி சமாதானம் பண்ணா சரியாயிடுவா,.. என நினைத்தவள்


“ மான்சி கண்ணு அவர் உன்னை பார்த்தது கோயில்ல,.. அங்கேபோய் உன்கிட்ட சகஜமா பேசமுடியுமா,... அதோட அவர் ஏற்கனேவே அத்தை பொண்ணை கல்யாணம் பண்ணாறாம்,... அவ ஞாபகத்தில் தான் இவ்வளவு நாளா கல்யாணமே பண்ணிக்காம இருக்காரான்னு சொன்னாங்க... நீ அங்கபோய் வாழ்ந்தா உன் அழகையும் நடத்தையையும் பார்த்து அவர் முதல் மனைவியை மறந்து உன்கூட நல்லபடியா குடும்பம் நடத்துவாறு மான்சி” என்று வசந்தி ரொம்ப பதவிசாக சொல்ல

மான்சி எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்,... கடந்த மூன்று மணிநேரமாக அவள் மனம் முழுவதும் சத்யனின் பிம்பத்தை தவிர வேறு எதுவும் இல்லை,... அவனுடைய அழகான தோற்றமும்,..கம்பீரமான நடையும் பேச்சும் அவள் மனதில் ஆழப்பதிந்து விட்டது

‘ ஏன் அம்மா சொல்றமாதிரி இருக்காது,... அவரோட முதல் மனைவி ஞாபகத்தில் கூட இருக்கலாம்,... என்னை கல்யாணம் பண்ணதும் அவர் மனசு கண்டிப்பா மாறும்... அவனை திருமணம் செய்துகொண்டு,... அவனுடன் சேர்ந்து வாழ்ந்தால் அந்த நாட்கள் எப்படியிருக்கும் என்று அவள் மனம் கற்பனை செய்தது

“ என்ன மான்சி எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க” என்று வசந்தி கேட்க

“ ம்ம் அதான் நீங்களே எல்லாம் முடிவு பண்ணிடீங்களே... உங்க இஷ்டப்படி எல்லா பண்ணுங்க,... எனக்கு சம்மதம்தான்” என்று சொல்லிவிட்டு உடனே எழுந்து ஓடிவிட்டாள்

அவள் அப்படி சொல்லிவிட்டு போனதும்தான் கணேசனுக்கும் வசந்திக்கும் அப்பாடா என்று மூச்சு வந்தது,... இந்த திருமணத்தை வைத்துதானே அவர்கள் பல மனக்கோட்டைகள் கட்டிவைத்திருந்தார்கள்

எலக்ட்ரானிக் டிப்ளமோ படித்துவிட்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் மூத்தவன் ரவிச்சந்திரனுக்கு சத்யனின் கிரானைட் கம்பெனியில் வேலை ,... அப்புறமா ப்ளஸ்டூ முடித்துவிட்டு கல்லூரியில் படிக்க காத்திருக்கும் மான்சியின் தங்கை கீர்த்தனாவுக்கு நல்ல படிப்பு,... இதையெல்லாம் விட கணேசனுக்கு கம்பெனியில் கிடைக்கும் சத்யனின் மாமனார் என்ற அந்தஸ்து,... இவ்வளவும் மான்சியின் சம்மதம் என்ற ஒரு வார்த்தையில் தான் இருந்தது

“ சரி நீங்க வாங்க போய் சாப்பிடலாம்” என்று வசந்தி கூப்பிட இருவரும் எழுந்து உள்ளே போனார்கள்

மான்சி அவளும் அவள் தங்கை கீர்த்தனாவும் படுத்துக்கொள்ளும் சிறிய அறையில் படுத்து சத்யனை பற்றி பெரிய பெரிய கனவுகள் கண்டாள்

ஆனால் மான்சி ஒன்றை மட்டும் நினைக்க தவறினாள் ... முதல் மனைவியின் மறைவினால் துக்கத்தில் இருக்கும் ஒருவன் ஏன் இவ்வளவு பேரழகனாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும்,.. என்பதைத்தான் சிந்திக்க மறந்தாள் மான்சி 

சென்னை போரூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் புறநகர் பகுதியில் இருந்த அந்த அழகிய பங்களாவில் நுழைந்த நின்ற அந்த உயர்ரக காரில் இருந்து அலட்சியமாக கதவை திறந்து கொண்டு இறங்கினான் சத்யன்
உடனே ஓடிவந்த வாட்ச்மேனிடம் கையிலிருந்த சாவியை தூக்கியெறிந்து விட்டு வேகமாக வீட்டுக்குள் போனான்

உள்ளே நுழைந்ததும் தனது அம்மாவை தேடியவன்... வேலைக்காரப்பெண் தோட்டத்தில் இருப்பதாக சொன்னதும் அங்கே போனான்

அந்த பெரிய தோட்டத்தில் அழகான மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில்... சுற்றிலும் நான்கு பிரம்பு நாற்காலிகள் போடப்பட்டு,.. அதன் நடுவே பிரம்பு டீப்பாய் போட்டிருக்க,... அந்த நாற்காலிகளில் சத்யனின் அப்பா தயானந்தனும்... அம்மா பிரேமாவும் உட்கார்ந்து எதையோ முக்கியமாக பேசிக்கொண்டிருந்தனர்

அம்மா என்றபடி சத்யன் வேகமாக அவர்கள் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்... அவன் முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது

" அம்மா நீங்க கோயிலுக்கு நான் எதுக்கு போகனும்ன்னு சொன்னீங்க,... ஏம்மா இப்படி பண்றீங்க மொதல்ல சொல்லவேண்டியது தானே... அங்கபோனா அந்த கணேசன் தன் பொண்ணை கூட்டிட்டு வந்து நிக்கிறார்,.. என்னம்மா இதெல்லாம்” என்று சத்யன் சலிப்புடன் கேட்க

“ ஏன்டா என்னாச்சு,... மொதல்லயே சொன்னா நீ கோயிலுக்கு போகமாட்டேன்னு தான்,.. உனக்கு டைம் சரியில்லை காமாட்சி அம்மன் கோயில்ல அர்ச்சனை பண்ணனும்னு பொய் சொன்னேன்,... அதுக்கு என்ன இப்போ,.. அந்த பொண்ணை பார்த்தியா எவ்வளவு அழகா இருக்கா,... ஏதாவது பேசினியா சத்யா ” என்று சத்யனின் அம்மா பிரேமா ஆர்வத்துடன் கேட்டாள்

“ ம்ம் பார்த்தேன் ரொம்ப சின்னப்பொண்ணா இருக்கா,... ஏம்மா எனக்குத்தான் இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்ல,.. அப்புறம் ஏன் என்னை வற்புறுத்தறீங்க” என்று சத்யன் கோபமாக கூறியதும்



அதுவரை அமைதியாக இருந்த அவன் அப்பா தயானந்தன் “ ஏன் கல்யாணம் பண்ணாம இன்னும் எங்களை என்ன அசிங்கம் பண்ணப்போற,... இதோ பார் எப்படியோ உன்னை பற்றி சரியா தெரியாததால் கணேசன் அவன் பொண்ணை தர சம்மதிச்சிருக்கான்,... இல்லேன்னா உன்னை தெரிஞ்ச வேற எவனும் உனக்கு பொண்ணு தரமாட்டான்,... சத்யா ஒழுங்கா சம்மதிச்சு இந்த கல்யாணத்தை பண்ணிக்க,... இல்லேன்னா என் சொத்தில் இருந்து நயாபைசாக் கூட உனக்கு வராது,... எல்லாம் நான் சம்பாதிச்சது,... உன் பாட்டன் சொத்திலை உனக்கு அது தெரியும்ல” என்று மிரட்டலாக கூறியதும்

ஆவேசமாக எழுந்த சத்யன் “ என்னப்பா மிரட்டி பார்க்கிறீங்களா,.... உங்க சொத்தே வேண்டாம்னு வீட்டை விட்டு வெளியே போய்ட்டா என்னப் பண்ணுவீங்க,” என்று கேட்க

“ ம் என்னோட மத்த ரெண்டு பொண்ணுக்கும் மொத்ததையும் குடுத்துட்டு போவேன்,...ஆனா சத்யா உன்கிட்ட பணம் இல்லேன்னு வையி உன்னை எவனுமே சீண்ட மாட்டான்,.. முக்கியமா இப்போ உன்கூட தரங்கெட்டுப் போன ஒருத்தி குடும்பம் நடத்துறாளே ‘மாயா’ அவ மொதல்ல உன்னைவிட்டு ஓடிப்போயிடுவா” என்று தயானந்தன் நக்கலாக கூறினார்

எங்கே அப்பாவுக்கும் மகனுக்கும் சண்டை முற்றிவிட போகிறதோ என்று பயந்த பிரேமா,... அவசரமாக எழுந்து “ என்ன சத்யா அப்பாவை எதிர்த்து எதிர்த்து பேசிகிட்டு இருக்க,... நீ வா உள்ள போகலாம்” என்று அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே போனாள்

“ ம் என்னை பேசவிடாம இப்படியே அவனை மடக்கி மடக்கி கூட்டிட்டு போய்தான் அவன் குட்டிச்சுவராப் போனான்டி,... உன்னாலதான் எல்லாமே” என்று தயானந்தன் மனைவியை பார்த்து கத்திவிட்டு அடங்கினார்





" காதலே.... சிலசமயம் உயிரைக் குடிக்கிறாய்...

