Wednesday, July 29, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 12

மான்சியின் அணைப்பில் கிடைத்த சுகத்தை மனதில் அசைபோட்டபடியே படுத்த சத்யனுடைய அன்றாடப் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் தேவி வந்து அவனுடைய போர்வைக்குள் படுத்துக்கொண்டாள், எப்போதும் தேவியை அணைத்தபடி சுகமாக உறங்கிப்போகும் சத்யன், அன்று பாதியில் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்

தேவியின் ஞாபகங்களுக்காக இதுபோல ஒரு கற்பனை வாழ்வில் ஈடுபட்டது இன்று தன்னுடைய சுயத்தையே தொலைக்க வேண்டியிருக்கும் என்று சத்யன் இதுவரை நினைக்கவில்லை,, தேவியின் நினைவுகளோடு வாழ்வதை இன்பமாக நினைத்தது எவ்வளவு தவறு என்று சத்யனுக்கு புரிந்தது,, தேவியின் மரணத்தை மறக்க நான் தேர்ந்தெடுத்த வழி ரொம்ப தவறோ என்று ரொம்ப சங்கடப்பட்டான் சத்யன்,



தேவியின் மறைவு எங்கே தன்னுடைய வாழ்க்கையை தின்றுவிட்டு போய்விடுமோ என்ற பயத்தில்தான் இப்படி வழியை சத்யன் தேர்ந்தெடுத்தது,, அதாவது அவளின் மறைவு ஏற்ப்படுத்திய சோகத்தை கற்பனையில் சுகமாக்கிக் கொண்டு இருந்தான், அதாவது பிரிவு எனும் நரகத்தை தவிர்க்க,, கற்பனை எனும் சொர்கத்தை தேர்ந்தெடுத்தான் சத்யன்

ஆனால் அந்த நரகம்தான் இன்று சத்யனை பிற்கால மணவாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஆகிவிடுமோ என்று முதன்முறையாக ரொம்ப பயந்தான் சத்யன்,, இப்போதும் அவன் மனம் தேவியை மறக்க நினைக்கவில்லை,, ஆனால் அதற்காக தேர்ந்தெடுத்த வழிமுறை எவ்வளவு தவறு என்று இப்போது புரிந்தது

மான்சியை கட்டியணைத்து முத்தமிட்டு ,, அதனால் ஏற்ப்பட்ட உணர்ச்சிகளின் உச்சத்தை மான்சியிடமே கனவில் புணர்ந்திருந்தால் கூட தப்பில்லை ஏனென்றால் அது மான்சியுடன் அவன் வாழப்போகும் எதிர்கால தாம்பத்தியத்தின் ஒத்திகையாக இருந்திருக்கும்,, ஆனால் இவன் ஆண்மையின் விரைப்பை அடக்கியது தேவி எனும்போது சத்யனின் அடி வயிறு தடதடத்தது,

இத்தனை நாட்களாக சொர்க்கமாக தோன்றிய ஒன்று,, இன்று திக்குத்தெரியாத பெரும் காடாக தெரிந்தது,, இதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று புரியாமல் தவித்தான்,, ஒரு விலைமாதிடம் பட்ட அவமானம் மான்சியிடம் ஏற்ப்பட்டால் அத்தோடு உயிரோடு வாழ்வதற்கே அர்த்தமில்லை என்று கலங்கினான் சத்யன்

டேபிளில் இருந்த தேவியின் படத்தை எடுத்து பார்த்தான்,, சத்யனுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, தனது வாழ்க்கை வெறும் கண்ணீர் காவியமாகி விடுமோவென்று பயம் வந்தது,, தனது இந்த மனநோய்க்கு என்ன வைத்தியம் செய்வது என்று புரியவில்லை,,

பேசாமல் மான்சியை என் வாழ்வில் இருந்து ஒதுக்கிவிட்டு, இப்படியே வாழ்ந்துவிடலாமா என்று கூட நினைத்தான்,, ஆனால் மான்சி கடைசியாக சொன்ன “ நொண்டின்னு என்னை ஒதுக்கிடாதே மாமா” என்ற வார்த்தைகள் சத்யனின் காதில் ஒலித்தது,

“ அய்யோ கடவுளே, எனக்கு மட்டும் ஏன் இப்படி, நான் பைத்தியக்காரனாவே ஊரை சுத்திகிட்டு இருந்திருக்கலாமே, கடவுளே ஏன் இப்படியெல்லாம் ” என்று சத்யன் வாய்விட்டு அலறினான்

அவன் கண்ணீர் வழிந்து தேவியின் படத்தில் விழுந்தது, சத்யன் தனது கையால் படத்தை துடைத்தான்,, தேவி புன்னகையுடன் சத்யனை பார்த்து சிரித்தாள் “ தேவி நீதான் எனக்கு வாழ வழிசொல்லனும்,, என்னால இதை தாங்கமுடியலை தேவி,, எனக்கு மான்சி வேனும் தேவி,, இனிமேல் அவ இல்லாம என்னால வாழமுடியாது தேவி,, நானே உலகம்னு நெனைச்சுகிட்டு இருக்குற அந்த அப்பாவியை என்னால ஏமாத்த முடியாது தேவி ” என்று சத்யன் தேவியிடம் வேண்டினான்

கலங்கிய கண்களுடன் நெஞ்சில் தேவியின் படத்தை வைத்துக்கொண்டு சத்யன் உறங்க ஆரம்பிக்கும் போது பொழுது விடிய ஆரம்பித்துவிட்டது,,

அன்று காலை கையில் காபியுடன் மான்சிதான் அவனை எழுப்பினாள்,, லேசாக மூடியிருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வந்திருக்க வேண்டும் “ எழுந்திரு மாமா மணி ஏழாகுது” என்று மான்சியின் குரல் கேட்ட அடுத்த நிமிடம் கண்விழித்து பார்த்தான்

மான்சி குளித்துவிட்டு தலையில் சுற்றப்பட்ட டவலோட இருந்தாள்,, அவள் நீண்ட கூந்தலின் ஈரம் அவளது தோள்களில் வழிந்து போட்டிருந்த அரக்கு நிற ரவிக்கையை நனைத்திருந்தது, முகத்தில் எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் வெறும் நெற்றிப்பொட்டோடு இருந்தாள், எலுமிச்சை நிறத்தில் அரக்கு நிற ரோஜாக்கள் வாரியிறைத்த புடவையில் தோவதையாக நின்ற மான்சியை பார்வையால் பருகினான் சத்யன்

அவன் பார்வை வெட்கத்தைகொடுக்க “என்ன மாமா அப்படி பார்க்கிற இன்னிக்கு எங்கயோ போய் பேசலாம்னு சொன்னியே அதான் காலையிலயே குளிச்சு ரெடியாயிட்டேன்’” என்று மான்சி வெட்கக் குரலில் சொல்ல

இரவு நடந்தவைகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு ஞாபக அடுக்கில் வலம்வர “ ம்ம் போகலாம், கண்டிப்பா போய் பேசித்தான் ஆகனும்” என்ற சத்யன் அவளிடமிருந்து காபியை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு “ நான் பல் தேய்ச்சிட்டு காபிகுடிக்கிறேன்நீ போய் தலையை நல்லா காயவை,, ஈரம் சொட்டுது” என்று அக்கரையுடன் சொன்னான்

சரியென்று தலையசைத்து மான்சி வெளியே போனாள்,, அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை கொடுத்த சந்தோஷம் அவள் முகத்தில் தெரிந்தது,, இவளை ஏமாற்ற முடியாது,, இவளுக்கு எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்ளும் மனதிடம் இருக்குமா?, எனது பிரச்சனையை தீர்க்க இவள் ஏதாவது வழி சொல்வாளா? என்று சத்யனுக்கு கவலையாக இருந்தது

குளித்து காலை டிபன் சாப்பிட்டு இருவரும் காரில் கிளம்பும் போது மணி எட்டரை ஆகியிருந்தது,, சத்யன் மான்சியை அழைத்துக்கொண்டு ஒரு மலையடிவாரத்துக்கு போனான்,, ரோட்டி காரை நிறுத்திவிட்டு இறங்கி மான்சியுடன் மரங்கள் அடர்ந்த தனிமையான இடத்தில் அமர்ந்து அவளுக்கும் கைகொடுத்து இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தான்

சத்யனை உரசிக்கொண்டு அமர்ந்த மான்சி “ எங்கயோ கூட்டிப்போக போறீங்கன்னு நெனைச்சேன்,, அப்புறம் பார்த்தா இங்க வந்துருக்கீங்க” என்றாள்
தன் கையில் இருந்த மான்சியின் காந்தல் விரல்களை நீவிய சத்யன் “ இந்த ஊர்ல தனிமையான இடம்னா அது இதுதான் மான்சி,, யார் தொல்லையும் இல்லாமல் நிறைய பேசலாம்” என்றான்

“ சரி சொல்லுங்க என்ன பேசனும்,, எனக்கு தெரிஞ்சு நேத்து நைட்டே நாம ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டோம்னு நெனைக்கிறேன்,, இன்னும் பேசறதுக்குஎன்ன இருக்கு மாமா” என்ற மான்சி அவன் வலதுகையை எடுத்து அவன் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள்

சிறிதுநேரம் தயங்கி எங்கெங்கோ இலக்கற்று பார்த்த சத்யன், பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய்,, அவளிடமிருந்த தன் விரல்களை வழுவில் உருவிக்கொண்டு “ மான்சி என்னை பத்தி உனக்கு என்ன தெரியும்னு எனக்கு தெரியாது,, ஆனா நீ தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு,, அதெல்லாம் உனக்கு சொல்லாம நான் நேத்து உன்னை தொட்டது தப்புதான்,, ஆனா உணர்ச்சிகளுக்கு முன்னாடி யாருமே தூசுதான்,, இன்னும் உன் மனசுல ஆசையையும் ஏக்கத்தையும் உண்டாக்குறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிர்றேன்” என்று சத்யன் பொது மன்னிப்பு கேட்பவன் போல பேச................

“ மாமா கொஞ்சம் இருங்க,,, இப்போ நீங்க என்ன சொல்லப்போறீங்க,, நான் முன்னாடி மனநிலை சரியில்லாம இருந்தவன்னு தானே,, அதுதான் எனக்கே தெரியுமே.,, பத்து வருஷத்துக்கு முன்னாடி தேவி அக்காவை தேடிகிட்டு ஆத்துல பாலத்துக்கு கீழே சுத்தியதையும்,, உங்களை இழுத்துட்டு வந்து கையை காலை கட்டி கார் வச்சு இந்த ஊருக்கு ஜெயந்தி அக்கா கூட்டிட்டு வந்ததையும், நான் என் கண்ணால பார்த்திருக்கேன் மாமா,, அப்புறம் நீங்க மனநல மருத்துவமனையில் இருந்தது, அப்புறமாபலவருஷமா மாத்திரை சாப்பிடுறது,, தேவியக்கா ஞாபகத்தில் குடிப்பது எல்லாமே எனக்கு தெரியும் மாமா,, நீங்க எதுவும் சொல்லவேண்டாம்” என்று மான்சி தெளிவாக தீர்கமாக பேசினாள்



அவள் பேசும் வரை அவள் முகத்தையே பார்த்த சத்யன் “ இல்ல மான்சி இதெல்லாத்தையும் விட எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு,, அதை சொன்னாத்தான் உனக்குபுரியும்” என்றான்

முகத்தில் குழப்ப ரேகைகள் முடிச்சிட “ இன்னும் என்ன மாமா பிரச்சனை இருக்கு?” என்றாள் மான்சி

அவளின் நேர்ப்பார்வையை தவிர்த்து தலைகுனிந்த சத்யன் “ மான்சி நான் சொல்றதை உன்னால எந்தளவுக்கு புரிஞ்சுக்க முடியும்னு எனக்கு தெரியலை,, ஆனா உனக்கு ஒரு ஆண் எப்படி இருப்பான் என்ன செய்வான்னு தெரியுமா?” என்று கேட்க

இந்த கேள்வியால் மேலும் குழம்பிய மான்சி “ விவரமா தெரியாது, ஓரளவுக்கு தெரியும்” என்று அவளும் தலைகுனிந்து பதில் சொன்னாள்

“ அப்போ சரி நான் சொல்றதை கேளு,, தேவி இறந்ததுக்கு அப்புறமா நான் அந்த ஒரு வருஷமா எப்படியிருந்தேன்னு எனக்கே தெரியாது,, ஆஸ்பிட்டல்ல இருந்து அக்கா வீட்டுக்கு வந்ததும் தேவியோட நான் வாழ்ந்த அந்த ஒருநாள் நினைவு எனக்கு ரொம்ப அதிகமா இருந்தது,, அவகூட அன்னிக்கு நான் அவ்வளவு அன்யோன்யமா இருந்தேன், எந்த பக்கம் பார்த்தாலும் அதே ஞாபகம் எதை செய்தாலும் அதே ஞாபகம்னு ரொம்ப கஷ்டப்பட்டேன்,, அந்த கஷ்டத்துக்கு நானே ஒரு வழி கண்டு பிடிச்சேன்,, அதாவது தினமும் தேவி கூட கற்பனையில் வாழுறதுன்னு முடிவு பண்ணேன், ஒருநாள் இரவு அவளோட கற்பனையில் வாழ்ந்து பார்த்தேன், அது சொர்கத்தை விட எனக்கு சுகமா இருந்தது” என்று சொன்ன சத்யன் நிறுத்திவிட்டு மான்சியை பார்த்தான்

“ இதிலென்ன இருக்கு மாமா,, நம்ம துணையை நினைச்சு கற்பனையில் வாழுறது எல்லாரும் பண்றதுதானே, இதுல குழப்பம் என்ன இருக்கு” என்று மான்சி புரியாமல் கேட்க

“ மான்சி நீ சொல்றது உயிரோட இருக்கிறவங்க கூட நாம சேர்ந்து வாழுற மாதிரி கற்பனை பண்றது, நான் செத்துப்போன தேவிகூட வாழ்ந்துகிட்டு இருக்கேன்,, முழுசா சொன்னாத்தான் உனக்கு புரியும்,, இப்போ நான் தினமும் தேவியோட ஒரு புருஷன் பொண்டாட்டியா தாம்பத்யம் நடத்துறேன்,, அதாவது இறந்தவள் கூட குடும்பம் நடத்துறேன்,,கிட்டத்தட்ட எட்டு வருஷமா இது நடக்குது,, தேவியுடன் வாழும் ஒவ்வொரு இரவும் எனக்கு சொர்கமா தெரிஞ்சது, ஆனா இப்போ அதுவே என் வாழ்க்கைக்கு பெரிய பிரச்சனையாருச்சு மான்சி” என்ற சத்யன் நிமிர்ந்து அவள் முகத்தை சங்கடமாக பார்த்தான்

“ ம்ம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மாமா நான் புரிஞ்சுக்குவேன்” என்றாள் மான்சி அன்போடு

அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள்அடக்கிய சத்யன் “ மான்சி நான் சொல்றதை வச்சு என்னை தவறா நெனைக்காதே,, என்னை பத்தி எல்லாமே உனக்கு தெரியனும்னு தான் இதை சொல்றேன்,,ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என் ப்ரண்ட்ஸ்ங்க கூட ஒக்கேனக்கல் போனேன் அங்கே ஹோட்டலில் ரூம் எடுத்து ரெண்டு நாள் தங்கினோம், அன்னிக்கு நைட் என்கூட இருந்த பசங்க எல்லாம் என்ஜாய் பண்ண பொண்ணுங்களை அரேஞ்ச் பண்ணியிருந்தானுங்க,, எனக்கும் சேர்த்துதான்,, அந்த பொண்ணு என் ரூமுக்கு வந்தப்ப நானும் கொஞ்சம் போதையில் இருந்தேன் ,,

" ஆர்வத்தோட அந்த பொண்ணை நான் தொட்டேன் மான்சி,, ஆனா என் மனசில் இருந்த ஆர்வம் உடலில் இல்லை, எனக்கு அந்த பொண்ணுகூட செக்ஸ் வச்சுக்கவே முடியலை, அதாவது சுத்தமா என்னோட ஆண்மைக்கு எழுச்சியே வரலை, அவளும் என்னன்னவோ பண்ணி பார்த்தா, என்னால கடைசி வரைக்கும் முடியவேயில்லை,, அந்த பொண்ணு என்னை திட்டிட்டு போய்ட்டா” என்றவன் ஒரு பெருமூச்சுடன் ‘’ மான்சி நான் சொல்றது உனக்கு புரியுதா?” என்றான்

தலைகுனிந்திருந்த மான்சியிடமிருந்து “ம்ம் புரியுது” என்ற பதில் மட்டுமே வந்தது

" அதுதான் என்னோட பிரச்சனையே தேவி அல்லாத இன்னொரு பெண்ணை என்னால திருப்தி படுத்த முடியாது மான்சி,, இப்போ என்னோட நிலைமை உனக்கு தெளிவா புரியுமே,, இதுவும் ஒருவகை மனவியாதி தான் மான்சி,, நான் அது நடந்து அடுத்த வாரமே மறுபடியும் பாகாயம் ஆஸ்பிட்டல் போய் எனக்கு ட்ரீட்மெண்ட் பண்ற டாக்டர் கிட்ட நடந்தது எல்லாம் சொன்னேன் மான்சி" என்று சத்யன் சொல்ல

" அதுக்கு டாகடர் என்ன சொன்னாரு " என்று மான்சி ஆர்வமாக கேட்டாள் 

அவளுடைய ஆர்வம் சத்யனை வாட்டி வதைத்தது " அவரும் நான் சொன்னதைத்தான் சொன்னார் மான்சி,, இது ஒருவகையான மனவியாதி தான் நீங்க ஒத்துழைச்சா சரி பண்ணலாம்னு சொன்னார்,, காதலியாகவும் மனைவியாகவும் நினைக்கின்ற தேவியை தெய்வமாக நினைக்கச் சொன்னார்,, சில யோகாசனப் பயிற்சிகளை சொல்லி செய்யச்சொன்னார்,, நானும் கொஞ்சநாளா இதெல்லாம் செய்றேன் மான்சி ஆனா எந்த பலனும் இல்லை,, தினமும் தேவியை நினைக்காமல் என்னால தூங்கமுடியலை,, எங்கே இதாலேயே மறுபடியும் நான் பைத்தியமாகி விடுவேனோ என்று பயமாயிருக்கு மான்சி" என்ற சத்யன் கலங்கிய தனது கண்களை துடைத்துக்கொண்டான்

அவனையே திகைப்போடு பார்த்த மான்சியை பார்த்து " என்னம்மா அதிர்ச்சியா இருக்கா,, இன்னும் சொல்றேன் கேளு நேத்து நைட் உன் கூட அவ்வளவு சந்தோஷமா கிஸ் பண்ணிட்டு நைட் உன் நினைப்போடயே படுத்த கொஞ்சநேரத்தில் தேவியோடத் தான் என்னால எல்லாமே பண்ண முடிஞ்சுது,, இதேநிலை நீடித்தால் அது உனக்கு நான் செய்ற துரோகம் தானே மான்சி,, அதனாலதான் நாம பேசி ஒரு முடிவுக்கு வரனும்னு சொன்னது,,

" உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னை உயிராய் விரும்புறேன் மான்சி,, ஆனா இப்படி ஒரு பொம்மை வாழ்க்கை வாழ்ந்து உன்னை கஷ்ட்டப்படுத்த விரும்பலை,, உனக்கு நான் வேண்டாம் மான்சி,, நீ வேற யாராவது நல்ல மனநிலையில் இருக்கிறவனா,, நல்லா படிச்சவனா பார்த்து மேரேஜ் பண்ணிக்கோ" என்று சத்யன் சொல்லி முடித்துவிட்டு அவள் முகத்தையே பார்க்க

மான்சி எதுவுமே பேசவில்லை,, ஆனால் அவள் முகத்தில் குழப்பமும் இல்லை,, ரொம்ப தெளிவாக இருந்தது கையை தரையில் ஊன்றி தனது ஒற்றை காலை அழுத்தமாக பதித்து எழுந்த மான்சி,, புடவையின் பின்னால் இருந்த தூசியை தட்டிவிட்டு " சரி வா மாமா வீட்டுக்கு போகலாம்" என்றாள்

அவளின் பதிலை எதிர்பார்த்து காத்திருந்த சத்யன் " என்ன மான்சி எதுவுமே சொல்லாம கிளம்பிட்ட,, என் விஷயத்தில் உன்னோட முடிவு என்ன அதை சொல்லிட்டு கிளம்பு மான்சி" என்றான்

" என் முடிவுதானே அதை இன்னிக்கு சாயங்காலம் சொல்றேன்,, நீங்க என்னை வீட்டுல விட்டுட்டு ஆபிஸ்க்கு கிளம்புங்க" என்று சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தாள்

வேறு வழியின்றி சத்யனும் அவள் பின்னோடு நடந்துபோய் காரை நெருங்கி அவளுக்கு கதவு திறந்து விட்டு, அவள் அமர்ந்ததும் இவனும் அமர்ந்து காரை கிளப்பினான்

செல்லும் வழியில் சத்யன் மனது பலவாறு குழம்பியது 'ஒருபக்கம் மான்சி தன்னை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்று கடவுளை வேண்டினான்,, இன்னோரு பக்கம் இந்த நல்ல மனம் படைத்த அழகிக்கு நான் வேண்டாம் வேறு நல்ல வாழ்க்கை அமையட்டும் என்று கடவுளை வேண்டினான்...

