Wednesday, April 29, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 18

செல்வி - சிவா

அன்று சனிக்கிழமை பகல் இரண்டு மணியளவில் அல்சூர் ஃபேம் லிடோ மல்டிப்ளெக்ஸ் வாசலில்

சிவா, "செல்வி, ரெஸ்ட்ராண்டல எனக்கு வேலை தலைக்கு மேல இருக்கு செல்வி. சொன்னா கேளு. படம் பாக்கலாம்ன்னு வந்தோம். பாத்தாச்சு. தைக்கக் கொடுத்த உன் சுடிதாரை இன்னொரு நாள் வந்து வாங்கிக்கலாம் இல்ல?"

செல்வி, "அப்படின்னா எனக்கு லஞ்ச் வாங்கிக் கொடுக்க மாட்டியா?"

சிவா, "அதுக்கும் உன் சுடிதார் வாங்கறதுக்கும் இன்னா சம்மந்தம். லஞ்ச் சாப்பட எதுக்கு கமர்ஷியல் ஸ்ட்ரீட் போவணும்?"

செல்வி, "நான் சுடிதார் தைக்கக் கொடுத்த இடத்துக்குப் பக்கத்திலதான் வுட்டீஸ் இருக்கு. வெஜிடேரியன் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். நீ அங்கே போயிருக்கியா?"



சிவா, "ம்ம்ம்ஹூம் ... "

செல்வி, "நாம் நாளைக்கு ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கணும்ன்னா நாலு ரெஸ்டாரண்டுக்கு போய் பாத்தா புதுசா எதாவுது கத்துக்க முடியும் இல்லையா?"

சிவா, "ஓ! அதான் மேடம் ஒவ்வொரு தடவை வெளில வரப்பவும் ஒரு புது ரெஸ்டாரண்டுக்குப் போலாம்ன்னு சொல்றியா? சரி வா போலாம்.. இன்னா? காசிராம் சார் கொஞ்சம் டென்ஷன் ஆவாரு. போய் சமாதானம் சொல்லணும்"

செல்வி, "கவலையே படாதே. நான் சொல்லித்தான் அவர் உனக்கு இன்னைக்கு ஹாஃப் டே லீவ் கொடுத்தார்"

அங்கு இருந்து புறப்பட்டு கமர்ஷியல் வீதியை அடைந்தவர்கள், அதன் குறுக்குத் தெரு ஒன்றில் சிவா ஸ்கூட்டரை நிறுத்த செல்வி, "இங்கே லெஃப்ட் சைடில் அந்தக் கடை இருக்கு. ரைட் சைடில் வுட்டீஸ். நான் போயிட்டு வந்துடறேன். வெய்ட் பண்ணு"

சிவா, "சரி, நான் ஒரு தம் அடிக்கறேன்"

செல்வி, "ம்ம்ம் .. உனக்கு அது ஒரு சாக்கு. போதும் ஒண்ணோட நிறுத்திக்கோ"

சிவா, "அப்ப சீக்கரம் வா"

செல்வி, "சரி " என்றபடி ஓடினாள்.

சட்டைப் பையில் இருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன் தன்னிடம் தீப்பெட்டி இல்லாததை உணர்ந்து அந்தத் தெருவின் மூலையில் தனக்கு முதுகு காட்டியபடி நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டு இருந்தவரை அணுகினான்.

அருகில் சென்றவன், "Can you give me light please?" என்கவும் ஆனந்த் திரும்பினான்.


நால்வரும் ...

சிவா, "ஓ! மிஸ்டர் ஆனந்த். எப்படி இருக்கீங்க?"

ஆனந்த், "I am fine. நீங்க சிவா இல்லையா?"

சிவா, "எங்கே இங்கே நின்னுட்டு இருக்கீங்க?"

ஆனந்த், "தலைவிதி! வெய்ட் பண்ணுடான்னு சொல்லிட்டு பக்கத்தில் இருக்கும் சுடிதார் கடைக்கு அம்மையார் போயிருக்காங்க. நீங்க?"

சிவா, "எனக்கும் அதே தலைவிதிதான் சார்! அதே கடைக்குத்தான் என் ஆளும் போயிருக்கு!!"

இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

சிவா, "சார் நானே உங்களை வந்து பாக்கணும்ன்னு இருந்தேன்"

ஆனந்த், "என்ன விஷயம்?"

சிவா, "எங்கேயாவுது உக்காந்து பேசலாமா. உங்களுக்கு டைம் இருக்கா?"

ஆனந்த், "ஆக்சுவலா நானும் ப்ரீதியும் பக்கத்தில் வுட்டீஸ்ல சாப்பிட்டுட்டு மூவி போலாம்ன்னு இருக்கோம் ... "

சிவா, "நானும் செல்வியும் அங்கேதான் சாப்பிடறதா இருக்கோம். இன்னைக்கு உங்களுக்கு லஞ்ச் நான் வாங்கிக் கொடுக்கறேன். ஓ.கே?"

ஆனந்த், "என்ன சார்? சும்மா வுட்டீஸ்ல லஞ்ச் வாங்கிக் கொடுத்து கணக்கை செட்டில் பண்ணிடலாம்ன்னு பார்க்கறீங்களா? நான் நீங்க வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் வாங்கிக் கொடுப்பீங்கன்னு இல்லை நினைச்சேன்?"

சிவா, "சார், நான் வேலை செய்யும் ரெஸ்டாரண்ட் உங்க ரெஸ்டாரண்ட்டுன்னு நினைச்சுக்கோங்க. எப்ப வேணும்ன்னாலும் அங்கே நீங்க வரலாம். ஆனா நீங்க நான்-வெஜ் சாப்பிடுவீங்களா?"

ஆனந்த், "ஜோரா!"

சிவா, "அப்படின்னா, நீங்க எப்ப எங்க ரெஸ்டாரண்டுக்கு வந்தாலும் பே பண்ணாதீங்க"

ஆனந்த், "Come on Siva. I was just joking"

அதற்குள் மகளிர் இருவரும் பேசியபடி அவர்களிடம் வந்தனர்.

ப்ரீதி, "ஆச்சா! யூ.எஸ்ல இருந்துண்டு எப்படி நீ சிகரெட் பிடிக்க கத்துண்டே? You have to stop it soon"

செல்வி, "நானும் சிவாட்ட அதைத்தான் சொன்னேன்"

ஆனந்த், "எனக்கு எங்க தாத்தா கத்துக் கொடுத்தார். நீங்க எப்போ ஆரம்பிச்சீங்க சிவா?"

செல்வி, "அய்யா கொஞ்ச நாள் காதல் தோல்வில இருந்தார். அப்போ வந்தது இந்தப் பழக்கம்"

சிவா, "அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். சும்மா ரீல் விடறா. அப்பப்ப குடிப்பேன். சரி, வாங்க சாப்பிடப் போலாம்"

கீழே இருக்கும் செல்ஃப் சர்வீஸ் பகுதியை விடுத்து மேல் தளத்திற்கு வந்து நால்வரும் அவரவருக்கு வேண்டியதை ஆர்டர் செய்தபின் ...

ஆனந்த், "என்ன சிவா எதுக்கு என்னை பார்க்கணும்ன்னு இருந்தீங்க?"

சிவா, "முதல்ல சாப்புடுங்க சார். அப்பறம் பேசலாம்"

உணவருந்தி முடித்து ஆடவர் இருவரும் காஃபி மற்றும் மகளிர் இருவரும் மில்க் ஷேக் அருந்திக் கொண்டு இருக்கும்போது ..

சிவா, "அன்னைக்கு செல்வியை அவனுக் கிட்டே இருந்து காப்பாத்தினீங்க இல்லையா?"

ஆனந்த், "ஆமா."

சிவா, "அதில ஒருத்தன் யூ.எஸ்ஸுக்குப் போயிருந்தான். போன வாரம் திரும்பி வந்து இருக்கான்"

ஆனந்த், "தெரியும் .. "

ப்ரீதி, "யாரு?"

ஆனந்த், "நந்தகுமார். டெஸ்டிங்க் டீம் மெம்பர்"

ப்ரீதி, "ஓ! ALSO விக்ரம் ஷாவோட ஜால்ரா"

ஆனந்த், "ம்ம்ம் நீங்க சொல்லுங்க சிவா"

சிவா, "அவன் செல்வியை போன வாரம் வழி மறிச்சு மிரட்டினான். இவ எதிர்த்துப் பேசினதும் உன் மானத்தை வாங்கறேன்னு சொல்லிட்டு செல்ஃபோனை எடுத்து எதையோ தேடி இருக்கான். அது செல்ஃபோனில் இல்லைன்னதும் அப்பறம் கவனிச்சுக்கறேன்னு சொல்லிட்டு பிச்சுகிட்டான்"

ஆனந்த், "செல்ஃபோனில் என்ன?"

சிவா, "தெரியலை சார். அன்னைக்கு நடந்ததை எதோ ஃபோட்டோ இல்லைன்னா வீடியோ எடுத்து வெச்சு இருப்பானோன்னு சந்தேகமா இருக்கு. நீங்க போனப்ப அவங்க செல்ஃபோனை வெச்சு படம் எடுத்துட்டு இருந்தாங்களா?"

சற்று நேரம் யோசித்த ஆனந்த், "My God! ப்ரீதி!! நான் அன்னைக்கு சொன்னேன் இல்லையா? அந்த கான்ஃபெரென்ஸ் ரூம்?"

ப்ரீதி, "ஆமா, அதில் விடியோ கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருந்ததுன்னு சொன்னே"

ஆனந்த், "சிவா, என் யூகம் சரியா இருந்தா இது தான் நடந்து இருக்கும். அந்த ரூமில் சுவத்தில் வீடியோ கேமரா ஃபிக்ஸ் பண்ணி இருக்கு. அந்த கேமராவில் இருந்து ஒரு டிஸ்க் அல்லது செல்ஃபோன்ல உபயோகிக்கற மெமரி காட்ரில் பதிவாகும். நான் அந்த ரூமுக்கு உள்ளே போனப்ப நந்தகுமார் சுவத்தில் இருந்த ஒரு ஸ்லாட்டில் இருந்து ஒரு மெமரி கார்டை உருவிட்டு ஓடினான். அனேகமா அங்கே நடந்தது அதில் பதிவாகி இருந்து இருக்கும்."




சிவாவின் முகம் இறுக, செல்வியின் முகம் பேயரைந்ததைப் போல் ஆனது.

சிவா, "அப்படின்னா அதை வெச்சுட்டுத்தான் அவன் செல்வியை மிறட்டி இருக்கான். ஆனா அப்பறம் ஏன் அதை செல்ஃபோனில் தேடினான்னு புரியலை"

ஆனந்த், "அது தொலைஞ்சு போயிருக்கலாம். அல்லது வேற ஃபோனில் மாட்டி வெச்சு இருந்து இருப்பான்"

சிவா, "இப்போ என்ன செய்யறது சார்?"

ஆனந்த், "சிவா, செல்வி எதுக்கு பயப் படணும். அங்கே எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி நான் அங்கே போயிட்டேனே?"

செல்வி, "நீங்க வந்தப்ப நான் எந்தக் கோலத்தில் இருந்தேன்னு நீங்க பாத்தீங்கதானே சார்?"

ஆனந்த், "ஆமா, உன் ட்ரெஸ்ஸை அவன் கழட்டி இருந்தான். உன் விருப்பம் இல்லாம செஞ்சது நிச்சயம் பதிவாகி இருக்கும். தப்பு அவன் மேல தானே?"

ப்ரீதி, "ஆனந்த், இது ஒண்ணும் உன் யூ.எஸ் இல்லை. அந்த வீடியோவை எதாவுது போர்னோக்ரஃபி வெப் சைட்டில் உப்லோட் பண்ணினா அவ மானம் போகும்"

சிவா, "அமா சார்"

செல்வி, "அப்படி மட்டும் நடந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்"

ஆனந்த், "வெய்ட், வெய்ட்! ஒரு வேளை அப்படி வெப் சைட்டில் அப்லோட் பண்ணினா என்ன ஆகும். உனக்கு நிச்சயம் தெரியவரும் இல்லையா. இன் ஃபாக்ட் அவனே உன் கிட்டே சொல்லுவான். அந்த விடியோவில் அவனும் அவன் ஃப்ரெண்டும் இருந்தாங்க. அப்படி அவன் போட்டா நீயும் நானும் போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணினா அவன் நிச்சயம் மாட்டுவான். அது அவனுக்கும் தெரியும்."

சிவா, "அவங்க ரெண்டு பேர் முகத்தை எடிட்டிங்க் பண்ணி மறைச்சுட்டுப் போட முடியாதா?"

ஆனந்த், "முடியும். ஆனா அதுக்கான திறமை நந்தகுமாருக்கு இருக்கா அப்படிங்கறது சந்தேகமான விஷயம். அப்படி பண்ணறதுக்கும் நாள் ஆகும்"

ப்ரீதி, "செல்வி, முதல்ல அவன் கிட்டே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அப்படி அந்த வீடியோவில் அவன் முகம் பதிவாகி இருந்தா. நீ அவனை பதிலுக்கு மிறட்டு. Let us bye some time"

ஆனந்த், "எதுக்கு சொல்றே ப்ரீதி?"

ப்ரீதி, "நந்தகுமார் விக்ரம் ஷாவுக்கு ஒரு அடியாள் மாதிரி. நிச்சயம் விக்ரம் ஷா பண்ணின தில்லு முல்லுகளில் நந்தகுமாரும் உடந்தையா இருந்து இருப்பான். விக்ரம் ஷா உள்ளே போனா நந்தகுமாரும் உள்ளே போவான்னு நினைக்கறேன். நம் இன்வெஸ்டிகேஷன் எப்படி போகுதுங்கறதைப் பொறுத்து மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்"

சிவா, "வேணாம் மேடம். அவனை தனியா பிடிச்சு நாலு தட்டு தட்டினா கொடுத்துடுவான்"

செல்வி, "வேண்டாம் சிவா, வேற காப்பி எடுத்து வெச்சு இருந்தான்னா? ப்ரீதி மேடம் சொல்ற மாதிரி செய்யலாம். எப்படியும் அவன் இப்போ ஹாஸ்பெடிலில் இருக்கான்"

ஆனந்த், "அது எப்படி?"

சிவா, "அன்னைக்கு இவளை மிறட்டினதுக்கு அப்பறம் நான் அவன்கிட்டே பேசறதுக்காக சொல்லி அனுப்பி இருந்தேன். எனக்கு பயந்துட்டு என்னை அவாய்ட் பண்ணிட்டு வண்டியை எடுத்துட்டு வேகமா போய் அவனுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிருச்சு. அவன் வரதுக்கு இன்னும் ரெண்டு வாரம் ஆவும்"

ஆனந்த், "அப்படின்னா இன்னும் ரெண்டு வாரத்துக்கு கவலை இல்லை. அவன் வந்ததுக்கு அப்பறம் சிவா, நீங்க அவன் கிட்டே பேச வேண்டாம். செல்வியே பேசி அந்த வீடியோவைப் பத்தின முழு விவரம் தெரிஞ்சுகட்டும். ப்ரீதி சொன்ன மாதிரி பதிலுக்கு மிறட்டட்டும். அப்படி அவன் எந்த வெப் சைட்டிலாவுது போட்டான்னா அவன் தான் போட்டான்னு சுலபமா கண்டு பிடிச்சுடலாம். போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணலாம்."

செல்வி, "அதுக்குள்ளே என் மானம் கப்பல் ஏறிடும்"

ப்ரீதி, "ஆனந்த், நான் அவ நிலைமையில் இருந்தாலும் அப்படித்தான் ஃபீல் பண்ணுவேன். அந்த நிலமைக்குப் போக விடக் கூடாது"

ஆனந்த், "சரி, இன்னும் நமக்கு டைம் இருக்கு. இன்னும் ரெண்டு வாரத்தில் நாங்க எந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம்ன்னு சொல்றோம். அதுக்கு அப்பறம் என்ன செய்யறதுன்னு ப்ளான் பண்ணலாம். இப்போதைக்கு சிவா, செல்வி டோண்ட் வொர்ரி."

சிவா, "எனக்கும் சார் சொல்றதுதான் சரின்னு படுது செல்வி"

செல்வி, "சரி. ஆனா இந்த பிரச்சனை தீர்ற வரைக்கும் கல்யாணப் பேச்சை எடுக்காதே"

சிவா, "சரி"

ப்ரீதி, "ஏன் செல்வி? கல்யாணம் ஆயிடுச்சுன்னா அவன் இன்னும் தயங்குவான் இல்லையா?"

செல்வி, "உங்களுக்கு நந்தகுமாரைப் பத்தி தெரியாது. நைஸா பேசிட்டே முதுகில் கத்தியை ஏத்தறவன் அவன்"

ஆனந்த், "சோ! Tough luck Siva!! நீங்க கொஞ்ச நாள் பொறுத்துக்கணும்"

சிவா, "அது பரவால்லை சார். எங்க அம்மாதான் என்னை தொளைச்சு எடுக்கறாங்க"

ப்ரீதி, "உங்க அம்மாவுக்கு இந்த வீடியோ விஷயம் தெரிஞ்சா?"

சிவா, "ஒரு ப்ராப்ளமும் இல்லை. அவளோட அம்மா வேணும்ன்னா கொஞ்சம் கஷ்டப் படுவாங்க. ஆனா எங்க அம்மா அப்படியான்னு கேட்டுட்டு போய்கினே இருக்கும்"



ப்ரீதி, "அப்பறம் என்ன செல்வி? உன் குடும்பமும் உனக்கு சப்போர்ட்டுக்கு இருக்கும் போது எதுக்கு இப்படி பயப் படறே?"