" காதலே... சிலசமயம் உணர்வுகளை குலைக்கிறாய்..

" காதலே... சிலசமயம் காதலரைப் பிரித்து கனவுகளை கலைக்கிறாய்..

" ஆனால் மாபெரும் சக்தியுடன் உலகை வலம்வந்து...

" காதலர்தினமும் கொண்டாடுகிறாய்?

" காதல் என்றால் உலகின் சுழற்சி என்று பொருள்....

" அதை பரிமாறிக்கொள்ள ஓர் தினம் மட்டும் போதுமா?





Friday, March 27, 2015

விவேகம் - அத்தியாயம் - 8

சுரேஷ் எழுந்து அவனருகே வந்து அவனுக்கு ஆறுதலாக, "என்னடா இது சின்ன குழந்தை மாதிரி. ஏன் அவகிட்ட சொல்லலை?"

சிறுது நேர விசும்பலுக்குப் பிறகு மூக்கை உறிஞ்சியபடி, "அவ ரொம்ப ஸ்மார்ட் சார். என்னை அவ ஒரு நல்ல ஃப்ரெண்டாதான் பாக்கறா"

அதற்கு தீபக், "அவ? உன்னை ஃப்ரெண்டா பக்கறாளா? நீ சுத்த வேஸ்ட்டுடா ... நீ சொல்லி இருந்தேன்னா உடனே கழுத்தை நீட்டி இருப்பா"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை... நான் தான் .. "

"நீ தான்?" என்று தீபக் கேட்க

"நான் தான் எங்க அப்பா அம்மா பாக்கற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவகிட்ட சொல்லி இருந்தேன்"

"ஏன்?"

"எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் எனக்கு இதுவரைக்கும் ரொம்ப சப்போர்டிவா இருந்து இருக்காங்க. அதனால அவங்க இஷ்டத்துக்கு பாத்து பண்ணி வெக்கட்டும்னு இருந்தேன். எப்படியும் எங்க அப்பா எல்லா டீடெயில்ஸும் கேட்டு எனக்கு ஏத்த மாதிரிதான் பாப்பார்னு தெரியும். ஆனா, எங்க அப்பாவுக்கு ஜாதகத்துல நம்பிக்கை ரொம்ப ஜாஸ்தி. மத்த விஷயம் பொருந்தினாலும் ஜாதகம் பொருந்தாட்டா ஒத்துக்க மாட்டார்"



சுரேஷ் அதற்கு, "சோ, ஒரு வேளை ஜாதகம் ஒத்து வரலைன்னா என்ன பண்ணறதுன்னு உன் லவ்வை சொல்லாம விட்டுட்டே. அப்படித்தானே?"

"ஆமா"

"எந்த சென்சுரிலடா இருக்கீங்க "

"இல்லைங்க சுரேஷ் எங்க அப்பா இந்த விஷயத்துல கொஞ்சம் அடமென்ட். நான் ஜாதகம் பாக்க கூடாதுன்னா ஒரு வேளை ஒத்துகிட்டு இருந்து இருப்பார். ஆனா மனசுக்குள்ள ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பார்"

"இதை சொல்லு .. உனக்கு ஜாதகத்துல நம்பிக்கை இருக்கா?"

"கடவுள் நம்பிக்கை ரொம்ப இருக்கு. ஆனா ஜாதகத்துல அப்படி ஒண்ணும் நம்பிக்கை இல்லை"

"விமலாவோட அப்பா அம்மாவுக்கு?"

"சுத்தமா இல்லை. அவளோட பேரன்ட்ஸ் லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்க"

"பேசாம அவ்ங்க கிட்ட உன் ஜாதகத்தை கொடுத்து அதுக்கு தகுந்த மாதிரி விமலா ஜாதகத்தை மாத்தி எழுத சொல்லி இருக்கலாம் இல்லையா?"

"எனக்கு அப்படி முதல்ல தோணாம போச்சு சார் ...தோணி இருந்தா போன வாரமே சொல்லி இருப்பேன். நவ் இட்ஸ் டூ லேட்"

"ஏன் டூ லேட்? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை இல்லை?"

"அது மட்டும் இல்லை சார். எங்க வீட்டுலையும் எனக்கு ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க"

தீபக், "இது எப்படா? நீ அவங்க கிட்ட மூணு மாசம் டைம் வாங்கி இருக்கேன்னு சொன்னே? அப்பறம் எப்படி?"

"போன வாரம் நான் வெறுப்புல இனி டைம் எல்லாம் ஒண்ணும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவங்க அடுத்த ரெண்டே நாள்ல ஒரு பொண்ணை ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க"

"யாரு பொண்ணு?"

"எனக்கு தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டாம்னு அவங்க கிட்ட ஒரு டீடெயிலும் எனக்கு அனுப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்"

மிகுந்த ஆதங்கப் பட்ட தீபக், "ஏண்டா மசையா? உன்னை கட்டிக்க போறவ யாருன்னு தெரியாமலே தாலி கட்டப் போறயா?"

சுரேஷ் ஏதோ புரிந்தவர் போல, "அந்த பொண்ணுக்கு உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு சொல்லலையா?"

"என் ஃபோட்டோ அப்பறம் டீடெயில்ஸ் எல்லாம் கொடுத்து இருப்பாங்க"

தீபக், "இந்த காலத்துல எந்த் பொண்ணுடா ஃபோட்டோவையும் டீடெயில்ஸை மட்டும் பாத்து ஒத்துக்கறாளுக?"

"எனக்கு அதெல்லாம் தெரியாது. எங்க அப்பா அம்ம ஃபைனலைஸ் பண்ணிட்டாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடுச்சு இருக்கு. இப்ப நான் அவங்ககிட்ட வேண்டாம்னு சொல்ல முடியாது"

விவேக் சிவந்த கண்களுடனும் தீபக் தலையில் அடித்துக் கொண்டும் வெளியேற சுரேஷ் சுவாரஸ்யமாக புன்னகைத்தார்.


அடுத்த இரண்டு நாட்கள் நடைப் பிணமாக அலுவலகத்தில் வளைய வந்த விவேக் வேலையில் மூழ்கினான். விமலாவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை. எங்கே பேசும்போது அழுது விடுவோமோ என்று அவளை ஃபோனில் அழைத்து பேசத் தயங்கினான்.

அன்று அவனது தந்தை அவனை அழைத்தார், "விவேக், ஒரு சின்ன ப்ராப்ளம்"

மனதில் ஒரு மூலையில், 'என்ன ப்ராப்ளம் அவங்களுக்கு என்னை பிடிக்கலையா. உடனே விமலாவை ஃபோன்ல கூப்பிட்டு கேக்கலாமா?' என்று எண்ணிய படி, "என்னப்பா ப்ராப்ளம்?"

"நம்ம பணிக்கர் ரெண்டு பேர் ஜாதகமும் ரொம்ப பொருந்தி இருக்கு. ஆனா வர வாரத்துக்கு அடுத்த வாரத்துல ரெண்டு நாள் சொல்லி அதுல ஒண்ணுல கல்யாணம் வெச்சா உங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் ரொம்ப நன்னா வரும்னார்"

"எப்படிப்பா அவ்வளவு சீக்கரம்?"