அவளின் முடிவுக்காக மாலை வரை காத்திருக்க வேண்டும் என்பதே சத்யனுக்கு கொடுமையாக இருந்தது,,

மான்சியை வீட்டில் விட்டுவிட்டு ஆபிஸ்க்கு போன சத்யனுக்கு,, ஒவ்வொரு நொடியும் நகர்வது கொடுமையாக இருந்தது,, மாலை எப்போது வரும் என்று காத்திருந்து சரியாக ஐந்து மணி ஆனதும் உடனே கிளம்பி வீட்டுக்கு வந்தான்

வீட்டில் அவன் அக்கா ஜெயந்தி வந்திருந்தாள்,, மான்சி அவளிடம் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தாள்,, சத்யன் தனது அக்காவை நலம் விசாரித்து விட்டு உடைமாற்றிக் கொண்டு வந்தான்

சத்யன் வந்ததும் காபி எடுத்து வந்து கொடுத்தாள்,, சத்யன் அவளுடைய பதிலுக்காக ஏக்கத்துடன் அவள் முகத்தை பார்த்தான்

மான்சி *கொடுத்த காபியை உறிஞ்சியபடி தனது சோபாவில் அக்காவின் அருகில் அமர்ந்த சத்யன்,, டிவியை பார்ப்பதும் ஓரக்கண்ணால் மான்சியை பார்ப்பதுமாக இருந்தான்,, ஒரு வேளை இவள் ‘’ எனது முடிவை இன்று மாலை சொல்கிறேன், என்று காலையில் சொன்னதை மறந்துவிட்டாளா?,, இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று மனதில் எண்ணியபடி காபி குடித்து முடித்தான்

ஜெயந்தியிடம் சிறிது நேரம் குடும்ப விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தவன்,, அடிக்கொருதரம் மான்சியை திரும்பிப் பார்த்தான்,, அவள் இவனை கவணிக்காதது போல டிவியை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருக்க எரிச்சலடைந்த சத்யன் “ சரிக்கா எனக்கு கொஞ்சம் முக்கியமான மெயில் செக் பண்ணணும் நைட் சாப்பாடு ரெடியானதும் கூப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு எழுந்து தனது அறைகதவை நெருங்கினான்

“மாமா கொஞ்சம் இருங்க” என்று மான்சியின் குரல் கேட்டதும் சத்யனின் கால்கள் உடனே பிரேக்கடடித்து சடனாக திரும்பியது

என்ன என்று ஆர்வத்தோடு சத்யன் மான்சியை பார்க்க,, “ மாமா காலையில தெருவில் ரோஜாச்செடி வித்தாங்க நானும் கலர் கலரா அஞ்சு செடி வாங்கி மாடியில் பால்கனியில் வச்சுருக்கேன், உங்ககிட்ட ரோஜாச்செடியை காட்டனும்னு நெனைச்சேன்,, வர்றீங்களா மாடிக்கு போகலாம்” என்று மான்சி சிறு புன்னகையுடன் கேட்க

“ ஓ போகலாமே” என்று மறு யோசனையின்றி சத்யன் திரும்ப,,

ஜெயந்தி டிவியை பார்த்துக்கொண்டே “ என்ன சத்தி முக்கியமான மெயில் செக் பண்ணணும்னு சொன்ன,, ரோஜாச்செடி காலையில பார்த்தா போச்சு, இருக்கிற வேலையை பாருடா ”என்று சொன்னாள்

சத்யன் அசடு வழிய அக்காவை ஏறிட்டான்,, உதட்டில் வழிந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு டிவியில் கவணமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்ட ஜெயந்தி “ சரி அவ ஆசையை ஏன் கெடுப்பானேன், போ போய் பார்த்துட்டு வா சத்தி” என்று சொல்ல,,

மான்சிக்கு முன்னே சத்யன் மாடிப்படியை நோக்கி ஓடினான்
அவன் பின்னாலேயே வந்த மான்சி,, ஏன் இப்படி ஓடி வர்றீங்க மெதுவாத்தான் வந்தா என்ன” என்றபடி ஒரு ஒரு படிகளாக ஏறினாள்,,

அவளுக்கு முன்னால் படிகளில் இருந்த சத்யன் திரும்பி “ ஏன் மான்சி படி ஏற ரொம்ப கஷ்டமா இருக்கா” என்று கேட்க,,

“அதெல்லாம் ஒன்னுமில்ல போங்க” என்றவள் மாடியை அடைந்ததும் பால்கனிக்கு போய் ரோஜாச்செடியை காட்டி “ எப்படியிருக்கு மாமா,, எல்லாம் சூப்பர் கலர்ல்ல” என்று கேட்டாள்

உண்மையிலேயே ரோஜாச்செடிகள் அழகாக இருந்தது,, ஐந்து வண்ண ரோஜாச்செடிகளில் சில பூக்கள் மலர்ந்தும்,, சில பூக்கள் மொட்டாகவும் சிரித்தன ,,
சிறிதுநேரம் பூக்களை பார்த்து ரசித்த சத்யன் பிறகு திரும்பி கைபிடி சுவற்றில் சாய்ந்துகொண்டு “ செடியை பார்க்க மட்டும் நீ என்னை கூட்டிட்டு வரலைன்னு தெரியும் மான்சி,, சொல்லு என்ன முடிவு பண்ணியிருக்க மான்சி” என்று கேட்டான்



அவனருகில் வந்து நின்று அவனை ஏறிட்டுப் பார்த்த மான்சி “ கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்க,, ஆனா இதுக்காக பாராட்டுவேன்னு எல்லாம் எதிர்பார்க்காதீங்க மாமா,, சரி நான் முடிவு பண்ணியிருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்க மாமா ” என்று குறும்புடன் கூறினாள்

மங்கிவரும் மாலை வேளையில் அவளின் முகத்தில் தெரிந்த அழகு சத்யனை தடுமாற செய்ய “ என்ன முடிவு பண்ணிருப்ப,, மாமா எனக்கு எதுவுமே வேண்டாம் உங்களை பார்த்துக்கிட்டே உங்ககூட இந்த வீட்டுல ஒரு வேலைக்காரி மாதிரி வாழ்ந்தா போதும்னு டயலாக் சொல்லப் போற அது தானே” என்று சத்யன் விட்டேத்தியாக சொல்ல

அவன் முகத்தையே உண்ணிப்பாக பார்த்த மான்சி “ அதெப்படி மாமா இப்படி ஒரு முடிவு நான் எடுப்பேன்னு சொல்றீங்க, உங்க கெஸ் ரொம்ப தப்பு மாமா” என்று நேரடியாக அவனை பார்த்து சொன்னாள்



" ஏய் பெண்ணே! உன் செவியில் கேட்கிறதா?

" என் மனதின் மௌனக்கதறல்களை!.

" ஏய் பெண்ணே! உன் கண்ணில் தெரிகிறதா?

" நீயில்லாது எனது உடல் இளைத்து துறும்பாவதை!

" ஏய் பெண்ணே! உன் மனம் அறிகிறதா?

" உன்னை நினைத்து உருவாகும் ஏக்கப்பெருமூச்சுகளை!

" ஏய் பெண்ணே! உன் இதயத்திற்கு புரிகிறதா?

" உன் பார்வைபடாத என் ஜீவனின் மரண அவஸ்தைகளை!

" ஏய் பெண்ணே! உன் அறிவு உணர்கிறதா?

" உன்னால் ஏங்கும் என் தேகத்தின் உயிர் கசிவுகளை!

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 11

மான்சி சத்யனை உதறிவிட்டு அவசரமாக வெளியேறிவிட , சத்யன் தன் நெற்றியில் அடித்துக்கொண்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தான்.. “போச்சு எல்லாம் போச்சு அவசரப்பட்டு காரியத்தை கெடுத்துட்டேன்,, பேக்கை தூக்கிகிட்டு கிளம்பப் போறா,, அய்யோ நானே எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராக்கிட்டேனே’’ என்று சத்யன் வாய்விட்டு புலம்பியவாறே கட்டிலில் மல்லாந்து படுத்தான்

‘ஏற்கனவே தொட்டதுக்கெல்லாம் முறைப்பா, இப்போ சொல்லவே வேண்டாம் நிச்சயம் கிளம்பப் போறா,, ச்சே எனக்கு அறிவேயில்லை,, என்று தன் கன்னத்தில் தானே அடித்துக்கொண்டான்

வெளியே தட்சிணாவின் பேச்சுகுரல் கேட்டது,, இன்னும் கொஞ்சநேரத்தில் ‘ அக்கா போய்ட்டாங்க அண்ணே,, என்று சொல்லப்போறான்,, என சத்யன் தன் செயலுக்காக தன்னையே வெறுத்து கொண்டு படுத்திருந்தான்



சிறிதுநேரத்தில் கதவை தட்டிய தட்சிணா “ அண்ணே சாப்பிட வாங்க அக்கா வெயிட் பண்றாங்க,, என்று கூப்பிட,,...

ஆகா அப்போ என் தேவதை வீட்டைவிட்டு போகவில்லையா, என்று மனம் துள்ளிக்குதிக்க.. சத்யன் வாறி சுருட்டிக்கொண்டு எழுந்து வெளியே வந்தான்

டைனிங் டேபிளில் மான்சி ஒரு சேரில் அமர்ந்து டம்ளர்களில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு இருந்தாள்,, சத்யன் அவளுக்கு எதிரே சேரில் அமர்ந்தான்,,

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சி “ போய் கைகால் முகமெல்லாம் கழுவிட்டு வாங்க,, ரூமை நீங்களும் தானே சுத்தம் பண்ணீங்க” என்று சொல்ல

மறுபேச்சின்றி எழுந்து போய் ஒரு மினி குளியலே போட்டுவிட்டு வந்தான் சத்யன்,, டவலால் தனது வெற்று மார்பை துடைத்தபடி சேரில் அமர்ந்தான்,, அவனெதிரே தட்டு வைத்து அதில் உப்புமாவை அள்ளி வைத்தாள் மான்சி

உப்புமாவை பார்த்ததும் சத்யன் முகம் கோணியது அவனுக்கு உப்புமா சாப்பிடுவதை விட பட்டினி கிடப்பது ரொம்ப பிடிக்கும் “ டேய் தட்சிணா என்னடா ஹோட்டல்ல டிபன் எதுவும் வாங்கிட்டு வரலையா?” என்று சத்யன் போட்ட கூச்சலில் தட்சிணா நடுங்கினாலும் மான்சி அசையாமல் நின்றாள்

“ நீங்க போன் பண்ணி சொன்னாதானே அவன் வாங்கிட்டு வருவான்,, எதுவுமே சொல்லாம அவனை போய் கோவிச்சுக்காதீங்க,, அவசரத்துக்கு உப்புமாதான் பண்ண முடிஞ்சது,, உங்களுக்கு உப்புமா பிடிக்காதுன்னு தெரியும், அதான் பீன்ஸ் கேரட் எல்லாம் போட்டு புலாவ் மாதிரி பண்ணிருக்கேன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்க” என்று பொறுமையாக எடுத்து சொன்னபடி தேங்காய் சட்னியை கரண்டியில் எடுத்து தட்டில் ஊற்றினாள்

அதற்க்கு மேல் எதுவும் பேசாமல் சத்யன் கடமைக்காக சாப்பிட ஆரம்பித்து, மூன்றாவது முறையாக கேட்டு வாங்கி சாப்பிட்டான்,, உப்புமா இவ்வளவு ருசியாக கூட செய்யமுடியும் என்பதே அவனுக்கு இப்போதுதான் தெரியும், விரலை வாயில் போட்டு ஒட்டியிருந்த உப்புமாவை சப்பியவாறே போய் கைகழுவிவிட்டு வந்தான்

மறுபடியும் சேரில் அமர்ந்த சத்யன் “ உப்புமா சூப்பரா இருந்துச்சு மான்சி, நீ எப்படி இதெல்லாம் கத்துக்கிட்ட?” என்று கேட்டான்

தனக்கு ஒரு தட்டிலும் தட்சிணாவுக்கு ஒரு தட்டிலும் உப்புமாவை பறிமாறிய மான்சி தலைகுனிந்த வாறே “ ம் ஸ்கூலுக்கு போய் கத்துகிட்டேன்” என்று நக்கலாக பதில் சொல்ல

“ என்ன மான்சி இப்படி சொல்ற” என்று சத்யன் வருத்தமாக கேட்க

“ பின்ன இதெல்லாம் எங்கபோய் கத்துக்கறது எல்லாமே தானா வரனும் அதான் பொண்ணு” என்றவள் உணவில் கவனமாக இருக்க,,, சத்யன் எழுந்து ஹாலுக்கு போனான்

சாப்பிட்டு விட்டு வந்த தட்சிணா அவன் வழக்கமாக படுக்கும் போர்ட்டிகோவில் படுக்கையை விரித்து படுத்துக்கொண்டான்

சிறிதுநேரத்தில் மான்சி கை துடைத்தபடியே வந்து “ உங்க ரூம்ல இருக்கிற புக்ஸ்ல எதாவது எடுத்துக்கவா?” என்றாள்

“ம் எடுத்துக்க மான்சி ஆனா என்கிட்ட சாண்டில்யன், அகிலன், கல்கி, இவங்க புக்ஸ் தான் இருக்கு, உனக்கு பிடிக்குமா?” என்று சத்யன் கேட்க

“எனக்கு சரித்திர நாவல்களும் பிடிக்கும்” என்ற மான்சி சத்யனின் அறைக்குள் நுழைந்தாள்

உடனே எழுந்த சத்யன் எப்படியாவது நடந்ததற்கு ஒரு ஸாரியாவது அவளிடம் சொல்லிறனும், இல்லேன்னா காலையில கூட கிளம்பினாலும் கிளம்பிடுவா’ என்று நினைத்த சத்யன் மான்சியின் பின்னாலேயே அறைக்குள் நுழைந்தான்
ஸெல்ப்பில் இருந்து புத்தகங்களை எடுத்து புரட்டிக்கொண்டிருந்த மான்சி சத்தம் கேட்டு திரும்பி சத்யனை பார்த்தாள்,, அவளின் முறைப்புக்கு பயந்து தனது பார்வையால் கெஞ்சியபடி அவளை நெருங்கிய சத்யன் “ ஒன்னுமில்ல மான்சி, அப்போ நடந்ததுக்கு ஸாரி சொல்லலாம்னு வந்தேன் அவ்வளவு தான்” என்றவன் கட்டிலில் உட்கார்ந்தான்

அவனுக்கு முதுகுகாட்டி கையிலிருந்த புத்தகத்தை புரட்டியபடி, “ விடுங்க அதைப்பத்தி நான் மறந்துட்டேன்” என்றாள் மான்சி

“ இல்ல மான்சி உன் முகத்தை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததும் என்னால கன்ட்ரோல் பண்ணிக்கமுடியலை, உன் அழகு என் மூளையை செயலிழக்க வச்சுருச்சு அதான் அப்படி பண்ணிட்டேன்” என்று தனது செயலுக்கு விளக்கம் சொன்னான் சத்யன்

புத்தகத்தில் கவனமாக இருந்த மான்சி “ ம்ம் புரியுது விடுங்க” என்றாள்
கட்டிலிருந்து எழுந்த சத்யன் அவளருகில் சென்று “ அதனால உனக்கு கோபமில்லையே மான்சி நான் ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்று சொல்ல

“எதுக்கு பயந்தீங்க” என்றாள் மான்சி இன்னும் தலை நிமிராமல்

“ நடந்ததுக்கு கோவப்பட்டு எங்க நீ வீட்டைவிட்டு போயிடுவியோன்னு தான் பயந்தேன்” என்றவன் அவள் பின்னால் நின்று அவள் வாசனையை நாசிகளில் ஏற்றியபடி “ அப்போ உனக்கு கோபம் இல்லை தான மான்சி,, உன்கிட்ட ஒன்னு கேட்கனும்” என்றான்

“என்ன கேளுங்க” என்றாள் மான்சி

“இல்ல நீ முன்னல்லாம் மாமான்னு கூப்பிடுவ இப்ப ஏன் கூப்பிடுறதில்லை” என்று மெல்லிய குரலில் கேட்டான்

“ இப்போ கூப்பிடனும்னு தோனலை அதனால கூப்பிடலை” என பட்டென்று பதில் வந்தது மான்சியிடமிருந்து

எப்படி முகத்திலடிச்சாப் போல பதில் சொல்றாப் பாரு, சரியான மண்டைகர்வம் பிடிச்சவ என்று மனதுக்குள் கறுவிய சத்யன் “ ஓ,... ஆனா ஏன் கூப்பிட தோணலை?” என்றான் விடாக்கண்டனாக

“ இதுக்கெல்லாம் காரணம் சொல்லிகிட்டு இருக்கமுடியாது, எனக்கு பிடிக்கலை கூப்பிடலை” என்றாள் புத்தகத்தை பார்த்தபடி

“அதாவது என்னை பிடிக்கலை அதனால என்னை மாமான்னு கூப்பிட பிடிக்கலை நான் சொல்றது சரிதானே மான்சி” என்று வருத்தமாக சத்யன் கேட்டான்

இப்போது பட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்த மான்சி “ நீங்களே ஏதாவது கற்பனை பண்ணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை” என்றாள்

“அப்போ என்னை உனக்கு பிடிக்குமா?” என்று சத்யன் கேட்க

அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை, புத்தகத்தில் ஒரு வரியை கூட படிக்காமலேயே மொத்த பக்கங்களையும் புரட்டிக்கொண்டு இருந்தாள்

“ சொல்லு மான்சி என்னை உனக்கு பிடிக்குமா” என்று சத்யன் மறுபடியும் கேட்டான்

சிறிதுநேரம் பக்கங்களை புரட்டாமல் விரலுக்கு ஒய்வு கொடுத்த மான்சி “ ம்ம்” என்று மட்டும் சொல்ல

“இதுக்கு என்ன அர்த்தம் மான்சி, வாயை திறந்து பதில் சொல்லு என்னை எதனால., எப்போதிலிருந்து உனக்கு பிடிக்கும்” என்று சத்யன் விடாபிடியாக கேட்டான்

விடமாட்டியா என்பதுபோல் நிமிர்ந்து அவனை பார்த்த மான்சி “ ம்ம் உங்களை சின்னபுள்ளையா இருக்கும் போதிலிருந்தே பிடிக்கும், பொண்டாட்டி செத்தா உடனே வேற ஒரு மனைவியை தேடும் உலகத்தில், ஒருத்தியை காதலிச்சு அவள் இறந்து பத்து வருஷம் ஆகியும் அவளோட நினைவிலேயே இருக்கும் உங்களை யாருக்குத்தான் பிடிக்காது,, ஆனா அதுக்காக நான் எந்த உரிமையும் எடுத்துக்க விரும்பலை” என்று அவள் மனதை ஓரளவு தெளிவாக மான்சி எடுத்துரைக்க

“எந்த உரிமையும்னா என்ன மான்சி எனக்கு புரியலை” என்று சத்யன் மறுபடியும் விளக்கம் கேட்டான்

“ ஆமாம் நான் சொல்றது சரிதானே உரிமை எடுத்துக்க எனக்கு என்ன தகுதியிருக்குது,, நான் ஒரு ஊனமுற்றவள் தானே,, உங்களோட இந்த நொண்டி குதிரை ஜோடி சேரவேண்டாம்,, அது குடும்பம் என்ற சவாரிக்கு சரியா வராது” என்றாள் மான்சி படபடப்பாக

அவள் தோள்களை பற்றி தன் பக்கம் திருப்பிய சத்யன் “ நீ என்கிட்ட உரிமை எடுத்துக்க தடையா இருக்குறது ,உன்னோட ஊனமா? இல்லை என்னோட முன்னால் மனநோயாளி என்ற நிலைமையா? எனக்கென்னவோ ரெண்டாவதுதானே என்று தோணுது” என்று சத்யன் விரக்தியான குரலில் சொல்ல

அவனுடைய வார்த்தைகளின் பாதிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, அடுத்த நொடியில் விழிகள் குளமாக. புத்தகத்தை ஸெல்ப்பில் வைத்துவிட்டு, தன் தோளில் இருந்த அவன் கைகளை விலக்கிவிட்டு அறையை விட்டு வெளியேற முயன்றாள்