செல்வி கண்கள் கலங்க, "எனக்கு அவமானம் வர்றதைப் பத்தி நான் பயப் படலை மேடம். இன்னும் கொஞ்ச நாளில் இவர் சொந்தமா ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கப் போறார். அந்த சமயத்தில் என்னைப் பத்தி தப்பா பேச்சு வந்தா. இவருக்கு கஷ்டம். இவர் ஆரம்பிக்கப் போற பிஸினஸுக்கு பிரச்சனை."

சிவா, "ஐய்யே, மக்கு! ஏன் இந்த மாதிரி யோசிக்கறே? எவ்வளவோ பெரிய அவமானத்தை எல்லாம் தாங்கினு இருந்து இருக்கேன். இது துஜுபி செல்வி"

பதில் பேசாமல் செல்வி விசும்பினாள்.

ஆனந்த், "சிவா, You are really lucky to get someone like Selvi. பயப் படாதே செல்வி. நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிடலாம்"



அக்னி சாட்சி - அத்தியாயம் - 17

இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சுதர்சனத்தின் அலுவலகத்துக்குள் இருவரும் நுழைந்தனர்.

சுதர்சனம், "வாடா, வாம்மா ப்ரீதி" என்ற பிறகு தன் காரியதரிசியுடம், "இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு யார் கூப்பிட்டாலும் நான் பிஸின்னு சொல்லு. இந்தா என் ஸெல் ஃபோனையும் சைலண்ட் மோடில் போட்டு வெச்சுக்கோ" என்ற பிறகு ஆனந்தையும் ப்ரீதியையும் அங்கு இருந்த டிஸ்கஷன் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.

சுதர்சனம், "என்னம்மா ப்ரீதி இது? இவன்தான் பெரிய மேதாவி மாதிரி தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நினைச்சுண்டு கண்ணைத் திறந்துண்டே கிணத்தில் காலை விட்டு இருக்கான்னா நீயுமா இப்படி அப்பாவித்தனமா மாட்டிப்பே? ம்ம்ம் .. சரியான ஜோடிதான் போ"



ப்ரீதி ஒரு சோகப் புன்னகையுடன், "விக்ரம் ஷா இப்படி செய்யக் கூடிய ஆளுன்னு நேக்கு தெரியலை அங்கிள்"

ஆனந்த், "மாமா, நடந்தது நடந்துடுத்து. இப்போ பேசி பிரயோஜனம் இல்லை. மேற்கொண்டு என்ன செய்யலாம்ன்னு பார்க்கலாம். நீங்க என்ன டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி இருக்கேள்?"

சுதர்சனம், "இருந்த ரெண்டு நாளில் நிறைய டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண முடியலை. நமக்கு என்ன விவரம் எல்லாம் வேணும்ன்னு தெரிஞ்சுண்டப்பறம் மேற்கொண்டு ப்ரோஸீட் பண்ணலாம்ன்னு இருக்கேன். இப்போதைக்கு எனக்கு தெரிஞ்ச விவரங்கள் என்னன்னா, P.S.V Systems Private Limited கம்பெனியின் வருமானம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் இருந்துதான் வர்றது. விக்ரம் ஷாவுக்கு இந்த ஐ.டி கம்பெனிகளைத் தவிற நிறைய ரியல் எஸ்டேட் முதலீடுகள் இருக்கு. அந்த ரியல் எஸ்டேட் டீலிங்க் எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கற பார்ட்டிங்ககூட. ஆர்.ஓ.ஸி (R.O.C - Registrar Of Companies)யில் இருந்து கம்பெனி இன்கார்போரேஷன் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிப் பாத்த போதுதான் ப்ரீதி அதில் மேனேஜிங்க் டைரக்ட்ர்ன்னு பாத்தேன். உடனே உங்கிட்ட சொன்னேன்"

ஆனந்த், "ஓ.கே மாமா, கம்பெனி எப்போ தொடங்கப் பட்டு இருக்கு?"

சுதர்சனம், "சுமார் நாலு வருஷத்துக்கு முன்னாடி"

ஆனந்த், "சோ, ப்ரீதி நீ ஆன்-சைட் போறதுக்கு முன்னாடி இல்லையா?"

ப்ரீதி, "அப்போதான் என் கிட்டே முதல்லே சில பேப்பர்ஸில் சைன் வாங்கினார்"

சுதர்சனம், "ப்ரீதி, உன்கிட்ட எந்த மாதிரி டாகுமெண்ட்ஸ்ல எல்லாம் கை எழுத்து வாங்கினான்?"

ப்ரீதி, "Mostly some official looking documents. ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ், டிபார்ட்மென்ட் ஆஃப் இன்கம் டாக்ஸ், அப்பறம் ஹெச்.டி.எஃப்.ஸி பாங்க் சம்மந்தப் பட்ட டாகுமெண்ட்ஸ். அப்பறம் சில எம்ப்டி லெட்டர் ஹெட்லயும், வெத்து பேப்பர்கள்லயும் கை எழுத்து வாங்கினார்"

அவளை முறைத்த ஆனந்த், "அசடே! அவன் கேட்டான்னா வெத்துப் பேப்பர்ல கை எழுத்துப் போடுவியா?"

ப்ரீதி, "இல்லை ஆனந்த் நான் ரெண்டவது தரம் ஆன்-சைட் புறப்படறதுக்கு முன்னாடி அதைக் கேட்டார். எதுக்குன்னு கேட்டப்ப நான் யூ.எஸ்ல இருக்கச்சே எதுக்கானும் என் கை எழுத்து தேவைப் படலாம்ன்னு முன்னேற்பாடா வாங்கிக்கறதா சொன்னார்"

ஆனந்த், "திரும்பி வந்தப்பறம் அதெல்லாம் யூ.ஸ் பண்ணினானா இல்லையான்னு கேட்டியா?"

சுதர்சனம், "விடுடா! இந்த மாதிரி எல்லாம் நடப்பது சகஜம். எனக்கு தெரிஞ்சு நிறைய நேர்மையான கம்பெனிகளில் கூட டைரக்டர்கள், மேனேஜிங்க் டைரக்டர்கள் எல்லாம் கை எழுத்துப் போட்ட வெத்துப் பேப்பர்கள் ரெடியா வெச்சு இருப்பாங்க"

ஆனந்த், "ஹூம் .. நிஜமா இந்திய பிஸினஸ்ஸை புரிஞ்சுக்க எனக்கு ரொம்ப வருஷம் ஆகும்"

சுதர்சனம், "சரி, ப்ரீதி, உன் கிட்டே செக் புக்ல கை எழுத்து வாங்கி இருக்கானா?"

ப்ரீதி, "இல்லை. ஆனா செக் சைன் பண்ண விக்ரம் ஷாவுக்கு அதிகாரம் கொடுக்கும்படி ஹெச்.டி.எஃப்.ஸிக்கு ஒரு லெட்டர் எழுதி அதில் சைன் வாங்கினார். அதே மாதிரி ஒரு நெட்பாங்கிங்க் கஸ்டமர் ஃபெஸிலிடியும் ஒரு ஹை வால்யூ டெபிட் கார்ட்டும் கொடுக்கச் சொல்லி பாங்குக்கு கொடுத்த அப்ளிகேஷனில் சைன் வாங்கி இருக்கார்."

சுதர்சனம், "கம்பெனிகளுக்கு கொடுக்கும் நெட் பேங்கிங்க் ஃபெஸிலிடி பொதுவா அந்த கம்பெனியில் இருக்கும் ஒருத்தர் பேரில்தான் இருக்கும். அந்த நெட் பாங்கின் ஃபெஸிலிடி அப்ளிகேஷன் யார் பேரில் இருந்தது ப்ரீதி?"

ப்ரீதி, "என் பேரில்தான்"

சுதர்சனம், "அந்த நெட் பாங்கிங்க் ஐடி, பாஸ்வர்ட், டெபிட் கார்ட் அப்பறம் அதோட பின் நம்பர் இதெல்லாம் உனக்கு கொரியர்ல வந்து இருக்குமே?"

ப்ரீதி, "ஆமா வந்தது. நான் புறப்படறதுக்கு ஒண்ணு ரெண்டு நாள் முன்னாடி வந்தது. வந்த கவர் எல்லாம் அப்படியே அவர்கிட்டே கொடுத்துட்டேன்"

ஆனந்த், "அவன் ப்ரீதியை ஒரு டம்மியா வெச்சு ஆபரேட் பண்ணி இருக்கான்னு ப்ரூவ பண்ண இதுவே போறும் இல்லையா மாமா"

சுதர்சனம், "நோ வே! அவன் ரொம்ப ஸ்மார்ட்டா மூவ் பண்ணி இருக்கான். நீ வேணும்ன்னா பாரு. லீகலான சமாசாரம் மட்டும் செக் மூலம் போயிருக்கும். மத்தது எல்லாம் நெட் பாங்கிங்க் மூலமாவோ அல்லது கேஷாவோ போயிருக்கும். எல்லாம் ப்ரீதி செஞ்ச மாதிரி இருக்கும்"

ஆனந்த், "சோ, We both are in the same boat"

சுதர்சனம், "More or less"

ப்ரீதி, "எப்படி?"

ஆனந்த், "என் விஷயத்தில் நான் வாங்கிக் கொடுத்த லாகின் ஐடியை உபயோகிச்சு அவன் தகவல் திருடி இருக்கான். இருந்தாலும் அது என் மூலமா நடக்கலைன்னு நான் ப்ரூவ் பண்ணனும். அந்த தகவல் திருட்டில் ஈடுபட்ட கம்பெனிகளில் ஒண்ணு P.S.V Systems. அதில் நீ மேனேஜிங்க் டைரக்டர். இருந்தாலும் நீ அந்த திருட்டில் இன்வால்வ் ஆகலைன்னு ப்ரூவ் பண்ணனும்"

சுதர்சனம், "சரி இப்போ என்ன ப்ளான் சொல்லு"

ஆனந்த், "ப்ளான் அப்படின்னு ஒண்ணும் இல்லை. நாங்க ரெண்டு பேரும் நிரபராதின்னு ப்ரூவ் பண்ணக்கூடிய விவரங்களை சேகரிக்கணும். அவ்வளவுதான். என் விஷயத்தில் நீங்க செய்யக்கூடியது ஒண்ணும் இல்லை. ஏன்னா எல்லாம் கம்பியூட்டர் சம்மந்தப் பட்டது. ஆனா ப்ரீதி விஷயத்தில் நீங்க ஹெல்ப் பண்ண முடியும்ன்னு தோணுது"

சற்று நேரம் யோசித்த சுதர்சனம், "உன் விஷயத்தைப் பத்தி நேக்கு தெரியலை. ஆனா இவ விஷயத்தில் இவ எதிலும் இன்வால்வ் ஆகலைன்னு ப்ரூவ் பண்ண முடியுமான்னு நேக்கு தெரியலை. Give me ten minutes. நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன்" என்றபடி வெளியில் சென்றார்.


ப்ரீதியின் முகம் பேயறைந்ததைப் போல் ஆனது. கண்கள் குளமாகி அவள் தொண்டையை அடைக்க, ஆனந்த் அவள் கையைப் பற்றியபடி, "ஹேய், என்னது இது. When the going gets tough, the tough gets going. இப்பத்தான் நீ இன்னும் தைரியமா இருக்கணும். நான் இருக்கேனோல்லியோ. Worse comes to worst, நான் இந்திய ஜெயிலுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிண்டு வந்துடறேன். என்ன?" என்று பிராமணப் பாஷைக்குத் தாவினான்.

களுக்கென்று சிரித்த ப்ரீதி, "போ! நோக்கு எப்பவும் விளையாட்டுதான்"

ஆனந்த், "ரிலாக்ஸ் ஹனி! மாமா அவருக்கு தெரிஞ்ச அளவுக்கு சொன்னார். நாளைக்கு காலைல அப்பாகூட பேசப் போறேன். அப்போ உன்னைப் பத்தியும் சொல்லப் போறேன். He will have some suggestions."

ப்ரீதி, "மொத மொதலா என்னைப் பத்தி பேசப் போறே"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. நான் யூ.எஸ்ல இருக்கச்சேயே உன்னைப் பத்தி அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் தெரியும்ன்னு சொன்னேன். மறந்துட்டியா?"

ப்ரீதி, "இல்லை. இதுதானே மொதல் தரமா நான் உன்னை லவ் பண்ணறதைப் பத்தி சொல்லப் போறே?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... அம்மா தொளைச்சு எடுத்துட்டு இருந்தா ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே அம்மாவுக்கு நான் ஹிண்ட் கொடுத்து இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோன்னு சொன்னேன். இல்லைன்னா அம்மா பொட்டியை தூக்கிட்டு குன்னூருக்கு கிளம்பி இருப்பா"

ப்ரீதி, "உன் பேரில் கேஸ் இருக்கச்சே எதுக்கு உங்க அம்மா உன் கல்யாணத்தைப் பத்தி இவ்வளவு சீரியஸ்ஸா இருக்காங்க?"

ஆனந்த், "அதுவா? உனக்கு எங்க அம்மாவைப் பத்தி தெரியாது. ஜோஸியத்தில் அவங்களுக்கு அபார நம்பிக்கை. எனக்கு கல்யாணம் ஆனாத்தான் எல்லா பிரச்சனையும் தீரும்ன்னு எவனோ சொல்லி இருக்கான். அதான் அப்படி குதிச்சுட்டு இருக்காங்க"

ப்ரீதி, "அந்த ஜோஸியர் சொன்னது சரியா இருக்கணும்ன்னு நான் ப்ரே பண்ணப் போறேன்"

ஆனந்த், "ப்ரே பண்ண வேண்டாம். அந்த ஜோஸியர் சொன்னது சரியா இன்னும் கொஞ்ச நாளில் தெரிஞ்சுடும்"

ப்ரீதி, "எப்படி சொல்றே?"

ஆனந்த், "நமக்குத்தான் லாஸ்ட் நைட்டே கல்யாணம் ஆயிடுச்சு இல்லையா?"

முகம் சிவந்த ப்ரீதி அருகில் அமர்ந்து இருந்த ஆனந்தின் தோளில் தலை சாய்த்தாள்.

சற்று நேரத்தில் கதவு திறக்கப் பட இருவரும் ஒதுங்கி அமர்ந்தனர்.

சுதர்சனம், "விக்ரம் ஷா செஞ்ச கொடுக்கல் வாங்கல் எல்லாம் ப்ரீதி செய்யலைன்னு ப்ரூவ் பண்ணனும். அது எப்படி முடியும்ன்னு நேக்கு தெரியலை. அதனாலதான் ரொம்ப கஷ்டம்ன்னு சொன்னேன். என் ஃப்ரெண்ட் லாயர் ஒருத்தரோட பேசினேன். அவர் வேற ஒரு வழியில் அப்ரோச் பண்ணலாம்ன்னு சொன்னார்."

ஆனந்த், "என்ன அப்ரோச்?"

சுதர்சனம், "அவன் பண்ணின கொடுக்கல் வாங்கல் அப்பறம் திருட்டுத்தனம் எல்லாம் தெரிஞ்சுண்டு, தன் பேரை அவன் இந்த மாதிரி வேலைக்கு எல்லாம் உபயோகிச்சு இருக்கான்னு ப்ரீதியே போலீஸில் அவனைப் பத்தி கம்ப்ளெயிண்ட் கொடுக்கணும்"

ஆனந்த், "சோ, அப்ரூவம் ஆகறத மாதிரி இல்லையா?"

சுதர்சனம், "You are right. எஃப்.பி.ஐக்காரங்க இன்டர்போல் மூலமா நம் போலீஸை அணுகுவாங்க. போலீஸ் வந்து பிடிக்கறதுக்கு முன்னாடியே ப்ரீதி அந்த கம்ப்ளெயிண்டை கொடுத்து இருந்தா. சந்தேகம் முழுக்க விக்ரம் ஷாபேர்ல வரும். அப்பறம் நாம் லாயரை வெச்சு வாதாடி ப்ரீதி நிரபராதின்னு ப்ரூவ் பண்ணிடலாம்"

ஆனந்த், "ம்ம்ம் ... ஆனா, நீங்க சொல்றது முடியுமா?"

சுதர்சனம், "நிச்சயம் முடியும். ஆனா கொஞ்சம் டைம் எடுக்கும். எஃப்.பி.ஐ போலீஸை அணுகறதை கொஞ்சம் தள்ளிப் போட நீ முடியுமா?"

ஆனந்த், "முடியும்ன்னு நினைக்கறேன். அவங்க தேடப் போற தகவல்களை நாம் தேடித் தரப்போறோம்ன்னா What do they have to loose?"

சுதர்சனம், "அப்படின்னா நான் என் வேலையை தொடங்கறேன். கேஷா அவன் பண்ணின டீலிங்க்ஸ்ஸை தவிற மத்தது எல்லாம் வெவ்வேற இடங்களில் ரெக்கார்ட் ஆகி இருக்கும். அதை எல்லாம் நாம் சேகரிக்க முடியும். இதுவரைக்கும் அந்த கம்பெனி என்னென்ன கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு இருக்குன்னு பார்க்க ஆர்.ஓ.ஸி (R.O.C - Registrar of companies)யில் அவன் சம்பிட் பண்ணின பேலன்ஸ் ஷீட் காப்பி எனக்கு தெரிஞ்ச ஆள் மூலம் வாங்கப் போறேன். அதே மாதிரி இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டில் சப்மிட் பண்ணின பேலன்ஸ் ஷீட் காப்பியும் வாங்கப் போறேன்"

ஆனந்த், "எதுக்கு ரெண்டு இடத்தில இருந்து ஒரே விவரத்தை வாங்கணும்?"