"அதைத்தான் நானும் முதல்ல யோசிச்சேன். அப்பறம் எதுக்கும் ட்ரை பண்ணிப் பாப்போம்னு பெண் வீட்டில கேட்டேன். கல்யாண மண்டபம் கிடைச்சுதுன்னா அவாளுக்கும் ஓ.கேன்னா. லக்கிலி லஸ் பக்கத்துல ஒரு கல்யாண மண்டபம், ரொம்ப பெருசுன்னு சொல்ல முடியாது பட் ஓ.கே அது அந்த டேட்டுல ஃப்ரீயா இருந்துச்சு. யாரோ புக் பண்ணிட்டு கேன்ஸல் பண்ணி இருக்கா. சோ, நாங்க அந்த டேட் ஃபைனலைஸ் பண்ணிட்டோம். நீ சொன்னா மாதிரி ரெண்டு வாரம் டைம் கொடுக்க முடியலை. அதான் ப்ராப்ளம்" என்றார்

'இதையே காரணம் காட்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்லிடலாமா?' என்று எண்ணியவன் அவனது தந்தையின் குரலில் இருந்த உற்சாகத்தைக் கருதி

"பரவால்லப்பா, நான் மேனேஜ் பண்ணிக்கறேன். நீங்க மத்த அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ண முடியுமாப்பா?"

"என்னடா அரேஞ்ச்மென்ட்ஸ்? இப்ப எல்லாம் அவுட் சோர்ஸ்ட். அது அதுக்குன்னு கான்ட்ராக்ட் எடுத்துண்டு பண்ணறவா இருக்கா. நேத்து ஒரே நாள்ல எல்லாம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. பத்திரிக்கையும டிஜிடல் ப்ரின்டிங்க். நேத்து ஆர்டர் கொடுத்தோம். இப்ப கலெக்ட் பண்ணிண்டு முதல்ல உனக்கு வேணுன்ற அளவு கொரியர் பண்ணறேன். நீ அங்க டிஸ்ட்ரிபியூட் பண்ண எத்தனை பத்திரிக்கை வேணும்" என்று கேட்டார்.

அவனுக்கு வழியனுப்ப சென்றபோது, 'என் வெட்டிங்க்கு இன்வைட் பண்ண வரமுடியுமான்னு தெரியலை. உனக்கு கொரியர் பண்ணறேன். நீ டிஸ்ட்ரிபியூட் பண்ணிடறயா. ப்ளீஸ்' என்று விமலா அவனிடம் விண்ணப்பித்தது நினைவுக்கு வந்தது.

விமலாவைப் பற்றிய எண்ணத்தை ஒதுக்கி, மனதுக்குள் கணக்கிட்டு அவனுக்கு வேண்டிய எண்ணிக்கையை சொன்னான். அவனது தந்தை அடுத்த நாள் கொரியரில் அவனுக்கு கிடைக்கும் என்று சொல்லி முடித்தார்.

'விமலா சீக்கரம் அனுப்பினான்னா ரெண்டு பேரோடதையும் ஒண்ணா எல்லாருக்கும் கொடுத்துடலாம்' என்று எண்ணியவாறு தன் பணிகளை தொடர்ந்தான்.

லீவுக்கான விண்ணப்பத்தை ஈமெயில் செய்த பிறகு சுரேஷிடம் நேரில் பேசி அனுமதி பெற சென்றான்

சுரேஷ், "எங்கடா இன்விடேஷன்? உனக்கு தான் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆசை இல்லை. எனக்கு தெரிய வேண்டாமா?"

"நாளைக்கு கொரியர்ல வரும். வந்து கொடுக்கறேன்" என்றபடி விடைபெற்றவன் தீபக்கிடமும் சென்று தன் திருமணத் தேதி பற்றி அறிவித்தான்.

தீபக் அதற்கு, "எப்படியோ போ .. விட்டு இருந்தா நானாவுது அவளை ..." என்றதும் விவேக் முறைத்ததைப் பார்த்து, "கல்யாணம் பண்ணிக்கறயான்னு கேட்டு இருப்பேண்டா?" என்றான்

"உனக்கே கொஞ்சம் ஓவரா தோணலை? உன் சாமர்த்தியத்துக்கு விமலா கேக்குதா?" என்று விவேக் ஜோக் அடித்து சென்றான்.
..................................................................................................................
அடுத்த நாள் காலையில் விமலாவிடமிருந்து மொட்டையாக ஒரு ஈமெயில், "Hi Vivek, invites have been couriered. Distribute to the following also (ஹெய் விவேக், பத்திரிக்கை கொரியரில் அனுப்பி இருக்கு. கிழ்கண்டவருக்கும் கொடுக்கவும்)" என்றதற்கு கீழ் விமலாவின் சினேகிதிகளின் ஒரு பட்டியல். அந்த ஈமெயிலில் mangalyam_thanthunaane.pdf என்ற பெயரில் ஒரு இணைப்பும் இருந்தது அப்பட்டியலில் அவர்கள் டீமில் இருப்பவர் பெயர் எதுவும் இல்லை. 'என்ன பொண்ணு இவ. இவங்க கூடவே வொர்க் பண்ணப்போறா ஆனா இவங்களை இன்வைட் பண்ணச் சொல்லலை. மறுபடி ஒரு PDF ஃபைல வேற அனுப்பி இருக்கா!' என்று மனதில் அவளை கடிந்து கொண்டான். வேலை மும்முறத்தில் அவளை ஃபோனில் அழைத்து பேச நேரம் கிடைக்கவில்லை. மாலை அவன் கொடுக்க வேண்டிய ஒரு ப்ரெசெண்டேஷனுக்கு தயார் செய்து கொண்டு இருந்தான்.

மாலை பலரும் கலந்து கொண்ட அந்த மீட்டிங்கில் விவேக் அவனது கொடுக்க வேண்டிய பிரசன்டேஷனை எல்லோரும் பாராட்டும்படி முடித்தான். மீட்டிங்க் முடிந்து வெளியில் வர இருக்கைக்கு போகுமுன் அவனது தளத்தின் ரிஸப்ஷனில் அவனுக்காக கொரியரில் வந்த பார்ஸல் காத்து இருந்தது. அவனது தந்தை அனுப்பியது.

அங்கேயே நின்றபடி பிரித்து மேலாக இருந்த பத்திரிக்கையை உருவி எடுத்து, கவரில் எழுதி இருந்தவற்றை படிக்காமல் உள்ளே இருந்த பத்திரிக்கையை எடுத்தான். அதன் அட்டையைப் பார்த்தான். அங்கேயே மயங்கி விழுந்தான்.

பின்னால் நடந்து வந்து கொண்டு இருந்த சுரேஷ் அவனை தாங்கி பிடித்தார். கீழே விழுந்து இருந்த பத்திரிக்கையில்

அவர்கள் இருவரின் ஃபோட்டோக்களுக்கு கீழ் "விமலா வெட்ஸ் விவேக்" என்ற கொட்டை எழுத்துக்கள் பொன்னிறத்தில் பதித்து இருந்தன.


இரண்டொரு மணி நேரத்தில் அவன் தந்தை கைபேசியில் அழைத்தார்

"என்னடா, பத்திரிக்கை வந்து சேந்துச்சா?"

"வந்து சேந்துச்சுப்பா .. " என்றவன் தழ தழத்த குரலில் "ரொம்ப தாங்க்ஸ்பா"

"என்னடா மண்ணாங்கட்டி தாங்க்ஸ்? விமலா மட்டும் அவ அப்பா அம்மா கிட்ட சொல்லலைன்னா உனக்கு நாங்க இன்னேரம் வேற எதோ பொண்ணைப் பாத்து முடிச்சு இருப்போம். மனசுல இருக்கறதை சொல்றதுக்கு என்னடா தயக்கம்? எங்களை விடு விமலாகிட்ட கூட சொல்லாம இருந்து இருக்கே"

"அது வந்துப்பா .... நீங்க ஜாதகம் பொருந்தாம பண்ணி வெக்க மாட்டீங்கன்னு ..."

"நானும் உன் அம்மாவும் ஆதிவாசிங்கன்னு நினைச்சயா?"

அதற்கு மேல் ஏதும் பேசாமல் திணறினான்
..................................................................


மாலையில் விமலாவை கைபேசியில் அழைத்தான்.

"ஹாய் விமலா"

"ஹாய் விவேக்"

"தாங்க்ஸ் டீ"

"என்னது? தாங்க்ஸா? இப்பவே எங்க அப்பா அம்மாட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லப் போறேன்"

"ஏய், நான் என்னடீ தப்பா சொல்லிட்டேன்"

"தப்பா எதுவும் சொல்லலை. ஆனா இதுவரைக்கும் ரைட்டாவும் எதுவும் சொல்லலை. பேசாதே. குட் பை" என்றவாறு கட் செய்தாள்.