தனது வார்த்தைகள் அவள் மனதை தாக்கிவிட்டது என்று சத்யனுக்கு புரிய, போனவளை எட்டி பிடித்து இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டான் சத்யன்
பீறிட்டு வந்த அழுகையுடன் அவனிடமிருந்து திமிறியபடி “ என்னை விடுங்க நான் போறேன், என் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்,, யாருக்கும் நான் அதை விளக்கனும்னு அவசியமில்லை, விடுங்க மொதல்ல” என்று அழுகையினூடே சொல்லியவாறு மான்சி திமிறினாள்

திமிறியவளை சுலபமாக அடக்கியவாறு “ ஸ்......... இப்போ நான் என்ன சொன்னேன்னு இவ்வளவு அழுகை, ஆமா நான் கேட்டதில் என்ன தப்பு, இதுவரைக்கும் நான் பார்த்த பொண்ணுங்கள்ல என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னவ எல்லாம் என்னோட பழைய நிலைமையை கேள்விப்பட்டதும் உடனே என்னை வேண்டாம்னு சொல்லிடுவாங்க,, அதோட நீயும் இதுவரைக்கும் என்கிட்ட அனுசரனையா நடந்துகிட்டு இருக்கியா?. நேத்து கூட ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டுற, அப்போ என் மனசு எவ்வளவு பாடுபட்டுச்சுன்னு எனக்குத்தான் தெரியும், அதனாலதான் இப்படி சொன்னேன் ” என்று சத்யன் தான் சொன்னதற்கான விளக்கத்தை சொல்ல

அவன் நெஞ்சில் இருந்த மான்சியின் திமிறல் ஓய்ந்து போயிருக்க “ எல்லாப்பெண்களும் ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க , மனசை புரிஞ்சுக்கிட்டு விரும்புறவங்களும் இருக்காங்க,, அது மாதிரி ஒரு நல்ல பொண்ணு உங்களுக்கு கண்டிப்பா அமைவாங்க,என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டு

" யார்கிட்டயும் எதுவும் உதவி கேட்காதது என்னோட குணம், வீட்டுல கூட நான் அப்படித்தான், நீங்க எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுறீங்க, உங்களுக்குன்னு ஒரு நல்லவ நிச்சயம் பிறந்திருப்பா அவளுக்காக காத்திருங்க” என்று மான்சி சொன்னாள்,, அவள் இதை சொல்லும்போது சத்யனின் நெஞ்சை வருடிக்கொண்டே சொன்னாள், சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமேயில்லாமல்

தன் நெஞ்சில் இருந்த மான்சியின் தலைமுடியை விரல்களால் அலைந்தவாறு,, “ அப்போ நீ யாரு?” என்றான் சத்யன்
அன்னாந்து அவன் முகத்தை பார்த்து “என்னது எனக்கு புரியலை என்று மான்சி கேட்க

“ இல்ல எனக்குன்னு ஒருத்தி நல்லவளா வர்றவரைக்கும் காத்திருங்கனு சொல்றியே, அப்போ நீ என்ன பண்ணப்போற, நீ நல்லவ இல்லயா? ” என்று அவள் கண்களை பார்த்து சத்யன் கேட்டான்

அவனைவிட்டு விலகி மெல்ல தலைகுனிந்து “ எனக்கு உங்களை பிடிக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும், ஆனா நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே முடியாது” என்று கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே மான்சி கூறியதும்

மறுபடி அவளை இழுத்து வளைத்த சத்யன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி “ ஏன் நாம சேர்ந்து வாழமுடியாதுன்னு சொல்ற மான்சி” என்று கேட்டான்

“ஆமா நாம வாழமுடியாது, மாத்தி மாத்தி ஏதாவது பிரச்சனை தான் வரும்” என்றாள் மொட்டையாக

தன் கைகளுக்குள் இருந்தவளை முரட்டுத்தனமாக பற்றி குலுக்கியவன் “ ஏய் திரும்ப திரும்ப அதையே சொல்லாத ஏன் வாழ முடியாது காரணத்தை சொல்லு” என்றான் கோபமாக

" ஆமா எப்படி வாழ முடியும்,, என்னோட ஊனத்துக்காக பரிதாபப்பட்டு தான் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு நான் நெனைச்சு அழுவேன்,, நம்மோட மனநிலை சரியில்லாததால் தான் இப்படி ஒரு நொண்டிய கல்யாணம் பண்ணவேண்டியதா போச்சுன்னு நீங்க வாழ்நாள் பூராவும் அழுவீங்க,, எதுக்கு இந்த ஒட்டாத நிலைமை, இதை விட விலகியிருந்து ரசிப்பதே மேல்" என்று மான்சி கண்ணீருடன் அவனுக்கு விளக்கம் சொன்னாள்

சிறிதுநேரம் சத்யனிடம் எந்த அசைவும் இல்லை,, பிறகு அவளை விலக்கி நிறுத்தி முகத்தை உற்றுப்பார்த்தான் " அப்போ நான் வேற வழியில்லாமல் தான் உன்மேல ஆசைப்படுறேன்னு நெனைக்கிறயா?" என்று அழுத்தமாக கேட்டான்

அய்யோ நான் அப்படி சொல்லலை,, நம்மளோட நிலைமை சரியாயிருந்தா ஏன் இதுபோல ஒரு நொண்டியை கல்யாணம் பண்ணப்போறோம்னு நீங்க ஒருநாள் நிச்சயமா வருத்தப்படுவீங்க,, அப்போ அதை கேட்டா என்னால தாங்க முடியாதுங்க " என்று மான்சி உடல் குலுங்க அழுதாள்

"ஏய் மொதல்ல இந்த அழுகையை நிப்பாட்டு,, என்று அவள் தோள்களை பற்றி உலுக்கியவன் " என் நெஞ்சில் அப்படியொரு எண்ணமே சத்தியமா கிடையாது மான்சி,, உன் பயோடேட்டாவில் உன்னோட போட்டோவை பார்த்ததில் இருந்து என் மனசுக்குள்ள ஒரு தாக்கம் மான்சி, அது இந்த ஒரு மாசத்தில் படிப்படியாக வளர்ந்து பெரிய விருட்சமாக மாறிருச்சு மான்சி, என் காதலை நான் எப்படி நிரூபிச்சா நீ என்னை ஏத்துக்குவ மான்சி?" என்று சத்யன் கேட்ட அடுத்த நிமிடம்

அவனை பார்த்து வாயை பிளந்தபடி பார்த்து " என்னது காதலா?" என்று மான்சி திகைப்போடு கேட்டாள்

அவளுடைய இந்த தோற்றத்தை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைந்து " பின்னே இப்படி கட்டிப்பிடிச்சுக்கிட்டு நிக்கிறமே இது பேரு காதல் இல்லாம வேறென்ன மான்சி" என்று சத்யன் குறும்பாக கேட்க

அப்போதுதான் தனது நிலையை உணர்ந்தவள் போல மான்சி அவசரமாக விலக முயல.... " ஸ் இவ்வளவு நேரம் நல்லாத்தானே இருந்துச்சு இப்ப மட்டும் என்னவாம்" என்று அவள் காதில் கிசுகிசுப்பாக கூறிய சத்யன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்

மாலையில் கொடுக்காமல் விட்ட பாக்கியை இப்போது கொடுத்துவிடும் எண்ணத்தில் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் எதிர்க்கும் முன் பட்டென்று அவளின் ஈர இதழ்களை கவ்விக்கொண்டு தன் வாய்க்குள் இழுத்து சப்ப, மான்சியின் உடல் அவன் கைகளில் வில்லாக வளைந்தது,,

முதலில் தனது இதழ்களை விலக்க மறுத்தவள் பிறகு அவனின் முத்தத்தில் மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக தனது இதழ்களை விலக்கி அவன் நாக்குக்கு வழிவிட்டாள், கொண்டாட்டமாய் நுழைந்த சத்யனின் நாக்கு அவளின் வாய் முழுவதும் தடவித் தடவி ருசித்தது

அவர்களின் உதடுகள் மட்டும் இணைந்து முத்தமிட்டாலும், அதன் பரவசத்தில் உடல் முழுவதும் சிலிர்த்தது, மான்சி அவனுக்கு தோதாக அவன் உயரத்துக்கு எக்கி நின்று தலையை பக்கவாட்டில் சாய்த்து நிற்க்க,

சத்யன் ஒருகையால் அவளின் மெல்லிடையையும்., மறுகையால் அவளின் பின்னந்தலையையும் தாங்கி தனது முரட்டுத்தனமான முத்தத்தை அவளின் மெல்லிய இதழ்களுக்கு வழங்கிக்கொண்டு இருந்தான்

விலகவேண்டும் என்று அவளுக்கும் தோன்றவில்லை, விலக்க வேண்டாம் என்று அவனுக்கும் தோன்றவில்லை, இருவரும் தங்கள் காதலின் உறுதியை முத்தத்தால் புரிந்து கொள்ள முயன்றனர்



சத்யன் மான்சியை அழுத்தமாக தாங்கி பிடித்திருந்தாலும், மான்சியின் உடல் அவன் கைகளில் வில்லாக வளைந்தது,, சத்யன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தி முத்தத்தின் அழுத்தத்தில் குனிந்துகொண்டே போக, அவள் வளைந்து கொண்டே போனாள்

மான்சிக்கு கழுத்து வலித்தது போல,, லேசாக திமிறியபடி அவன் நெஞ்சில் கைவைத்து மான்சி தள்ள,, புரிந்துகொண்ட சத்யன் தன் உதடுகளை விலக்கிக்கொண்டு .. தன்கையில் வளைந்து கிடந்த அவளை நிமிர்த்தி இடுப்பைப் பற்றி உயரே தூக்கினான்,

தனது தலைக்கு மேலே மான்சியை தூக்கியவன் அவளின் புடவை மறைக்காத வெற்று வயிற்றில் தன் முகத்தை வைத்து அழுத்தி தேய்த்து “ மான்சி மை லவ்,,.. என்னை புரிஞ்சுக்கோ மான்சி ” என்று கிசுகிசுப்பாக கொஞ்சினான்

அவனது தலைக்கு மேலே இருந்து கொண்டு தனது இருகைகளையும் அவனது இரு தோள்களில் ஊன்றிய மான்சி “ அய்யோ கீழே விடுங்க,, எவ்வளவு உயரத்துல தூக்குறது,, எனக்கு தலை சுத்தது ப்ளீஸ் விடுங்க” என்று சத்யனிடம் கெஞ்சினாள்

அவளின் வயிற்றில் தனது மூக்காலும் உதட்டாலும் நாக்காலும் கோலம் வரைந்த சத்யன் “ம்ஹூம் விடமாட்டேன்,, நீ மாமா விடுங்க மாமான்னு சொல்லு விடுறேன்” என்று சத்யன் சொல்லிகொண்டே அவளின் தொப்புளில் தனது நாக்கை நுழைக்க,,

மான்சி சிலிர்த்துப் போய் கால்களை உதறி “ ப்ளீஸ் மாமா என்னால முடியலை விடுங்க மாமா அய்யோவ் ம்ஹூம்” என்று பிதற்றி கூச்சத்தில் நெளிந்து இறங்க முயன்றாள்

ரொம்ப மெதுவாக அவளை தன்மீது சரித்தபடி இறக்கிய சத்யன், அவளை இறுக்கி அணைத்து ,கண்களில் அளவுகடந்த காதலோடு “ இது இதுபோதும் மான்சி, இந்த ஒரு மாசமா இந்த வார்த்தையை நீ சொல்லமாட்டியான்னு நான் ரொம்ப தவிச்சுப் போனேன் மான்சி” என்றவன் தனது நெஞ்சில் இருந்த அவள் முகத்தை நிமிர்த்தி மறுபடியும் இதழ்களில் முத்தமிட குனிந்தான்

இருவரின் அதரங்களுக்கும் நடுவே தனது கையை குறுக்கே விட்ட மான்சி “ போதும் மாமா ரொம்ப நேரமாச்சு நான் என் ரூம்ல போய் படுக்குறேன்,, பேசவேண்டியதை நாளைக்கு பேசலாம்,, நாம இன்னும் நிறைய பேசவேண்டியிருக்கு மாமா, இதுக்கு மேல நான் உங்க ரூமுக்குள்ள இருந்தா அது சரியில்லை,, ப்ளீஸ் நான் போறேன் மாமா” என்று மான்சி கொஞ்சலாகவும் கெஞ்சலாகவும் சத்யனிடம் வேண்டினாள்

ஆனால் அவள் வாய்தான் போகிறேன் என்றதே தவிர உடல் சத்யனோடு இன்னும் அழுத்தமாக ஒட்டிக்கொண்டது,, அவளின் பேச்சும் செயலும் சத்யனுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாக உணர்த்தியது,.... அது மான்சிக்கு சத்யன் புதியவனல்ல,, அவள் அவனுடைய நினைவுகளை வெகுநாட்களாக சுமந்துகொண்டு இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது,, ஆனால் எப்படி இது நடந்தது என்று மட்டும் புரியவில்லை

சத்யன் அவளை தழுவிய கரங்களை விலக்காமல்,, “ மான்சி எனக்கும் தெரியும்,, கல்யாணத்துக்கு முன்னாடியே தேவிகூட நான் செய்த தவறால் அவள் என்ன ஆனாள்,, நான் என்ன ஆனேன் எல்லாம் தெரியும்,, மறுபடியும் அந்த தப்பை பண்ணமாட்டேன்,, நீ பயப்படாதே,, சும்மா கொஞ்சநேரம் என்கூட இப்படியே இரு அதுபோதும்,, ஏன்னா இந்த ஒரு மாசமா உன் மனசுல என்ன இருக்குன்னு புரியாம நான் தவிச்ச தவிப்பு இருக்கே,, ரொம்ப கஷ்டம் மான்சி ” என்ற சத்யன் அவளை அணைத்தபடியே கட்டிலில் அமர்ந்து,, மான்சியை பக்கத்தில் உட்கார வைத்து அவள் சுதாரிக்குமுன் அவள் மடியில் தனது தலைசாய்த்தான்

மான்சி அவன் தலையை விலக்கவில்லை,, தன் வயிற்றோடு அழுத்திக்கொண்டு,, “ இப்ப மட்டும் என் மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு புரிஞ்சுபோச்சா?,, நான் எதுவுமே சொல்லலையே அப்புறம் எப்படி உங்களுக்கு தெரியும்” என்ற மான்சி குனிந்து அவன் காதின் நுனியை தனது உதட்டால் உரசியபடி கேட்க

அவள் வயிற்றின் உட்புறமாக திரும்பி படுத்து தனது கைகளால் அவள் இடுப்பை வளைத்த சத்யன் “ சரி நீ லவ்வை சொல்லலை ஒத்துக்கிறேன்,, ஆனா இப்படி வயசுப்பையனோட தனி ரூம்ல உன் மடியில படுக்க வச்சு தலையை கோதி விடுறியே இதுக்கு என்ன அர்த்தம்?” என்று சத்யன் கேட்டான்

தன் விரல்களில் இருந்த அவன் முடியை கொத்தாக பிடித்து இழுத்த மான்சி “ ம்ம் இதுக்கு அர்த்தம்,, எனக்கு பிடிச்ச என் மாமாவை என்னோட மடியில படுக்க வச்சிருக்கேன்னு அர்த்தம் ,, இதோ பாருங்க மாமா நான் என் மனசு உங்களுக்கு தெரியக்கூடாதுன்னு என்னை எவ்வளவு அடக்கி வச்சிருந்தேன், ஆனா நீங்க அதை வெளியே கொண்டு வந்துட்டீங்க சரி ,,

" ஆனா அதுக்காக நாம ரெண்டுபேரும் உடனே கல்யாணம் பண்ணிகிட்டு சேர்ந்து வாழ்ந்திட முடியாது,, ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ண வேண்டிய விஷயங்கள் இன்னும் எவ்வளவோ இருக்கு,, அதெல்லாம் எப்போ எங்க பேசப்போறோம்னு முதல்ல முடிவு பண்ணுங்க,, இந்த மாதிரி முத்தம் குடுக்கறது,, காதலாக பேசறது எல்லாம் நம்மோட உணர்ச்சிகளுக்கு வேண்டுமானால் வடிகாலாக இருக்கலாம்,, ஆனா கண்முன்னே இருக்கும் நம்மோட பிரச்சனை அப்படியேதான் இருக்கு,, அதை எப்படி தீர்கறதுன்னு யோசிக்கனும்” என்று தீர்க்கமாக மான்சி பேசிக்கொண்டே போக.... சத்யனிடம் எந்த பதிலும் இல்லை

“ என்ன மாமா நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்,, நீங்க எதுவுமே பேசலை” என்று மான்சி மறுபடியும் சத்யன் தலை முடியை பற்றி உலுக்கி கேட்டாள்

ஒரு பலத்த பெருமூச்சுடன் அவள் மடியில் இருந்து எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்த சத்யன்,, அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு “ இல்ல மான்சி நீ இவ்வளவு மெச்சூர்டா பேசுவேன்னு எதிர்பார்க்கலை,, நீ சொல்றது ரொம்ப கரெக்ட்,, நாம ரெண்டு பேரும் இன்னிக்கே ரொம்ப நெருங்கிட்டாலும்,, இந்த முத்தத்தால் நம்மோட வாழ்க்கையை நிர்ணயம் செய்யமுடியாது ,, நம்ம பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கு,, என்னைப்பற்றி நீ இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்,, அதையெல்லாம் நான் சொன்ன பிறகு நீ என்ன நினைக்கிறே என்று தெரிஞ்ச பிறகுதான் நம்ம மேரேஜ் சரியா” என்று சத்யன் சொல்ல,,

மேரேஜ் என்று சத்யன் சொன்னதும்,, மான்சியின் முகம் குங்குமமாய் சிவந்தது அந்த டியூப்லைட் வெளிச்சத்தில் வெகு அழகாக இருந்தது,, சத்யன் எட்டி அவள் முகத்தை தனது கரங்களில் ஏந்தி “ யப்பா ரொம்ப அழகுடி நீ,, அப்படியே கடிச்சு வச்சிரலாமான்னு இருக்கு ” என்று சொன்னதும் மேலும் சிவந்த முகத்தோடு “ச்சீ போங்க” என்று பட்டென அவன் மடியில் கவிழ்ந்தாள்

தன் மடியில் விழுந்த தேவதையின் கூந்தலை கோதிய சத்யனின் கண்கள் திடீரென கலங்கியது ‘ எவ்வளவு மென்மையானவள் இவள்,, எந்த துன்பமும் இவளை தீண்டாமல் பார்த்துக்கனும், முதலில் எனக்குள் இருக்கும் பிரச்சனையை இவளிடம் சொல்லிய பிறகுதான் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டும்,, எனது இழப்புகள் அணைத்தும் இவள் வந்தால் எனக்கு கிடைக்கவேண்டும்,, அதுக்கு மொதல்ல என்னோட பிரச்சனை சரியாகனும்’’ என்று யோசித்த சத்யன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை கவனிக்கவில்லை,, அது அவன் கன்னங்களில் வழிந்து மடியில் கவிழ்ந்து படுத்திருந்த மான்சியின் காதில் துளியாக விழந்தது

பட்டென்று எழுந்து அமர்ந்த மான்சி சத்யனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை பார்த்ததும் பதறிப்போய் அவன் முகத்தை தன்னருகே இழுத்தாள் “ என்னாச்சு மாமா, ஏன் கண்ணீர் விடுறீங்க,, நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா,, அய்யோ மாமா நீங்க அழவே கூடாது” என்று அவன் கண்களை துடைத்து தன் மார்பில் அவன் முகத்தை வைத்துக்கொண்டாள்

“ இல்ல மான்சி நீ எதுவும் தவறா சொல்லலை,, எதைஎதையோ நெனைச்சேன் அதான் கண்ணீர் வந்துருச்சு,, நீ எனக்கு கிடைச்சா பத்து வருஷமா இழந்ததெல்லாம் எனக்கு திரும்ப கிடைச்சுடும்னு தோனுச்சு அதான் கொஞ்சம் பீல் பண்ணிட்டேன்” என்றவன் அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்

“ மான்சி நீ போய் படு நாளைக்கு காலையில உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிப் போறேன்,, அங்கே நிறைய தனிமை கிடைக்கும் நாம பேசறதுக்கு ஏத்த இடம் அங்க போய் பேசுவோம்,, இப்போ போய் படு நேரமாச்சு ” என்ற சத்யன் கட்டிலைவிட்டு எழுந்து அவளையும் கைகொடுத்து எழுப்பினான்,, அவளை தோளோடு அணைத்து கதவருகே போய் விட்டான்

கதவை நெருங்கி திறந்த மான்சி திரும்பி சத்யனை பார்த்தாள்,, அவள் பார்வையில் சத்யன் இதுவரையில் பார்த்தறியாத ஏக்கமும் யாசிப்பும் இருந்தது,, சத்யனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல், புருவத்தை உயர்த்தி “ என்னம்மா” என்று கேட்டான்