சுதர்சனம், "இந்தியால அப்படித்தான். ரெண்டு டிபார்ட்மெண்டும் கேப்பாங்க. இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்ட் காரங்க சில விஷயங்களை பார்ப்பாங்க. R.O.C அந்த அளவுக்கு டீப்பா பார்க்க மாட்டாங்க. எல்லா கம்பெனிகளும் இந்த லூப் ஹோலைப் பயன் படுத்திண்டு ஐ.டி.டிபார்ட்மெண்டுக்கு கொடுக்கும் போது இன்னும் கொஞ்சம் கவனமா திருத்தங்கள் செஞ்சு கொடுப்பாங்க."

ஆனந்த, "பட் மாமா, பேலன்ஸ் ஷீட்டில் சட்ட விரோதமான கொடுக்கல் வாங்கல் எதுவும் எழுதி இருக்க மாட்டான்"

சுதர்சனம், "தெரியும். எல்லாத்தையும் லீகலான சமாசாரமா மாத்தி எழுதி இருப்பான். அதுக்கான் ப்ரூஃபும் தயாரிச்சு இருப்பான். ஆனா நமக்கு ஒரு பாட்டர்ன் தெரிய வரும். தகவல் திருட்டு நடந்த தேதிகளுக்கும் அவனோட கொடுக்கல் வாங்கல் தேதிகளும் ஒத்துப் போனா அதை வெச்சு அந்த கொடுக்கல் வாங்கல்களை மட்டும் இன்வெஸ்டிகேட் பண்ணலாம்"

ஆனந்த், "பேலன்ஸ் ஷீட் ப்ராஃபிட் அண்ட் லாஸ் (Balance Sheet and Profit and Loss) ஸ்டேட்மெண்டில் இருந்த நமக்கு ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனும் தெரியாதே"

சுதர்சனம், "அதுக்கு அவன் பேங்க் அக்கௌண்டோட ஸ்டேட்மென்ட் வாங்கணும்"

ஆனந்த், "அதுக்கு எங்கே போறது. பேங்கில் கேட்டா கொடுப்பாங்களா?"

சுதர்சனம் ப்ரீதியைப் பார்த்துச் சிரித்தபடி, "ஒரு கம்பெனியின் மேனேஜிங்க் டைரக்டர் கேட்டா எது வேணும்ன்னாலும் கொடுப்பாங்க"




ஆனந்த், "ஆமா! எம்.டி மேடம் நம்ம பக்கத்திலேயே உக்காந்து இருக்கறதை மறந்துட்டேன். சரி, ஆனா விக்ரம் ஷாவுக்கு தெரியாம எப்படி செய்யறது? அவனுக்கு அந்த பேங்க் ப்ராஞ்சில் ஆளுங்க நிச்சயம் இருப்பாங்க இல்லையா?"

சுதர்சனம், "ம்ம்ம் .. அதுக்கும் ஒரு வழி இருக்கு. இன்னொரு நெட் பாங்கிங்க் ஐடி வாங்கணும்"

ஆனந்த், "ஏற்கனவே இவ பேரில் அவங்க நெட் பாங்கிங்க் ஐடி கொடுத்து இருக்காங்க. எப்படி இன்னொரு ஐடி கொடுப்பாங்க?"

சுதர்சனம், "புதுசா ஒரு ஃபினான்ஸ் மேனேஜரை அப்பாயிண்ட் பண்ணி இருக்கறதாவும் அவருக்கு நெட் பாங்கிங்க் வசதி வேணும்ன்னு ஒரு லெட்டர் கொடுத்தா அந்த ஃபினான்ஸ் மேனேஜர் பேரில் நெட் பாங்கிங்க் ஐடி கொடுப்பாங்க"

ஆனந்த், "ப்ரீதி, மாமாவை உன் கம்பெனி ஃபினான்ஸ் மேனேஜரா அப்பாயிண்ட் பண்ணறதில் உனக்கு ஆட்சேபணை எதாவுது இருக்கா?"

மூவரும் சிரிக்க சுதர்சனம், "டேய், இந்த விளையாட்டு புத்தி உன்னை விட்டு இன்னும் போகலையே. சீரியஸான விஷயம் டிஸ்கஸ் பண்ணிண்டு இருக்கோம்"

ப்ரீதி, "ம்ம்ம் .. சொல்லுங்க அங்கிள்"

ஆனந்த், "ஹெல்லோ! யாரானும் தெருவில் போறவனையா ஃபினான்ஸ் மேனேஜர்ன்னு சொல்லப் போறோம்? You are the ideal candidate for that. அதனாலதான் கொஞ்சம் கிண்டலா சொன்னேன்"

சுதர்சனம், "சரி, சரி, அதுக்கும் மொதல்ல எனக்கு அவன் ROCக்கு சப்மிட் பண்ணின டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வேணும்"

ஆனந்த், "எதுக்கு?"

சுதர்சனம், "பேங்குக்கு லெட்டர் கொடுக்க அந்த கம்பெனி லெட்டர் ஹெட் வேணும் இல்லையா? ROCயில் சப்மிட் பண்ணினதை ஒரு கலர் ஃஜெராக்ஸ் எடுத்துத் தரச் சொல்லறேன். அதை வெச்சு நாம் ஒரு லெட்டர் ஹெட் ப்ரிண்ட் பண்ணி அதில் எழுதின லெட்டரை பேங்குக்கு கொடுக்கலாம்"

ஆனந்த், "சரி, அதுவும் விக்ரம் ஷாவுக்கு தெரியாம இருக்குமா?"

சுதர்சனம், "நெட் பாங்கிங்க் சமாசாரம் எல்லாம் ஹெட் ஆஃபீஸில் இருந்துதான் வரணும். நாம் ப்ராஞ்சில் அப்ளிகேஷன் கொடுத்தாலும் அது ஹெட் ஆஃபீஸுக்குத்தான் போகும். நாம் ப்ராஞ்சில் அப்ளிகேஷன் கொடுக்கப் போறது இல்லை. ஹெச்.ஓல நேக்கு தெரிஞ்சவா மூலம் அப்ளிகேஷனை மூவ் பண்ணலாம். இன்னொரு நெட் பாங்கிங்க் ஐடி இருக்கும் விவரம் கம்பியூடர்ல பதிவாகும். ப்ராஞ்சுக்கு அதைப் பத்தி எந்தத் தகவலும் வராம என்னால பாத்துக்க முடியும். சோ, ப்ராஞ்சில் இருக்கறவங்க யாருக்கும் தெரியப் போறது இல்லை"

ஆனந்த், "அவங்க கம்பியூட்டரில் பி.எஸ்.வி சிஸ்டத்தோட ரெக்கார்ட்ஸைப் பாத்தா தெரிய வரும் இல்லையா?"

சுதர்சனம், "எதுக்குப் பார்க்கப் போறாங்க? எதாவுது என்கொயரி வந்தாத்தானே?"

ஆனந்த், "குட் திங்கிங்க் மாமா! நீங்களே ஒரு குட்டி விக்ரம் ஷா ரேஞ்சுக்கு இருப்பேள் போல இருக்கே?"

ப்ரீதி, "ஆனாந்த் ... " என்றபடி அவனை முறைக்க,

அதைப் பார்த்துச் சிரித்த சுதர்சனம், "சொல்லுவேடா, நேக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்"

ஆனந்த் தன் கைகளை சரணடைவது போல உயர்த்தினான்.

சுதர்சனம், "சரி, நீங்க ரெண்டு பேரும் என்ன பண்ணப் போறேள் அதை சொல்லு"

ஆனந்த், "முதல்ல அவன் தகவலை எப்படி திருடினான்னு கண்டு பிடிக்கணும். அடுத்ததா அதை யாருக்கு கொடுத்தான்னு கண்டு பிடிக்கணும்"

சுதர்சனம், "எதுக்கு? எஃப்.பி.ஐக்கு கொடுக்கவா?"

ஆனந்த், "அது மட்டும் இல்லை. இந்த ரெண்டுலயும் எதாவுது ஒரு விதத்தில் நானோ ப்ரீதியோ இன்வால்வ் ஆகி இருக்க முடியாது அப்படிங்கற ப்ரூஃப் இருக்கான்னு பாக்கணும்."

சுதர்சனம், "குட். அதுக்கும் பாங்க் ஸ்டேட்மெண்ட் வந்ததுன்னு உதவியா இருக்கும் இல்லையா?"

ஆனந்த், "எப்படி?"

சுதர்சனம், "திருடின தகவலை கொடுத்த அப்பறம் அதுக்கான பணம் வந்து இருக்குமோல்லியோ? யார் எல்லாம் ஷா ஸிஸ்டம்ஸ்ஸின் கஸ்டமர்ன்னு ப்ரீதிக்கு தெரிஞ்சு இருக்கும். அந்த கஸ்டமர்ஸ்ஸை தவிற வேற யாராவுது பணம் கொடுத்து இருந்தா அது அனேகமா தகவல் வித்த பணமாத்தானே இருக்கும்? எந்த தேதியில் யார்கிட்டே இருந்து பணம் வந்து இருக்குன்னு தெரிஞ்சா அது நோக்கு உதவியா இருக்கும் இல்லையா?"

ஆனந்த், "வாவ்! மாமா!! Why the hell are you wasting your time doing this business? நீங்க டிடெக்டிவ் ஏஜென்ஸி மாதிரி ஒரு ஃபினான்ஷியல் இன்வெஸ்டிகேடிங்க் ஏஜன்ஸி ஆரம்பிக்கலாமே?"

சுதர்சனம், "மொதல்ல உங்க ரெண்டு பேர் கைலயும் வெலங்கு மாட்டாம இருக்க வழியை பார்க்கலாமா?"

ஆனந்த், "Cool மாமா. But think about what I told you .. "

சுதர்சனம், "பட், அன்னைக்கு வேற என்னவோ விவரம் எஃப்.பி.ஐக்கு சேகரிச்சுக் கொடுக்கணும்ன்னு சொல்லிண்டு இருந்தே"

ஆனந்த், "ம்ம்ம் ... அந்த கம்பெனிகளோட மேனேஜர்கள் எந்த விதத்தில் சம்மந்தப் பட்டு இருக்காங்கன்னும் பாக்கணும்"

சுதர்சனம், "எதுக்கு?"

ஆனந்த், "அவன் திருடின விவரங்கள் ஒரு ஸீனியர் மேனேஜர் உதவியில்லாம நேக்கு கொடுத்த லாகின் ஐ.டியை மட்டும் வெச்சுண்டு ஆக்ஸஸ் (access - அணுக) பண்ணி இருக்க முடியாதுன்னு அவா நம்பறா. சோ, எப்படி தகவல் திருடப் பட்டு இருக்குன்னு தெரிஞ்சா அது உறுதியாயிடும். அப்போ எந்த மேனேஜர் எல்லாம் உதவி இருக்கான்னும் தெரிஞ்சுடும். அதை வெச்சுண்டு அந்த மேனேஜர்களுக்கும் விக்ரம் ஷாவுக்கும் என்ன லிங்க் இருக்குன்னு பார்க்கணும்"

சுதர்சனம், "லிங்க் என்ன? பணம் கொடுத்து இருப்பான்"

ஆனந்த், "அவா சந்தேகப் படும் மேனேஜர்கள் ஒவ்வொருத்தருக்கும் கம்பெனியில் ஷேர் இருக்கும். கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி காரியத்தை பணத்துக்காக மட்டும் செய்வாளான்னு சொல்ல முடியாது"

சுதர்சனம், "சோ, விக்ரம் ஷாவுக்கு அவா மேல வேற எதோ விதத்தில் ஒரு ஹோல்ட் இருக்கணும் இல்லையா?"

ஆனந்த், "எஸ். சிக்கலான சமாசாரம்தான். இதை அப்ரோச் பண்ண எந்த தகவல் கிடைச்சாலும் எஃப்.பி.ஐக்கு உபயோகமாகும்"

சுதர்சனம், "சரி, ஆல் தி பெஸ்ட். நான் செய்ய வேண்டிய காரியங்களை ஆரம்பிக்கறேன்" என்றபடி இருவருக்கும் விடை கொடுத்தார்.

கட்டிடத்துக்கு வெளியே வந்த பிறகு ...

ஆனந்த், "எங்கேயானும் ஒரு காஃபி இல்லைன்னா ஸாஃப்ட் ட்ரிங்க் சாப்படலாமா? பக்கத்தில உக்காந்து பேசற மாதிரி இடம் எதானும் இருக்கா"

ப்ரீதி, "பக்கத்தில ஸஃபீனா ப்ளாஸாக்குள்ளே மாக் ஃபாஸ்ட் ஃபூட்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு ஆனா அது ஒரு நான்-வெஜ் ரெஸ்டாரண்ட்"

ஆனந்த், "நோக்கு எப்படி தெரியும்?"

ப்ரீதி, "ரெமியோட வந்து இருக்கேன். பீட்ஸா பர்கர்ன்னு அவ எதானும் வாங்கி சாப்பிடுவா. அங்கே ஹாட் சாக்லேட் நன்னா இருக்கும். They must have coffee also"

ஆனந்த், "இப்போத்தான் நீ எங்க ஊர் பாஷை பேசறே. When there is hot chocolate why settle for coffee? போலாம் வா"

இருவரும் அந்த உணவகத்தில் ஹாட் சாக்லேட் அருந்தியபடி ...

ப்ரீதி, "ம்ம்ம் .. சொல்லு"

ஆனந்த், "நமக்கு மூணு வேலை இருக்கு. மூணையும் ஒரே சமயத்தில் பேரலல்லா செஞ்சா சீக்கிரம் முடிக்கலாம்"

ப்ரீதி, "நீ மாமாட்ட சொன்னது நேக்கு சரியா புரியலை என்னென்னன்னு சொல்லு. அப்பறம் எப்படி செய்யப் போறோம்ன்னு சொல்லு"

ஆனந்த், "ஒண்ணு என் லாகின் ஐ.டியை உபயோகிச்சு அவன் எப்படி அந்த கஸ்டமர் லிஸ்ட்டை திருடினான்னு கண்டு பிடிக்கறது. அதே சமயத்தில் மேனேஜர்கள் யாராவுது உதவி இருக்காங்களான்னும் தெரிஞ்சுடும். இப்போதைக்கு உதவி இருப்பாங்கன்னு அஸ்ஸ்யூம் பண்ணிக்கலாம். ரெண்டாவது அவன் யார்கிட்டே அந்த லிஸ்டை வித்தான்னு கண்டு பிடிக்கறது. மூணாவுது அந்த மேனேஜர்களுக்கும் விக்ரம் ஷாவுக்கும் என்ன சம்மந்தம்ன்னு கண்டு பிடிக்கணும்"

ப்ரீதி, "எல்லாம் எதோ டிடெக்டிவ்ஸ் செய்ய வேண்டிய வேலையா இல்லை இருக்கு. நம்மால முடியுமா?"

ஆனந்த், "நம்ம முதல் ரெண்டு ஐடத்தை எடுத்துப்போம். ஒரு கஸ்டமர் லிஸ்டை டவுன் லோட் பண்ணி இருக்காங்க. அதுக்கு அப்பறம் அந்த லிஸ்ட் சைனால இருக்கும் ஒரு கம்பெனிக்கு போயிருக்கு. நேர்முகமா அந்த லிஸ்ட கைமாறி இருக்கும்ன்னு எனக்கு தோணலை. அனேகமா ஈமெயில் அல்லது எஃப்.டி.பி (F.T.P - File Transfer Protocol) மூலமா போயிருக்கும். ட்ரேஸ் பண்ண முடியும்ன்னு தோணுது. ஆனா அந்த மூணாவுது காரியத்துக்கு எதானும் க்ளூ கிடைச்சால் ஒழிய ரொம்ப கஷ்டம்"

ப்ரீதி, "முதல் ரெண்டு காரியமே எப்படி முடியும்ன்னு தெரியலை ஆனந்த்"

ஆனந்த், "நான் சொல்றேன். என் லாகின் ஐ.டி எப்ப எல்லாம் யூஸ் பண்ணப் பட்டு இருக்குன்னு ஒரு லிஸ்ட் அந்த கம்பெனி எனக்கு கொடுத்து இருக்கு. ஒவ்வொரு தடவை யூஸ் பண்ணின கம்பியூட்டரின் ஐ.பி அட்ரெஸ்ஸும் (IP Address) அதோட கேட்வே ஐ.பி அட்ரெஸ்ஸும் (Gateway IP Address) இருக்கு. அந்த லிஸ்டில் இருக்கற ஐ.பி அட்ரெஸ்ஸை வெச்சுட்டு எப்ப எல்லாம் உங்க ஆஃபீஸ்ஸுக்கு உள்ளே இருந்து யூஸ் பண்ணி இருக்காங்கன்னு தெரியும் இல்லையா?"

ப்ரீதி, "பட், ஆன்சைட்ல இருக்கும் யாராவுது யூஸ் பண்ணி இருந்தா அது எந்தக் கம்பியூட்டர்ல இருந்து பண்ணினாங்கன்னு தெரியாதே?"

ஆனந்த், "இல்லை. ஆன்-சைட்டில் இருந்தவங்க யாரும் உபயோகிக்கலை. அந்த லிஸ்டில் அந்த கம்பெனிக்கு வெளில இருந்து யூஸ் பண்ணின லாகின் டீடெயில்ஸ் மட்டும் தான் இருக்கு. மேலோட்டமா பாத்தா எல்லாம் உங்க ஆஃபீஸ்ல இருக்கும் கம்பியூட்டர்ஸ் மாதிரித்தான் தெரியுது. ஒண்ணு நிச்சயம். ஏன்னா உங்க ஆஃபீஸ்ல இருக்கும் இன்டர்நெட் கேட்வே மூலமா லாகின் பண்ணி இருக்காங்க."