பதபதைத்து மறுபடி அழைத்தான் அவளது கைபேசி அணைக்கப் பட்டு இருந்தது ...

மேலும் பதட்டப் பட்டு அவன் தந்தையை அழைத்தான். அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டு இருந்தார். வீட்டிலிருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அவன் தாய் பதிலளித்தார் ...

"அம்மா ... "

"என்னடா ..."

"விமலா ... "

"என்ன விமலாவுக்கு?"

"விமலா கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு சொன்னா ..."

"டேய், என்னடா சொல்றே? எப்ப சொன்னா?"

"ஆமாம்மா .. நான் அவளை ஸெல்லுல கூப்டேன் ... அப்ப சொன்னா"

"அவ அப்படி சொல்ற மாதிரி நீ என்னடா பண்ணினே?"

"நான் ஒண்ணும் பண்ணல ... "

"நீ என்னத்த சொன்னே முதல்ல இருந்து சொல்லு ..."

"அவ ஸேல்லுல கூப்பிட்டேன் .. முதல்ல ஹாய் சொன்னேன். அவளும் ஹாய்ன்னா. அப்பறம் நான் தாங்க்ஸ்ன்னு சொன்னேன்"

"என்ன? தாங்க்ஸ்ன்னு சொன்னியா?" என்று அவனது தாயில் குரல் பதட்டமாக மறுமுனையில் ஒலித்தது.

"ஆமா .. உடனே .. என்னை தாங்க் பண்றியா கல்யாணத்தை நிறுத்தறேன்னா"

"ஹூம்ம்ம் ... உன்னை திருத்தவே முடியாது ... மேல சொல்லு"

"நான் என்ன தப்பா சொன்னேன்னதுக்கு .. தப்பா ஒண்ணும் சொல்லலை ஆனா இதுவரைக்கு ரைட்டவும் எதுவும் சொல்லலேன்னு காலை கட் பண்ணிட்டாம்மா"

"அட மண்டு! இவ்வளவு நாளும் அவ உன்னை லவ் பண்ணிண்டு இருந்துருக்கா. நீயா வாயை திரந்து சொல்லேன்னாலும் நீயும் அவளை லவ் பண்றேன்னு அவ அப்பா அம்மாட்ட பேசி எங்களண்ட பேச சொல்லி இருக்கா. அவளை கூப்பிட்டு லவ் பண்றேன்னு சொல்லாம தாங்க்ஸ் சொன்னியா? அவ சொன்னதுல தப்பே இல்லை. வேணும்னா அவா நிறுத்திக்கட்டும். உனக்கு மாயவரத்துக்கு பக்கத்திலேருந்து எதானும் ஒரு அபிதகுஜாம்பாளையோ அம்புஜாக்ஷியையோ பாத்து பண்ணி வெக்கறோம். பேசாதே ஃபோனை வைடா"

"அம்மா ..." என்ற அவன் அலறலுக்கு டயல் டோனே பதிலாக வந்தது.

மறுபடி விமலாவை கைபேசியில் அழைக்க முயற்சித்தான். இன்னும் அவளது கைபேசி அணைக்கப் பட்டவாறே இருந்தது.

விமலாவின் வீட்டுத் தொலைபேசியில் அழைத்தான். மறுமுனையில் எடுத்ததும், "சாரிடி, என் தப்பு முன்னாடி சொல்லலை. ஐ லவ் யூ டீ" என்றதும் எதிர்முனையிலிருந்து,

"டேய், பேமானி, திருட்டு கம்னாட்டி, பொறுக்கி, பொறப்போக்கு ஃபோன் போட்டு ஐ லவ் யூ சொல்றியா. தில்லிருந்திச்சின்னா எதிர்ல வாடா கய்தே. பாடு, உன் சங்கறுத்து கெடாசிடிவேன்" என்று ஒரு கரகரப்பான பெண் குரல் அவனுக்கு அர்ச்சனை நடத்தியது

"சாரி, சாரி, விமலான்னு நினைச்சுட்டு சொல்லிட்டேன்"

"மவனே, உனக்கு அம்மாம் தெய்ரிமா. கண்ணாலம் ஆவ போற பொண்ணை கூப்டு ஐ லவ் யூ சொல்றியா. திருட்டு தே.....யா பையா. நேர்ல வாடன்னேல்ல. நீ இன்னா நம்பர்ல இருந்து கூப்டறேன்னு போலீஸ்ல கேட்டுட்டு வந்து உன்னை தொடப்பகட்டையால அடிக்கறேன்... "

கைபேசியை காதுக்கு சற்று தள்ளி வைத்து செய்வதறியாமல் விழித்துக் கொண்டு இருந்த போது எதிர்முனையில் விமலாவின் குரல்,

'என்ன முனியம்மா? யார் கூட ஃபோன்ல சண்டை போட்டுட்டு இருக்கே'

'யாரோ ஒரு பேமானி. எடுத்ததும் ஐ லவ் யூன்னாம்மா'

'ஃபோனை எங்கிட்ட கொடு'

'நீ இரும்மா. இந்த மாதிரி கம்னாடிங்களை சும்மா உடக் கூடாது'

'சரி, நான் பேசிக்கறேன். நீ கொடு எங்கிட்ட'

"ஹெல்லோ .. " என்ற அவளது குரல் கேட்டதும்

"சாரிடீ .." என்றவன் அவசரமாக "ஐ லவ் யூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூ" என்று முதலில் சொன்ன சாரியை மறைத்தான்.

எதிர்முனையில் விமலா மௌனம் காக்க ...

"விமலா ... ப்ளீஸ் .. கோச்சுக்காதே .."

எதிர்முனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம்

"ப்ளீஸ்டீ .. அழாதே .. ஐ லவ் யூ .. நான் அதை மொதல்ல சொல்லி இருக்கணும்"

"பேசாதே. நான் இன்னும் கோவமாத்தான் இருக்கேன்"

"நீ எல்லாம் என்னை லவ் பண்ண மாட்டே அப்பறம் எங்க அப்பா அம்மா ஒத்துக்க மாட்டாங்கன்னு நான் மனசுல இருந்ததை உங்கிட்ட சொல்லலை. ஆனா ஐ லவ் யூ சோ மச். அதை நீயா புரிஞ்சுட்டு உங்க அப்பா அம்மாட்ட பேசி ஏற்பாடு பண்ணிதுக்கு ... ஐ ஃபெல்ட் சோ அஷேம்ட் அண்ட் ரிலீவ்ட் .. அதான் எடுத்த உடனே தாங்க்ஸ்னு சொன்னேன்"

எதிர்முனையில் லேசான விசும்பல்.

"எல்லாத்துலயும் ப்ரொஸஸ் ப்ரொஸீஜர்னு சொல்லு .. இதுல மட்டும் கோட்டை விட்டுடு. விவரம் தெரிஞ்ச உடனே நீ எங்கிட்ட ஐ லவ் யூ சொல்லுவேன்னு உன் காலுக்காக வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். உன் தாங்க்ஸ் எல்லாம் ஒண்ணும் வேணாம் போ"

"அதான் இப்ப சொல்றேனே .. ஐ லவ் யூ"

"பத்தாது .. நூத்தி எட்டு தடவை சொல்லு"

அடுத்த சில நிமிடங்கள் விவேக் அந்த கேஃபடேரியாவில் சுற்றி இருப்பவர் சிரிப்பதை சற்றும் பொருட்படுத்தாமல் கர்ம சிரத்தையுடன் "ஐ லவ் யூ ... ஐ லவ் யூ .. " என்றவாறு விரல்களால் எண்ணிக் கொண்டு இருந்தான்.

முதலிரவு.

சொட்ட சொட்ட நனைந்த தலையுடன் பால் வடியும் முகமாக விவேக் நின்று கொண்டு இருக்கிறான்.

படுக்கையில் முழங்கால்களை சுற்றி கைகளை கட்டிக்கொண்டு அவனை முறைத்த வண்ணம் விமலா அமர்ந்து இருக்கிறாள்.