கதவை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள் ஒன்னுமில்லை என்பதுபோல் தலையசைத்தாள்,, இரண்டே எட்டில் அவளை நெருங்கிய சத்யன் அவள் பற்றி “என்ன விஷயம் மான்சி என்னாச்சு சொல்லு” என்று கேட்க

எதுவுமே சொல்லாமல் அவனையே குறுகுறுவென்று பார்த்த மான்சி “ மாமா நீங்க எனக்கு வேனும் மாமா என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே,, நொண்டின்னு வேனாம்னு சொல்ல மாட்டீங்களே ” என்று கண்களில் வழிந்த கண்ணீரோடு ஆவேசமாக அவனை இறுக்கி அணைத்தவள் அதே ஆவேசத்தோடு அவன் முகமெல்லாம் முத்தமிட்டாள்

அவளுடைய ஆவேசத்தில் சத்யன் ஒரு நிமிடம் அசந்து போனான்,, பிறகு அவளை சமாதானப்படுத்தும் விதமாக அவள் முதுகை வருடி அவளின் ஆவேசத்தை குறைத்தான்,, எச்சில் தெரிக்க அவன் முகத்தில் முத்தமிட்டவள் அவன் உதட்டை நெருங்கி ஒரு வினாடி தயங்கி பிறகு அவனின் கீழுதட்டை ஆர்வமாக கவ்விக்கொண்டாள்

சத்யனுக்கு இந்த மான்சி ரொம்ப புதுமையாக இருந்தாள்,, இத்தனை நாள் பார்த்துவந்த மான்சிக்கும் இவளுக்கும் துளிகூட சம்மந்தமேயில்லை,, அவளிடம் கண்டிப்பும் கறாரும் இருந்தது,, இவளிடம் முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருந்தது, அந்த காதலை அவள் வெளிப்படுத்திய விதம்தான் சத்யனை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது

சத்யன் உணர்ச்சி வேகத்தில் பற்றியிருந்த அவள் இடுப்பை அழுத்தி பிசைய ஆரம்பித்தான்,, மெதுமெதுவாக அவனுக்குள் உறங்கிக்கிடந்த உணர்ச்சிகள் தலைதூக்க,, அதன் பாதிப்பு அவனுடைய இடுப்புக்கு கீழே இருந்த அதிகப்படியான விரைப்பில் தெரிந்தது

இதற்க்குமேல் இந்தநிலை நீடித்தால் ஆபத்து என்று புரிந்த சத்யன்,, அவசரமாக உதட்டை அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டு,, சுவற்றின் பக்கமாக திரும்பி நின்று “ மான்சி வெளியே போ, ப்ளீஸ் என்னால முடியலை சீக்கிரமா போய்டு மான்சி” என்று பலமற்ற குரலில் கிசுகிசுப்பாக கூறினான்

மான்சிக்கு ஏதோ புரிந்திருக்க வேண்டும் க்ளுக்கென்று அவள் வாய் பொத்தி சிரிக்கும் சத்தமும் அதை தொடர்ந்து அவள் கதவை திறந்து வெளியேறுவதும் கேட்டது

அவள் போனதும் கட்டிலில் பொத்தென்று கவிழ்ந்து விழுந்த சத்யன்,, கைகளால் மெத்தையை குத்தினான்,, “ ச்சே என்னைப்பற்றி என்ன நெனைச்சிருப்பா” என்று புலம்பியவன் “ அதெல்லாம் அவ தப்பா நெனைக்க மாட்டா,, ஏன்னா அவளுக்கும் என் நிலைமைதான்” என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான்

மான்சியின் கண்களில் தெரிந்த காதலும் ஏக்கமும் சத்யனுக்கு ஞாபகம் வந்தது,, அவளது வார்த்தைகள் காதில் ஒலித்தது,, யப்பா எத்தனை மாமா,, ஒருமுறை மாமான்னு கூப்பிட மாட்டாளான்னு ஏங்கினேன், ஆனா அவ எத்தனை மாமான்னு கூப்பிட்ட,, உண்மையிலேயே இவள் தேவதைதான்,, என்று நினைத்த சத்யனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது



இதுவரை தேவியை நினைத்தால் மட்டுமே ஏற்படும் உணர்ச்சி கொந்தளிப்பு இப்போது மான்சியிடமும் ஏற்றப்பட்டுள்ளது,, தனது விரைத்த உறுப்பை கையால் தொட்டுப்பார்த்தான் இன்னும் விரைப்பு குறையவில்லை, இது எப்படி முடியும் என்று அவனையே கேள்விகேட்டு கொண்டான்

ஏனென்றால் ஒருமுறை தனது நண்பர்களுடன் அவன் ஒக்கேனக்கல் போயிருந்த போது, அங்கேயே ஹோட்டலில் ரூமெடுத்து இரவு தங்கினார்கள்,, அப்போது நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த பாலியல் தொழில் செய்யும் பெண்களை ஆளுக்கு ஒருத்தியாக அழைத்துச்செல்ல, சத்யனுக்கும் ஒருத்தி அனுப்பப்பட்டாள்... அவளிடம் சத்யன் பட்ட அவமானம் இன்னும் கண்முன்னே நிழல் படமாக ஓடியது

நாளை முதல் வேலையாக மான்சியிடம் இதையெல்லாம் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துபடி படுத்துக்கொண்டான் சத்யன் 



" அன்பே உன் உதடுகள் உச்சரித்த...

" அந்த ஒற்றை வார்த்தையில் தான்..

" என் உலகமே விடிந்தது!

" இனிமேல் எனது விடியல்..

" உனது மடியில் தான்!

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 10

அடுத்ததாக தட்சிணாவின் செல் அடித்தது,, “ அவளா பாருடா,, அவளா இருந்தா பேசாத கட் பண்ணுடா” என்று சத்யன் இரைச்சல் போட்டான் எடுத்து பார்த்த தட்சிணா “ இல்லண்ணே எங்க ஊர்ல இருந்து பண்றாங்க” என்று சொல்லிவிட்டு செல்லை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்கு போனான்
அவ்வளவு போதையிலும் தட்சிணா பொய் சொல்கிறான் என்று சத்யனுக்கு புரிந்தது,,

சிறிதுநேரம் கழித்து வந்த தட்சிணா “ அண்ணே ப்ளீஸ் வாங்க சாப்பிடலாம்,, இப்போ நீங்க சாப்பிடலைன்னா நானும் சாப்பிட மாட்டேன்” என்றான் ,, மான்சி அன்று சொன்ன அதே வார்த்தைகள் ,, ஆனால் இப்போதும் வேலை செய்தது



“ நீ ஏன்டா பட்டினியா இருக்கனும்,, நீ ஏ தம்பிடா,, இல்ல இல்ல அதுக்கும் மேல,, வா ரெண்டு பேருமே சாப்பிடுவோம்,, யாருக்காகவும் நாம பட்டினியா இருக்கக்கூடாதுடா” என்று சோபாவில் இருந்து தடுமாறிய படி எழுந்தவனை தட்சிணா வந்து தனது தோளில் தாங்கிகொண்டு டேபிளுக்கு அழைத்துச் சென்றான்

அதன்பிறகு சாப்பிட்டு முடித்துவிட்டு சத்யனை சமாதானம் செய்து படுக்க வைப்பதற்குள் தட்சிணாவிற்கு சாப்பிட்டது ஜீரணம் ஆகிவிட்டது

மறுநாள் காலை சத்யனுக்கு தட்சிணாவை பார்க்கவே சங்கடமாக இருந்தது,, ஆபிஸ்க்கு கிளம்பியவன் தட்சிணா அருகில் வந்து “ ஸாரிடா நைட்டு கொஞ்சம் ஓவராயிடுச்சு,, ரொம்ப தொல்லை குடுத்துட்டேன் ” என்றான் வருத்தமாக

பளிச்சென்று சிரித்த தட்சிணா “ விடுங்கண்ணே பரவாயில்லை நீங்க தானே,, ஆனா அந்தக்கா ரொம்ப நல்லவங்க தான்னே,, நைட்டு எனக்கு போன் பண்ணி எப்படியாவது அவரை சாப்பிட வை தட்சிணாமூர்த்தின்னு அழுவுற மாதிரி கெஞ்சினாங்க” என்று சொன்னான்,,... ‘ம்ம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டான் சத்யன்

அன்று மாலை சரியாக நாலு மணிக்கு ஆபிஸில் இருந்த கம்பியூட்டரை நோண்டிக்கொண்டு இருந்த சத்யனை செல் ஒலித்து அழைத்தது,, எடுத்து பார்த்தான்,, மான்சிதான் போன் செய்திருந்தாள்,

பேசலாமா வேண்டாமா என்று சத்யன் யோசிக்கும் போதே அவனது விரல் அவன் பேச்சை கேட்காது பச்சை பட்டனை அழுத்தியது .. காதில் வைத்து " ஹலோ" என்றான் சத்யன் தயக்கமாக

" என்ன பண்றீங்க,, கொஞ்சம் என் வீட்டுக்கு வர்றீங்களா?" என்று மான்சி கேட்க

உடனே போ காரை எடு என்று விரட்டிய மனதை சிரமப்பட்டு அடக்கியவாறு " என்ன விஷயம் சொல்லு" என்றான் சத்யன்

எதிர் முனையில் சிறிதுநேரம் அமைதியாக இருந்தது பிறகு " ரொம்ப பிசியா இருந்தா வரவேண்டாம்" என்று மான்சி சொன்னாள்

காரியத்தை கெடுத்துட்டியேடா முட்டாள் என்று ஏசிய மனதுக்கு சமாதானம் சொன்னவாறு அவசரமாக " இல்லை வேலை எதுவும் இல்ல சும்மாதான் இருக்கேன் இதோ வர்றேன்" என்று சத்யன் கூற

" சரி வாங்க வெயிட் பண்றேன்" என்று சொல்லி கட் செய்தாள்

என்னவாக இருக்கும் என்று குழம்பிய படியே காரை எடுத்தான்,, அடுத்த இருபதாவது நிமிடத்தில் மான்சியின் வீட்டில் இருந்தான் சத்யன்

வாசலிலேயே காத்திருந்தாள் மான்சி,, இவனைப் பார்த்ததும் வாங்க என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள்,, திரும்பி வரும்போது கையில் ஒரு பேக்குடன் வந்தாள்

எங்காவது ஊருக்கு போகிறாளா,, என்று சத்யன் யோசிக்கும் போதே,, " ஒரு வாரம் காலேஜ் லீவு என்கூட இருந்த பொண்ணுங்க எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாங்க,, நானும் ஊருக்கு போகலாம்னு நெனைச்சேன்,, இந்த ஒரு வாரத்தில் ஊருக்கு போய் என்ன பண்ணப்போறேன்னு போகலை.,, இங்க தனியா இருக்கிறதை விட உங்க வீட்டுக்கு வரலாம்னு கிளம்பிட்டேன்" என்றவள் திகைப்புடன் இருந்த சத்யன் முகத்தை நேராக பார்த்து " என்ன அமைதியாயிட்டீங்க வரலாம் தானே?" என்று கேட்க

திகைப்பு விலகிய சத்யன்,, சரியாகத்தான் தனது காதில் விழுந்ததா என்ற சந்தேகத்தில் " எங்கே என் வீட்டுக்கா?" என்றான்

" ஆமா உங்க வீட்டுக்குத்தான்,, ஜெயந்தி ஆன்ட்டிக்கு போன் பண்ணேன் அவங்கதான் போகச்சொன்னாங்க,, அவங்களும் வர்றேன்னு சொல்லிருக்காங்க,, ம்ம் கிளம்புங்க" என்று கையில் பூட்டு சாவியுடன் தயாராக நின்றாள்

திகைப்பு நீங்கி உற்சாகம் உள்ளே குமிழியிட அதை வெளியே காட்டாமல் "இதோ வா போகலாம்" என்று காரை நோக்கி வேகமாக போனான் சத்யன் 

சத்யனுடன் காரில் வரும்போது எதுவுமே பேசாமல் வந்தாள் மான்சி, சத்யன் மட்டும் பின்னால் திரும்பி பார்ப்பதும் பிறகு தனது தலைக்கு மேல கண்ணாடியை சரி செய்து அதன் வழியாக மான்சியை அடிக்கடி பார்த்துக்கொண்டே கரை ஓட்டினான்

மான்சி சத்யன் பார்ப்பதை தனது ஓரப்பார்வையால் உணர்ந்தாலும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,, அவள் முகம் முழுவதும் சிந்தனையின் சாயல் தெரிந்தது,, அப்படி எதைத்தான் இவ்வளவு தீவிரமாக சிந்திக்கிறாளோ என்று சத்யன் நினைத்தான்

வீடு வந்ததும் சத்யன் காரை விட்டு இறங்கி மான்சிக்கு கார் கதவை திறந்து விட, அவள் பேக்கை எடுத்துக்கொண்டு இறங்கி வீட்டுக்குள் போனாள்
அவள் வருகைக்காகவே காத்திருந்தது போல தட்சிணா ஓடி வந்து பேக்கை வாங்கிக்கொண்டு “ எப்படி அக்கா இருக்கீங்க” என்று புன்னகையுடன் விசாரித்தான்

பின்னாடி வந்த சத்யனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது,, ஆக மான்சி வருவது தட்சிணாவுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது,, ‘ டேய் சத்யா என்னடா நடக்குது இங்கே’ என்று அவன் மனம் அவனை கேள்வி கேட்டது,, எனக்கே ஒன்னும் புரியலை என்று சத்யன் முனங்கியபடி காரை ஓரம் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வந்தான்

ஹாலில் சோபாவில் மான்சி எடுத்து வந்த பை மட்டும் இருந்தது மான்சியை காணவில்லை,, தட்சிணாவின் குரல் சமையலறையில் கேட்க,, என்ன நடக்கிறது என்று சத்யன் சத்தமில்லாமல் சமயலறையை நெருங்கினான்
மான்சி சுடிதாரின் துப்பட்டாவை மார்பின் மீது தாவணியாக போட்டு அதை இடுப்பில் முடிந்துக்கொண்டு வாஷ்பேசினில் கிடந்த பாத்திரங்களை வேகமாக கழுவிக்கொண்டு இருக்க,, தட்சிணா அவளுடன் பேசிக்கொண்டே அடுப்பில் பாலை காய்ச்சி கொண்டு இருந்தான்

அறைக்குள் நுழைந்த சத்யன் மான்சியை நெருங்கி பாத்திரம் கழுவிய அவள் கையை பிடித்து “ வந்ததும் இப்போ யாரு உன்னை இதெல்லாம் செய்யச்சொன்னது,, காலையில வேலைக்காரம்மா வந்து இதெல்லாம் செய்வாங்க நீ வா” என்று பற்றிய கையை இழுக்க

மான்சி தனது கையை பற்றியிருந்ததை பார்த்துவிட்டு அவன் முகத்தை பார்த்து முறைக்க,, சத்யன் பட்டென்று கையை எடுத்துவிட்டான் “ இல்ல நீ ஏன் இதெல்லாம் செய்யனும்” என்று வார்த்தையை மென்று விழுங்கினான் சத்யன்

“ எனக்கு தெரியும் நீங்க போய் ஹால்ல உட்காருங்க நான் காபி எடுத்துட்டு வர்றேன்” என்று கழுவும் பாத்திரத்தில் கவனத்தை வைத்து சத்யனுக்கு பதில் சொன்னாள் மான்சி

முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு வெளியே வந்த சத்யன் தோட்டத்து பாத்ரூமில் முகம் கழுவிட்டு,, தனது அறைக்குள் போய் போட்டிருந்த அலுவலக உடையை கழட்டிவிட்டு ஷாட்ஸும் கையில்லாத பனியனை எடுத்து போட்டுக்கொண்டு வெளியே வந்து சோபாவில் அமர்ந்து டிவியை ஆன் செய்தான்

கையில் காபியுடன் வந்த மான்சி,, ஒரு டம்ளரை அவனிடம் கொடுத்துவிட்டு,, இன்னொன்றை அவள் எடுத்துக்கொண்டு அதே சோபாவில் அடுத்த முனையில் அமர்ந்தாள்

காபியை உறிஞ்சியபடியே மான்சியை ஓரக்கண்ணால் பார்த்த சத்யன் “ இதெல்லாம் நீ ஏன் பண்ற மான்சி,, ஏதாவது காரணம் இருக்கா?” என்று அக்கறையற்ற குரலில் கேட்பதுபோல் கேட்க

திரும்பி அவனை நேராக பார்த்த மான்சி “ பின்னே இந்த ஒரு வாரத்துக்கு உங்க வீட்டுல ஓசியிலயா சாப்பிட முடியும்,, சாப்பிடுற சாப்பாடுக்கு ஏதாவது வேலை செய்யனும்ல” என்று பட்டென்று பதில் வந்தது

ஏன்டா கேட்டோம் என்று நினைத்த சத்யனுக்கு அதற்க்கு மேல் அந்த காபி ஒரு துளிகூட இறங்கவில்லை “ ஏய் தட்சிணா இந்தா எனக்கு காபி வேனாம்” என்று சத்யன் தட்சிணாவிடம் காபி டம்ளரை சத்யன் நீட்ட

சத்யனை நெருங்கிய தட்சிணாவை கண்பார்வையால் தடுத்த மான்சி “ ஏன் வேனாம்,, நான் சொன்னதுக்கு தான் காபி பிடிக்கலைன்னா கோபத்தை என்கிட்ட காமிங்க காபிகிட்ட காட்டாதீங்க” என்று சொன்ன மான்சி அலட்சியமாக திரும்பி டிவியை பார்த்தாள்



எரிச்சலுடன் காபியை அவசரமாக குடித்துவிட்டு டம்ளரைடீபாயில் வைத்துவிட்டு தனது அறைக்குள் போய் சத்யன் கதவை சாத்திக்கொண்டு கம்பியூட்டர் முன்பு அமர்ந்தான்

சிறிதுநேரம் கழித்து கதவை தட்டிவிட்டு அறைக்குள் மான்சி வந்தாள்,, இதற்க்கு முன் மான்சி சத்யன் அறைக்குள் வந்ததில்லை,, சத்யன் அவளை ஆச்சரியமாக பார்க்க,, அவள் அறையை முழுவதுமாக பார்வையிட்டாள்

பிறகு அவனருகில் வந்து “ தட்சிணா கிட்ட கொஞ்சம் பணம் கொடுத்தனுப்புங்க,, காய்கறி எல்லாம் வாங்கிட்டு வரட்டும் நான் இருக்கும் வரை வீட்டுலயே சமையல் பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்காக மான்சி காத்திருக்க............

“ அதெல்லாம் வேண்டாம் ஹோட்டல் வாங்கி சாப்பிட்டுக்கலாம்,, உனக்கெதுக்கு வீன் சிரமம்” என்று சத்யன் சொன்னான்

அவனையே பார்வையால் ஊடுறுவிய மான்சி “ பணம் எங்க வச்சிருக்கீங்க சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன்” என்றாள் விடாப்பிடியாக

அவளுடைய உரிமையான பேச்சு சத்யனுக்கு வியப்பாக இருந்தது,, கடவுளே இவளை புரிஞ்சுக்கவே முடியலையே, என்று நினைத்தபடி எழுந்து ஸெல்ப்பில் இருந்த பர்ஸை எடுத்து ஒரு ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தான்

“ம்ஹூம் பத்தாது மளிகை சாமான்கள் கூட எதுவுமே இல்லை எல்லாமே வாங்கனும்” என்று மான்சி சொல்ல

சத்யன் கையில் இருந்த பர்ஸை அவளிடம் கொடுத்து “ தேவையானதை நீயே எடுத்துக்க” என்று கூறிவிட்டு மறுபடியும் கம்பியூட்டர் முன் அமர்ந்துகொண்டான்

மான்சி அவன் செயலை மறுக்கவில்லை,, மாறாக பர்ஸை திறந்து இன்னும் இரண்டு நோட்டுகளை எடுத்துக்கொண்டு பர்ஸை அவன் எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வெளியே போனாள்

வெளியே தட்சிணாவிடம் பொருட்களை வாங்க சொல்வதும்,, அவன் சரிக்கா என்று சொல்வதும் சத்யன் காதில் விழுந்தது,, அப்போது தான் சத்யனுக்கு ஜெயந்தி வருவதாக மான்சி சொன்னது ஞாபகம் வர தனது செல்லை எடுத்து, ஜெயந்தியின் நம்பருக்கு கால் செய்தான்

நான்கைந்து ரிங்குகளுக்கு பிறகு எடுத்த ஜெயந்தி “ சொல்லுடா தம்பி” என்றாள்

“ என்ன இங்க வர்றேன்னு சொன்னியா அக்கா,, மான்சி சொன்னா, நீ வர்றேன்னு அவளும் இங்க வந்துருக்கா, உன்னை இன்னும் காணோம் அதான் கேட்கலாம்னு போன் பண்ணேன்” என்று சத்யன் சொல்ல..