ப்ரீதி, "ம்ம்ம் ... கேட்வே ஐ.பி அட்ரெஸ்ஸை வெச்சுட்டு எங்க ஆஃபீஸ்ஸுக்கு உள்ளே இருந்து யூஸ் பண்ணப் பட்டு இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியும். ஆனா எந்த கம்பியூட்டர்ன்னு நிச்சயமா சொல்ல முடியாது"

ஆனந்த், "டி.ஹெச்.ஸி.பி ஸர்வர் (DHCP Server) ஒவ்வொரு கம்பியூட்டர் லாகின் பண்ணும் போதும் அதுக்கு புதுசா ஐ.பி அட்ரெஸ் அஸைன் பண்ணும் அதனால தானே?"

ப்ரீதி, "இல்லை. டெஸ்க் டாப் வொர்க் ஸ்டேஷன் (Desktop Workstation) எல்லாத்துக்கும் மோஸ்ட்லி ஐ.பி அட்ரெஸ் சேஞ்ச் ஆகாது. லாப் டாப் உபயோகிக்கறவங்களுக்குத்தான் ஐ.பி அட்ரெஸ் சேஞ்ச் ஆயிட்டே இருக்கும்"

ஆனந்த், "முதல்ல இதைச் சொல்லு. அந்த கம்பெனிக்காரங்க எதுக்கு அந்த லாகின் ஐ.டி கொடுத்தாங்க? டெஸ்டிங்க் டீம் உபயோகிக்கறதுக்க்கு இல்லையா?"

ப்ரீதி, "ஆமா!"

ஆனந்த், "டெஸ்டிங்க் டீமில் யாராவுது லாப் டாப் உபயோகிக்கறாங்களா?"

ப்ரீதி, "அந்த டீம் லீட்கிட்டே லாப் டாப் இருக்கு. ஆனா ஆஃபீஸ்ல இருக்கும் போது அதை உபயோகிக்க மாட்டான். என்னை மாதிரி அவனுக்கும் ஒரு டெஸ்க் டாப்பும் கொடுத்து இருக்கு"

ஆனந்த், "சோ! யாராவுது லாப் டாப் மூலம் உபயோகிச்சு இருந்தா அது அனேகமா தகவல் திருடறதுக்காகத்தான் இருக்கும் இல்லையா?"

ப்ரீதி, "ஆமா ஆனந்த்! நீ சொல்றது சரி. டி.ஹெச்.ஸி.பி லாக் (DHCP Log) பாத்தா அந்த லாப் டாப்போட மாக் அட்ரெஸ்ஸும் தெரிஞ்சுடும். சரி. எப்போ லாகின் பண்ணி இருக்காங்க அப்படிங்கறதை வெச்சுட்டு எப்படி திருடினாங்கன்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"

ஆனந்த், "டெஸ்டிங்க் டீம் உபயோகிச்சது போக மீதி எப்போ எல்லாம் என் லாகின் ஐடி உபயோகப் படுத்தப் பட்டு இருக்குன்னு பாத்தா அந்த லிஸ்ட் ரொம்ப சின்னதாத்தான் இருக்கும். அதை மட்டும் வெச்சுட்டு அந்த சமயங்களில் சர்வரில் என்ன எல்லாம் நடந்து இருக்குன்னு பாக்கணும். நிச்சயம் வழக்கமா உங்க டீம் செய்யும் வேலையைத் தவிற வேற எதாவுது நடந்து இருக்கும். கண்டு பிடிச்சுடலாம்ன்னு தோணுது"

ப்ரீதி, "சரி, தகவலை எப்படி, யாருக்கு வித்தாங்கன்னு எப்படி கண்டு பிடிக்கப் போறோம்?"

ஆனந்த், "என்ன திருடப் பட்டு இருக்குன்னு நமக்குத் தெரியும். அந்த லிஸ்ட் உங்க ஆஃபீஸில் இருக்கும் கம்பியூட்டர்ல எதாவுது ஒண்ணுல ஸ்டோர் செஞ்சு வெச்சு இருப்பாங்கன்னு தோணுது. எனக்கு எல்லா கம்பியூட்டருக்கும் ஆக்ஸஸ் இல்லை. உனக்கு இருக்கு இல்லையா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... அட்மின் லாகின் ஐ.டி பாஸ்வர்ட் எங்கிட்ட இருக்கு"

ஆனந்த், "முதல்ல எங்கேயாவுது அந்த லிஸ்ட் இருக்கான்னு தேடுவோம்"

ப்ரீதி, "இன்னொரு விஷயம் ஆனந்த்! அந்த லிஸ்ட் எந்த ரூபத்தில் இருக்குன்னு தெரிஞ்சா எப்படி திருடப் பட்டு இருக்குன்னும் தெரிஞ்சுக்க வாய்ப்பு இருக்கு"

ஆனந்த், "எந்த ரூபம்ன்னா?"

ப்ரீதி, "ஒரு சிம்பிள் டெக்ஸ்ட் ஃபைல் ரூபத்திலா இல்லை ஸிஸ்டத்தில் இருந்து ஜெனரேட் பண்ணின ரிப்போர்ட் மாதிரியா அல்லது ஒரு எக்ஸல் ஃபைலா அப்படின்னு தெரிஞ்சா எந்த வகையில் அதை உருவாக்கி இருக்க முடியும்ன்னு தெரியும் இல்லையா?"

ஆனந்த், "பாரு ஜாலியா ஒரு ஹாட்சாக்லேட் குடிச்சதும் எப்படி உன்னால யோசிக்க முடியுது. இந்த வேலை முடியறவரைக்கும் இதே மாதிரி ஜாலியா இருக்கணும்"

ப்ரீதி, "அதுக்கு அப்பறம்?"

ஆனந்த், "அதுக்கு அப்பறம் எங்க ஆத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்துடுவே. ஜாலியா இருக்க முடியுமான்னு தெரியலை"

ப்ரீதி, "சும்மா பயமுறுத்தாதே. நீ ஜாலியா இருப்பியோ இல்லையோ நான் நிச்சயம் ஜாலியா இருப்பேன்"

ஆனந்த், "எப்படி?"

ப்ரீதி, "ஒரு பேரக் குழந்தையை பெத்துக் கொடுத்தா அத்தையும் மாமாவும் என்னை தலை மேல வெச்சுண்டு கொண்டாடுவா"

ஆனந்த், "ஏன் நான் கொண்டாட மாட்டேனா?"

ப்ரீதி, "நோக்குத்தான் எப்பவும் ஜாலியா இருக்கணுமே. I don't know if you will enjoy being a father"

ஆனந்த், "ஹூம் ... I have given a very wrong impression about myself to you"

ப்ரீதி, "பின்னே என்னவாம்?"

ஆனந்த், "I can be a great Dad you know?"

ப்ரீதி, "பார்க்கலாம்"

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு ..

ப்ரீதி, "ஆமா எதுக்கு இன்னும் ஒரு செட் ட்ரெஸ் எடுத்துண்டு வரச்சொன்னே?"

ஆனந்த், "நாளைக்கு போட்டுக்க"

ப்ரீதி, "நைட்டு ஹாஸ்டலுக்குத்தானே போகப் போறேன்?"

ஆனந்த், "நோ வே! இனி வீக் எண்ட் முழுசும் என்னோடதான்"

ப்ரீதி, "வேண்டாம் ஆனந்த்! நேக்கு பயமா இருக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுத்துன்னா?"

ஆனந்த், "டோண்ட் வொர்ரி! We will take necessary precautions"

ப்ரீதி, "சே! இந்த மாதிரி எல்லாம் ஓபனா டிஸ்கஸ் பண்ணுவேன்னு நான் கனவுலகூட நினைச்சுக் கூட பாத்தது இல்லை"

ஆனந்த், "வொய் கனவு? அதான் நிஜமாவா நடக்குதே"



ப்ரீதி, "சீ! போடா!!"

ஆனந்த், "சரி, இப்போ சாப்பிட்டுட்டு ஒரு மூவி போலாமா?"

ப்ரீதி, "ம்ம்ம் .. ஃபேம் லிடோல புது தமிழ் படம் வந்து இருக்கு. போலாமா?"

ஆனந்த், "ம்ம்ம் .. போலாம். சாப்பிட என்ன ஆர்டர் பண்ணலாம்?"

ப்ரீதி, "வேற எங்கேயானும் போலாமே ஆனந்த். நேக்கு இந்த நான்-வெஜ் வாசனை கொமட்டறது"

ஆனந்த், "சரி எங்கே போலாம் சொல்லு"

ப்ரீதி, "பக்கத்தில் கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில வுட்டீஸ் இருக்கு. இன் ஃபாக்ட் இப்போத்தான் ஞாபகம் வர்றது. அதுக்கு பக்கத்தில் இருக்கும் கடைல ஒரு புது சுடிதார் வாங்கி தைக்கக் கொடுத்து இருக்கேன். அதையும் வாங்கிண்டு போயிடலாம். நாளைக்கு கோவிலுக்குப் போட்டுண்டு போறதுக்கு யூஸ் ஆகும்"

ஆனந்த், "ம்ம்ம் .. பகவானுக்கு எதுக்கு அடிக்கடி தொந்தரவு கொடுக்கறே?"

ப்ரீதி, "இப்பவே சொல்லிட்டேன். நீ வேணுங்கற மாதிரி நான் நடந்துக்கறேனோல்லியோ? அதே மாதிரி நான் வேணுங்கற மாதிரி நீ நடந்துக்கணும். இல்லைன்னா இப்பவே நான் என் பி.ஜிக்குப் போறேன். உங்க அம்மாவை குன்னூருக்கு வரச்சொல்லு"

ஆனந்த், "அம்மா தாயே. நீ எங்கே கூப்டாலும் இனிமேல் வர்றேன். கஷ்டப் பட்டு லவ் மேரேஜுக்கு ஏற்பாடு செஞ்சுட்டு இருக்கேன். Please don't spoil the fun"

ப்ரீதி, "அப்படி வா வழிக்கு. வா போலாம்" என்றபடி எழுந்தாள் ...


அக்னி சாட்சி - அத்தியாயம் - 16


ப்ரீதி - ஆனந்த்

ஆனந்த், "நான் திரும்பிப் போகச்சே உன்னையும் என் கூட கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்"

ப்ரீதி, "என்ன சொல்றே? ஏன் கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்?"

ஆனந்த், "நீ கம்பி எண்ணிட்டு இருந்தா எப்படி உன்னை என் வீட்டுக்கு போக முடியும்?"

ப்ரீதி, "என்ன சொல்றே?"

ஆனந்த், "க்ரேட் விக்ரம் ஷானால நீ ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கே. நானும் அதே பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கேன். அந்த பிரச்சனையை சால்வ் பண்ணலைன்னா நாம் ரெண்டு பேரும் கம்பி எண்ண வேண்டி இருக்கும்"

ப்ரீதி முகத்தில் பீதி படர, "ப்ளீஸ் ஆனந்த், புதிர் போடாதே. You know I am only a Software Engineer அப்படி என்ன பிரச்சனை?"


ஆனந்த், "இப்போ இந்தக் கோலத்தில் இன்னும் கொஞ்ச நேரம் பேசினா எனக்கு மூட் வந்துடும். உன் மூடையும் நான் இப்போ கெடுத்துட்டேன். சோ, பேசாம போய் குளிச்சுட்டு ரெடி ஆகி வா" என்ற ஆனந்த் அவள் முகத்தில் தெரிந்த தோய்வைக் கண்டு, அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டான்.

ப்ரீதி, "என்ன நீ! என்னென்னவோ சொல்லி பயமுறுத்திட்டு அடுத்த நிமிஷம் இப்படி கிஸ் அடிக்கறே?"

ஆனந்த், "பயப் பட வேண்டிய விஷயம்தான் ஆனா இப்போதைக்கு அதைப் பத்தி கவலைப் பட்டு பிரயோஜனம் எதுவும் இல்லை. நீ சொன்ன மாதிரி பகவான் இருக்கார். சோ ஜாலியா இரு!"

ஆனந்த் தன் கழுத்தைக் கட்டியபடி தன் மார்பில் தஞ்சம் புகுந்தவளின் முகவாயை பிடித்து நிமிர்த்தி, "பயப் படாதே! நானும் இருக்கேன்" என ஆறுதல் அளித்தான்.

குளித்து முடித்து வந்த பிறகு ஆனந்த் குளியலறையை ஆக்கிரமித்தான். அவன் வெளியில் வந்த போது சமையல் அறையில் இருந்து வந்த தாளிப்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது.

ஆனந்த், "ஹே! என்ன பண்ணிட்டு இருக்கே?"

ப்ரீதி, "ம்ம்ம் ... பசிக்கறது. நோக்கு பசிக்கலையா?"

ஆனந்த், "ஃப்ரிட்ஜில் பால் இருக்கு. அதோ அந்த ஷெல்ஃபில் ஸீரியல்ஸ் இருக்கு எடுத்து சாப்பிட வேண்டியதுதானே?"

ப்ரீதி, "ம்ம்ம் பார்த்தேன். சும்மா இருந்தா என் மண்டையே வெடிச்சுடும் போல இருந்தது. எதானும் கைக் காரியத்தில் இறங்கிலாம்ன்னு நினைச்சேன். தெனமும் ஸீரியல்ஸ் தானே சாட்டுண்டு இருப்பே வேற எதானுன் செய்யலாமான்னு பாத்தேன். கிச்சனில் சமையலுக்கு தேவையானது எல்லாம் இருந்தது. சோ, உப்மா செஞ்சு இருக்கேன். ஆனா தொட்டுக்க எதுவும் செய்யலை"

ஆனந்த், "வாவ், பரவால்லை. தொட்டுக்க சர்க்கரை, ஊருகாய், இட்லி மிளகாய் பொடின்னு நிறைய இருக்கு. வா லெட்ஸ் ஈட்"

இருவரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருந்த போது ..

ப்ரீதி, "எதுக்கு அப்படி சொன்னே?"

ஆனந்த், "லுக். சாப்பிடும்போது அதெல்லாம் வேண்டாம். சாப்பிட்டதுக்கு அப்பறம் விவரமா சொல்றேன்"

மேலும் எதுவும் பேசாமல் இருவரும் சாப்பிட்டு முடித்து அவனது ஹாலுக்கு வந்து சோஃபாவில் அருகருகே அமர்ந்தனர்.

ப்ரீதி, "இப்போ சொல்லு என்ன பிரச்சனை அது?"

ஆனந்த், "பிரச்சனை முழுக்க முழுக்க நீயே உன் தலையில் தூக்கி போட்டுட்டது"

ப்ரீதி, "What do you mean .. என்ன பிரச்சனைன்னு சொல்லு"

ஆனந்த், "You are in deep trouble. Thanks to your boss Mr. Vikram bloody Shah who used your naivity and desperation to the hilt" (நீ பெரிய சிக்கலில் மாட்டிட்டு இருக்கே. உன் அப்பாவித்தனத்தையும் வேலைக்கு சேந்த சமயத்தில் உனக்கு இருந்த ஆதங்கத்தையும் உன் பாஸ் விக்ரம் ஷா நல்லா பயன் படுத்திட்டான்)

ப்ரீதி, "அந்த எக்ஸஸ் பில்லிங்க் பத்தி சொல்றியா?"

ஆனந்த், "எக்ஸஸ் பில்லிங்க் அவன் செஞ்ச ரொம்ப சின்ன கோல் மால்"

ப்ரீதி, "வேற என்ன சிக்கல்?"

ஆனந்த், "P.V.S Systems Private Limited தெரியுமா"


ப்ரீதி, "தெரியுமே. ஷா சிஸ்டம்ஸ் க்ரூப்பில் இருக்கும் ஒரு வெத்து கம்பெனி. போட்டிக்கு கொடேஷன் கொடுக்கறதுக்கும் இன்கம் டாக்ஸை குறைக்கறதுக்காகவும் விக்ரம் ஷா ஆரம்பிச்ச கம்பெனி. பேருக்கு நான் அந்த கம்பெனியில் டைரக்டர். என் சாலரியும் அந்த கம்பெனியில் இருந்துதான் வருது. ஏன் கேக்கறே?"

ஆனந்த், "பி.எஸ்.வி ஸிஸ்டம்ஸ் நிறைய தில்லு முல்லுல சம்மந்தப் பட்டு இருக்கு. அதுக்காக அரெஸ்ட் பண்ணினா உன்னைத் தான் அரெஸ்ட் பண்ணுவாங்க"

ப்ரீதி, "என்ன சொல்றே? என்ன தில்லு முல்லு?"

ஆனந்த், "Fraudulent Commercial Practice அப்பறம் Information Theft"

ப்ரீதி, "அந்த எக்ஸஸ் பில்லிங்க் Fraudulent Commercial Practiceதான் ஒத்துக்கறேன். ஆனா விக்ரம் ஷா கம்பெனிகளில் இருக்கறவாளுக்கும் அதில் பங்கு இருக்குன்னு சொன்னார். தகவல் திருட்டைப் பத்தி நேக்கு ஒன்ணும் தெரியாது. But, என்னை எதுக்கு அரெஸ்ட் பண்ணுவாங்க?"

ஆனந்த், "ஏன்னா நீ தான் பி.எஸ்.வி சிஸ்டம்ஸ்க்கு மேனேஜிங்க் டைரக்டர். அதாவது நீதான் அந்த கம்பெனியை நடத்திட்டு இருக்கே. ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் ரெக்கார்டில் அப்படித்தான் இருக்கு"

சில கணங்கள் யோசித்த ப்ரீதி ஸ்தம்பித்து அமர்ந்து இருந்தாள்.