"இது நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டே இல்லை. ரெண்டாவுது நைட். பெரியவங்க நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு நினைச்சுட்டு இருக்காங்க. எதுக்கு அவங்க மனசு கஷ்டப் படணும்னு இந்த மாதிரி அலங்காரம் எல்லாம் பண்ணிட்டு அவங்க சொன்ன மாதிரி பால் செம்போட வந்தேன். என்ன தைரியம் இருந்தா கால்ல விழும்பே? உனக்கு இன்னைக்கு ஒண்ணும் கிடையாது போடா"

"பிசாசே, அப்படித்தான் எங்க அப்பா அம்மா முதல் இரவு தொடங்குச்சுன்னு எங்க அப்பா சொல்லி இருக்கார்"

"ம்ம்ம் .. அதுக்கு உங்க அம்மா அவர் காலை வாரி விட்டிருப்பாங்க அதை உங்கிட்ட சொல்லி இருக்க மாட்டார். நான் கொடுத்த ட்ரீட்மெண்ட் ரொம்ப ஸாஃப்ட். போய் குளிச்சுட்டு வந்து ஒரு மூலைல படு" என்றபடி அவனுக்கு முதுகைக் காட்டியபடி படுத்தாள்.

"சாரிடீ .. இனிமே நீ எப்படி சொல்றயோ அப்படி நடந்துக்கறேன். நான் குளிச்சுட்டு வர்றேன் .. தூங்கிடாதே ப்ளீஸ்"

"அதெல்லாம் ஒண்ணும் முடியாது போ"

"திஸ் ஈஸ் நாட் ஃபேர் .. "

"ஆல் ஈஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார் ... இவ்வளவு நாள் உன்னை லவ் பண்ணினேன் இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் வார் ... முதல்ல குளிச்சுட்டு வா அப்பறம் பேசலாம்"

எப்படியாவது அவளை சமாதனம் செய்ய எண்ணி குளியலறைக்குள் நுழைந்தான்.

ஆடைகளை களைந்து ஷவரை திருப்பி அவசரமாக குளிக்கத் தொடங்கினான்.

குளியலறைக் கதவை தட்டும் சத்தம். எறிச்சலடைந்த விவெக் உள்ளிருந்து, " நான் குளிச்சுட்டு இருக்கேன் .. இப்ப என்னடீ வேணும்?" என்று கத்த

விமலா மறுபடி கதவை தட்டி "கதவை உடனே திற "

தலையில் போட்ட பாதி ஷாம்பூவுடன் ஒரு டவலை எடுத்து இடுப்பில் கட்டியவாறு கதவை திறக்க வெளியில் விமலா

பளிங்கு போன்ற அவள் தோள்கள் மேலாடையற்றிருக்க மார்புக்கு குறுக்கே முடிச்சிட்டு இருந்த பாவாடையை தவிற வேறு ஒரு உடையும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை. முதலில் பின்னலாக போட்டிருந்த கூந்தல் விரிக்கப் பட்டு அவள் முதுகில் படர்ந்து இருந்தது.

"எனக்கும் குளிக்கணும்" என்றவாறு கதவை தள்ளிய படி உள்ளே வந்தவளைப் பார்த்து மலைத்து நின்றான்.

ஷவர் இருந்த கண்ணாடி தடுப்பை நெருங்கியவள் பாவாடை முடிச்சை அவிழ்க்க அதுவும் கழண்டு விழ பிறந்த மேனியாக அத்தடுப்புக்குள் நுழைந்து ஷவரை திருப்பினாள். பிறகு நனைந்து கொண்டே அவனை பார்த்துக் கைகாட்டி அழைத்தாள்

மந்திரத்துக்கு கட்டுப் பட்டவன் போல் அவனும் ஷவருக்குள் நுழைந்தான். இருவர் உடலும் உறசியபடி நிற்க, அவன் இடுப்பில் இருந்த துண்டை உறுவி எறிந்தாள. பிறகு தன் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கியவள் அவனை குனியவைத்து அவனது உதடுகளை கவ்வினாள். அவள் தூக்கி விவேக் அணைத்தான்.

"பிசாசே, இதுக்கு தான் பாலை தலைல கொட்டினயா?"

"ம்ம்ஹூம் ... இதுக்கு மட்டும் இல்ல .. லாஸ்ட் டைம் நம்ம ஃப்ளாட்டில குளிக்கப் போறேன், டிஸ்டர்ப் பண்ணாதே அப்படின்னு எல்லாம் ஹிண்ட் கொடுத்தும் அசமஞ்சமா சட்னி அரைச்சுட்டு இருந்தியே அதுக்கும் சேத்திதான் அந்த பனிஷ்மென்ட் .. "

"எதுக்கு ஹின்ட் கொடுத்தே?"

"இந்த மாதிரி என் கூட வந்து குளிக்கறதுக்கு ... "

"நான் அன்னைக்கு ஏற்கனவே குளிச்சு இருந்தேனே ?"

"இப்ப குளிக்கற மாதிரி ..."

"இப்ப எங்க என்னை குளிக்க விடறே? பாதிதான் ஷாம்பூ போட்டேன் மறுபடி ஷவர்ல நின்னதுல எல்லாம் போச்சு. இப்ப மறுபடி போடணும்." என்று சிரத்தையாக ஷாம்பூவை எடுக்கச் சென்றவனை தடுத்து அவனை இழுத்துக் கொண்டு ஒரு பக்க சுவற்றில் சாய்ந்து நின்றாள். அவனை மிக அருகில் இழுத்து அணைத்தாள்.

அவளது மனமத கோபுரங்களின் மேலிருந்த சிறு கலசங்கள் அவனை துன்புருத்த அவளது சூடான முச்சுகாற்று அவன் கழுத்தில் பாய, "என்னடீ பண்ணறே ..."

அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அவன் கழுத்தை வளைத்திருந்த கைகளில் ஒன்று கீழே நகர்ந்து பட்டுப் போன்ற விரல்கள் அவனது ஆண்மையை வளைத்தன. விரைப்படைந்து அவள் அடிவயிற்றில் வீராப்புடன் முட்டியதை முதலில் மென்மையாக விரல்களை படறவிட்டு இதமாக வருடியபிறகு விரல்களின் இறுக்கத்தை அதிகரித்து கை அசைவை தொடர்ந்தாள்.

"ஹா ... ஹா .." என்று அவன் வாய்விட்டு அனத்தினான்.

"அன்னைக்கு என்னை பெட்ரூமுக்குள்ள தூக்கிட்டு போனியே அந்த மாதிரி என்னை தூக்கு ..."

மந்திரச் சொல்லுக்கு கட்டுப் பட்டு அவன் கைகள் அவள் பிட்டத்தைப் பிடித்து தூக்க அவன் கழுத்தை வளைத்திருந்த கையும் ஆண்மையை பிடித்து இருந்த கையும் அப்படியே இருக்க அவளது கால்கள் அவன் இடையை வளைத்தன. இடைவெளியை குறைக்க கால்களால் அவன் இடையை மேலும் இறுக்கி அபயம் தேடி நின்ற அவனது ஆண்மையை தன் பெட்டகத்துக்குள் புதையல் தேட நுழைத்தாள். குறிப்பறிந்த விவேக் தன் இடையை மேலும் நெறுக்க அவனது ஆண்மை முழுவதுமாக அவளுக்குள் தஞ்சமடைந்தது.

குளியலறையில் தொடங்கியதை படுக்கையில் முடித்து அந்த இரவில் மறுபடி இரண்டு முறை இணைந்த அயர்ச்சியில் விமலா மல்லாந்து படுத்துக் கிடக்க விவேக் அவள் மேல் பாதி படர்ந்த நிலையில் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கிடந்தான்.
..................
இரு வாரங்களுக்கு பிறகு புதுமணத் தம்பதியினர் குடித்தனம் ஆரம்பிக்க தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களுக்கு உதவ இருவரின் பெற்றோரும் பெங்களூர் வந்து அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி இருந்த பிறகு புறப்பட்டனர்.

விவேக்கின் தாய் தந்தை புறப்படுகையில் விமலா விவேக்கின் தந்தையிடம், "மாமா, இந்த புக் உங்களுதுன்னு நினைக்கிறேன். இவர் இத்தனை நாள் யூஸ் பண்ணிட்டு இருந்து இருக்கார். இனி தேவை படாது" என்றவாறு ஒரு பழுப்பு நிற புத்தகத்தை நீட்ட பேயரைந்த முகத்துடன் விவேக் பெட்ரூமுக்குள் ஓடினான்.