“ நான் நாளைக்கு சாயங்காலம் வர்றேன் சத்யா, மாமா இன்னும் டியூட்டிக்கு போகலை,, அவரை அனுப்பி வச்சுட்டு வர்றேன்,, மான்சிய பார்த்துக்க சத்யா” என்றாள் ஜெயந்தி

“ நான் எங்க அவளை பார்த்துக்கறது,, அவ என்னை பார்த்துகிட்டா போதாதா” என்று சத்யன் கிண்டலாக பதில் சொன்னான்

எதிர்முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ சத்யா மான்சி ரொம்ப நல்லப் பொண்ணுடா,, எப்பவுமே போன் பண்ணா உன்னை பத்திதான் விசாரிப்பா,, உன்மேல ரொம்ப அக்கறைடா,, உன்னை பத்தி எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சுக்கனும்னு அவளுக்கு ஆர்வம் ஜாஸ்தி சத்யா” என்று ஜெயந்தி சொல்ல

சத்யனுக்கு இது புது தகவல்,, மனது எக்காளமிட “ என்னை பத்தி என்ன சொன்னக்கா” என்று ஆர்வமாக கேட்டான்

“ நான் எங்க சொன்னேன், அவளுக்கு உன்னைப் பத்தி எல்லாமே தெரிஞ்சிருக்கு, பாண்டியன் சொல்லிருப்பார் போல,, அவளுக்கு தெரிஞ்ச விஷயத்தை என்கிட்ட கேட்டு கண்பார்ம் பண்ணிக்குவா,, மத்தபடி அவளுக்கு உன்னைப்பத்தி எல்லாமே தெரியும்” என்று சொல்லி முடிக்க...

“ சரிக்கா நீ நாளைக்கு வா, நான் வச்சிர்றேன்” என்று சத்யன் செல்லை கட் பண்ணி வைத்த சத்யன் கதவருகே நிழலாட திரும்பி பார்த்தான்,, மான்சி தான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்


அவள் பார்வையில் ஏதோவொரு வித்தியாசம் தெரிந்தது, சத்யன் அதை உற்றுப்பார்த்து உணருவதற்குள் தலைகவிழ்ந்த மான்சி “ உங்க ரூம் கசமுசான்னு இருக்கு க்ளீன் பண்ணட்டுமா?” என்று கேட்டாள்

இவளுக்கு என் அறையை க்ளீன் பண்ணனுமா,, இல்லை என் அருகில் இருக்க விரும்புகிறாளா,, என்று மனதுக்குள் கேள்வி கேட்ட சத்யன் எழுந்து அவளை நெருங்கி நின்றான்

“என்ன மான்சி என்ன வேனும்,, உன் பார்வையில் ஏதோவொரு தடுமாற்றம், என்னம்மா என்னாச்சு” என்று சத்யன் குரலில் அன்பை குழைத்து கேட்க

அவனை நிமிர்ந்து பார்த்த மான்சியின் பார்வையில் வழக்கமான கம்பீரம் இல்லை எதையோ யாசிக்கும் பார்வை “ எனக்கு ஒன்னுமில்ல,, நான் உங்க ரூமை க்ளீன் பண்ணவா?” என்று பார்வையால் அவனை தகர்த்த வாறு மான்சி மெல்லிய குரலில் கேட்டாள்

சத்யன் மனதில் வாசனை மிகுந்த பூக்கள் அடுத்தடுத்து மலர்ந்து வாசனையை பரப்ப,, “ இப்போ என்ன இந்த ரூமையை க்ளீன் பண்ணனும் அவ்வளவு தானே சரி வா பண்ணலாம்” என்று சத்யன் அவள் கையை பற்றி உள்ளே இழுத்தான்

முன்புபோல் தொட்டதற்காக மான்சி முறைக்கவில்லை,, அவனுடன் அறைக்குள் நுழைந்தவள் சுற்றிலும் பார்த்துவிட்டு சத்யனிடம் இருந்து கைகளை உருவிக்கொண்டு, பரபரவென்று வேலையை ஆரம்பித்தாள்,, சத்யனையும் சும்மா விடவில்லை இதை திருப்புங்க, அதை இங்க வைங்க, இதை அங்கே வைங்க, என்று ஏகப்பட்ட வேலை வாங்கினாள்

அவன் உடைகள் இருந்த அலமாரியை திறந்து எல்லாவற்றையும் சரியாக அடுக்கினாள்,, கட்டிலை ஜன்னலோரமாக திருப்பி போட்டார்கள்,, புதிதாக மெத்தை விரிப்பை விரித்து தலையனை உறைகளை மாற்றினாள்,, கட்டில் பக்கத்தில் இருந்த டேபிளை க்ளீன் செய்து உள்ளே இருந்த காலி விஸ்கி பாட்டில்களை சத்யனை முறைத்தபடி எடுத்து போட்டாள்,

சத்யன் அவள் பார்வையை தவிர்த்து, வேலையை மும்முரமாக செய்வது போல நடித்தான்,, கம்பியூட்டர் இருந்த டேபிளை நகர்த்தி திருப்பி வைத்து அறையை சுத்தம் செய்து முடித்தபோது ஒரு கோணிப்பை நிறையும் அளவுக்கு குப்பை இருந்தது,, சத்யனுக்கே சங்கடமாக இருந்தது,, இவ்வளவு குப்பையா தன் அறையில் இருந்தது என்று,,

சத்யன் அறை பளிச்சென்று சுத்தமாக அழகாக மாறிவிட்டது,, சத்யனுக்கு மனசுக்கு சந்தோஷமாக இருந்தது,, யப்பா எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்றா என்று மான்சியை ஆச்சரியமாக பார்த்தான்

நெற்றியில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி அறையை கூட்டியவள் இவன் பார்வையை உணர்ந்து நிமிர்ந்து பார்த்து புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க,,

அவளை நெருங்கிய சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் வழிந்த வியர்வையை விரலால் வழித்து சுண்டிவிட்டு,, “ இன்னிக்கு நிறைய வேலை பார்த்துட்ட இப்பவே ரொம்ப டயர்டாயிட்ட இதோட நீ சமையல் செய்யவேண்டாம்,, தட்சிணாவுக்கு போன் பண்ணி இப்போ நைட்டுக்கு மட்டும் ஹோட்டலில் வாங்கிட்டு வரச்சொல்றேன்,, நாளையிலேருந்து நீ சமையல் பண்ணு சரியா” என்று அவளின் கண்களை பார்த்துக்கொண்டே சத்யன் சொன்னான்

அவளும் தன்னை விழுங்கும் சத்யனின் கண்களை பார்த்தபடி சரியென்று தலையாட்டினாள்,, அவள் நெற்றியில் விழுந்த கற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கிய சத்யன் அவள் அழகை பார்வையால் விழுங்கியபடி “ மான்சி நீ ரொம்ப அழகாயிருக்க” என்று கிசுகிசுப்பாக சொல்ல,,

அதை கேட்ட மான்சியின் கண்கள் மேலும் பெரியதாக விரிந்தது,, நாசிகள் விடைக்க, உதடுகள் துடிக்க சத்யனையே பார்த்தாள்,, “ நிஜமாகவே நீ ரொம்ப ரொம்ப அழகு மான்சி, இந்த கண்களும் மூக்கும் உதடும் ரொம்ப கவர்ச்சியா இருக்கு” என்ற சத்யன் அவள் மூக்கில் ஒட்டியிருந்த தூசியை தன் விரலால் தடவி எடுத்துவிட்டு, அவளின் மவுனம் துணிச்சலைத் தர மெதுவாக குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளை வைத்து அழுத்தினான்

அதுவரை விழிகளை விரித்து அவனையே பார்த்த மான்சி அவன் நெற்றியில் உதடு பதித்ததும் விழிகளை மூடிக்கொண்டாள்,,அவளிடம் எதிர்ப்பில்லாமல் போகவே சத்யன் அடுத்ததாக அவளின் பளிங்கு கன்னத்தில் முத்தமிட்டான்,, மான்சியின் ஈரமான இதழ்கள் உணர்ச்சியில் துடிக்க சத்யன் அந்த சிவந்த இதழ்களை நெருங்கினான்

அவன் பிடியில் இருந்த மான்சியின் உடல் துவண்டு அவன் கைகளில் வழிய ஆரம்பிக்க, அவள் இதழ்களை நெருங்கிய சத்யன் தன் உதட்டை நாக்கால் தடவி ஈரப்படுத்திக்கொண்டு குனியவும் வெளியே தட்சிணா கேட்டை திறந்து பைக்கை உள்ளே ஏற்றும் சத்தம் கேட்டது

வெளியே சத்தம் கேட்டதும்,, அதுவரை துவண்டு வழிந்த மான்சியின் உடலில் சட்டென்று ஒரு விரைப்பு வர. அடுத்த நொடி சத்யனை உதறிவிட்டு அறையைவிட்டு வெளியேறினாள் 





" எல்லா உயிர்க்குள்ளும் நெருப்புண்டு!

" அது காதலெனும் நெருப்பு!

" இந்த நெருப்பின்றி உய்யாது உயிர்!

" நெருப்பே ஆசை!

" நெருப்பே பார்வை!

" நெருப்பே காதல்!

" நெருப்பும் நெருப்பும் அணைத்துக்கொண்டால்...

" நெருப்பே மிஞ்சும்!

" இந்த நெருப்பை அனைக்க...

" இரு ஜோடி இதழ்களின் ஈரமே போதும்!


மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 9

அன்றுமாலை அறைக்குள் தூங்கிக்கொண்டிருந்த சத்யனை, அறைக்கதவைத் தட்டும் ஓசை எழுப்ப, எரிச்சலாக கண்விழித்தான், “யாரு” என்று அதட்டினான்

“காபி போட்டாச்சு வாங்க” என்று மான்சியின் குரல் கேட்க,.... போதையும் தூக்கமும் கண்களை திறக்கமுடியாமல் செய்ய “ எனக்கு வேண்டாம் நான் தூங்கனும்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் கண்களை இறுக்கிக்கொண்டான்,
“டேபிள்ல வச்சுகிட்டு வெயிட் பண்றேன் சீக்கிரம் வாங்க” என்று மான்சியின் குரல் மறுபடியும் கேட்டது

கண்கள் மூடியிருந்தாலும் சத்யனின் காதுகள் திறந்து தானே இருந்தது, இப்போ இவ என்ன சொல்றா ‘நீ வரலைன்னா நான் காபி குடிக்காம வெயிட் பண்ணுவேன்னா? ச்சே என்று கையை உதறியபடி எழுந்தான் சத்யன்

போட்டிருந்த டீசர்டையும், சாட்ஸ்ஸையும் சரி செய்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்த சத்யனின் முகத்துக்கு நேராக காபி டம்ளரை நீட்டினாள் மான்சி... அவள் விழிகளை பார்த்துக்கொண்டே சத்யன் டம்ளரை வாங்கினான்



அன்று மாலை சத்யன் எங்கும் வெளியே போகவில்லை, கம்பியூட்டரே கதியென்று உட்கார்ந்திருப்பவன் அதிலும் அமராமல் ரொம்ப நாள் கழித்து சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்தான், ஏன்னா மான்சியும் டிவி பார்த்தாளே அதனால்தான்

அன்று இரவு சத்யன் படுத்தவுடன் வழக்கம் போல் தேவி கனவில் வந்தாள், சிரித்தாள், தொட்டாள், அணைத்தாள், முத்தமிட்டாள், சீண்டி சண்டையிட்டாள், பிறகு கட்டியணைத்து சமாதானம் செய்தாள், தன் மென்மையான மார்பினால் அவனுடைய முரட்டு நெஞ்சில் மோதினாள், தொட்டு தொட்டு அவனது ஆண்மையை உசுப்பேத்தினாள், உடலின் ஒவ்வொரு அணுவிலும் இன்பம் இன்பம் இன்பம் மட்டுமே மிச்சமிருந்தது பிறகு அவனை அணைத்து தூங்கினாள்

சிறிதுநேரத்தில் மான்சி வந்தாள் சத்யனை தனது பெரிய விழிகளை விரித்து உற்று நோக்கினாள், புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டாள், பிறகு சாந்தமான முகத்தோடு கண்மூடி ஜாடையில் சத்யனை தூங்கு என்று சொல்லிவிட்டு மறைந்தாள்,..

திடுக்கென்று விழித்து எழுந்தான் சத்யன், குபுகுபுவென வியர்வை உடலெங்கும் சுரக்க, அருகில் இருந்த டவலால் துடைத்துக்கொண்டு கதவை பார்த்தான், மூடிய கதவு மூடியபடியே இருந்தது,. அப்போ வந்தது கனவா? மான்சி என் கனவில் வந்தாளா? சத்யனுக்கு நம்பவே முடியவில்லை முதன்முதலாக தேவி அல்லாத ஒரு பெண் சத்யனின் கனவில் வந்திருக்கிறாள்

சத்யனுக்கு அதன்பிறகு தூக்கம் வரவில்லை, எழுந்து கம்பியூட்டர் முன் அமர்ந்து, தனது உணர்வுகளை கருத்துக்களாக பதிவுசெய்தான்,

மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி மான்சியையும் பாண்டியனையும் அழைத்துக்கொண்டு, காலேஜ்க்கு போனான், அங்கே மான்சி வேலையில் சேர்த்துவிட்டு அவள் லேபுக்குள் போகும் வரை பார்த்துவிட்டு அதன்பிறகு தனது ஆபிஸ்க்கு கிளம்பினான்,

அன்று மாலை நாளு மணிக்கு பாண்டியனுடன் காலேஜ்க்கு போய் தயாராக இருந்த மான்சியை அழைத்துக்கொண்டு, அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த வீட்டுக்கு வந்தார்கள் ,

காரை நிறுத்தி மான்சி இறங்கியதும் அவள் பெட்டியை எடுத்து கொண்ட சத்யன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே போனான். அங்கே தங்கியிருந்த பெண்களிடம் மான்சியை அறிமுகம் செய்த சத்யன், தனது கார்டை மான்சியிடம் கொடுத்து ஏதாவது தேவையென்றால் தயங்காமல் போன் செய்யுமாறு கூறிவிட்டு சத்யன் மான்சியிடம் தலையசைத்து விடைபெற, மான்சி கண்களால் விடைகொடுத்தாள்

அப்போதே பாண்டியனும் ஊருக்கு கிளம்பிவிட்டார், மகளை அடிக்கடி போய் பார்த்து கொள்ளுமாறு கண்கலங்கி சொல்லிவிட்டு கிளம்பினார், சத்யன் அவரிடம் மறக்காமல் மான்சியின் செல் நம்பரை வாங்கிக்கொண்டான்

பாண்டியனை பஸ் ஏத்திவிட்டு , தனது வீட்டுக்கு வந்த சத்யனுக்கு, முதன்முறையாக வீட்டின் வெறுமை மனதை சுட்டது, இவ்வளவு நாட்களாக தனிமைத் தவத்தை விருப்பத்தோடு இருந்த சத்யனுக்கு, மான்சியின் ஒருநாள் வருகை அந்த தவத்தை குலைத்து வசந்தத்தை அறிமுகம் செய்தது

மான்சி தன் மனதுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டதை உணர்ந்த சத்யனுக்கு மான்சியின் மனதை புரிந்துகொள்வது மிகக்கடினம் என்று எண்ணினான், எப்படியாவது அவளுக்கு தன்னை புரியவைக்க நினைத்தான்,

அதேசமயம் சத்யனின் மனதில் வழக்கம் போல இன்னொரு கேள்வியும் எழுந்தது, மான்சியை தன்னால் சந்தோஷமா வச்சுக்க முடியுமா? என்ற கேள்விதான் பெரியதாக எழுந்தது

அதைவிட பெரிய பிரச்சனையாக மான்சியின் தாழ்வுமனப்பான்மை பெரியதாக இருந்தது, அவள் மனம் இப்படி இருக்கும் போது , என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா’ என்று கேட்டால், நம்முடைய ஊனத்தால் தான் இவனெல்லாம் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்கிறான்,, என்று நினைப்பாளோ என்று பயமாக இருந்தது

ஏனென்றால் சத்யன் சம்மந்தப்பட்ட சகலமான விஷயங்களும் நிச்சயம் மான்சிக்கு தெரிஞ்சிருக்கும், தேவியுடனான காதல், அவளோட மரணம், அதன்பிறகு ஒரு வருடம் பைத்தியமாக ஊர் சுற்றியது, இன்னும் மருத்துவ பரிசோதனைக்கு போய் வருவது., பத்தாக்குறைக்கு இந்த குடி பழக்கம் வேற . இவ்வளவும் தெரிஞ்ச பிறகு மான்சியிடம் திருமணம் பற்றி பேசுவது அவளது தாழ்வுணர்ச்சியை தூண்டுவது போல் ஆகிவிட கூடாது என்று நினைத்தான்

அன்று இரவும் தேவிக்கு பிறகு மான்சி வந்தாள், கண்களால் பேசி மவுனமாக ஜாடை செய்து தூங்கச் சொல்லிவிட்டு போனாள்,. பொழுது விடிந்ததும் சத்யனுக்கு புதிதாய் ஒரு பயம் வந்தது எங்க தேவியைப் போல் மான்சியுடனும் தன்னால் கனவில்தான் வாழமுடியுமா? என்ற பயம் வந்தது

மான்சியிடம் அடிக்கடி பேசி தன்னைப் பற்றிய நினைவுகளை அவள் மனதில் பதியவைக்க வேண்டும் என்று நினைத்தான் ... எட்டு மணியலவில் மான்சியின் நம்பருக்கு கால் செய்துவிட்டு காத்திருந்தான்,.. சிறிதுநேரம் கழித்து எதிர் முனையில் எடுக்கப்பட்டு ஹலோ என்று மான்சியின் குரல் கேட்டது

ஏதோ இப்போது தான் முதன்முதலாக காதல் வயப்பட்டவன் போல் தடுமாறிய சத்யனுக்கு எதுக்காக போன் பண்ணீங்க என்று அதட்டுவாளோ என்று பயமாகவும் இருந்தது, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " நான்தான் சத்யன் பேசுறேன்" என்றான்

" ம்ம் இந்த நம்பர் உங்க கார்டுல பார்த்தேன், என்ன விஷயம் சொல்லுங்க" என்றாள் மான்சி

ரொம்ப உஷாரானவ தான் போல என்று நினைத்துக்கொண்டு " இல்ல புது இடம் நல்லா தூங்கினயா? கூட இருக்கிறவங்க நல்லா பழகுறாங்களான்னு கேட்கத்தான் கால் பண்ணேன்" என்று சத்யன் சொன்னதும்

" அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நல்லா தூங்கினேன்,, கூட இருக்கிறவங்க நல்லா பழகுறாங்க,, ஆனா நான் காலேஜ் ஸ்டாப், அவங்க ஸ்டூடண்ட் அப்படிங்க எல்லையை மெயின்டைன் பண்றாங்க" என்று மான்சி விளக்கமாக சொன்னாள்

யப்பா இவ்வளவு அதிகமா பேசிட்டாளே என்று நினைத்து " இப்போ என்ன டிபன் செய்திருக்காங்க, நீ ஏதாவது ஹெல்ப் பண்ணியா?" என்றான்

" இட்லி சட்னி பண்ணிருக்காங்க, என்னை எதுவுமே செய்யவிடலை,, ஆமா ரூமுக்கு எவ்வளவு அட்வான்ஸ் குடுத்தீங்க, நாலாயிரம் குடுத்ததா இந்த பொண்ணுங்க சொல்றாங்க, நீங்க ஏன் இதை சொல்லலை,, இப்போ என்கிட்ட இரண்டாயிரம் இருக்கு ஈவினிங் வந்து வாங்கிட்டு போங்க" என்று மான்சி சொன்னாள், அவள் குரலில் உண்மையை மறைத்துவிட்டான் என்று இவன்மீது குற்றம்சாட்டும் கடுமை இருந்தது

சத்யனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை கொஞ்சநேரம் மவுனமாக இருந்தான் , பிறகு அவள் தனது பதிலுக்காக காத்திருக்கிறாள் என்று புரிந்து " அதெல்லாம் எதுக்கு மான்சி, பிறகு வாங்கிக்கிறேன், இப்போ வேண்டாம் நீ செலவுக்கு வச்சுக்க" என்று ரொம்ப குழைவாக பேசினான்

" எனக்கு செலவுக்கு இருக்கு, நீங்க வரமுடியலைன்னா உங்க கடை எங்க இருக்கு சொல்லுங்க ஈவினிங் நான் வந்து குடுத்துர்றேன்" என்று பட்டென்று பதில் வந்தது

இதுக்கு மேல சமாதானம் சரிவராது என்று புரிய " இல்ல இல்ல நீ வரவேண்டாம் நானே ஈவினிங் வந்து வாங்கிக்கிறேன்" என்று சத்யன் சொல்ல

" சரி வச்சிர்றேன், நான் காலேஜ்க்கு கிளம்பனும்" என்று இவன் பதிலை எதிர்பார்க்காமலே இணைப்பை துண்டித்தாள் மான்சி