ப்ரீதி, "நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி விக்ரம் ஷா சில பேப்பர்ஸ் சைன் பண்ணச் சொன்னார். எதுக்குன்னு கேட்டப்போ இன்கம் டாக்ஸ் குறைக்க வெவ்வேற கம்பெனி பேர்ல கான்ட்ராக்ட்ஸ் எடுக்கறதா சொன்னார். கான்ட்ராக்ட் எடுத்துக்க மட்டும்தான் அந்த கம்பெனி யூஸ் ஆகப் போறதுன்னு சொன்னார். அதுக்கு அப்பறம் வருஷத்துக்கு ஒரு தரம் எதானும் பேப்பர்ஸ் சைன் பண்ணச் சொல்லி அனுப்பினார். அந்த பேப்பர்ஸில் நான் இந்த பேரையும் ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் அப்படிங்கற பேரையும் பாத்து இருக்கேன். சில H.D.F.C Bank சம்பந்தப் பட்ட பேப்பர்ஸ்லயும் சைன் பண்ணச் சொன்னார். ஆனா ஆனந்த், நேக்கும் அதுக்கும் வேற எந்த சம்மந்தமும் இல்லை" எனச் சொல்லச் சொல்ல அவள் கண்கள் கலங்கின.

ஆனந்த், "I guessed as much .. "

ப்ரீதி, "God! இப்போ என்ன பண்ணறது ஆனந்த்?"

ஆனந்த், "உனக்கும் அந்த தில்லு முல்லுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு சட்ட பூர்வமா நிரூபிக்கணும்"

ப்ரீதி, "ஒரு லாயரை வெச்சு கோர்ட்டில் ஃபைட் பண்ணினா முடியாதா?"

ஆனந்த், "நமக்கு லாஸ்ட் ரிஸார்ட் அதுதான். ஆனா ப்ரீதி, அவனோட தில்லு முல்லுகளில் சிலது அமெரிக்காவைப் பொறுத்த மட்டும் தேச துரோகத்துக்கு சமம். அதுக்கு நீ அமெரிக்காவில் இருக்கும் ஹை-கோர்ட்டில் லாயரை வெச்சு வாதாடணும். அப்படியும் அதில் நாம் சம்மந்தப் படலைங்கறதுக்கு தகுந்த ஆதாரம் இல்லைன்னா ரொம்ப ரொம்ப கஷ்டம்"

ப்ரீதி, "எப்படி தேச துரோகம்?"

ஆனந்த், "சில கம்பெனிகளில் இருந்த தகவல்களை திருடி சைனாவில் இருக்கும் கம்பெனிகளுக்கு வித்து இருக்கான். அமெரிக்க சட்டப் படி அந்த மாதிரி தகவல் திருட்டு தேச துரோகத்துக்கு சமம். ஏன்னா அவங்க ஏற்றுமதி பாதிக்கப் படலாம் இல்லையா?"

ப்ரீதி, "உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?"

ஆனந்த், "அது ஒரு பெரிய கதை. விக்ரம் ஷானால நானும் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லப் போனா நம்ம ரெண்டு பேர் பிரச்சனையும் ஒரே மாதிரிதான்"

ப்ரீதி, "ஒரே மாதிரின்னா?"

ஆனந்த், "Let me explain from the beginning .. You know, நான் ஃப்ரீலான்ஸ் பண்ணப் போறேன்னு சொன்னதும் அப்பா தனி ஆளா பண்ணறதை விட ஒரு கம்பெனியை இன்கார்பொரேட் பண்ணி அந்த கம்பெனி பேரில் கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சா நிறைய இன்கம் டாக்ஸ் சேவ் பண்ணலாம்ன்னு சொன்னார். அவரே அவரோட ஸி.பி.ஏ மூலம் எனக்கு கம்பெனியும் ஆரம்பிச்சுக் கொடுத்தார்"

ப்ரீதி, "உங்க அப்பாவுக்கு இதைப் பத்தி எல்லாம் நல்லா தெரியுமா?" என்று இடைமறித்தாள்

ஆனந்த், "உனக்கு எங்க ஃபேமிலியை பத்தி முழுசா தெரியாது இல்லை? எங்க அப்பா சிலிகான் வாலியில் ஒரு பிரபலமான புள்ளி. நிறைய கம்பெனிகளோட அட்வைஸரி போர்ட்டில் இருக்கார். ஃபினான்ஷியல் மேனேஜ்மெண்ட் அப்பறம் கார்பொரேட் கவர்னன்ஸ் மாதிரி விஷயங்களுக்கு அவர் நிறைய கம்பெனிகளுக்கு ஆலோசகரா இருக்கார்"

ப்ரீதி, "உங்க ஆத்துக்கு நான் ஏத்தவளான்னு நேக்கு பயமா இருக்கு ஆனந்த். உங்க அப்பா அம்மா என்னை ஏத்துக்கலைன்னாலும் அட்லீஸ்ட் எனக்கு இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வழி பண்ணறயா?" என்று அவள் சொல்லி முடிக்கையில் அவள் கண்கள் குளமாகி இருந்தன.

அவளை இழுத்து இன்னும் அருகே அமரவைத்து அவள் தோள் மேல் கை போட்டபடி ஆனந்த், "கிறுக்கே. இதுக்குத்தான் என் ஃபேமிலியைப் பத்தி எல்லாம் மெதுவா சொல்லலாம்ன்னு இருந்தேன். சரி, நோ மோர் அபௌட் மை மம் அண்ட் டாட் ஓ.கே? நம்ம பிரச்சனைக்கு வருவோம்"

ப்ரீதி, "ம்ம்ம் .. "




ஆனந்த், "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி விக்ரம் ஷா எனக்கு பழக்கம் ஆனான். நான் கான்ட்ராக்ட் எடுத்து இருந்த அதே பெரிய கம்பெனியில் ஷா சிஸ்டம்ஸும் ஒரு கான்ட்ராக்ட் எடுத்து இருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி வேற ஒரு கம்பெனியில் தனக்கு ஒரு காண்ட்ராக்ட் வாய்ப்பு இருக்கறதா சொன்னான். ஆனா அமெரிக்காவில் தொடங்கின கம்பெனிக்குத்தான் அவங்க அதைக் கொடுக்க முடியும் அதனால என் கம்பெனி பேர்ல அந்த கான்ட்ராக்ட் எடுத்து அவருக்கு சப்-கான்ட்ராக்ட் கொடுக்க முடியுமான்னு கேட்டான். பத்து பர்ஸெண்ட் கமிஷன் கொடுக்கறதாவும் சொன்னான்"

ப்ரீதி, "Wait a second! Shah Systems Inc அப்படின்னு அமெரிக்காவில் தொடங்கிய கம்பெனி எங்க க்ரூப்பிலயே இருக்கே. எதுக்கு உன் கிட்டே கேட்டார்?"

ஆனந்த், "நானும் அதே கேள்வியைத்தான் அவன்கிட்டே கேட்டேன். அதுக்கு அவன் அந்த கம்பெனி மூலம் இன்னொரு போட்டிக் கம்பெனியில் கான்ட்ராக்ட் எடுத்து செஞ்சுட்டு இருக்கறதா சொன்னான். அதனால் தன் கம்பெனிக்கு இந்த கான்ட்ராக்ட் கிடைக்காம போகலாம்ன்னு சொன்னான். அவன் சொன்னது ஒரு அளவுக்கு உண்மைதான். அதை நான் சரியா கவனிக்கலை. எனிவே, எனக்கு என்ன? ஒரு கான்ட்ராக்டுக்கான ப்ரொபோஸல் என்னோட கம்பெனியில இருந்து அனுப்பணும். ஆர்டர் வந்தா அவன் எடுத்து செய்யப் போறான். கம்பெனி எனக்கு பணம் கொடுக்கும். அதில பத்து பர்ஸெண்ட் எடுத்துட்டு பாக்கியை அவனுக்கு நான் கொடுக்கப் போறேன். எனக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க ஒரு சான்ஸ். அவ்வளவுதான்னு நினைச்சுட்டு ஒத்துகிட்டேன்."

ஆனந்துக்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு என்று கணிக்க ப்ரீதி மறைமுகமாக, "எவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் அது?" என்று கேட்டாள்.

ஆனந்த், "மொத்த வேல்யூ ரெண்டு லட்சம் டாலர். என்னோட கமிஷன் இருபது ஆயிரம். சுருக்கமா சொன்னா என்னோட ஒன்றரை மாச வருமானம். போதுமா டீடெயில்ஸ்?" என்றபடி அவளைப் பார்த்துச் சிரித்தான்.

ப்ரீதி, "சாரி, உன் சொந்த விஷயத்தை தெரிஞ்சுக்கணும்ன்னு கேக்கல ரிஸ்க் எடுக்கற அளவுக்கு பெரிய ப்ராஜெக்டான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்"

ஆனந்த், "ஏய், இனி என் சொந்த விஷயம் உன் சொந்த விஷயம்ன்னு தனித்தனியா எதுவும் இருக்கக் கூடாது. ஓ.கே?"

ப்ரீதி, "ம்ம்ம்" என்றபடி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

ஆனந்த், "சோ ... அந்த ப்ராஜெக்டை என் கம்பெனி பேர்ல எடுத்துட்டேன். பொதுவா நடக்கும் பேரம், டிஸ்கஷன் எதுக்கும் என்னை கூப்படலை. அதைப் பத்தியும் எனக்கு சந்தேகம் வந்து இருக்கணும். அது ஒரு டெஸ்டிங்க் ப்ராஜெக்ட் ஒரு வருஷத்தில் முடிஞ்சுது. அதுக்கு அப்பறம் திடீர்ன்னு ஒரு நாள் என்னைத் தேடி எஃப்.பி.ஐ வந்தது. ஏன்னு கேட்டா என் கம்பெனி மூலம் தகவல் திருட்டு நடந்து இருக்கு அதுக்காக அரெஸ்ட் பண்ணறோம்ன்னு சொன்னாங்க. நான் எந்த விதமான தகவலும் திருடலைன்னு சொன்னேன். அப்பாவும் எனக்காக உத்திரவாதம் கொடுத்தார். அதுக்கு அவங்க நான் திருடலைன்னாலும் திருட்டுக்கு உடந்தையா இருந்து இருக்கேன்னு சொன்னாங்க. விக்ரம் ஷா எடுத்து செஞ்ச ப்ராஜெக்ட்டுக்காக அந்த கம்பெனியின் மெயின் சர்வருக்கு ஒரு லாகின் ஐ.டியும் பாஸ்வர்டும் எனக்கு கொடுத்து இருந்தாங்க. நான் அதை விக்ரம் ஷாவுக்கு அனுப்பி இருந்தேன். அந்த லாகின் ஐ.டி மூலம்தான் தகவல்கள் திருடப் பட்டு இருக்கு. விக்ரம் ஷாதான் திருடி இருக்கான்னு சொன்னேன். என் உதவி இல்லாமல் அவன் திருடி இருக்க முடியாது அதனால என் மேல இருக்கும் கேஸை ட்ராப் பண்ண முடியாதுன்னு சொன்னாங்க. அப்பா அவருக்கு தெரிஞ்ச அரசாங்கத்தில் இருக்கும் ஒரு பெரிய புள்ளிகிட்ட உதவி கேட்டார். அவரும் எனக்காக உத்திரவாதம் கொடுத்தார். கடைசியா எஃப்.பி.ஐகாரங்க தற்காலிகமா என் கேஸை சஸ்பன்ஸில் வைக்கறதாவும் அந்த கும்பலை பிடிக்க உதவி செஞ்சா கேஸை ட்ராப் பண்ணறதா சொன்னாங்க. நான் நிரபராதின்னு நிரூபிக்க தேவையான ஆதாரங்களை கண்டுபிடிக்க அவங்க உதவி செய்யறதாவும் சொன்னாங்க. அவங்க ஏற்பாடு செஞ்சுதான் நான் இந்த ப்ராஜெக்டில் சேர்ந்தேன். விக்ரம் ஷாவுக்கு இந்த விவரம் தெரியாது. கம்ப்ளெயிண்ட் கொடுத்த கம்பெனிகளில் ஒண்ணுதான் நாம் இப்போ பண்ணிட்டு இருக்கும் ப்ராஜெக்ட் கொடுத்தது"

ப்ரீதி, "சோ அதுக்காகத்தான் இந்தியா வந்தியா?"

ஆனந்த், "நான் அதுக்கு முன்னாடியே வரணும்ன்னு இருந்தேன்"

ப்ரீதி, "எதுக்கு?"

ஆனந்த், "கல்யாணம் பண்ணிக்கோன்னு அம்மா கொடைஞ்சு எடுத்துட்டு இருந்தா. ஒரு நாள் தண்ணி அடிக்கும் போது என் தாத்தாகிட்ட உன்னைப் பத்தி சொன்னேன். அடுத்த நாள் அம்மாகிட்டே போட்டுக் கொடுத்துட்டார். அம்மா உடனே நீ போய் அவளோட பேசி கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணறியா இல்லை நான் குன்னூருக்குப் போய் அவங்க அம்மாட்ட பேசட்டான்னு குதிக்க ஆரம்பிச்சுட்டா. கெஞ்சி கூத்தாடி அவளை வெயிட் பண்ண வெச்சு இருந்தேன்"

ப்ரீதி, "சோ நேத்தி வரைக்கும் என்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதை நீ முடிவு பண்ணலையா?"

ஆனந்த்,"ஏ ப்ரீதி, அதான் சொன்னேன் இல்ல? I wanted you since the first telecon. கல்யாணம் செஞ்சுக்கறதை ஃபைனலைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. லவ் மேரேஜ்ஜா இல்லை அர்ரேஞ்ச்டு மேரேஜ்ஜான்னு நேத்து வரைக்கும் முடிவாகலை"

ப்ரீதி, "பட், பி.எஸ்.வி சிஸ்டம்ஸ் தகவல் திருட்டுல இன்வால்வ் ஆயிருக்குன்னு எப்படி தெரிஞ்சுது?"

ஆனந்த், "எஃப்.பி.ஐகாரங்க எனக்கு ஒரு லிஸ்ட் கொடுத்தாங்க. அதில் பி.எஸ்.வி சிஸ்டம்ஸ் இருந்தது. ஆனா அதில் நீ சம்மந்தப் பட்டு இருக்கேன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் தெரிஞ்சுது. மாமாகிட்ட அந்த லிஸ்டை கொடுத்து அந்த லிஸ்டில் இருந்த கம்பெனிகளைப் பத்தி ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ்ல விசாரிச்சு சொல்ல சொல்லி இருந்தேன். உன் பேரை பாத்ததும் மாமா அலற ஆரம்பிச்சுட்டார். உடனே அம்மாட்ட சொல்றேன்னு ஆரம்பிச்சுட்டார். I don't know what mom and dad will say. சோ, கொஞ்ச நாள் சும்மா இருய்யான்னு சொல்லி நான் வந்த வேலையைப் பத்தி விவரமா சொன்னேன்."


ப்ரீதி, "அப்படீன்னா எனக்கு கஷ்டம் வரப் போறதுன்னு தெரிஞ்சுண்டே நேத்து அந்த மாதிரி எல்லாம் செஞ்சியா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் ... நம்ம ரெண்டு பேருக்கும் கஷ்டம் வரப் போறதுன்னு தெரிஞ்சுண்டே நேத்து அந்த மாதிரி எல்லாம் செஞ்சேன். இன் ஃபாக்ட் முதல்லே அம்மா அப்பாவை இங்கே ஒரு வாரத்துக்கு வரச் சொல்லி சின்ன அளவில் கல்யாணத்தை முடிச்சுக்கலாமான்னு யோசிச்சேன். ஒரு வேளை இந்திய சட்டத்தில் எதாவுது லூப் ஹோல் மூலம் நீ தப்பிச்சாலும் தப்பிக்கலாம். ஆனா எனக்குத் தேவையான ஆதாரம் கிடைக்கலேன்னா நான் மாட்டிக்கறதுக்கு உறுதி. சோ, கிடைச்ச சான்ஸை எதுக்கு வீணாக்கணும்?" என்றபடி அவள் தோள் மேல் போட்டு இருந்த கையை அவள் இடைக்கு இறக்கி இழுக்க ப்ரீதி அவன் மடியில் சரிந்தாள். தரையில் படிந்து இருந்த அவள் கால்களை தூக்கி சோஃபாவில் கிடத்தி அவளை சரியாக தன் மடியில் தலை வைத்துப் படுக்க வைத்தான். குனிந்து அவள் இதழ்களைக் கவ்விச் சப்பியபடி முத்தமிட்டான்.

நிமிர்ந்து அமர்ந்தவனை கன்னம் சிவக்க காதலுடன் பார்த்த ப்ரீதி, "நீ மாட்டிக்கப் போறேன்னா நானே போய் போலீஸ்ல எல்லாத்தையும் சொல்லிட்டு சரணடைஞ்சுடுவேன்"

ஆனந்த், "ரெண்டு பேரும் ஜெயிலில் ஹனி மூன் கொண்டாடலாம்ன்னு பார்க்கறியா?"

பதிலேதும் சொல்லாமல் சிணுங்கிச் சிரித்த ப்ரீதியின் கன்னத்தை தடவியபடி ஆனந்த், "பைத்தியம். நீ இந்தியாவில் கம்பி எண்ணுவே நான் அமெரிக்காவில் கம்பி எண்ணுவேன். அதைவிட கொடுமை வேண்டாம். Let us think positive. தப்பிக்க வழியைப் பார்ப்போம். அந்த கம்பெனியில் நீ மேனேஜிங்க் டைரக்டரா இருக்கறது விக்ரம் ஷா பண்ணின தில்லு முல்லுகளை கண்டுபிடிக்க நமக்கு கிடைச்சு இருக்கும் ஒரு நல்ல சான்ஸ். மாமா நமக்கு ஹெல்ப் பண்ணறேன்னு சொல்லி இருக்கார்."

ப்ரீதி, "அவர் பண்ணின தில்லு முல்லுகளோட விவரம் தெரிஞ்சு நமக்கு என்ன லாபம். கடைசில அது எல்லாம் நான் செஞ்சேன்னுதானே அவா எடுத்துப்பா?"