மனைவியின் பார்வையை தவிற்க வெளிரிய முகத்துடன் விவேக்கின் தந்தை அவசரமாக அருகிலிருந்த டாய்லெட்டுக்குள் தஞ்சம் அடைந்தார்.

அங்கு மாமியார் மருமகள் இருவரின் சிரிப்பும் அடங்க வெகு நேரமானது.



சுபம்



Thursday, March 26, 2015

விவேகம் - அத்தியாயம் - 7

அடுத்த நாள் காலையில் அவன் அலுவலகம் செல்லுமுன் விவேக்கின் தந்தை அவனை கைபேசியில் விளித்தார்,

அவர் “டேய், விவேக் ஒரு பொண்ணு பாத்து இருக்கோம்.” என்றதும் 

விவேக் “என்னப்பா அதுக்குள்ளயா?” அதிர்ந்தான்

“ஆமாண்டா. உங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சு இருக்கு. ஜாதகத்திலயும் பேசிக்கான பொருத்தம் எல்லாம் இருக்கு. எதுக்கும் நம்ம பணிக்கர் கிட்ட அனுப்பி இருக்கேன். அனேகமா அவரும் ஓ.கேன்னுதான் சொல்லுவார். மத்த டீடெயில்ஸ் எல்லாமும் ஓ.கே. ஷீ இஸ் ஹெல்தி அண்ட் ஸூடபிள் ஃபார் யூ இன் ஆல் ஆஸ்பெக்ட்ஸ். நீயும் பாத்து ஓ.கே சொன்னா ஃபைனலைஸ் பண்ணிடலாம்”

சிறிது நேரம் மௌனம் காத்த விவேக், “நான்தான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னேனேப்பா. நீங்களும் அம்மாவும் பாத்து ஓ.கே சொன்னா போதும்னு. நீங்களே ஃபைனலைஸ் பண்ணிடுங்க. கல்யாணத்துக்கு எப்ப லீவ் எடுக்கணும்னு எனக்கு கொஞ்சம் முன்னாடியே சொல்லுங்க”



“சரி, பொண்ணு டீடெயில்ஸ் ஃபோட்டோ எல்லாம் ஈமெயில்ல அனுப்பவா?”


“ஓண்ணும் வேணாம் .. "

"சரி, அப்ப நாங்க பாத்து ஃபைனலைஸ் பண்ணற போண்ணு உனக்கு ஓ.கேதானே?"

"ஓ.கே ப்பா"

"இரு உங்க அம்மா உங்கிட்ட பேசணுமாம் ..."

"ம்ம்ம் கொடுங்க"

"டேய் விவேக் போண்ணு யாருன்னு .... " சிறு சத்தங்களுக்கு பிறகு எதிர்முனையிலிருந்து இணைப்பு துண்டிக்கப் பட்டது. சற்று நேரத்துக்கு பிறகு மறுபடி வந்த அழைப்பில் அவனது தாய், "சாரிடா கண்ணா லைன் கட் ஆயிடுச்சு ... எல்லாம் உங்க அப்பா சொன்ன மாதிரியேதான் .. " என்று விடைபெற்றார். தன் தாயின் குரலில் சிறு கேலி இருந்ததைப் போல் உணர்ந்தான்.

அலுவலகத்தில் முதலில் ஒரு டீம் மீட்டிங்க்.

விமலா மிகுந்த சோர்வுடன் காணப்பட்டாள். கலவரத்துடன் விவேக், “ஏய், என்ன ஆச்சு? ரொம்ப டல்லா இருக்க?”

“ஒண்ணுமில்லை .. கொஞ்சம் உடம்பு சரியில்லை”

“என்ன ஆச்சு?”

“ஒண்ணுமில்லைப்பா .. “ என்றவாறு தலை குனிந்தாள் .. 

“என்னவோ நீ மறைக்கற .. என்ன ஆச்சு சொல்லுடீ” என்று விவேக் வற்புறுத்த

“ஐய்யோ .. விடேன் ..” என்றவள் அவன் காதருகே வந்து “லேடீஸ் பராப்ளம்” என்று கிசு கிசுத்தாள்.

“ஓ, பீரியட்ஸ் ?”

“ம்ம்ம்”

“ரொம்ப கஷ்டமா இருக்கா? “

“ம்ம்ம் .. இன்னிக்கு ரெண்டாவுது நாள். கொஞ்சம் அதிகமா இருக்கு. அடி வயித்தை வலிக்குது ..”

“எதாவுது மெடிசின் சாப்பிட்டியா?”

“ம்ம்ம் சாப்பிட்டேன் . நாளைக்கு சரியாயிடும் .. “

“லீவ் போட்டுட்டு ரெஸ்ட் எடுத்து இருக்கலாம் இல்லை?”

“முடிக்க வேண்டிய வேலை கொஞ்சம் இருக்கு. அப்பறம் இந்த டீம் மீட்டிங்க். சுரேஷை பத்திதான் உனக்கு தெரியுமே. மீட்டிங்க் வரலைன்னா கடுப்பாயிடுவாரு”

“அதுக்காக? என்னடி நீ?”

“மூணு நாளுக்கு முன்னதான் நீ எனக்காக அவர்கிட்ட் பேசி இருக்கே. இப்ப நான் திடீர்னு லீவ் போட்டா?”

“நீ சும்மா இரு “ என்று எழுந்தவன் அந்த டிஸ்கஷன் ரூமுக்கு வெளியில் சென்று அங்கு வந்து கொண்டு இருந்த சுரேஷை வழியில் பார்த்து விமலா உடல் நிலை சரியில்லை, சொல்ல தயக்கப் பட்டு அமர்ந்து இருக்கிறாள் என்று சொன்னான்.

டிஸ்கஷன் ரூமுக்குள் நுழைந்த சுரேஷ் முதலில் விமலாவை பார்த்து, “விமலா, உனக்கு உடம்பு சரியில்லைன்னா எதுக்கு ஆஃபீஸுக்கு வந்தே? நான் ஒண்ணும் அவ்வளவு கொடுமை காரன் இல்லை .. இப்ப நீ புறப்பட்டு போ” என்றதும்

விமலா, “இட்ஸ் ஓகே. ஐ கேன் மேனேஜ் .. “ என்று முடிக்க முடிக்க விவெக் இடைமறித்து, “ஓண்ணும் வேண்டாம் “ என்று எழுந்து சுரேஷிடம், “ப்ளீஸ் சுரேஷ் ஒரு ஃபிஃப்டீன் மினிட்ஸ் .. என்னோடது எல்லாம் அப் டு டேட் .. நீங்க மத்தவங்களுதை ரிவ்யூ பண்ணி முடிக்கறதுக்குள்ள வந்துடுவேன்” என்ற சுரேஷின் பதிலுக்கு காத்திராமல் விமலாவின் கையை பற்றி அந்த அறைக்கு வெளியில் இழுத்து வந்தான்.

தன் பைக்கில் அவளை அமர்த்திக் கொண்டு தன் ஃப்ளாட்டிற்கு வந்து

“நீ இங்க சாங்காலம் வரைக்கும் ரெஸ்ட் எடு .. சாங்காலமா நீ ஓ.கேவா இருந்தேன்னா உன்னை உன் பீ.ஜீல கொண்டு விடறேன்”

“எதுக்குடா .. நானே என் ஸ்கூட்டில பீ.ஜீக்கு போயிருப்பேன் இல்லை?”

“அவ்வளவு தூரம் எதுக்கு இப்படி இருக்கும்போது ரைட் பண்ணிட்டு போகணும் .. “ என்றவன் “அப்பறம் எதாவுது வேணுமா? மத்யானம் உனக்கு நான் லஞ்ச் வாங்கிட்டு வர்றேன்”

“ஒண்ணும் வேணாம் .. உன் ஃப்ரிட்ஜ்ல எதாவுது இருக்கும் எடுத்து ரீ-ஹீட் பண்ணி சாப்பிட்டுக்கறேன்”

“எதுக்குடீ பழசெல்லாம் .. வேண்டாம்”

“ஐய்யா சாமி, நீ இப்ப கிளம்பறயா?” என்று அவனை துரத்தினாள்.

மாலை விவேக் அவளை பீ.ஜீ விடுதிக்கு அழைத்து சென்றான்.


வியாழன் அன்று மாலை அவர்கள் அலுவலகத்துக்கு வெளியில் சாலையோர டீக் கடை ஒன்றில் விவேக், தீபக் சுரேஷ் மூவரும் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.