சத்யன் மவுனமாகிவிட்ட தன் கையில் இருந்த போனையே வெறித்துப் பார்த்தான், ச்சே ஏன் போன் பண்ணோம் என்று எரிச்சலாக இருந்தது .... அவளுடைய ஒதுக்கம் சத்யனுக்க வலித்தது, ஆனாலும் இதற்கு மேல் அவளிடம் எதிர்பார்பது அநாகரிகம் என்று நினைத்தான்

அன்று மாலை நான்கு மணிக்கு சத்யன் மான்சியிருந்த வீட்டுக்கு போனபோது , மான்சி இவனை எதிர்பார்த்தது போல பணத்துடன் வந்து நின்றாள்,.. சத்யன் மவுனமாக வாங்கிக்கொண்டான்

" மீதி இரண்டாயிரம் சம்பளம் வாங்கியதும் தர்றேன்" என்று மான்சி சொன்னதும்... அவ்வளவு நேரம் மவுனமாக இருந்த சத்யன் கோபமாக நிமிர்ந்தான்,

" பரவாயில்லை வட்டி போட்டு குடேன் வாங்கிக்கிறேன்" என்றான் ஆத்திரமாக

" கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை,, எனக்கு அடுத்தவங்க கிட்ட கையேந்துவது பிடிக்காது,, இந்த வேலைக்கு நீங்க ஏற்பாடு செய்ததே எனக்கு உடன்பாடு இல்லை தெரியுமா,, ஆனா அப்பா மனசு கஷ்டப்பட கூடாதுன்னு தான் வந்தேன்" என்று மான்சி பட்டென்று முகத்திலடித்தாற்போல பேசியதும்

சேரில் அமர்ந்திருந்த சத்யன் எழுந்து " அப்போ நான் அடுத்தவன்,, மான்சி உனக்கு ஊனம் காலில் இல்லை மனசுல தான்,, அந்த ஊனத்தை ஆண்டவனால தான் சரி பண்ணமுடியும்,, என்னால நிச்சயமா முடியாது,, நான் வர்றேன்" என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி காரை எடுத்தான்,, அவன் காரை எடுத்த வேகத்தில் கார் குலுங்கியது

அன்று மாலை வீட்டுக்கு வந்த சத்யனுக்கு மனசுக்குள் நிறைய குழப்பத்தோடு உணவைக் கூட மறுத்துவிட்டு உடையை மாற்றிவிட்டு படுத்துக்கொண்டான், அவன் மனமெல்லாம் மான்சியின் வார்த்தையிலேயே உழன்றது,

அவளுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை வற்புறுத்துவது போல் உணர்ந்தான் சத்யன், அவள் பேச்சிலும் நடத்தையிலும் துளிகூட காதல் இல்லையோ என்று தோன்றியது, தான்தான் தவறாக நினைத்துக்கொண்டு அவளை நெருங்குகிறோம் என்று வருத்தமாக இருந்தது சத்யனுக்கு,

இனிமேல் அவளிடம் உரிமை எடுத்துக்கொண்டு பேசுவதும் பழகுவதும் தனக்குத்தான் அவமானம் என்று நினைத்தான்,, அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட வேண்டியதுதான், ஏதாவது தேவையென்றால் உதவுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்,, ஆனால் அவள் எந்த தேவைக்கும் தன்னை அனுக மாட்டாள் என்றும் எண்ணினான்,,

நீண்டநாட்களுக்கு பிறகு வந்த வசந்தம் புயலாக மாறிவிட்டது போல் இருந்தது,, மனசுக்குள் ஒரு வலி ஏற்ப்பட்டது, பலமுறை பழகிய வலி என்றாலும்கூட இப்போது அதன் தாக்கம் அதிகமாக இருந்தது,,

தேவி மட்டும் இருந்திருந்தால் இப்படி காதலை யாரிடமும் யாசிக்கும் நிலை வந்திருக்குமா என்று நினைத்தான், அவள் இருந்த இடத்தை வேறு யாரும் வந்து ஈடுகட்டுவதற்கு முடியாதுதான், ஆனால் அன்புக்காக ஏங்கும் என் மனதையும், ஒரு பெண்ணின் தொடுகைக்காக ஏங்கும் உடலையும் என்னதான் செய்யமுடியும்?

மான்யின் வார்த்தைகள் அன்று தேவியின் இழப்பை அதிகமாக ஞாபகப்படுத்தியது, தனது படுக்கையின் அருகில் இருந்த தேவியின் படத்தை எடுத்து பார்த்தான், தேவி இவனையே உற்றுப் பார்ப்பதுபோல இருந்தது, சத்யனுக்கு கண்கள் கலங்கியது, தேவியின் படத்தை நெஞ்சில் வைத்து அழுத்திக்கொண்டான்,,

சிறிதுநேரம் கண்மூடி படுத்திருந்தவாறு இருந்தவன், தேவியின் படத்தை எடுத்து இருந்த இடத்தில் வைத்தான்,, கண்களில் இருந்து வழிந்து கன்னத்தில் கோடாக இறங்கியிருந்த கண்ணீரை சுண்டியவன் ச்சே என்ன வாழ்க்கை இது, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று நினைத்தான்

பிறகு படுக்கையை விட்டு எழுந்து வெளியே வந்தவன், ப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலும் ஒரு கண்ணாடி கோப்பையையும் எடுத்துக்கொண்டு,, டிவி பார்த்த தட்சிணாவிடம் இரண்டு ஆம்லேட் போட்டு எடுத்து வருமாறு சொல்லிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான்,

கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த ட்ராவை திறந்து பாதி காலியாகியிருந்த விஸ்கி பாட்டிலையும் சிப்ஸ் பாக்கெட்டையும் எடுத்தான், நிதானமாக க்ளாசில் ஊற்றி தண்ணீரை கலந்தான், தட்சிணா ஆம்லேட் எடுத்துவந்து வைத்துவிட்டு போனான்
கொஞ்சம் கொஞ்சமாக விஸ்க்கியை காலி செய்தவன், மறுபடியும் தேவியின் படத்தை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு கட்டிலில் குறுக்காக மல்லாந்து விழுந்தான், ஒருசில விநாடிகள் தேவியை அணைத்து படுத்திருப்பது போன்ற உணர்வில் சுகமாக கண்களை மூடிக்கொண்டான்

அவனது சந்தோஷத்தை தாங்காத அவனது மொபைல் ஒலித்து கலைத்தது, தேவியின் படத்தை எடுத்து பக்கவாட்டில் வைத்துவிட்டு எழுந்து தனது மொபைலை எடுத்து நம்பரைப் பார்த்தான், மான்சியிடம் இருந்துதான், அடுத்த நிமிடம் இவ்வளவு நேரம் சிந்தித்த அத்தனையும் மறந்து,, மாற்று யோசனை எதுவுமின்றி ஆன் செய்து காதில் வைத்து “ சொல்லும்மா” என்றான்

எதிர் முனையில் சிறிதுநேர மவுனத்திற்கு பிறகு “ என்ன பண்றீங்க,, சாப்பிட்டீங்களா” என்றாள் மான்சி

“ ரூம்ல இருக்கேன்,, இன்னும் சாப்பிடலை,, நீ சாப்பிட்டயா?” என்று சத்யன் குரலின் தடுமாற்றத்தை மறைத்தபடி கேட்டான்

“மணி பத்தாகுதே இன்னுமா சாப்பிடலை,, ரூம்ல என்ன பண்றீங்க?” என் மான்சி கேட்டாள்

இந்த நேரடி கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று சத்யனுக்கு புரியவில்லை, கண்ணை மூடி என்ன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும்போதே....

“ரூம்ல உட்கார்ந்து ட்ரிங்க்ஸ் குடிக்கிறீங்களா?” என்று மான்சியின் அடுத்த கேள்வி வந்து விழுந்தது

வேறு வழியில்லை சொல்லித்தான் ஆகவேண்டும் “ ம்ம் சும்மா கொஞ்சம் தான்,, மனசு கஷ்டமா இருந்துச்சு அதான்....” என்று திக்கினான் சத்யன்

“மனசு கஷ்டப்படும் படி என்ன நடந்தது”

இதுக்கு என்ன பதில் சொல்வது,, உன் வார்த்தைகள் ஏற்படுத்திய காயம்தான் என்று எப்படி சொல்லுவது,, அதற்க்கும் ஏதாவது வெடுக்கென்று பேசிவிட்டால் என்ன பண்ணுவது என்று சத்யன் யோசிக்கும் பேதே

“ இப்போ முடிஞ்சுதுல்ல,, அப்புறமென்ன போய் சாப்பிடுங்க,, டைனிங் டேபிளில் உட்கார்ந்துட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு மறுபேச்சின்றி இணைப்பை துண்டித்தாள்

அன்று காலை போலவே இப்போதும் மொபைலை வெறித்துப் பார்த்தான்,, இவளை புரிஞ்சுக்கவே முடியலையே, கொஞ்சநேரத்து கொஞ்சநேரம் வார்த்தைகள் மாறிக்கிட்டே இருக்கே,, எது எப்படியோ நான் சாப்பிடனும்னு மட்டும் கவலையிருக்கு என்று நினைத்தவன் எழுந்து தள்ளாடியபடியே டைனிங் டேபிளில் அமர்ந்து அவளுக்கு போன் செய்வதற்குள் டிஸ்பிளேயில் அவள் நம்பரும் தொடர்ந்து ரிங்டோனும் வந்தது

அவசரமாக ஆன் செய்து “ டேபிளுக்கு வந்துட்டேன் மான்சி” என்றான்
“சரி தட்சிணாமூர்த்தி கிட்ட போனை கொடுங்க” என்றாள் மான்சி,.. அவள் நேற்றுகூட தட்சிணாவை முழுப்பெயர் சொல்லி அழைத்தது சத்யனுக்கு ஞாபகம் வந்தது,,

“டேய் தட்சிணா” என்று சத்யன் கூப்பிட, உடனே வந்தான் தட்சிணா,.. அவனிடம் போனை கொடுத்த சத்யன் ம் பேசு என்று ஜாடை செய்துவிட்டு டேபிளில் கவிழ்ந்து கண்களை சொருகிக்கொண்டான்

தட்சிணா “சரிக்கா, இப்பவே குடுக்கிறேன்,” என்று பேசும் குரல் கேட்டது
......................................................

“ஆமா ப்ரைடுரைஸ் தான் வாங்கி வச்சுருக்கேன்,”
....................................................................

“ இல்லக்கா அவருதான் வேனாம்னு சொன்னாரு”
............................................................................

“ சரிக்கா இனிமேல் எப்படியாவது சாப்பிட வைக்கிறேன்,, என்று பேசிக்கொண்டே இருந்தான்

தட்சிணாவை போன்லயே மிரட்டுறா போலருக்கு என்று நினைத்து சிரிப்பு வந்தது சத்யனுக்கு,, உதட்டில் வழிந்த சிரிப்புடன் மெதுவாக தலையை தூக்கிப்பார்த்தான்

“இங்கதான் இருக்காரு இதோ குடுக்கிறேன்” என்ற தட்சிணா “ இந்தாங்கண்ணே உங்ககிட்ட பேசனுமாம்” என்று போனை சத்யனிடம் கொடுத்தான்

“ சொல்லும்மா” என்றான் சத்யன்

“ ஏன் சாப்பாடு வேனாம்னு சொன்னீங்க,, குடிச்சுட்டு வெறும் வயித்தோட படுக்கக்கூடாதுன்னு உங்களூக்கு தெரியாதா,, நீங்க என்ன சின்னப்பிள்ளையா,, மொதல்ல சாப்பிட்டு படுங்க,, நீங்க சாப்பிட்டு முடிச்சதும் மறுபடியும் கால் பண்ணி தட்சிணாமூர்த்தி கிட்ட குடுங்க” என்றவள் இவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் காலை கட் செய்தாள்

சத்யனுக்கு கையில் இருந்த போனை சுவற்றில் எரிந்து நொருக்க வேண்டும் என்று வந்த ஆத்திரத்தை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான்,, எதிர்தரப்பு பதிலைக்கூட கேட்காமல் போனை கட் பண்றாளே என்னப் பொண்ணு இவ,, என்னமோ இவளுக்குத்தான் என்மேல் ரொம்ப அக்கறை மாதிரி போன் பண்ணிட்டு பதிலை கூட காதுல வாங்காமல் லைனை கட் பண்றது என்று எரிச்சலாய் நினைத்தான்




அவன் முன்னால் தட்டு வைத்து அதில் ப்ரைட்ரைஸ் பாக்கெட்டை பிரித்து அள்ளி வைத்தான் தட்சிணா, உணவை விரல்களால் கிளறியபடி போதையோடு அவனை நிமிர்ந்து பார்த்த சத்யன், “ என்னடா ரொம்ப மிரட்டுனாளா? ” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டான்

“ மிரட்டல்லாம் இல்லண்ணே அன்பாத்தான் சொன்னாங்க,, அவரு வேனாம்னு சொன்னா நீ அப்படியே விடுறதா,, உன்னோட கூடப்பிறந்த அண்ணன் இதுமாதிரி பட்டினியா இருந்தா உனக்கு சாப்பாடு இறங்குமா,, இனிமேல் அதுபோல நெனைச்சுகிட்டு அவரை சாப்பிட வை,, இனிமேல் அவரு சாப்பிடலைன்னா எனக்கு போன் பண்ணுன்னு சொன்னாங்க” என்று தட்சிணா சொல்ல

சத்யனுக்கு தொண்டையை அடைத்தது தண்ணீரை எடுத்து குடித்தவன்,, கலங்கிய கண்களை குனிந்து மறைத்துக்கொண்டு “ சரி நீபோய் டிவி பாரு நான் சாப்பிட்டு கூப்பிடுறேன்” என்றான் சத்யன்

“சரிண்ணே ஆனா நீங்க சாப்பிட்டதும் போன் பண்ணி சொல்ல சொன்னாங்க” என்றவன் ஹாலுக்கு போய்விட்டான்

என்னவோ மான்சி பக்கத்தில் இருந்து முறைப்பது போல உணவை அடைக்க அடைக்க அள்ளி விழுங்கிய சத்யன்,, தள்ளாடிக்கொண்டே எழுந்து கையை கழுவிவிட்டு ஹாலுக்கு வந்து தனது செல்லில் மான்சியின் நம்பரை அழுத்தி ரிங் போனதும் தட்சிணாவிடம் நீட்டினான்

“ மேடத்துக்கு தகவல் சொல்லிருடா” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனான்..,, எப்படியும் அவ என்கிட்ட பேசமாட்டா அதுக்கு அவனே தகவல் சொல்லட்டும்,, என்று நினைத்தவனுக்கு அவள் ஏன் தன்னிடம் மட்டும் அவ்வளவு முறைப்பாக பேசுறா என்று மட்டும் புரியவில்லை,, என்னிடம் பேசுவதற்கு எது தடுக்கிறது என்று புரியாமல் குழம்பினான்

சிறிதுநேரம் கழித்து தட்சிணா செல்லை எடுத்து வந்து கொடுத்தான்,, சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து லைட்டரை தேடி எடுத்து பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்த சத்யன் “என்னடா மேடம் இப்போ என்ன சொன்னாங்க” என்று கேட்டான்

“ சாப்பிட்டாரான்னு கேட்டாங்க,, சாப்பிட்டாருன்னு சொன்னதும்,, சரி தூங்கிட்டாரான்னு பாருன்னு சொல்லிட்டு குட்நைட் சொல்லி வச்சுட்டாங்க” என்று தட்சிணா கூறியதும்

சிகரெட்டை புகைத்து அறையெங்கும் புகைமண்டலமாக்கிய படி “ஆமாடா அவளுக்கு மண்ட கர்வம் அதிகம்டா,, என்கிட்ட பேசமாட்டா ஆனா ரொம்ப அக்கறை உள்ளவ மாதிரி விசாரிப்பா,, சரி நீ போ நான் படுக்கிறேன்” என்று கம்பியூட்டர் முன்பு சத்யன் அமர

தட்சிணா தயங்கி நின்றான்,, அவனை திரும்பி பார்த்த சத்யன் “ என்னடா ஏன் நிக்கிற” என்று கேட்க

“அண்ணே சிகரட்டை குடுங்க நான் வெளிய போட்டுர்றேன்,, நீங்க படுத்து தூங்குங்க மணி பதினொன்னு ஆகப்போகுது” என்று சொல்லிவிட்டு பிடிவாதமாக நின்றான்

சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது,, இது புதுசு,, தனது தலையிலடித்துக் கொண்டு “ டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா” என்று சொன்னாலும் சிகரட்டை தரையில் தேய்த்து அனைத்துவிட்டு தட்சிணாவிடம் கொடுத்தான்,, “குப்பையில போட்டுட்டு நீயும் போய் தூங்கு,, டிவி பார்த்த போன் பண்ணி புது வார்டன் கிட்ட சொல்லிடுவேன்” என்று சொல்லிவிட்டு சிரித்தான்

தட்சிணாவும் சிரித்தான்,, சத்யனை ஆச்சரியமாக பார்த்தான்,, சத்யன் ஜோக்கடித்து சிரிப்பது ரொம்ப குறைவது அதனால் தட்சிணாவின் சந்தோஷம் முகத்தில் தெரிய “குட்நைட் அண்ணே தூங்குங்க” என்றுவிட்டு வெளியே போனான்

சத்யன் கட்டிலில் கால் நீட்டி படுத்தான்,, இந்த இரண்டுநாளில் ஏற்ப்பட்ட மாற்றங்கள் மனதுக்கு இதமாக இருந்தது, ஆனால் மான்சி தரப்பில் மிகப்பெரிய கேள்விக்குறிதான் தெரிந்தது,, அது எப்போது நிமிர்ந்து மறுபடியும் வளைந்து தனக்கு அடைப்பு குறியாக மாறுமோ என்று ஏக்கமாக இருந்தது

அவளிடமிருந்து நல்லமுறையிலான அனுகுமுறை பார்த்தபிறகு தான் தன்னுடைய மனதை திறந்து பேசவேண்டும் என்று எண்ணினான் சத்யன்,, அதுவரைக்கும் பொறுமையாக இருக்கனும் என்று நினைத்தபடி கண்களை மூடினான்

நாளாக நாளாக இது வழக்கமானது இரவில் சிலநேரங்களில் சத்யன் குடியை ஆரம்பிப்பதற்கு முன்பே மான்சியின் போன் வந்துவிடும்,, இவனிடம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு தட்சிணாவிடம் கொடுக்க சொல்வாள்,, அவன் தலையை ஆட்டி ஆட்டி பேசும்போதே இன்று அர்ச்சனை அதிகம்தான் போல என்று சத்யன் சிரிப்பான்

பிறகு பாட்டிலை தொடக்கூட முடியாதபடி ‘ அண்ணே ப்ளீஸ்’ என்று தட்சிணாவின் பார்வை கெஞ்சும்,, “ சரி போய் தொலை சாப்பிட வர்றேன்” என்று சத்யன் எரிச்சலாக சொன்னாலும் உடனே எழுந்து சாப்பிட போய் அமருவான்
தன்னுடைய கதையெல்லாம் சொல்லி தன்னை பார்த்துக்கொள்ளம் படி பாண்டியன் தன் மகளிடம் கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் சிலநேரங்களில் எழும்,, எது எப்படியோ வாழ்க்கை இப்போது சரியான பாதையில் போவது போல் இருக்கும்

சிலநாட்களில் சத்யன் மாலை வேலைகளில் மான்சி இருக்கும் வீட்டுக்கு போய் பார்த்துவிட்டு வருவான்,, சிலநாட்களில் அவனுடைய முகம் பார்த்து பேசும் மான்சி சிலநாட்களில் இலக்கற்று எங்காவது பார்த்து பேசுவாள்,, சத்யனுக்கு மான்சி புரியாத புதிராகவே இருந்தாள்

அவளுடைய ஊனம்தான் அவளுக்கு தடையா? அல்லது சத்யனின் முன்கதையின் பாதிப்பா என்று சத்யனுக்கு புரியாமல் தவிப்பாக இருந்தது,, மான்சி நாளை எப்படியிருப்பாள்,, இல்லை இல்லை அடுத்த நிமிடம் எப்படியிருப்பாள் என்றுகூட சத்யனால் கணிக்க முடியவில்லை

ஊரிலிருந்து வந்த ஜெயந்தியை அழைத்துக்கொண்டு இரண்டு முறை மான்சி வீட்டுக்கு போனான்,, மகள் இல்லாத ஜெயந்திக்கு மான்சியை பார்த்ததும் ரொம்ப சந்தோஷம்,, மான்சியும் ஜெயந்தியிடம் ஆன்ட்டி என்று நன்றாக ஒட்டிக்கொண்டாள்,, நம்மிடம் பேசாவிட்டாலும் அக்கா கூடயாவது நல்லா அன்பா இருக்காளே என்று சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது
ஜெயந்தியின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு இருவரும் மணிக்கணக்காக பேசி அன்பை பறிமாறிக்கொண்டார்கள்,,