ஆனந்த், "தில்லு முல்லுகளை செஞ்ச விதம் அதாவது அவனோட மோடஸ் ஆபராண்டி (Modus Operandi - செயல் முறை) தெரிஞ்சுதுன்னா அதை வெச்சே உனக்கும் எனக்கும் அந்த தகவல் திருட்டில் எந்த விதமான சம்மந்தமும் இல்லைன்னு ப்ரூவ் பண்ணலாம் இல்லையா?"

ப்ரீதி, "ஒத்துப்பாளா?"

ஆனந்த், "அதை மட்டும் வெச்சுண்டு ஒத்துக்க மாட்டா. வேற ஒரு விஷயத்தையும் எஃப்.பி.ஐ என்னை கண்டு பிடிக்க சொல்லி இருக்கு"

ப்ரீதி, "வேற என்ன விஷயம்?"

ஆனந்த், "அந்த நாலு கம்பெனிகளிலும் உள்ளே இருக்கும் யாரோ அவங்களுக்கு உதவி செஞ்சு இருக்க வாய்ப்பு இருக்குன்னு எஃப்.பி.ஐ சந்தேகப் படறாங்க. அதாவது, அந்த கம்பெனி எனக்கு கொடுத்த லாகின் ஐ.டியைத் தவிற வேற ஒரு மேனேஜரோட லாகின் ஐ.டியை உபயோகிச்சு இருந்தாலும் அந்த தகவல்களை திருடி இருக்க முடியும் இல்லையா?"

ப்ரீதி, "முதல்ல உன் தகவல் திருட்டு விஷயத்தில என்ன தகவலை திருடி இருக்காங்க அதைச் சொல்லு"

ஆனந்த், "சக்கரை மில், பெரிய மாவு மில் மாதிரி தொழிற்சாலைகளுக்குத் தேவையான் மெஷின்களை அந்தக் கம்பெனி உற்பத்தி செஞ்சு விக்குது. அந்த மெஷின்கள் எல்லாம் பழசாகும் போது அதுக்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸும் அந்த கம்பெனி விக்குது. ஏறக்குறைய முப்பது சதவிகித வருமானம் ஸ்பேர் பார்ட்ஸ் விக்கறது மூலம் அந்தக் கம்பெனிக்கு வருது. ஒரு சைனா கம்பெனி இந்த கம்பெனியோட ஸ்பேர் பார்ட்ஸ் டிசைன்களைத் திருடி அதே மாதிரி டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிச்சு இருக்கு. யார் யார் எல்லாம் அந்த ஸ்பேர் பார்ட்ஸ்களை ரெகுலரா வாங்கறாங்கன்னு தெரிஞ்சா அவங்களோட டூப்ளிகேட் ஸ்பேர் பார்ட்ஸை விக்கறது சுலபம் இல்லையா? அதுக்காக அந்த கம்பெனியோட வாடிக்கையாளர்கள் லிஸ்டை விக்ரம் ஷா என் பேரில் எடுத்த ப்ராஜெக்ட் செஞ்சுட்டு இருக்கும் போது திருடி வித்து இருக்கான். அந்த கம்பெனியோட சேல்ஸ் ரெப்ரசென்டேடிவ் காம்பெடிடர் கிட்ட அவங்க கஸ்டமர் லிஸ்ட் இருப்பதை கண்டு பிடிச்சு இருக்கான்"

ப்ரீதி, "மை காட்! நான் ஆன்ஸைட் போன சமயம் அந்த மாதிரி டேட்டாவை நானே எக்ஸ்ட்ராக்ட் பண்ணி டெஸ்ட் டீமுக்கு அனுப்பி இருக்கேன்"

ஆனந்த், "நினைச்சேன். நீ அந்த மாதிரி அனுப்பின ஒவ்வொண்ணும் உனக்கு ஞாபகம் இருக்கா?"



ப்ரீதி, "சிலது ஞாபகம் இருக்கு. இல்லைன்னா என்னோட ஔட்லுக் ஆர்கைவில் பார்த்தா தெரிஞ்சுடும்"

ஆனந்த், "ஓ! எடுத்து அனுப்பச் சொல்லி உனக்கு ஈமெயில் வந்து இருக்கா? லவ்லி! F.B.I will have a lot of fun. அப்படி உனக்கு வந்த ஒவ்வொரு ஈமெயிலையும் நீ எனக்கு ஃபார்வர்ட் பண்ணனும். ஓ.கே?"

ப்ரீதி, "சரி"

ஆனந்த், "ம்ம்ம் .. Get ready மாமாவைப் போய் பார்க்கலாம்"

ப்ரீதி, "முதல்ல என் பி.ஜிக்கு போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டுப் போலாம்"

ஆனந்த், "என் நேத்து போட்டு இருந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன?"

ப்ரீதி, "ஹல்லோ! தி இஸ் நாட் தி யூ.எஸ். அந்த மாதிரி ட்ரெஸ்ஸைப் போட்டுண்டு வெளில போக வரமுடியாது" என்ற படி எழுந்து நின்றாள். அமர்ந்து இருந்தவாறே அவளை அருகே இழுத்து அவள் பின் புறங்களைத் தடவியபடி ஆனந்த், "இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தில் பாத்து ரசிக்கலாமேன்னு கேட்டேன்"

அவன் தலை முடியைக் விரல்களால் கோதியவாறு ப்ரீதி, "நைட்டு ரசிச்சது போதும் நீயும் புறப்படு"




Tuesday, April 28, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 15

மறுநாள் காலை வெளியில் சென்ற காதலர்கள் இருவரும் மாலை நான்கு மணியளவில் வீடு திரும்பினர்.

சிவா, "வாங்குன திங்க்ஸ் எல்லாம் வீட்டில் வெச்சுட்டு வா. நம்ம சைட்டுக் போயிட்டு வந்துடலாம்"

செல்வி, "நீ போயிட்டு சீக்கரமா வா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று அவனுக்கு வழியனுப்பினாள்.

ஆறரை மணியளவில் வீடு திரும்பிய சிவாவிடம் மரகதம், "டேய், நானும் விஜயாவும் அல்சூர் கோவிலுக்குப் போறோம். உனக்கு இன்னைக்கு நைட்டு சாப்பாடு செல்வி ஏற்பாடு செஞ்சு இருக்கா" என்றபடி புறப்பட்டாள்.

சிவாவும் அவளுடன் செல்வியின் வீட்டுக்கு வர அங்கு விஜயா புறப்பட தயாராகி இருந்தாள். இருவரின் தாய்களும் சென்ற பிறகு செல்வி, "போய் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு வா"



சிவா, "இன்னாங்க மேடம் ஒரேடியா ஆர்டர் போடறீங்க?"

செல்வி, "சொன்னா சொன்னதைக் கேளு"

குளித்து முடித்து சிவா வர எத்திராஜ் வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி தான் கொண்டு வந்து இருந்த கனத்த பையை செல்வியிடம் கொடுப்பதைப் பார்த்தான்.

செல்வி, "ரெண்டு பேரும் அந்த பக்கம் போய் உக்காருங்க. நான் அஞ்சு நிமிஷத்தில வர்றேன்"

சிவா, "அந்தப் பக்கம் எங்கே ஒக்கார்றது?"

செல்வி, "போய் பாரு வர்றேன்"

எத்திராஜுடன் அங்கு சென்றவன் அங்கு இரு மடிப்பு நாற்காலிகளும் நடுவில் ஒரு சிறு மேசையும் போட்டு இருப்பதைக் கண்டான். நண்பர்கள் இருவரும் எதிர் எதிரே அமர, சிவா, "இன்னாடா ரொம்ப தட புடலா ஏற்பாடு பண்ணி இருக்கா நம்ம ஆளு?"

எத்திராஜ், "வெய்ட் பண்ணு மச்சி. இன்னும் இருக்கு"

சில நிமிடங்களில் இரு அழகான கண்ணாடி டம்ளர்களுடன் அவர்களுக்கு முந்தைய தினம் கிடைத்த மதுக் கலவை நிறைந்த பெட் பாட்டில்களையும் ஒரு சிறு கிண்ணத்தில் வருத்த வேர்க்கடலையும் ஒரு அகன்ற தட்டில் ஏந்தியபடி செல்வி வந்தாள்.

செல்வி, "இந்த கடலையை மட்டும் வெச்சுட்டு ஆரம்பிங்க .. அஞ்சு நிமிஷத்தில் வர்றேன்"

சிவா, "இதுவே போதும் செல்வி"

செல்வி, "இரு இரு .. வர்றேன்"

நண்பர்கள் இருவரும் கச்சேரியைத் தொடங்கிய சில நிமிடங்களில் சுடச் சுட மிளகாய் பஜ்ஜி மற்றும் மீன் வருவலுடன் வந்தாள்.

எத்திராஜ், "ரொம்ப தாங்கஸ் செல்வி! இந்த மாதிர் உக்காந்து நான் தண்ணி அடிச்சதே இல்லை"

செல்வி, "வேலை செய்யற இடத்தில் எல்லாம் எவ்வளவு பாஷ்ஷா ட்ரிங்க் பண்ணறாங்க? நீங்க ரெண்டு பேரும் எதுக்கு எதோ மொளகா பஜ்ஜி போடற இடத்தில் பெஞ்சில் ஒக்காந்து தண்ணி அடிக்கணும்?"

சிவா, "அப்போ அம்மாவை கோவிலுக்கு அனுப்பினதும் உன் ப்ளான் தானா?"

செல்வி, "ம்ம்ம் .. நீங்க இருந்தா சிவா சங்கோஜப் படும்ன்னு சொன்னேன். ஆண்டியே டிஸைட் பண்ணிட்டாங்க"

சிவா, "நைட்டு சாப்பாடும் நீ ஏற்பாடு செஞ்சு இருக்கேன்னு சொன்னாங்க?"

செல்வி, "யோவ், நீதான் குக். எனக்கு இந்த ரெண்டு ஐட்டத்தை செய்யறதுக்கே பெண்டு நிமிந்துடுச்சு"

சிவா, "ஏய். அப்ப சாப்பாடு?"

எத்திராஜ், "செல்வி அதுக்குத் தான் என்னை அனுப்புச்சுது. மச்சி, இன்னைக்கு டின்னர் உனக்கு ரொம்ப பிடிச்ச தாஜ் ஓட்டல் பிரியாணி"

சிவா, "வாவ். அப்ப ஒரு கட்டு கட்ட வேண்டியதுதான்"

செல்வி, "அதை வுடு. நான் செஞ்சது எப்படி இருக்கு?"

சிவா, "ம்ம்ம் .. நல்லா இருக்கு. இந்த பஜ்ஜி மாவுல இன்னும் கொஞ்சூண்டு சோடா உப்பு போட்டு இருக்கணும். அப்பறம் வருக்கறதுக்கு முன்னாடி மசாலாவில மீனை கொஞ்ச ஊற விட்டு இருக்கணும்" அவன் சொல்லி முடிக்குமுன் செல்வி முகம் சிறுத்து எழுந்து சென்றாள்.

எத்திராஜ், "போடாங்க் ... உன்னை எல்லாம் மதிச்சு ஒரு பொண்ணு இவ்ளோல்லாம் பண்ணி கொடுத்தா கொறை சொல்றான் பாரு. போய் சமாதானம் சொல்லி கூட்டிட்டு வாடா"

தன் தலையில் அடித்துக் கொண்ட சிவா எழுந்து செல்வியின் வீட்டுக்குச் சென்றான்.

சிவா, "ஏய். செல்வி சாரி என் சமையல் காரன் புத்தியை செருப்பால அடிக்கணும்" என்றபடி அவள் அருகே வந்தான்.

அவனுக்கு முதுகு காட்டியபடி செல்வி மீதம் இருந்த பஜ்ஜி மாவில் சோடா உப்பைக் கலந்து கொண்டு இருந்தாள். அவனுக்கு முகம் கொடுக்காமல், "அந்த பஜ்ஜியை சாப்பட வேணாம். வேற போட்டு எடுத்துட்டு வர்றேன்"

சிவா அவள் இடையை வளைத்து அவளைத் திருப்ப அவள் கண்கள் கலங்கி இருந்ததைக் கண்டான்.

அவள் முகத்தை இரு கைகளால் ஏந்தி, "ஏய், சாரிடீ. பஜ்ஜி நல்லா இருந்துச்சு. என்னவோ நூறு ரூபாயிக்கு விக்கற மெனு ஐட்டம் மாதிரி தப்பு கண்டு பிடிச்சேன். அது என் தப்பு."

மூக்கை உரிஞ்சிய செல்வி, "இனி நான் எந்த சமையலும் செய்யப் போறது இல்லை. கல்யாணத்துக்கு அப்பறம் கக்கூஸ் களுவறதில இருந்து எல்லா வேலையும் செய்யறேன். ஆனா சமையல் மட்டும் செய்ய மாட்டேன்"

சிவா, "சே, உன்னை எப்படி ஹர்ட் பண்ணிட்டேன். சாரிடீ. என்னை மன்னிச்சுடு"

செல்வி, "பொறுக்கி. பேசாதே போ" என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள். சிறுது நேரத்துக்குப் பிறகு கண்களை புறங்கையால் துடைத்தபடி, "இரு நீ சொன்னா மாதிரி அந்த மீனை மசாலா தடவி ஊற வைக்கறேன். அந்த பஜ்ஜியை மட்டும் சாப்புடு. நான் செஞ்ச மீன் வருவலை நானும் எங்க அம்மாவும் சாப்பிட்டுக்கறோம். உனக்கும் ஆண்டிக்கும் மசாலா ஊறினதுக்கு அப்பறம் போட்டுத் தரேன்"

சிவா, "எப்படியும் அவங்க ரெண்டு பேரும் வரதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆவும். மீன் பீஸை மசால தடவி வைக்கலாம். அவங்க வந்தப்பறம் நீங்க மூணு பேருக்கும் சூடா போட்டு சாப்புடுங்க . இருக்கற பீஸை நானும் எத்திராஜும் சாப்படறோம்"

செல்வி, "உனக்காகத்தான் நான் ஆசை ஆசையா பண்ணினேன்"

சிவா, "அதான் நல்லா இருக்குன்னு சொன்னேன் இல்லை"

செல்வி, "இல்லை இன்னும் ஊறணும்ன்னு குறை சொன்னே"

சிவா, "ப்ளீஸ்டீ. அதான் என் சமையல் காரன் புத்தியை ஜோட்டால அடிக்கணும்ன்னு சொன்னேன் இல்ல? ஊறினா இதை விட நல்லா இருக்கும்ன்னு சொல்லி இருக்கணும்"

செல்வி பதிலேதும் பேசாமல் அவனுக்கு பளிப்புக் காட்டினாள்.

சிவா, "ஐ அம் வெரி சாரி. ஓ.கே?"

செல்வி, "சரி, நீ போய் கண்டின்யூ பண்ணு நான் மசாலா போட்டு ஊற வெச்சுட்டு வரேன்" என்றபடி அவனுக்கு முதுகு காட்டி அந்தப் பணியை தொடங்க முயற்ச்சித்தாள்.

பின் புறம் இருந்து அவளை அணைத்த சிவாவின் கைகள் அவள் இடையில் ஆடையற்று இருந்த பகுதியில் படர்ந்தன. அவனது அதரங்கள் அவளது கழுத்தின் வலப் புறம் படர்ந்தன. செல்வியின் உடல் மெலிதாக அதிர்ந்தது. கழுத்தில் இருந்து அவனது உதடுகள் லோ பேக் அமைந்த ப்ளவுஸ் பாதி வரை வெளியில் காட்டிய அவளது முதுகுக்கு நகர்ந்தன.

செல்வி, "ம்ம்ம் ... என்ன பண்ணறே?"

சிவா, "செல்வி"

செல்வி, "ம்ம்ம் "

சிவா, "இனிமேல் நீ கல்யாணம் வரைக்கும் புடவை கட்டாதே"

செல்வி, "ஏன்" என்று மெலிதாகக் கிசு கிசுத்தாள்.

சிவா, "என்னால முடியலடீ" என்றபடி அவன் கைகள் இடைக்கும் மேல் நகர்ந்து அவளது மாங்கனிகளை வருடின. ப்ளவுஸும் அதற்குக் கீழ் இருந்த ப்ராவும் தடுத்து இருந்தும் அவளது காம்புகள் விரைப்பதை அவன் விரல்கள் உணர்ந்தன.

செல்வி, "எத்திராஜ் அங்கே உக்காந்துட்டு இருக்கான்"

சிவா, "அவனுக்குத் தெரியும் வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டான்" என்றபடி அவளை அவன் பக்கம் திருப்பினான். அதுவரை சிலிர்த்துச் சிறைபட்டு இருந்த செல்வி அவனை நோக்கித் திரும்பிய கணம் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாக்கி அவனுடன் ஐக்கியமானாள். சிவாவின் கைகள் அவளை அணைத்து இறுக்கின. இருவரது உதடுகளும் இணைந்தன.

முத்தத்தில் இருந்து விடுபட்ட மறுகணம் சிவாவின் ஒரு கை முன்பக்கம் நகர்ந்து முன்பு செய்து கொண்டு இருந்த பணியை தொடர்ந்தது.

செல்வி சிணுங்கி முனகினாள். அவளிடம் இருந்த சற்று நகர்ந்து நின்ற சிவா அவளது முந்தானையை விலக்கத் துவங்கினான். ப்ளவுஸுடன் அதைப் இணைத்து இருந்த பின ஊசி தடுத்தது.