“இந்த கடையில தான் மிளகாய் பஜ்ஜி மிளகாய்ல போடறாங்க .. மத்த கடைல எல்லாம் பாக்க மிளகாய் மாதிரி ஒரு குடை மிளகாய் இருக்குமே அதுல போடறாங்க” என்று தீபக் விமர்சிக்க

சுரேஷ் “எங்களுக்கு ஒண்ணும் தெரியாத மாதிரி பேசாதெ .. “ என்றவாறு அருகில் இருந்து ஒயின் ஷாப்பைக் காட்டி, “நீ அந்த கடையில போய் தண்ணி அடிச்சுட்டு இங்க வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறதை பாத்து இருக்கேன்” என்றதும் தீபக் சிறிது வழிந்தான்.

“டேய், மாப்ளே உனக்கு இந்த காரம் ஓ.கேவா” என்ற தீபக்கிடம்

விவேக், “எனக்கு இந்த காரம் ஓ.கேதான்.” என்றான்.

அப்போது ஸ்கூட்டியில் அவர்களருகே வந்த விமலா திரும்பி நின்று இருந்த சுரேஷைப் பார்க்காமல், “சரியான ஆள்டா நீ, எத்தனை தடவை நான் உங்கிட்ட் இந்த கடைக்கு கூட்டிட்டு போன்னு சொல்லி இருப்பேன்? இப்ப என்னை விட்டுட்டு வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிடறயா?. எனக்கும் வாங்கி கொடு” என்று அங்கு இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். 

திரும்பிய சுரேஷைப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவந்து, “சாரி சார், நீங்களும் இங்க தான் இருக்கீங்களா?” என்று மரியாதையுடன் எழுந்து நிற்க

சுரேஷ், “என்னம்மா நீ, நோ ஃபார்மாலிடீஸ் .. உக்காரு .. “ என்ற பிறகு விவேக்கைப் பார்த்து, “என்னடா பாத்துட்டு இருக்கே? அவளுக்கும் வாங்கி கொடு”

விமலாவை முறைத்த விவேக், “ஏய், வேண்டாம். உனக்கு இது ரொம்ப காரம்”

குரலை தாழ்த்தி அவனருகே நகர்ந்தவள் சிறு பிள்ளை போல், “எல்லாம் நான் சாப்பிடுவேன் ...“

“எப்ப நீ நான் சொல்றதை கேட்டு இருக்கே? சாப்பிட்டு தொலை”

வேகமாக தனக்கு ஆர்டர் செய்தது வருவதற்கு முன் விவேக்கின் தட்டில் இருந்ததை எடுக்க முற்பட .. “இருடீ .. உனக்கு சூடா வரும்.. அதுக்குள்ள நான் எதிர் கடைக்கு போய் மினரல் வாட்டர் ஒரு பாட்டில் வாங்கிட்டு வரேன். எப்படியும் சாப்பிட்டுட்டு ஆ ஊன்னு கத்துவே. தேவை படும்” என்று எழுந்து சென்றான்.

தீபக், “என்ன விமலா, உன்னை இப்படி தாங்கறான்?” என்றான் கிண்டலாக

“அவன் எப்பவும் இப்படிதான் தாங்குவான். நீதான் நோட்டீஸ் பண்ணலை”

அவர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தையும் விவேக்கிடம் விமலா எடுத்துக் கொள்ளும் உரிமையையும் விவேக்கிற்கு விமலா மேலிருக்கு கரிசனத்தையும் பார்த்தவாறு சுரேஷ் அமர்ந்து இருந்தார்.


இருவரும் கேஃபடேரியாவில் இருந்து அவர்கள் இருக்கைக்கு வந்தனர்.

விமலா வருவதற்கு முன்னமே அவள் டீமில் இருந்த அனைவருக்கும் சுரேஷ் அவளுக்கு ஐ.பி.எம்மில் வேலை கிடைத்ததை அறிவித்து இருந்தார்.

எல்லோரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல,
 தீபக், "சோ விமலா, எங்களுக்கு எல்லாம் நாளைக்கு ஒரு பெரிய ட்ரீட் ஓ.கே?"



விவேக் அதற்கு, "டேய், இப்பதாண்டா அவளுக்கு அப்பாயிண்ட்மென்ட் கிடைச்சு இருக்கு. ஃபர்ஸ்ட் மந்த் சம்பளம் வாங்கினதுக்கு அப்பறம் கொடுக்க சொல்லு"


தீபக், "அதெல்லாம் முடியாது ... இந்த வீக் எண்ட் எதாவுது ஒரு எக்ஸைட்மென்ட் வேணும். இப்போதைக்கு சிக்கினது விமலா. அவ நாளைக்குத்தான் கொடுக்கணும்னு இல்லை. இன்னைக்கே கூட கொடுக்கலாம்" என்று தன் நகைசுவை திறனைக் காட்ட பலரும் அதை ஆமோதிக்க

விமலா விவேக்கை தனியே அழைத்து சென்று, "நான் நாளைக்கு ஊருக்கு போறேன். அதனால இன்னைக்கே ட்ரீட் கொடுத்துடலாமா?"
 

"நாளைக்கே போறயா?
 "

"ம்ம்ம் .. அதான் சொன்னேன் இல்ல"


"சரி, எந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்?" 

"இங்க இருக்கற எல்லாரும் போறமாதிரி இடத்துக்கு .. ஒரு நல்ல ரெஸ்டாரன்ட்"
 

"சரி, நான் ஏற்பாடு பண்ணறேன் விடு. அப்பறம் உன் ட்ரெயின் டிக்கெட்டும் புக் பண்ணிடறேன். எந்த ட்ரெயின்ல புக் பண்ணறது?"
 

"எதுன்னாலும் பரவால்லை"
 

"இல்லைடீ, காலைல புறப்படற ட்ரெயின்னா ஓ,கேவா? உனக்கு பேக் பண்ண டைம் வேண்டாமா?"
 

"எனக்கு பேக் பண்ண டைம் எல்லாம் ஆகாது. எங்கிட்ட இருக்கற பெரிய ஸூட்கேஸுலயும் டஃப்ஃபல் பேக்லயும் இருக்கறதை எல்லாம் எடுத்து துணிக்க ரொம்ப நேரம் ஆகாது. நைட்டே படுக்கறதுக்கு முன்னாடி பண்ணிடுவேன்"
 

முகத்தில் பெரும் ஏமாற்றத்துடன் விவேக், "இல்லை ... நாளைக்கு உங்கூட எங்கேயானும் வெளில போலான்னு .. "
 

"என்னது? வெளில போலாமா? என்ன ஐய்யா இப்ப ஊர் சுத்தறதுல ருஸி கண்ட பூனையாயிட்ட மாதிரி இருக்கு?"
 

"நீயும் ஊருக்கு போறே. அப்பறம் உன் கல்யாணத்துக்கு அப்பறம் நம்ம ரெண்டு பேரும் தனியா போக முடியாதுன்னு ... "
"ஏன் போக முடியாது? கவலையே படாதே. நான் கல்யாணம் முடிஞ்சு வந்தப்பறம் அடிக்கடி வெளில போலாம். நாளைக்கே நான் கிளம்பணும் ப்ளீஸ்" 

'சரியான கிறுக்கு. இவ சொன்ன மாதிரி என் கூட ஊர் சுத்தினா இவ லவ்வர் டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவான். இவ கல்யாணத்துக்கு அப்பறம் ஆஃபீஸ்ல அதுவும் ஆஃபீஸ் நேரத்துல மட்டும்தான் மீட் பண்ணப் போறேன்' என்று மனதுக்குள் முடிவெடுத்து, "சரி, இட்ஸ் ஓ.கே. அப்ப நாளைக்கு கிடைக்கற ட்ரெயின்ல பண்ணறேன்"