ஒருமுறை மான்சி வீட்டுக்கு சத்யன் போனபோது,, ஆயிரம் ரூபாயை எடுத்துவந்து சத்யனிடம் கொடுத்தாள்,, பணத்தையும் அவள் முகத்தையும் மாறி மாறி சத்யன் பார்க்க,, மான்சி தலையை கவிழ்ந்து கொண்டாள் “ கட்ன் எனக்கு பிடிக்காது” என்று சொல்லிவிட்டு பணத்தை நீட்ட,, எதுவுமே பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு வேகமாக வீட்டிலிருந்து வெளியேறினான் சத்யன்

அன்று இரவு சத்யன் சற்று நேரத்தோடு தனது கச்சேரியை ஆரம்பித்தான்,, பாட்டில் காலியாக காலியாக மான்சியின் மீது ஆத்திரம் அதிகமானது,, அவளை புரிந்துகொள்ள முடியவில்லையே என்ற ஆத்திரம்,, தன்னை அவள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆத்திரம்,, தேவி இல்லையே, என்னை இப்படியெல்லாம் ஏங்க வச்சுட்டு போய்ட்டாளே என்று துக்கம் எல்லாம் சேர்ந்து சத்யனின் போதையை அதிகமாக்க அறையில் இருந்து காலி பாட்டிலுடன் வெளியே வந்தான்

டிவி பார்த்துக்கொண்டு இருந்த தட்சிணா இவனுடைய தள்ளாட்டத்தை பார்த்து திகைப்புடன் எழுந்து நின்றான்

“ ஏய் தட்சிணா பாட்டில் காலி, நீ போய் ஒரு எம் சி வாங்கிகிட்டு வில்ஸ் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா” என்று ஒரு ஐநூறு ரூபாய் தாளை அவனிடம் நீட்டினான்

“ அண்ணே வேனாம்ண்ணே, இப்பவே ரொம்ப அதிகமா குடிச்சிருக்கீங்க,, சாப்பிட்டு போய் படுங்கண்ணே,, அந்தக்காவுக்கு தெரிஞ்சா என்னைத்தான் திட்டுவாங்க” என்று தட்சிணா கெஞ்சி சொல்ல

மான்சியை பற்றி சொன்னதும் சத்யனின் ஆத்திரம் அதிகமானது,, “ டேய் பெரிய ***** மாதிரி பேசாத நான் சொன்னதை செய்,, அக்காவாம் அக்கா,, யாருடா அக்கா, உனக்கு அக்கா இவதான்” என்ற சத்யன் சாமி அலமாரியை திறந்து உள்ளேயிருந்த தேவியின் படத்தை எடுத்து தட்சிணாவிடம் காட்டினான்



பிறகு அந்த படத்தை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சோபாவில் சரிந்தவன் “ தேவி என்னால முடியலை தேவி,, காதலை பிச்சையெடுக்க வச்சுட்டயே தேவி,, வேனாம் தேவி எனக்கு யாரும் வேனாம் நீ போதும்,, உன்கூட ஒருநாள் வாழ்ந்தது போதும்,, அதை நினைச்சே நான் வாழ்ந்து முடிச்சிர்றேன் எனக்கு வேற எவளுமே வேனாம்” என்று சத்யன் கண்களில் கண்ணீரும்.,, வார்த்தையில் சுயபச்சாதாபமும்,, குரலில் போதையுமாக புலம்பிக்கொண்டு கிடக்க...

அவனது செல் ஒலித்தது,, “ டேய் அவதான்டா அகம்பாவம் பிடிச்சவ,, அழகா இருக்கோம்னு திமிரு” என்றபடி செல்லை எடுத்து நம்பரை பார்த்தான்,, மான்சியின் நம்பர்தான்,, உடனே காலை கட் செய்தான், மறுபடியும் அடிக்க மறுபடியும் சுவிட்ச் ஆப் செய்து போனை சோபாவில் எரிந்தான்


Tuesday, July 28, 2015

மான்சி எனும் தேவதை - அத்தியாயம் - 8

“ சரி மாமா நான் போய் அவரை பார்த்த பிறகு என்ன தகவல்னு போன் பண்றேன்” என்று சொல்லிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்தான்
ஒரளவுக்கு அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து அந்த சான்றிதழ்களை படித்துப் பார்த்தவன், மறுபடியும் முதல் பக்கத்தில் இருந்த மான்சியின் படத்தை பார்த்தான், ஏனோ அவனுக்கு அம்மு என்ற பெயர் சட்டென்று மறைந்து மான்சி என்ற பெயர் மனதில் பதிந்தது

சத்யன் மான்சியை கடைசியாக பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, சிறு வயதிலேயே மான்சி அழகு என்று தெரியும், ஆனால் முகம் இந்தளவுக்கு மாறும் என்று நினைக்கவில்லை, அந்த சிறிய படத்தில் தனது பெரிய கண்களை விரித்துப் பார்த்தபடி புன்னகைத்தாள் மான்சி, சிறிதுநேரம் பார்த்தவன் மறுபடியும் மடித்து கவரில் போட்டு மேஜை டிராயரில் வைத்தான்

தனது டெலிபோன் டைரியை எடுத்து அந்த கல்லூரி நிறுவனரின் மொபைல் நம்பரை தேடி எடுத்தான், அவர் நம்பருக்கு போன் செய்தவுடன் உடனே எடுத்தார்



" ஹலோ சார் நான் ஜெயந்தி மோட்டார்ஸ் சத்யன் பேசுறேன்" என்று சத்ய் தன்னை அவருக்கு ஞாபகப்படுத்தும் போதே....

" ஹலோ சத்யன் எப்படி இருக்கீங்க, பார்த்து ரொம்ப நாளாச்சு, உங்க மாமா எப்படி இருக்கார்" என்று நட்பாய் விசாரித்தார் அவர்

" எல்லாரும் நல்லாருக்கோம் சார், உங்ககிட்ட ஒரு ஹெல்ப் வேனும்" என்று சத்யன்

" சொல்லுங்க சத்யன் என்ன செய்யனும்" என்றார்

" எனக்கு தெரிஞ்சவரோட பொண்ணுக்கு உங்க காலேஜ்ல ஏதாவது ஜாப்க்கு ஏற்பாடு பண்ணனும், அந்த பொண்ணோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் என்கிட்ட தான் இருக்கு, நீங்க சொன்னா நானே நேர்லயே எடுத்துட்டு வர்றேன்" என்று சத்யன் சொன்னதும்

மறுபேச்சின்றி " எடுத்துட்டு வாங்க சத்யன் பார்க்கலாம்" என்றார் அந்த மனிதர்

அதன்பின் சம்பிரதாய விசாரிப்புக்கு பிறகு நன்றி சொல்லி சத்யன் இணைப்பை துண்டித்தான்

மறுபடியும் மேஜை டிராயரை திறந்து , மான்சியின் படத்தையே சிறிதுநேரம் பார்த்தான்

அன்று மாலை நான்கு மணிக்கு அவர் வரச்சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே அந்த கல்லூரிக்குப் போய் காத்திருந்தான் சத்யன்

கல்லூரி பியூன் வந்து அவனை ஆபிஸ் ரூமுக்கு அழைத்துச் சென்றான்.. சத்யன் உள்ளே நுழைந்ததுமே எழுந்து வரவேற்றார் கல்லூரி நிறுவனர்

சத்யன் அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்து தன்னிடம் இருந்த மான்சியின் சர்டிஃபிகேட் அடங்கிய கவரை அவரிடம் கொடுத்தான்

ஒன்றுக்கு இரண்டுமுறையாக கவணமாக பார்த்த கல்லூரி நிறுவனர் " இந்த பொண்ணு மாற்றுத்திறனாளியா?" என்று கேட்டார்

சிறிது தயக்கத்திற்கு பிறகு " ஆமாம் சார், காலையிலயே சொல்ல மறந்துட்டேன்" என்றான் சத்யன்

" பரவாயில்லை சத்யன், அதனால ஒன்னும் பிரச்சனை இல்லை, இன்னும் சொல்லப்போனா, என்கிட்ட இதுபோன்றவர்களுக்கு தான் முன்னுரிமை, ஆனா பொண்ணு வயசு ரொம்ப கம்மியா இருக்கு அதனால லெக்சரர் மாதிரியான போஸ்ட்டிங் போட முடியாது, வேனும்னா இவங்ககளுக்கு லேப் டெக்னீசியனா போடலாம், அதுதான் இவங்க படிப்பு சரியான வேலை, இவங்களை மன்டே வந்து வேலையில ஜாயின்ட் பண்ணச்சொல்லுங்க " என்று கல்லூரி நிறுவனர் கூறினார்

சத்யன் எழுந்து நின்று அவருக்கு கைகூப்பி நன்றி சொல்ல ... உடனே அவரும் எழுந்து கூப்பிய சத்யனின் கையை பற்றி தடுத்து விலக்கி " என்ன சத்யன் இது அவங்க படிச்சிருக்காங்க அதுக்கு எங்ககிட்ட இருக்கிற வேலையை தர்றோம், இதுல நன்றி எதுக்கு, அதுவும் நமக்குள்ள" என்றார்

அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக பாண்டியனுக்குத்தான் போன் செய்தான்,,, அவரும் அதற்காகவே காத்திருந்தது போல உடனே எடுத்து " என்ன சத்யா வேலைக்கு ஏற்பாடு ஆயிருச்சா" என்று ஆர்வமாக கேட்டார்

சத்யனும் குரலில் என்றுமில்லாத உற்சாகத்துடன் " ரெடி பண்ணிட்டேன் மாமா, நீங்க மான்சியை கூட்டிக்கிட்டு ஞாயித்துக்கிழமை காலையிலேயே வீட்டுக்கு வந்துடுங்க" என்று சத்யன் சொன்னதும்

" என்னது மான்சியா?" என்று ஆச்சிரியமாக கேட்ட பாண்டியன் " அம்முன்னு சொல்லு சத்யா, மான்சிங்கற பேரே எங்களுக்கெல்லாம் மறந்து போச்சு" என்று பாண்டியன் சிரிப்புடன் சொல்ல

" இல்ல மாமா நீங்கல்லாம் எப்புடி வேனா கூப்பிடுங்க, நான் மான்சின்னு தான் கூப்பிடுவேன், சரி நீங்க எப்படி வரப்போறீங்க" என்று கேட்டான்

" நாங்க சனிக்கிழமை மிட்நைட்ல முத்துநகர் எக்ஸ்பிரஸ்ல திண்டிவனம் வந்து அங்கேருந்து பஸ்ல உன்னோட ஊருக்கு வர்றோம் சத்யா" என்று பாண்டியன் சொன்னார்

" பஸ்ஸெல்லாம் வேண்டாம் , நான் கார் எடுத்துக்கிட்டு திண்டிவனம் வந்து வெயிட் பண்றேன்" என்று கூறிவிட்டு மொபைலை வைத்தான்

ஞாயிற்றுக்கிழமை காலை ஐந்து மணிக்கே எழுந்த குளித்துவிட்டு, வெள்ளை முழுக்கைச் சட்டையும், நீலநிறத்தில் ஜீன்ஸும் அணிந்து, காரை எடுத்துக்கொண்டு திண்டிவனம் போய் ரயில் வருவதற்காக காத்திருந்தான்

ரயில் வந்ததும் எந்த பெட்டியில் வருகிறார்கள் என்று தெரியாமல் தேடியவன், ஒரு பெட்டியில் பாண்டியன் இறங்குவதை பார்த்ததும் உற்சாகமாக அவரை நோக்கி வேகமாக போனான் ,

அவருக்கு பின்னாலேயே பாண்டியனின் தோள்களை பற்றியவாறு மான்சியும் இறங்கினாள், சத்யன் அவளை ஏறெடுத்துப் பார்த்தான், வெளிர்மஞ்சள் சுடிதாரில் அப்போது தான் பூத்த ரோஜா மலரைப் போல இருந்தாள் மான்சி, சத்யன் "வா மான்சி" என்று புன்னகைக்க

அவ்வளவு நேரம் ரயிலில் பயணம் செய்த களைப்பு சிறிதுமின்றி சத்யனை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள் மான்சி


சத்யனைப் பார்த்து புன்னகைத்த மான்சி கீழேயிருந்த லெதர் பேக்கை எடுத்துக்கொண்டு முன்னே போனாள், அவசரமாக அவளை தொடர்ந்த சத்யன் “ குடு மான்சி பையை நான் எடுத்துகிட்டு வர்றேன்” என்றான்

நின்று அவனை திரும்பி பார்த்த மான்சி “ பரவாயில்லை நானே எடுத்துக்கிறேன், அவ்வளவா வெயிட் கிடையாது” என்றவள் குனிந்து சத்யனின் காலை பார்த்தாள் “ கால் இப்போ சரியாயிடுச்சா, நல்லா நடக்க முடியுதா” என்று கேட்க

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு இளம்பெண்ணின் அக்கறையான விசாரிப்பு மனதில் வெண்சாமரம் வீச சட்டென்று பூத்த புன்னகையுடன் “ ம் சரியாயிடுச்சு இப்போ ஸ்டிக் இல்லாமலே நல்லா நடக்கிறேன்” என்று பதில் சொன்னான் சத்யன்

“ ஆனா நடையோட ஸ்டைல் மாறிபோச்சு,, பழைய மாதிரி நடை இல்லை” என்று சொல்லிவிட்டு மான்சி முன்னால் போக, எக்கி எக்கி அவள் நடப்பதை ஒருசிலர் பரிதாபமாக பார்க்க சத்யனுக்கு எரிச்சலாக வந்தது

சத்யனும் பாண்டியனும் பின்னால் பேசிக்கொண்டே வந்தனர், பாண்டியனுடன் பேசினானே ஒழிய அவன் மனம் மான்சி கடைசியாக சொன்ன வார்த்தைகளையே அசைபோட்ட படி வந்தது ‘ மான்சி என்னன்னு சொன்னா நடையோட ஸ்டைல் போச்சு, பழைய நடை இல்லை’ அப்படின்னா முன்னாடி நான் நடந்ததை பார்த்து ரசிச்சிருப்பாளா? ச்சேச்சே அப்போ மான்சிக்கு பன்னிரெண்டு வயசுதானே இருக்கும்.,, என்று கேள்வியும் அவனே பதிலும் அவனே என்று ரயில் நிலையத்தை விட்டு சத்யன் வெளியே வந்தான்

வெளியே ஓரமாய் நின்ற காரின் லாக்கை ரிமோட்டால் விடுவித்து, பின்புறம் டிக்கியை திறந்து பாண்டியன் கையில் இருந்த பெட்டியை வாங்கி வைத்த சத்யன் மான்சியிடம் பேக்கை வாங்க கைநீட்டினான், அவள் கொடுத்தவுடன் வாங்கி வைத்துவிட்டு டோரை மூடி பக்கவாட்டில் போய் கார் கதவை திறந்துவிட்டான் , இருவரும் பின் சீட்டில் ஏறிக்கொள்ள சத்யன் காரை கிளப்பினான்

வீட்டுக்கு உள்ளே வந்ததும் மான்சி வீட்டை சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினாள், முன்புறம் இருந்த அறையின் கதவை திறந்த சத்யன் “ மாமா பெட்டி பேக்கை இங்க வைங்க, மான்சி இங்கே தங்கட்டும், நீங்க என்னோட ரூமுக்கு வாங்க” என்றவன்,

மான்சியிடம் திரும்பி “ மான்சி இங்க எந்த ரூமிலேயும் அட்டாச்டு பாத்ரூம் கிடையாது, பின்னாடி தோட்டத்துல தான் இரண்டு பாத்ரூம் இருக்கு, நான் போய் ஹீட்டர் போடுறேன், நீ வந்து குளிச்சுக்கோ” என்றவன் தோட்டத்து பக்கம் போய் பாத்ரூமில் ஹீட்டர் போட்டுவிட்டு வந்தான்

மான்சி தனது உடைகளை எடுத்துக்கொண்டு வந்தாள், அதற்குள் சத்யனுடன் இருக்கும் கடை பையன் வர “ தட்சிணா ஒரு பாக்கெட் பால் வாங்கிகிட்டு வா” என்று அனுப்பி வைத்தான்

மான்சி குளித்துவிட்டு வரவும், சத்யன் காபிபோட சமையலறையில் போராடிக்கொண்டிருக்கும் காட்சியை பார்த்துவிட்டு உள்ளே வந்து “ தள்ளுங்க நான் போடுறேன்” என்று சொல்ல, சத்யன் மறுபேச்சின்றி விலகி நின்றான்
மான்சி “எததனை பேருக்கு காபி வேனும்” என்று கேட்க. “ நாலு பேருக்குதான்” என்றான் சத்யன்

அளவாக தண்ணீர் விட்டு பாலை காய்ச்சி மான்சி காபி போடும் அழகை ரசித்தபடி சத்யன் நின்றிருக்க, சட்டென்று திரும்பி பார்த்த மான்சி என்ன என்று புருவத்தை உயர்த்தி ஜாடையில் கேட்க,

ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற உந்துதலில் “ என்னோட பழைய நடை ஸ்டைல் மாறிபோச்சுன்னு சொன்னியே, நான் எப்படி நடப்பேன்னு உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா” என்று கேட்டான்

ஒரு நிமிடம் அவனையே உற்றுப்பார்த்த மான்சி “ நல்லா நடக்கிறவங்க எல்லாரோட நடையுமே என் ஞாபகத்தில் இருக்கும், அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டேன்” என்று மான்சி சொல்லிவிட்டு கலந்து வைத்திருந்த காபியை டம்ளர்களில் ஊற்றினாள்

சத்யனுக்கு ஏன் இதை கேட்டோம் என்றாகிவிட்டது, இன்னும் இவள் மாறவேயில்லை, சின்னப்பொண்ணாக இருந்தபோது இருந்த அதே தாழ்வுமனப்பான்மை இன்னமும் அப்படியே இருக்கிறது, இவளை எப்படி மாற்றுவது, என்று சத்யனுக்கு புரியவில்லை,.. ஆனால் இவளை ஏன் நீ மாற்றவேண்டும்? என்ற கேள்வியும் மனதின் ஒரு மூலையில் எழத்தான் செய்தது

மான்சி ஒரு டம்ளரை எடுத்து அவளிடம் நீட்ட,.. சத்யன் வாங்கிக்கொண்டு வெளியே வந்தான், அவன் பின்னாலேயே வந்த மான்சி பாண்டியனுக்கும் தட்சிணாவுக்கும் ஒரு ஒரு டம்ளரை கொடுத்தாள்

“ மாமா நீயும் குளிச்சிட்டு கிளம்புங்க, இங்கே பக்கத்தில் இருபது கிலோமீட்டர் தொலைவில் ஒரு பேமஸ் கோயில் இருக்கு, மான்சியை கூட்டிக்கிட்டு போய்ட்டு வரலாம்” என்றான்

பாண்டியன் தயக்கமாக மான்சியை பார்த்து “ என்ன அம்மு போய்ட்டு வரலாமா?” என்று கேட்க

“ இல்லப்பா நான் வரலை நீங்க வேனா போய்ட்டு வாங்க” என்றவள் காபி டம்ளருடன் அவளுக்கு ஒதுக்கிய அறைக்குள் போய்விட்டாள்

பாண்டியன் சத்யனைப் பார்த்து உதட்டை பிதுக்கி காட்டி ம்ஹூம் என்று தலையசைக்க, இருங்க என்று அவருக்கு கையசைத்து பதில் சொன்ன சத்யன், மான்சி இருந்த அறைக்குள் போனான்

கட்டிலில் அமர்ந்து காபி குடித்துக்கொண்டிருந்த மான்சி இவனைப் பார்த்து எழுந்து நிற்க்க “ பரவாயில்லை உட்காரு மான்சி” என்றவன் அங்கிருந்த சேரில் அமர, மான்சி நின்றுகொண்டிருந்தாள் “ ஏன் மான்சி நான் வெளியாளா என்ன மரியாதை மனசுல இருந்தா போதும் ப்ளீஸ் உட்காரு” என்றான் சத்யன் 

மான்சி தயக்கமாக கட்டிலின் நுனியில் அமர, உதடு வரை வந்த புன்னகையை அடக்கிக்கொண்டு “ இதோ பாரு மான்சி நீ வேலைக்கு போகப்போற காலேஜ் ரொம்ப பெரிசு, உன்னை லேப் டெக்னீஷியனா போட்டுருக்காங்க, நீ வேலையை பத்தி எதுவுமே பயப்பட வேண்டாம், எல்லாம் சீக்கிரமே கத்துக்கலாம், அந்த காலேஜ் நிறுவனர் எனக்கு ரொம்ப வேண்டியவர், அதனால உனக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இருக்காது” என்று சொல்லிகொண்டே வந்தவன் மான்சியை நிமிர்ந்து பார்த்தான்