அவனது கண்களைப் பார்த்துக் கொண்டு நின்ற செல்வியின் கை அனிச்சையாக தன் தோளுக்குச் சென்று அந்த பின் ஊசியை விடுவித்தது. சரிந்த முந்தானை அதுவரை மறைத்து வைத்து இருந்த மாங்கனிகளின் செழுமையில் திளைத்த சிவாவின் இரு கைகளும் அவைகளை அளந்தன. அவனது விரல்கள் அந்த ப்ளவுஸின் ஹூக்குகளை ஒவ்வொன்றாகக் கழட்டின. அவன் செய்கையைப் பார்த்தபடி செல்வி உறைந்து போய் நின்று இருந்தாள். ஹூக்குகள் அவிழ்ந்த ப்ளவுஸின் முன் புறத்தை விலக்கி ப்ரா மறைத்து இருந்த மாங்கனிகளின் மேல் முத்தமிட்டான். செல்வி அவன் தலையை தன் மார்போடு அழுத்தி அணைத்து முனகினாள். பிறகு அவள் கைகள் இரண்டும் முதுகுப் பக்கம் சென்று ப்ராவின் ஹூக்கை விலக்கின. பிறகு இறுக்கம் தளர்ந்த ப்ராவை மேலே ஏற்றின. சிவா தன் இரு கைகளாலும் அவள் கொங்கைகளை பற்றி அவைகளுக்கு இடையே முகம் புதைத்தான். பிறகு அவளது இடப் புறக் காம்பினை கவ்வினான். செல்வி மெலிதாக அலறினாள். அடுத்த மார்புக்குத் தாவிய சிவா அதில் இருந்த தழும்பைப் பார்த்து சற்றே தலையை நிமிர்த்தினான். பிறகு தன் உதட்டால் அந்த தழும்பை வருடினான்.

அதுவரை அவனுக்கு இணங்கிய செல்வி அந்தத் தழும்பில் சிவாவின் உதடுகள் பட்டதும் சுய நினைவுக்கு வந்தவள் போல் அவன் தலையைப் பற்றி மேலே இழுத்தாள்.

செல்வி அவனது கண்களை தீர்க்கமாக நோக்கியபடி, "சிவா, உனக்கு வேணும்ன்னா என்னால் மாட்டேன்னு சொல்ல முடியாது. ஆனா. ப்ளீஸ் சிவா. கல்யாணம் வரைக்கும் பொறுத்துகோவேன். இந்த உடம்பு முழுசும் உனக்குத்தான்"

முழுவதுமாக நிமிர்ந்து நின்ற சிவா அவளை அணைத்து நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டான்.

பிறகு குறும்புச் சிரிப்புடன், "எவ்ளோ தூரம் அல்லவ் பண்றேன்னு பார்த்தேன். நீ வேணும்ன்னாலும் நான் அதுக்கு மேல ப்ரொஸீட் பண்ணி இருக்க மாட்டேன். ஐ லவ் யூடீ" என்று மறுபடி அவளது உதடுகளை சிறை பிடித்தான். முத்தத்தில் இருந்து விலகிய பிறகு செல்வி அவன் தலை முடியைப் பற்றி உலுக்கி, "ம்ம்ம் ... எவ்ளோ தூரம் அல்லவ் பண்றேன்னு பாத்தியா. இனி கல்யாணம் வரைக்கும் எதுவும் இல்லை" என்றபடி தன் ஆடைகளை சரி செய்தாள்.

மறுபடி நண்பனுடன் சேர்ந்து அமர்ந்த சிவா, "இன்னாடா அதுக்குள்ளே பாதிக்கு மேல முடிச்சுட்டியா?"

எத்திராஜ், "மவனே, சமாதானப் படுத்திட்டு வாடான்னு அனுப்பினா நீ அங்கேயே டேரா போட்டா? நான் சும்மா உக்காந்துனு இருக்கணுமா?"

சற்று நேரத்தில் ஒரு தட்டில் புதிதாகப் போட்ட மிளகாய் பஜ்ஜியுடன் செல்வி அங்கு வந்து அவர்கள் அருகே அமர்ந்தாள்.

எத்திராஜ், "ஐய்யோ இன்னா செல்வி. போடா இது ஒண்ணியும் உன் ரெஸ்டாரண்ட் கிச்சன் இல்லன்னு சொல்லி இருக்கணும். அத்த வுட்டுட்டு திரும்பியும் செஞ்சியா?"

செல்வி, "பரவால்லை எத்திராஜ். இல்லான்னா நான் எப்படி கத்துக்கறது?"

எத்திராஜ், "எப்படியோ! மறுபடி ராசி ஆயிட்டீங்களா?"

செல்வி நாணப் புன்னகையுடன் "ம்ம்ம்"



கையில் வைத்து இருந்த மதுக் கலவை தந்த போதையுடன் சேர்ந்து அவள் புன் சிரிப்பு தந்த போதையும் தலைக்கேற சிவா அவள் முகத்தை வைத்த கண் வைக்காமல் பார்த்து இருந்தான்.

எத்திராஜ், "பாஸ், சீக்கரமா முடி. நான் சாப்படணும்"

சிவா, "எனக்கு இது தான் லாஸ்ட்"

செல்வி, "அப்ப நான் அந்த பிரியாணியை சூடு பண்ணட்டா?"

எத்திராஜ், "இரு செல்வி. உங்க ஆள் குடிக்கற ஸ்டைல் உனக்கு தெரியாது. லாஸ்ட்டுன்னு சொல்லிட்டே இன்னும் ரெண்டு உள்ளே போவும்"

செல்வி, "சிவா, ரொம்ப குடிக்காதே"

எத்திராஜ், "சே சே, ரொம்ப குடிக்க மாட்டான். ஒரு குவாட்டரை கொஞ்சம் கொஞ்சமா குடிப்பான். நான்தான் ஒரொரு சமயத்தில ஒரு குவாட்டருக்கும் கொஞ்சம் அதிகமா குடிப்பேன்"

செல்வி, "அப்ப உனக்கு தனியா சொல்லணுமா"

எத்திராஜ், "அதான் எப்பவாவுதுன்னு சொன்னேன் இல்ல? சரி, " என்று பேச்சை மாற்ற சிவாவின் பக்கம் திரும்பி, "எப்ப மச்சி கல்யாணம்?"

சிவா, "இன்னைக்கு அம்மாவும் அதைத்தான் கேட்டாங்க"

எத்திராஜ், "இன்னா செல்வி? உங்க ஆள் அவனா டிஸைட் பண்ண மாட்டான். நீ ப்ரெஷர் கொடுக்கணும்"

செல்வி, "சிவா எப்ப டிஸைட் பண்ணுதோ அப்பன்னு வுட்டுட்டேன்"

சிவா, "சரி, அம்மாட்ட தேதி குறிக்கச் சொல்லவா?" என்று செல்வியைப் பார்த்து கேட்டான்.

செல்வி சிறிது மௌனம் காத்த பிறகு, "போன வாரம் கேட்டு இருந்தா உடனே சரின்னு சொல்லி இருப்பேன்"

எத்திராஜ், "இப்போ இன்னாத்துக்கு யோசிக்கறே?"

செல்வி, "சிவா, அந்த நந்தகுமாரை நினைச்சா எனக்கு பயமா இருக்கு சிவா"

சிவா, "இன்னா பயம். நான் இருக்கேன்னு சொன்னேன் இல்லை?"

செல்வி, "அவன் அப்படி அந்த ஃபோனை எடுத்து பாத்தது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு. அன்னைக்கு எதாவுது ... " என்று நிறுத்தி எத்திராஜைப் பார்த்த பிறகு தலை குனிந்தாள்.

எத்திராஜ் எதிரில் இருப்பதைக் கண்டு மேலும் செல்வி பேசத் தயங்குவதை உணர்ந்த சிவா அவள் கையைப் பற்றியபடி, "பயப் படாதே. எத்திராஜ் என் ஃப்ரெண்ட். அவனுக்கு அன்னைக்கு நடந்தது எல்லாம் தெரியும்" என்று அவன் சொல்லி முடிக்குமுன் எத்திராஜ், "செல்வி, நீ என் தங்கச்சி மாதிரி. இவன் அன்னைக்கு சொன்ன உடனே உனக்கு ஆறுதல் சொல்லணும்ன்னு நினைச்சேன். ஆனா நீ சங்கோஜப் படுவியோன்னு எதுவும் சொல்லலை" என்றதும் செல்வியின் கண்கள் பனித்தன. மறு கையில் எத்திராஜின் கையை செல்வி பற்றினாள்.

சிவா, "இன்னா அன்னைக்கு அவன் எதாவுது ஃபோட்டோ எடுத்து இருப்பானோன்னு சந்தேகமா இருக்கா?"

செல்வி, "ஆமா ... எனக்கு மயக்கமா இருந்துச்சு இல்லை"

எத்திராஜ், "அப்படியும் ரெண்டு பேரில் ஒருத்தன் கையில் செல் ஃபோனை கேமரா மாதிரி புடிச்சுட்டு நிக்கறது தெரிஞ்சு இருக்குமே செல்வி?"

செல்வி, "எனக்கு அப்படி எதுவும் பார்த்த ஞாபகம் இல்லை. அதான் ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு"

சிவா, "எதுக்கு கன்ஃப்யூஷன்? அன்னைக்கு அங்கே உன்னை மிஸ்டர் ஆனந்த்தானே காப்பாத்தினாரு. அவர்கிட்டயே கேட்டா போச்சு. இதோ எத்திராஜுக்கும் அவரை நல்லா தெரியும்"

எத்திராஜ், "ஆமா செல்வி. அவருக்கு நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணி இருக்கேன்"

சிவா, "உட்டா ஓட்டறான் பாரு. இன்னாடா மயிரு ஹெல்ப் பண்ணுனே? அவருக்கு ஒரு வண்டி அரேஞ்ச் பண்ணி கொடுத்து ப்ரோக்கர்கிட்ட கமிஷன் அடிச்சுட்டு அவர்கிட்டயும் பணம் கறந்தான். கேட்டா ஹெல்ப் பண்ணினேன்னு சொல்றான்"

எத்திராஜ், "சும்மா இரு பாஸ் அவருக்கு அப்ப அவசரமா வண்டி தேவைப் பட்டுது. எனக்கு நிறைய ப்ரோக்கருங்களைத் தெரியும். அவருக்கு வேலை எதுவும் கொடுக்காம நானே எல்லாம் அரேஞ்ச் பண்ணி கொடுத்தேன். அவரு இஷ்டப் பட்டு எதோ கொடுத்தாரு"



செல்வி நண்பர்கள் இருவரின் பேச்சில் வாய் விட்டு சிரித்த பிறகு, "எப்படியோ அவர்கிட்டே பேசறியா?"

சிவா, "நீ கவலைப் படாதே நாளைக்கே அவரை நானும் இவனும் சேந்து போய் பார்க்கறோம். ஓ.கே?"

செல்வி, "சரி"

சிவா, "அப்ப அம்மாவுக்கு இன்னா பதில் சொல்றது?"

செல்வி, "இன்னும் கொஞ்ச நாள்ன்னு சொல்லு"

சிவா, "சரி" 



அக்னி சாட்சி - அத்தியாயம் - 14

செல்வி - சிவா

தனது இருக்கைக்கு சென்று அமரும்வரை செல்வியின் படபடப்பு அடங்கவில்லை. உடனே சிவாவிடம் சொல்லலாம் என்று செல்ஃபோனை எடுத்தாள். பிறகு அவன் மார்க்கெட்டுச் சென்று இருப்பதை மனது கூர்ந்து அச்செயலை விடுத்தாள்.

'கடைசியா எதுக்கு அப்படி சொன்னான்?'

'எல்லார் கிட்டயும் என்னைப் பத்தி தப்பா சொல்லப் போறான். அதுக்குத் தான் அப்படி சொல்லி இருக்கணும்'

'பாஸ்கிட்டே நடந்தது எல்லாம் ஒரு அளவுக்கு சொல்லியாச்சு. அதனால் அவர்கிட்ட வந்து அவன் வத்தி வைக்கத் தேவையில்லை. மத்தவங்க, இங்கே வேலை செய்யறவங்க அவன் சொன்னா நம்புவாங்களா?'

'அவன் சொன்னா சொல்லிட்டுப் போகட்டும். சிவா என்னை நம்புவான். ஆண்டி என்னை நம்புவாங்க. அது போதும். அப்படி எதாவுது என்னைப் பத்தி வதந்தியைப் பரப்பினான்னா சிவா வேலை செய்யற ரெஸ்டாரண்டில் ஃபுல் டைம் வேலைக்குச் சேர்ந்துட வேண்டியதுதான். என்ன கொஞ்சம் சாலரி குறையும். அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை'



'இனி அவன் என் கிட்ட வாலாட்டினா பப்ளிக் ப்ளேஸ்ல செருப்பைக் கழட்டி காமிச்சு அவனை அவமானப் படுத்தப் போறேன்' என இறுதியாக முடிவெடுத்தாள். அவள் மனது சிறுது நிம்மதி அடைந்தது.

மதிய உணவுக்குப் பிறகு அலுவலகத் தோழிகளுடன் வெளியில் சென்று அக்கட்டிடத்தைச் சுற்றி நடந்து கொண்டு இருந்தபோது. நந்தகுமார் அவளை மறுபடி வழி மறித்தான்.

இம்முறை நாசூக்காக, "எக்ஸ்கியூஸ் மீ" என்று அவளை அழைத்தான்

இறுகிய முகத்துடன் தோழிகளிடம் இருந்து விலகி அவனிடம் சென்ற போது ..

நந்தகுமார், "என்ன நான் காலைல சொன்னதை யோசிச்சியா? அன்னைக்கு நடந்ததை வெச்சு உன் பேரை நாறடிச்சுடுவேன்"

செல்வி, "நீ ஒரு மயிரும் புடுங்க முடியாது. என்னைக் கட்டிக்கப் போறவருக்கும் என் வருங்கால மாமியாருக்கும் அன்னைக்கு நடந்தது எல்லாம் தெரியும். ஏற்கனவே உன் மேல ரொம்ப கோவமா இருக்காரு. இப்போ நான் ஒரு குரல் கொடுத்தா போதும். மவனே, உன்னை பெண்டு நிமித்த ஆள் வந்து நிக்கும். எப்படி வசதி?"

நந்தகுமார், "நான் யாருன்னு உனக்கு தெரியாதுடீ"

செல்வி, "நீ எவ்வளவு பெரிய புடுங்கியா இருந்தாலும் சரி. மூடிகினு போயிட்டே இரு. இல்லை, செருப்பு பிஞ்சுடும்"

நந்தகுமார், "அப்டியா? ஒரு நிமிஷம் நில்லு ... " என்றபடி தன் பாக்கெட்டில் இருந்த செல் ஃபோனை எடுத்து அதில் எதையோ தேடினான். சிறுது நேரத்துக்குப் பிறகு அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற குழப்பம் அவன் முகத்தில் தெரிந்தது.

செல்வி அவனை விட்டு அகன்றாள். அவன் எதுவும் சொல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

செல்வி மாலை அலுவலகம் முடிந்த பிறகு வழக்கமாக வீட்டுக்குச் சென்று சிறுது நேரம் அங்கு இருந்த பிறகு தனது பகுதி நேரப் பணிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தாள். அன்று அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் உணவகத்தை அடைந்தாள். அந்நேரத்தில் வழக்கமாக இரவு உணவுக்கு வேண்டியவற்றை மற்றவர் தயாரிப்பதை சிவா மேற்பார்வை செய்து கொண்டு இருப்பான்.

செல்வி அலுவலகத்தில் இருந்து வீடு செல்லாமல் அங்கு வருவதைக் கண்டவன் முகம் மலர, "ஏய், என்ன நேரா இங்கே வந்துட்டே? ஐய்யாவுக்கு வேலை இருக்கு தெரியும் இல்லை?"

செல்வி முகம் வாடியிருந்தாலும், "தெரியும். ஒண்ணு சொல்லிட்டுப் போலாம்ன்னு வந்தேன்"

சிவா, "இன்னாது. ஏன் டல்லா இருக்கே?"

செல்வி, "நந்தகுமார் ஊரில் இருந்து வந்துட்டான்" என்றதும் அவன் முகம் இறுகியது.

சிவா, "மறுபடி உங்கிட்ட வாலாட்டினானா?"

செல்வி, "இல்லை. மெறட்டுனான்"

சிவா, "மவனே! இன்னா மெறட்டுனான்?"

செல்வி, "அன்னைக்கு நடந்ததை வெச்சு என் பேரை நாறடிச்சுடுவேன்னு மெறட்டுனான்"

ஏளனமாகச் சிரித்த சிவா, "எனக்கு ஒண்ணியும் தெரியாதுன்னு நெனச்சுட்டு ரோப் உட்டுப் பாத்து இருப்பான். பேமானி. வா" என்றபடி அவள் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.

சிவா, "அவன் ஆஃபீஸ்ஸை உட்டுப் போயிருப்பானா?"

செல்வி, "தெரியலை. ஆனா இப்ப அவன் போற நேரம்தான்"


அப்போது மாலை வேலைக்காக அங்கு வந்த எத்திராஜ், "இன்னா மச்சான்? சிஸ்டர்கூட வெள்ல நின்னு பேசினு இருக்கே"

சிவா, "அந்த நந்தகுமார் பேமானி ஸ்டேட்ஸ்ல இருந்து வந்துட்டானாம். செல்வியை இன்னாவோ மெறட்டுனானாம்"

எத்திராஜ், "மவனே! அவன் வந்தவொடனே நாலு சாத்து சாத்தணும்ன்னு இருந்தேன். அதுக்குள்ள வந்து மெறட்டுனானா. இன்னும் ஆஃபீஸ்ல இருக்கானா?"

சிவா, "அதான் நானும் இன்னாடான்னு கேக்கலாம்ன்னு வெள்ல வந்தேன். இன்னும் ஆஃபீஸ்லதான் இருப்பான்னு நெனக்கறேன். ஒண்ணு பண்ணு நீ மேல போய் அவன் ஆஃபீஸ்ல இருந்தா கீழே கூட்டினு வா. நான் இங்கே வெயிட் பண்ணறேன்"

எத்திராஜ், "சரி, அப்போ நீ அந்த கேட்டாண்டே வெயிட் பண்ணு. பின்னாடி லிஃப்ட்ல போனாக்கூட அந்த கேட் வழியாத்தான் போகணும்" .