முன்னிரவில் எல்லோரும் அலுவலகத்துக்கு அருகில் இருந்த மெயின் லாண்ட் சைனா (Mainland China) ரெஸ்டாரன்டில் கூடி அவர்களுக்கு விவேக் ரிஸர்வ் செய்து இருந்த ஒரு பெரிய டேபிளில் அமர்ந்தனர். எல்லோருக்கும் ஆர்டர் செய்து இருந்த புஃப்ஃபே உணவைத் தவிற விமலா சொன்னபடி தீபக் போன்ற சிலருக்கு தனியாக பியர் மற்றும் ஒயின் ஆர்டர் செய்து இருந்தான். பேச்சும் கும்மாளமுமாக பொழுது கழிந்தது.சுரேஷ் தன் ஒயின் க்ளாஸை தூக்கி ஸ்பூனால் தட்டி எல்லோரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த பிறகு, "ஹே கய்ஸ் அண்ட் கால்ஸ்! தேர் ஈஸ் ஒன் மோர் குட் நியூஸ்" என்றார். பிறகு, "நம்ம டீம்ல ஒருத்தர் ரைஸிங்க் ஸ்டார் அவார்ட்டுக்கு நாமினேட் ஆகி இருக்கார். As per our Center Head that person stands the best chance of getting it (நம் செண்டர் ஹெட் சொன்னதிலிருந்து அந்த நபருக்கு அனேகமா அந்த அவார்ட் கிடைச்சுடும்)" என்றார் 

தீபக் அதற்கு, "சார், இந்த அளவுக்கு எல்லாம் நீங்க பில்ட் அப் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை .. " என்று எதிரில் டேபிளின் மறுபுறம் அமர்ந்து இருந்த விவேக்கிடம் கை நீட்டி, "மாப்ளே, கங்க்ராட்ஸ்டா" என்றதும் ஒரு பெரும் ஆரவாரம் அந்த மேசையை நிறப்பியது.
 

விமலா அருகில் இருந்த விவேக்கிடம் ஒவ்வொருவராக கைகொடுத்து வாழ்த்தியதை கண்கள் பனிக்க பார்த்துக் கொண்டு இருந்தாள்.
 

விமலாவின் பார்வையை சுரேஷ் கவனிக்க தவறவில்லை.



திங்களன்று காலை விவேக் வேண்டா வெறுப்பாக அலுவலகத்துள் நுழைந்தான். சனிக் கிழமை அதிகாலை விமலாவை ஷடாப்தி எக்ஸ்ப்ரெஸ்ஸில் வழி அனுப்பி விட்டு தன் ஃப்ளாட்டுக்கு சென்றவன் அன்று காலையே வெளியில் வந்து இருந்தான்.

வேலையில் அவனது உத்வேகம் அவனிடமிருந்து விடைபெற்றுப் போனது போல் உணர்ந்தான்.

டீம் மீட்டிங்க்கின் போது எப்போதும் போல் போன வார வேலைகளை அவன் முடித்து இருக்க மற்ற சிலர் தலையை சொறிந்தனர். எப்படியும் சனிக்கிழமை விவேக் வருவான் எஞ்சி இருக்கும் வேலைகளை எப்படி முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பான் என்று நினைத்து அவர்கள் ஏமாந்து இருந்தனர். டீமுக்கு கொடுத்த ப்ராஜெக்ட் சொன்ன நேரத்தில் முடியவேண்டும் என்ற நோக்கத்துடன் விவேக் சனிக்கிழமைகளில் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தில் முக்கால் பங்கு மற்றவருக்கு உதவுவதிலே கழிப்பான். இது சுரேஷுக்கும் ஓரளவு தெரிந்த விஷயமே. இருப்பினும் மற்றவரிடம் இது போல் வேலைகள் இனி பெண்டிங்க் இருக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார்.

மீட்டிங்க் முடிந்து வெளியில் வரும்போது தீபக் கோபத்துடன் விவேக்கிடம், "டேய், எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு சனிக்கிழமை நீ ஹெல்ப் பண்ணனும்னு உங்கிட்ட வெள்ளிக் கிழமையே சொன்னேந்தானே? ஏண்டா இப்படி சரியான நேரத்துல காலை வாரிட்டே .. " என்று கத்தினான்.

"சாரிடா .. எனக்கு .. வர மூட் இல்லை"

"என்னது? உனக்கு ஆஃபீஸ் வர மூட் இல்லையா? சும்மா ரீல் விடாதே. "

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை ... எனக்கும் மூட் அவுட் ஆகும் .. அந்த மாதிரி முந்தாநாள் ஆச்சு. வரமுடியலை"

"போதுண்டா! உனக்கு ஹெல்ப், அட்வைஸ் எல்லாம் வேணுங்கறப்ப மட்டும் நான் வேணும். எனக்கு ஒரு ஹெல்புன்னா நீ செய்ய மாட்டே. எதுக்கு மூட் இல்லைன்னு கப்ஸா விடறே? விமலாகூட எங்கேயாவுது சுத்திட்டு இருந்து இருப்பே"

விவேக்குக்கு மூக்கின் மேல் கோபம், "ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் ... விமலா சனிக்கிழமை காலைல ஆறரை மணிக்கே ஊருக்கு போயிட்டா" என்று திரும்ப கத்தினான்

சற்று தூரம் போனபின் இவர்கள் வாக்கு வாதத்தைக் கேட்டு திரும்பி வந்த சுரேஷ், "இங்க நின்னுட்டு சத்தம் போட்டுட்டு இருக்காதீங்க ரெண்டு பேரும்" என்றுதும் இருவரும் மௌனம் காத்து அவருடன் நடந்தனர்.

"கிவ் மீ டென் மினிட்ஸ். உங்க திங்க்ஸை வெச்சுட்டு ரெண்டு பேரும் வாங்க" என்றபடி தன் அறைக்குள் சென்றார்

பத்து நிமிடத்துக்குப் பிறகு விவேக்கும் தீபக்கும் சுரேஷின் அறைக்குச் சென்றனர். எதிரில் அமர்ந்த இருவரையும் மௌனமாக பார்த்துக் கொண்டு இருந்த சுரேஷ் தீபக்கிடம்

"என்னடா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்குள்ளே?"

"ஒண்ணுமில்லை பாஸ் .. சனிக் கிழமை இவங்கிட்ட ஹெல்ப் கேட்டு இருந்தேன். வராம கழுத்தை அறுத்துட்டான். கேட்டா மூட் இல்லைன்னு அஸால்டா சொன்னான். எனக்கு கோவம் வந்துருச்சு. இட்ஸ் ஓ.கே"

விவேக் தொடர்ந்து, "இல்லை சுரேஷ் இவன் சொல்லியும் வராம இருந்தது என் தப்பு. அட்லீஸ்ட் நான் ஃபோன் பண்ணியாவுது சொல்லி இருக்கணும்"

அதற்கு விவேக் தீபக்கிடம் "ஏண்டா நீதான் அவனை ஃபோன்ல கூப்புட்டு இருக்கலாம் இல்லையா?" என்க

தீபக், "நான் பத்து தடவையாவுது கூப்பிட்டு இருப்பேன் பாஸ்"

விவேக் தலை குனிந்து, "நான்தான் ஸ்விச் ஆஃப் பண்ணி வெச்சு இருந்தேன்" என்றான்



தீபக் அதற்கு "ஏன்?" என்றதும் மௌனம் காத்தான்.

சுரேஷ், "விவேக் என்னடா நீ எப்பவும் அப்படி பண்ண மாட்டியே? என்ன ஆச்சு?"

மறுபடி விவேக் மௌனம் காக்க சுரேஷ், "உனக்கும் விமலாவுக்கும் எதாவுது சண்டையா?"

"சே, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை சார்" என்று மறுத்தான்.

"எனக்கு என்னமோ அவ ஊருக்கு போனதுனாலதான் நீ அப்ஸெட் ஆன மாதிரி இருக்கு. என்ன விஷயம்? உனக்கு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு"

சிறிது நேர மௌனம் காத்த விவேக், "அவளுக்கு கல்யாணம் ஆகப் போகுது"

"ஏன், உனக்கு பிடிக்காதவனை கல்யாணம் பண்ணிக்கறாளா?" என்று தீபக் கேட்டதும்.

"அவன் யாருன்னே எனக்கு தெரியாது"

சுரேஷ், "விவேக் நான் ஒண்ணு கேப்பேன் தப்பா எடுத்துக்க கூடாது"

விவேக், "இல்லை சுரேஷ் சொல்லுங்க"

"டூ யூ லவ் ஹர்?"

சில நிமிடங்கள் மௌனம் காத்த விவேக் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வர தலையை மட்டும் ஆமென்று ஆட்டினான்.

"ஆனா நீ அவகிட்ட் சொல்லல. அப்படித்தானே?"

மறுபடி அவன் தலையாட்டியவனின் அடக்க முடியாத அழுகை வெடித்தது. மேசையில் தலைகுனிந்து குலுங்கினான்.