“ ஆனா நீ அங்கேயெல்லாம் நல்லா கலகலப்பாக இருக்கனும், எதுக்கெடுத்தாலும் பட்டுப் பட்டுனு பதில் சொல்லாதே, அடுத்தவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு புரிஞ்சுகிட்டு, நீ பதில் சொல்ற விஷயம் எதுவாயிருந்தாலும் யோசிச்சு சின்ன புன்னகையோடு சொல்லு, கேட்கிறவங்க மனசு சங்கடப்படாம இருக்கும்” என்று சத்யன் அவளுக்கு எடுத்து சொன்னான்

தலைகுனிந்து கையில் இருந்த காலியான காபி டம்ளரை ஆராய்ச்சி செய்தபடி “ சரி” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னவள்,.. நிமிர்ந்து சத்யனை நேரடியாக பார்த்து “ எனக்கு தங்கறதுக்கு எங்கே ஏற்பாடு பண்ணிருக்கீங்க, இப்பவே போகலாமா” என்று கேட்டாள்

முகத்தில் அறை வாங்கியது போல் நிமிர்ந்த சத்யன் சேரில் இருந்து எழுந்து கதவருகில் போய் நின்று அவளை திரும்பி பார்க்காமலே “ அதே காலேஜ்ல படிக்கிற சீனியர் பொண்ணுங்க மூனுபேர் தனியா வீடு எடுத்து தங்கியிருக்காங்க, அவங்ககூட தங்க ஏற்பாடு பண்ணியிருக்கேன், ஆனா இன்னிக்கு போகமுடியாது, நாளைக்கு காலேஜ்ல இருந்து அவங்ககூட நேரா அங்க போயிரு, நான் ஈவினிங் உன்னோட பெட்டியை எடுத்துட்டு வந்து குடுத்துர்றேன்” என்று சொல்லிவிட்டு அவளை கோவிலுக்கு கூப்பிடாமலே அறையை விட்டு வெளியே போனான்

வெளியே வந்த சத்யன் தட்சிணாவிடம் பணம் கொடுத்து டவுனில் ஒரு ஹோட்டல் பெயர் சொல்லி அங்கே காலை உணவு வாங்கி வரச்சொல்லிவிட்டு பாண்டியன் அருகில் சோபாவில் அமர்ந்து மான்சி தங்கும் விபரங்களை சொன்னான்

சிறிதுநேரம் அறையிலிருந்து வெளியே வந்த மான்சி சமையலறையில் காபி டம்ளரை வைத்துவிட்டு வெளியே வந்து தனது ஈரக்கூந்தலை சுற்றியிருந்த டவலை அவிழ்க்க, சட்டென்று சரிந்த அவள் கூந்தலின் நீளம் சத்யனை வியக்க வைத்தது, ஆவென வாயை திறந்தபடி மான்சியின் கூந்தலையே பார்த்துக்கொண்டிருந்தான், பாண்டியன் சொன்ன எதுவுமே அவன் காதில் விழவில்லை

ஈரக்கூந்தலை நுனியில் முடிந்த மான்சி ஹாலிலேயே மணிகள் வைத்து அமைக்கப்பட்டிருந்த பூஜை அறையை பார்த்துவிட்டு அதன் கதவைத்திறந்தாள்,, உள்ளே தேவியின் படம் பெரியதாக்கப்பட்டு மாலையுடன் இருந்தது, அந்த படத்தையே சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு தொட்டு கும்பிட்டவள் அங்கிருந்த விபூதி கிண்ணத்தில் இருந்து சிறிது எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டாள், சத்யனை திரும்பிப்பார்த்து “ இதெல்லாம் யார் பண்ணுவாங்க” என்று பளபளவென இருந்த பூஜை சாமான்களை காட்டி கேட்டாள்

அதெல்லாம் வாராவாரம் ஜெயந்தி அக்கா வந்து சுத்தம் பண்ணுவாங்க, மத்தபடி வீடு பெருக்க, துடைக்க, பாத்திரம் கழுவ, எல்லாம் ஒரு வயசான பெரியம்மா வருவாங்க, துணியெல்லாம் வாஷிங்மெஷினில் போட்டுருவேன், அக்காவும் கௌதமும் சனி ஞாயிறு வரும்போது மட்டும் வீட்டுல சாப்பாடு செய்வோம் மத்தநாளில் ஹோட்டல் சாப்பாடுதான்” என்று அவள் கேட்காத தகவலை சேர்த்து சத்யன் சொன்னான்

சத்யனை பார்த்துக்கொண்டே பாண்டியன் பக்கத்தில் சோபாவில் அமர்ந்த மான்சி “ தினமும் உங்க காருக்கு எவ்வளவு பெட்ரோல் போடுவீங்கன்னு சொல்ல மறந்துட்டீங்களே” என்று சிரிக்காமல் சொல்ல

சில வினாடிகளுக்கு பிறகே அவள் சொன்னதன் அர்த்தம் புரிய நெடுநாட்களுக்கு பிறகு வயிற்றை பிடித்துக்கொண்டு வாய்விட்டு சரித்தான் சத்யன், அந்த சிறிய நகைச்சுவையான பேச்சுக்கு அவ்வளவு அதிகமாக சிரிக்கவேண்டியது இல்லையென்றாலும் சத்யன் வழிய சிரித்தான்

அவன் சிரிப்பதையே மெல்லிய புன்னகையோடு பார்த்த மான்சி “கோயிலுக்கு போகனும்னு சொன்னீங்க எப்ப போகலாம்” என்றாள்

சத்யனின் சிரிப்பு சட்டென்று நின்றுபோக வியப்புடன் அவளைப் பார்த்தான், இவளை புரிந்துகொள்ளவே முடியாது போலருக்கே, நான் வரலைன்னு சொன்னா, இப்போ என்னடான்னா எப்ப போகலாம்னு கேட்கிறா, என்று வியப்பாக சத்யன் பார்க்க

“ என்ன அப்படி பார்க்கிறீங்க, கோயிலுக்கு போறோம் தானே” என்று மறுபடியும் கேட்டாள் மான்சி

" ம்ம் கண்டிப்பா போகலாம், இதோ இப்ப டிபன் வாங்கிட்டு வந்துருவான், வந்ததும் சாப்பிட்டு கிளம்புவோம்" என்று சத்யன் சொன்னதும் சரியென்று கூறிவிட்டு எழுந்து அறைக்குள் போனாள் மான்சி

தட்சிணா உணவுடன் பைக்கில் வந்து இறங்கி வருவதை பார்த்த சத்யன், மூடியிருந்த அறை கதவை தட்டி " மான்சி டிபன் வந்தாச்சு சீக்கிரம் சாப்பிட்டு போகனும், கோயில் பனிரெண்டு மணிக்கெல்லாம் மூடிடுவாங்க, அப்புறம் நாலு மணி வரைக்கும் வெயிட் பண்ணனும்" என்று குரல் கொடுத்ததும்

" இதோ வர்றேன்" என்று குரல் கொடுத்தபடி மான்சி அறை கதவை திறந்து வெளியே வந்தாள்



வெளியே வந்த மான்சியை பார்த்து வியந்துபோய் நின்றான் சத்யன், குளித்துவிட்டு போட்டிருந்த சுடிதாரை கழட்டிவிட்டு புடவைக்கு மாறியிருந்தாள் மான்சி, இளம் மாதுளம் முத்துக்களின் சிவப்பில், பட்டில் பார்டர் வைத்து தைக்கப்பட்டிருந்த புடவைக்கு மேட்சாக பட்டில் பார்டர் வைத்த ரவிக்கையும் அணிந்திருந்தாள்,

கழுத்தில் மெல்லிய செயின் ரவிக்கைக்குள் போய் மறைந்திருக்க, காதில் சிறிய ஜிமிக்கியுடன் கூடிய தோடும், கையில் சிவப்பு நிறத்தில் கண்ணாடி வளையலும் போட்டிருந்தாள், சற்றுமுன் பூசிய விபூதி கீற்றின் கீழே சிவப்பு பொட்டு வைத்திருந்தாள், செயற்கையாக திருத்தப்படாத புருவங்கள் வில்லாய் வளைந்திருந்தது,.. அடர்த்தியான இமைகளுடன் விழித்தாமரை மலர்ந்திருந்தாள்,.. அழகின் மறுஉருவம் தான் இவளோ என்று வியப்பில் சத்யன் அப்படியே நின்றான்

மான்சிக்கு அவன் பார்வை கூச்சத்தை ஏற்படுத்த, தலைகுனிந்து விலகி வந்து டைனிங்டேபிளுக்கு சென்றாள், அங்கே தட்சிணா உணவுகளை பிரித்து வைத்துக்கொண்டு இருந்தான்,.. " தள்ளுங்க நான் எடுத்து வைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு மான்சி எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்

ச்யன் வந்து அமர்ந்ததும் மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு கோவிலுக்கு கிளம்பினார்கள்,.. மான்சி காரின் பின்னால் ஏறியதும், கார் கதவை மூடிவிட்டு, தனது இருக்கையில் அமர்ந்து காரை எடுத்த சத்யன் பின்னால் திரும்பி " ஏன் மான்சி நீ கொலுசு போட்டுக்கலையா?" என்று கேட்க

அதுவரைக்கும் முகத்தில் இருந்த சிரிப்பு சட்டென்று மறைய, " நான் எப்பவுமே கொலுசு போட்டுக்கமாட்டேன்" என்று பட்டென்று பதில் சொன்னாள் மான்சி

அவள் பதில் அப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்த சத்யன், இந்தமுறை விட்டுக்கொடுக்காமல் காரை எடுத்து மெயின்ரோடில் திருப்பியபடி " ஏன் போட்டுகிட்டா என்ன , உனக்கு ஒன்னும் கால் சூம்பிப்போய் இல்லையே, ஒரு காலைவிட இன்னொரு கால் அளவு கம்மி அதனால கொலுசு போடலாமே" என்று அவளுடைய தாழ்வுமனப்பான்மையை குறைக்க முயன்றான்,,

அதற்க்கு மான்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லை,, சத்யன் சொன்னது ரொம்ப சரி என்று புரிந்தாலும் மகளின் கோபத்துக்கு பயந்து பாண்டியன் வாயை திறக்காமல் வந்தார்

கோவிலை நெருங்கி காலியான இடத்தில் காரை பார்க செய்த சத்யன், இறங்கி மான்சிக்கு கதவு திறந்துவிட அவள் இறங்கினாள்,, சத்யன் பேச்சின் பாதிப்பு இன்னும் அவள் முகத்தில் தெரிந்தது, ஆனாலும் சத்யன் எதுவும் சொல்லாமல் அர்ச்சனை தட்டு வாங்கிக்கொண்டு கோயிலின் உள்ளே போனார்கள்

திருப்பதியின் பிரதியை போல இருந்த பாண்டுரங்கன் ரகுமாயி சமேத கர்ப்பக்கிரகத்தை மான்சி வியப்புடன் பார்க்க, அவள் முகத்தில் சந்தோஷத்தை பார்த்ததும் சத்யனுக்கு அப்பாடா என்று இருந்தது

மான்சி கண்களை மூடி மனமுருகி சுவாமியை வேண்ட, வெகுநாட்களுக்குப் பிறகு சத்யனும் கண்மூடி கடவுளை வேண்டினான்,, மான்சியின் தாழ்வுமனப்பான்மை போய் அவள் எல்லாப்பெண்களையும் போல இயல்பாக இருக்கவேண்டும் என்று வேண்டினான்

அந்த ஊர் முழுக்க ஆங்காங்கே கோயில்கள் இருக்க சத்யன் எல்லா கோயிலையும் சுற்றி காட்டினான்,, அந்த கோயிலின் கோபுரம் வித்தியாசமாக பார்த்து மான்சி வியந்துபோய் கேட்க,... வடநாட்டு முறைப்படி கட்டப்பட்ட கோபுரம் என்று சத்யன் சொன்னான்

கோயில் முழுவதும் சுற்றிவிட்டு , களைத்து போனாலும் முகத்தில் ஒரு சந்தோஷமான திருப்த்தியுடன் சத்யனைப் பார்த்து, " ரொம்ப நன்றி நீங்க கூட்டிட்டு வரலைன்னா என்னால இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது" என்று சொன்னவளை பார்த்து ஒரு புன்னகையை தந்துவிட்டு, காரில் ஏறினான்

கோயில் இருந்து திரும்பி வரும்போதுதான் சத்யனுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது,.. அதாவது மான்சி இதுவரையில் சத்யனை மாமா என்று கூப்பிடவே இல்லை,, ஒரு ஒரு முறையும் எதையாவது குறிப்பிட்டு சொன்னாலே ஒழிய மாமா என்று கூப்பிடவே இல்லை,.. சின்ன வயசுல வீட்டுக்கு போனா அதிகமாக இல்லையென்றாலும் " என்ன மாமா எப்படியிருக்கீங்க' என்று கேட்பாளே , இப்போ என்னாச்சு என்று யோசித்தான் சத்யன் 


" என் காதலி எப்படியிருக்க வேண்டும்?"

" அவள் இதயத்தில் எப்போதும் இதமாக நானிருக்க வேண்டும் !

" அவள் விழிகள் எதை நோக்கினாலும் அதில் நான் தெரிய வேண்டும்!

" அவள் உடலின் மெல்லிய நறுமணத்தை என் நாசிகள் மட்டுமே நுகர வேண்டும்!

" அவள் கொலுசின் சத்தத்தை எங்கிருந்தாலும் நான் கண்டுபிடிக்க வேண்டும்!

" அவள் எனது சிறுசிறு தீண்டல்களை விழிமூடி ரசிக்க வேண்டும்!

" அவள் எனது கண்களை பார்த்து என் மனதை படிக்க வேண்டும்!

" அவள் தலைகவிழ்ந்து நின்றாலும் எனது செயல்களை உணர வேண்டும்!

கோயிலில் இருந்து மூவரும் வீடு திரும்பியதும் மதிய உணவு டேபிளில் தயாராக இருக்க, மான்சி சத்யனையும் பாண்டியனையும் சாப்பிட அழைத்தாள், இருவரும் பிறகு சாப்பிடுவதாக சொல்லிவிட்டு, சத்யனின் அறைக்குள் புகுந்துகொள்ள, மான்சி அவர்களுக்காக டேபிளில் காத்திருந்தாள்

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து வெளியே வந்த சத்யன், டேபிளில் கவிழ்ந்த நிலையில் மான்சி உறங்கியதை பார்த்ததும் சத்யன் பதறிப்போனான், வேகமாக டேபிளை நெருங்கி மான்சியின் தோளைத் தட்டி “ மான்சி” என்று எழுப்ப, உடனே கண்விழித்த மான்சி தோளில் இருந்த சத்யனின் கையை முறைப்புடன் பார்த்தாள்.

அவளின் முறைப்பை பார்த்ததும் பட்டென்று கையை எடுத்துக்கொண்டான் “ இல்லே உன்னை எழுப்பத்தான் தொட்டேன்” என்று சத்யன் சங்கடமாக சொல்ல, அவனிடமிருந்து வந்த விஸ்க்கியின் வாடை இருவரும் இவ்வளவு நேரம் என்ன செய்தார்கள் என்று காட்டிக்கொடுத்தது

மான்சியின் முகம் மேலும் கோபமாக “ ரெண்டுபேரும் இவ்வளவு நேரமா குடிச்சுகிட்டு இருந்தீங்களா, ஏதோ பேசிகிட்டு இருக்கீங்கன்னு நெனைச்சு நான் வெயிட்ப் பண்றேன் ச்சே” என்று எழுந்து தோட்டத்து பக்கமாக திரும்பினாள்

அவள் சாப்பிடாமல் போகிறாளே என்று சத்யன் வேகமாக அவளுக்கு முன்னால் போய் எதிரில் நின்று “ ஸாரி ஸாரி மான்சி சரி மாமா ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரேன்னு சும்மா கொஞ்சமாதான் குடிச்சோம், ப்ளீஸ் இதைப் போய் பெரிசு பண்ணாதே மான்சி, வா சாப்பிடலாம்” என்று சத்யன் வற்புறுத்தி கூப்பிட்டான்

“இல்ல எனக்கு தூக்கம் வருது, நான் போறேன் நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க” என்றவள் பக்கவாட்டில் நகர்ந்து தோட்டத்தில் இருந்த பாத்ரூமுக்கு போய் கதவை சாத்திக்கொண்டாள்

சத்யனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, ச்சே இவ இப்படி முரண்டு பண்ணுவான்னு தெரிஞ்சிருந்தா சரக்கடிக்கும் வேலையை நைட்டு வச்சிருப்பேன், இவளுக்கு சிறுவயதில் இருந்த ஈகோ பிரச்சனை கொஞ்சம் கூட மாறவில்லை,இவளை எப்படி மாத்துறது, ம்ஹூம் இவ திருந்தவே மாட்டா, தானும் வருந்தி மத்தவங்களையும் வருத்தும் இந்த குணம் எப்பத்தான் மாறுமோ, என்று எண்ணியபடி பெருமூச்சு விட்டான் சத்யன்,

ஆனால் சத்யனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது, நான் முகம் மாறினால், மனம் வருந்தினால் மான்சிக்கு பிடிக்கவில்லை என்று மட்டும் புரிந்தது, கோயிலுக்கு வர சம்மதித்த போதே இதை தெரிந்துகொண்டான்

பாத்ரூம் கதவை திறந்துகொண்டு மான்சி வருவதை பார்த்ததும் வேகமாக வழிமறித்து நின்ற சத்யன், “ இதோபார் மான்சி இப்போ நீ சாப்பிட வரலைன்னா நானும் சாப்பிட மாட்டேன்” என்றவன் அதே வேகத்தில் திரும்பி தனது அறைகதவை திறந்து உள்ளே போய் கட்டிலில் படுத்துவிட்டான்

சிறிதுநேரத்தில் அறை கதவை தட்டி“ வாங்க சாப்பிடலாம்” என்று மான்சியின் குரல் கேட்டது

சத்யனுக்கு ஏற்கனவே பசி வயிற்றை கிள்ள, அதற்குமேல் பிகு பண்ணாமல் உடனே வந்து சேரில் அமர்ந்தான், அவனுக்கு முன்பே பாண்டியன் அங்கே தலைகுனிந்து அமர்ந்திருந்தார்,...

அவரை பார்க்கவே சத்யனுக்கு ஆச்சிரியமாக இருந்தது, பத்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் பார்த்த பாண்டியனுக்கும் இவருக்கும் எவ்வளவு வித்தியாசம், ஒரு சிகரெட் பிடிக்ககூட மகளை நினைத்து பாண்டியன் பயப்படுவது சத்யனுக்கு ஆச்சரியமாகதான் இருந்தது, விஸ்கியை கூட இரண்டு ரவுண்டுக்கு மேலே வேண்டாம் என்று எழுந்துகொண்டார்

சத்யன் காலையில் இருந்து மான்சியிடம் இன்னொரு விஷயமும் கவனித்து வந்தான், அதாவது ஒரே பார்வையால் எதிராளியை அடக்கும் திறமையை பார்த்தான், சில பெண்களுக்கு மட்டுமே உடலும் குரலும் நளினமாக இருந்தாலும், பார்வையில் மட்டும் ஒரு கம்பீரம் இருக்கும், அந்த கம்பீரமான பார்வை மான்சியிடம் இருந்தது,



இது நல்லதா கெட்டதா என்று சத்யனுக்கு புரியவில்லை, தன்னை பார்வையால் அவள் அடக்கிவிடுவாள் என்று சத்யன் நம்பவில்லை, ம்ஹும் எத்தனை பேரை நாம அதட்டி அடக்கியிருக்கோம் நம்மளை இவ என்னப் பண்ணமுடியும் என்று நினைத்தான்

“ சாப்பாட்டுல கையை வச்சுகிட்டு என்ன யோசனை, ம் சாப்பிடுங்க” என்ற மான்சியின் குரல்தான் சத்யனின் சிந்தனையை களைத்தது

சத்யன் அவளை நிமிர்ந்து பார்த்தான், அதே பார்வை, எதிராளியை நேருக்கு நேராக சந்திக்கும் நேர் பார்வை, ஒரு மகாராணியை போல் உணர வைக்கும் பார்வை, அந்த காலத்து மகாராணிகளுக்கும் வீரப்பெண்களுக்கும் இப்படித்தான் பார்வை இருந்திருக்கும் என்று எண்ணினான்

தன் முகத்தையே சத்யன் பார்பதை உணர்ந்து புருவத்தை உயர்த்தி கண்ணாலேயே என்ன என்று மான்சி கேட்க ... ம்ஹூம் ஒன்றுமில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான்

‘அட இப்பத்தான் இவளால என்னை அடக்கமுடியாது என்று சொன்ன, இப்போ இவ்வளவு அவசரமா சாப்பிடுற’ என்று ஏளனம் மனதை தண்ணீர் குடித்து அடக்கினான் சத்யன்