சிவா, "டேய். நீ எதுவும் செய்யாதே. அவன் மேல கை வைக்காதே. ஜஸ்ட் பேசலாம். இன்னாடா?"

எத்திராஜ், "தனியா இருந்தாகூடவா?"

சிவா, "டேய் மயிரு! கை வெக்கற வேலை வேணாம். பேசறதுக்கு கீழே நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு மட்டும் சொல்லு"

எத்திராஜ், "சரி. ஆனா நான் வர்றதுக்கு முன்னாடி அவன் வந்தாக்கா நீ பேச ஆரம்பிக்காதே. இன்னா?" என்ற படி கட்டிடத்துக்குள் நுழைந்தான்

சிவா செல்வியைப் பார்த்து, "நீ இன்னாத்துக்கு இப்போ டென்ஷன் ஆவறே?"

முகம் தோய்ந்த செல்வி, "ஆண்டி ஒண்ணும் சொல்ல மாட்டாங்க இல்லை?"

சிவா, "அதான் அம்மாவுக்கு எல்லாம் தெரியுமே. எதுக்கு பயப் படறே?"

செல்வி, "அவன் மெறட்டினது மட்டும் இல்லை சிவா. ஒரு நிமிஷம்ன்னு சொல்லிட்டு செல் ஃபோனை எடுத்து என்னமே தேடினான். அவன் தேடுனது ஆம்படலைன்னு கொஞ்சம் திரு திருன்னு முழிச்சான்" அதுக்குள்ள நான் அங்கே இருந்து வந்துட்டேன்.

சிவா, "நீ எதாவுது அவனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினியா?"

செல்வி, "ம்ம்ஹூம். ஃபோன்ல அப்பப்போ பேசி இருக்கேன். அவ்வளவுதான். அவன்தான் அடிக்கடி எனக்கு ஜோக்கெல்லாம் எஸ்.எம்.எஸ்ல அனுப்புவான்"

சிவா, "அப்பறம் இன்னாத்துக்கு செல் ஃபோனை எடுத்துப் பாத்தான்? வருட்டும் அவன் கிட்டயே இன்னான்னு கேக்கலாம். ஆனா எதுன்னாலும் நீ பயப் படாதே. ஓ.கே?"

செல்வி, "சரி. இன்னமும் நீ என்னை லவ் பண்றியா?"

சிவா, "அய்யே. சரியான லூசுடி நீ"

சற்று நேரத்தில் சிவாவின் செல்ஃபோன் சிணுங்கியது

சிவா, "எத்திராஜு!" என்றபடி ஃபோனில், "இன்னாடா?"

மறுமுனையில் எத்திராஜ், "பாத்தேன் மச்சான். தனியா மாட்டுனான். நீ தான் கை வைக்காதேன்னு சொல்லிட்டியே. கீழ வாடா கொஞ்சம் பேசணும்ன்னு கராரா சொன்னேன். இன்னா பேசணும்ன்னான். செல்வி மேட்டரா பேசறதுக்கு நீ வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னேன். ஒடனே பின்னாடி லிஃப்ட் வழியா வேகமா போனான். பம்மறான். நீ மெயின் கேட் பக்கம் தானே நின்னுட்டு இருக்கே. வருவான். பாத்துக்கோ"

சற்று நேரத்தில் கட்டிடத்துக்கு வலது புறம் இருந்து நந்தகுமார் பைக்கில் வருவது தெரிந்தது. அவர்கள் நின்று இருப்பதைப் பார்த்ததும் வேகத்தை அதிகரித்தான். குறுக்கே சென்று நிற்காமல் அவனை கையசைத்து நிற்கும் படி சைகை காட்டிய சிவாவை பொருட் படுத்தாமல் நந்தகுமார் வேகத்தை இன்னும் அதிகரித்து சாலைக்குச் சென்றான்.

சிவா, "இன்னாத்துக்கு இவன் இப்படி பயந்துட்டு ஓடறான்?" என்ற போது

சாலைக்குள் வேகமாக பிரவேசித்த நந்தகுமார் வலது புறம் இருந்து வந்து கொண்டு இருந்த மினி லாரியைக் கவனிக்கவில்லை. மினி லாரி அவனை பைக்குடன் சற்று தூரம் அழைத்துச் சென்று முழுவதும் அவன் மேல் ஏறி நசுக்குமுன் அவன் காலை மட்டும் நசுக்கி நின்றது. சுற்றி இருந்தவர் ஆம்புலன்ஸை அழைக்க அருகே இருந்த மணிபால் மருத்துவமனைக்கு 
அவன் எடுத்துச் செல்லப் பட்டான்.

எத்திராஜ், "எப்படி மச்சான் இப்படி ஆச்சு?"

சிவா, "நானும் செல்வியும் கேட்டில் நின்னுகினு இருந்தோம். எங்களைப் பாத்ததும் இன்னும் ஸ்பீட் எடுத்து கேட்டுக்கு வெள்ல வந்தான். ரைட் சைட்ல வந்துனு இருந்த மினி லாரியை அவன் பாக்கல"

எத்திராஜ், "பாரு செல்வி. கடவுளே அவனுக்கு தண்டனை கொடுத்துட்டாரு"

செல்வி, "எனக்கு என்னமோ அவன் மறுபடி தொந்தரவு கொடுப்பான்னு தோணுது சிவா"

சிவா, "நீ ஒண்ணியும் பயப் படாதே. எதுன்னாலும் நான் இருக்கேன். இன்னா?"

செல்வி, "ம்ம்ம் .. " என்று அவன் புஜத்தைப் பற்றி அவன் தோளில் தலை சாய்த்தாள்.

அடுத்த நாள் இரவு உணவகத்தில் ...

அன்று வெயிட்டர் பணி செய்த எத்திராஜ், "செல்வி, இதான் லாஸ்ட் பில். இத்தோட நீ கவுன்டர் க்ளோஸ் பண்ணிடலாம்"

செல்வி, "சரி, இந்த மாச டிப்ஸ் அக்கௌண்டும் ரெடியா இருக்கு. கேஷ்ஷை சார்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு டிப்ஸ் அக்கௌண்டும் கொடுக்கறேன்"

எத்திராஜ், "ஓ மாசக் கடைசின்னு மறந்தே போச்சு. எவ்ளோ டிப்ஸ்ஸு என்னுது?"

செல்வி கணிணித்திரையைப் பார்த்த படி, "உன்னுது த்ரீ தௌஸண்ட். என்ன மஜா பண்ணப் போறியா?"

எத்திராஜ், "சொல்லாதே. உங்க ஆள் அதுல ஒரு பைசா கைவெக்க உட மாட்டான்"

செல்வி, "யாரு சிவாவா?"

எத்திராஜ், "ஆமா. ஏண்டா இந்த ரெஸ்டாரண்டுல வேலைக்கு சேந்தோம்ன்னு இருக்கு. வர்ற டிப்ஸ், சம்பளம் எதையும் செலவு செய்ய உட மாட்டான்"

சிரித்த படி செல்வி, "சிவா உன் பணத்தை என்னா செய்யுது?"

எத்திராஜ், "நான் எதுவும் கேக்க மாட்டேன். அவன் எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வான்னு உட்டுடுவேன். இன்னா அப்பப்போ கொஞ்சம் ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சா முடியாது. பரவால்லே. இந்த வேலையே அவனாலதான் வந்துச்சு"

சிறிது நேரத்துக்குப் பிறகு தன் பணியை முடித்த செல்வி கிச்சனுக்குச் சென்றாள். சிவாவும் மற்ற இரு சமையல் காரர்களும் ஊழியர்களுக்குத் தேவையான சிறு சமையல் வேலைகளை முடித்துக் கொண்டு இருந்தனர்

சிவா, "இன்னைக்கு இன்னா சாப்படறே செல்வி?"

செல்வி, "நீ என்னா சாப்படப் போறே?"

சிவா, "வூட்டுல அம்மா கத்திரிக்காய் காரக் கொழம்பு வெச்சு கருவாடு வருக்கறேன்னு சொல்லி இருக்கு"

செல்வி, "அப்பன்னா உனக்கு என்ன தோணுதோ அதை எனக்குப் பண்ணிக் கொடு"

சிவா, "ம்ம்ம்ம் ... பேக்ட் பாஸ்டா. எப்படியும் காசிராம் சார் இன்னைக்கு டிப்ஸ் அக்கௌண்ட் செட்டில் பண்ணறதுக்கு கூப்புடுவார். இன்னைக்கு வேற ஒரு அக்கௌண்டும் செட்டில் பண்ணிக் கொடுப்பாரு. கொஞ்ச நாழி ஆவும் பாஸ்டாவை ஒவன்ல வெச்சா நான் சார் கேபினுக்குப் போயிட்டு வரதுக்குள்ளே ஆயிடும்" என்றபடி சுருசுருப்பானான்.

செல்வி, "இன்னொரு அக்கௌண்ட் இன்னாது அது?"

சிவா பிரகாசித்த முகத்துடன், "வீக்லி தண்ணிக் கோட்டா"

செல்வி இறுகிய முகத்துடம் அவனைப் பார்க்க அவள் முறைப்பை கவனமாகத் தவிர்த்து அவளுக்கு பேக்ட் பாஸ்டா செய்வதில் ஈடுபட்டான்.

சில நிமிடங்களில் ஒரு பீங்கான் கிண்ணத்தை ஒவனில் வைத்தபடி செல்வியிடம், "சார் கேபினுக்குப் போயிட்டு வர்றேன். டைமர் செட் பண்ணி இருக்கேன். அஞ்சு நிமிஷத்தில் ஆயிடும். வந்து பேக் பண்ணறேன்" என்றபடி சென்றான்.

செல்வி வெளியில் இருந்த நாற்காலியில் அமர்ந்து காத்து இருந்தாள்.

காசிராமின் அறையில் இருந்து இரு கவர்களையும் இரு அரை லிட்டர் பெட் பாட்டில்களை ஏந்தியபடி சிவா வந்தான். அவளருகே காத்து இருந்த எத்திராஜ், "ஹப்பா! வீக்லி கோட்டாவும் வந்துருச்சா. இன்னா சிவா போற வழியிலே ... " என்றபடி இழுத்து செல்வியைப் பார்த்தான்.

சிவா பதில் சொல்வதற்கு முன் செல்வி, "அந்த ரெண்டு பாட்டிலையும் என் கைல கொடு" என்று சிவாவுக்கு ஆணையிட்டாள்.

சிவா, "இன்னா செல்வி வாரத்துக்கு ஒருதரம்தானே"

செல்வி, "தெரியும். நாளைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் வீக்லி ஆஃப் மறந்துருச்சா? காலைல சீக்கரமா என்னை கடைக்கு அப்பறம் மூவிக்கு கூட்டிட்டு போறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கே. இன்னைக்கு நைட்டு தண்ணி அடிச்சா காலைல சீக்கரம் எந்திரிக்க மாட்டே"

எத்திராஜ், "செல்வி, வூட்டுக்கு எடுத்துனு போனா எங்க அப்பா எடுத்து எனக்கு ஒரு சொட்டுகூட கொடுக்காம குடிச்சுருவாரு"

செல்வி, "அதான் உன்னுதையும் என் கைல கொடுன்னு சிவாட்ட சொன்னேன்"

எத்திராஜ், "இன்னா செல்வி இது? அவன் இன்னாடான்னா வர்ற பணத்தை எல்லாம் எடுத்து வெச்சுட்டு பைசா பைசாவா கொடுக்கறான். நீ இன்னாடான்னா ஓசில வர்ற தண்ணையை எடுத்து வெச்சுக்கறே. ரெண்டு பேரும் என்னை ஜாலியா இருக்க உடக் கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்க." என்று சலித்தபடி வெளியில் சென்றான். அவனைப் பின் தொடர்ந்த செல்வி அவனிடம் ஏதோ சொல்லி விட்டு வந்தாள்.



ஏமாற்றத்தில் முகத்தைச் சுருக்கிக் கொண்டு தனது பேக்ட் பாஸ்தாவை பாக் செய்து கொண்டு இருந்த சிவாவிடம் வந்தவள், "ஐய்யோ. இப்போ இன்னா ஆயிடுச்சுன்னு இப்படி மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருக்கே?"

சிவா, "ஒண்ணும் இல்லே போ"

செல்வி, "சரி, எத்திராஜ் பணத்தை பேங்கில் தனியா போட்டு வெக்கறையா?" என்று பேச்சை மாற்றினாள்.

சிவா, "இப்பத்துக்கு ஆர்.டியில போட்டுட்டு இருக்கேன்"

செல்வி, "இப்பத்துக்குன்னா?"

சிவா, "பில்டிங்க் ரெடி ஆனதும் நம்ம ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி அவன் பணத்தையும் என்னுது கூட போட்டு அவனுக்கும் ஷேர் கொடுக்கலாம்ன்னு இருக்கேன். எப்படியும் இங்கே அவனுக்கு கொடுக்கற சம்பளம் அவனுக்குக் கொடுக்க முடியும். அத்தோட ரெஸ்டாரண்ட்லயும் பங்கு இருந்தா அவனுக்கு வருங்காலத்துல ஒதவும் இல்லையா?"

தன் சம்பளப் பணத்தை ஏன் எதற்கு என்று கேட்காமல் கொடுக்கும் எத்திராஜுக்கும் நண்பனுக்குத் தன் தொழிலில் பங்கு கொடுக்கும் தன் வருங்காலக் கணவனுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தில் செல்வி மனம் நெகிழ்ந்தாள்.

கண்கள் பனிக்க, "எவ்வளவு ஷேர் கொடுக்கப் போறே?"

சிவா, "அவன் பணம் எவ்வளவோ அந்த அளவுக்கு" என்றபடி செல்விக்குத் தயார் செய்த உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.

ஸ்கூட்டரில் வீட்டை அடைந்த பிறகு சிவா, "செல்வி, ப்ளீஸ் செல்வி. அந்த தண்ணி பாட்டிலை கொடேன்"

செல்வி, "ம்ம்ஹூம் ... சொன்னா கேளு. இன்னைக்கு வேண்டாம். நாளைக்கு உங்க ரெண்டு பேருக்கும் ஸ்பெஷலா பார்ட்டி மாதிரி அரேஞ்ச் பண்ணித் தரேன். நாளைக்கு நைட் ட்ரிங்க் பண்ணிட்டு அடுத்த நாள் நீ நல்லா தூங்கி மெதுவா ஏந்திரிச்சு வேலைக்கு போ. நான் தனியா ஆட்டோ பிடிச்சு ஆஃபீஸ் போயிக்கறேன்." என்றபடி அந்த இரு பாட்டில்களையும் தன் கைப் பையில் போட்டுக் கொண்டாள்.

சிவா, "இன்னாது ஸ்பெஷலா?"

செல்வி, "அதை இப்போ சொல்ல மாட்டேன். நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்கோ"

சிவாவின் வீட்டுத் திண்ணையில் மரகதமும் விஜயாவும் அமர்ந்து இருந்தனர்.

மரகதம், "இன்னாத்துக்கு செல்வி அவனை நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் பொறுத்துக்கோங்கறே"

செல்வி, "அது ஒண்ணும் இல்லை ஆண்டி"

மரகதம், "பாரு விஜயா, கழுத்துல தாலி ஏறதுக்கு முன்னாடியே என் கிட்டே மறைக்கறா உன் பொண்ணு"

செல்வி, "ஐய்யோ ஆண்டி! வேற ஒண்ணும் இல்லை. உங்க புள்ளை இன்னைக்கு தண்ணி அடிச்சே ஆவணும்ன்னு சொன்னாரு. நான் இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு வெச்சுக்கோன்னேன்"

மரகதம், "அதான் வாரா வாரம் நடக்கற வேலைதானே. அத்தவுடு ..." என்றபடி சிவாவிடம், "டேய், நான் கேக்கறப்போ எல்லாம் ஒழுங்கா பதில் சொல்லாம இருக்கே. எப்படா கல்யாணத்தை வெச்சுக்கறதா இருக்கே?"

சிவா, "இன்னும் கொஞ்ச நாளும்மா ... "

மரகதம், "அந்த வேலையே எல்லாம் வேணாம்" என்ற பிறகு செல்வியின் பக்கம் திரும்பி "இன்னாடி நீயும் அவன் கூட சேந்துகினு கல்யாணத்தை தள்ளிப் போடறியா?"

செல்வி, "இல்லை ஆண்டி. சிவாவே முடிவு பண்ணுட்டும்ன்னு விட்டுட்டேன்"

மரகதம், "அவன் எங்கே முடிவு எடுக்கப் போறான்? சொந்த வூடு கட்டி சொந்த ஓட்டல் ஆரம்பிச்சு அதுக்கு அப்பறமா கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னுவான். நீயும் அதைக் கேட்டுகினு சும்மா இருக்கியா?"

மௌனம் காத்த காதலர்கள் இருவரும் எதிரில் தலை குனிந்து நிற்க, மரகதம், "டேய், எப்படியும் சொந்த ஓட்டல் ஆரம்பிச்சதுக்கு அப்பறம் ஒரு நாள் கூட நீ லீவ் எடுத்துக்க முடியாது. இங்கே சம்பளத்துக்கு வேலையில் இருக்கறப்பவே கல்யாணம் செஞ்சுட்டு கொஞ்ச நாள் புருஷன் பொண்டாட்டியா ஜாலிய இருந்துட்டு அதுக்கு அப்பறம் சொந்த வேலையில் எறங்கு. இன்னா விஜயா நான் சொல்றது?"

விஜயா, "நான் எதுவும் சொல்லலை மரகதம். அவங்க ரெண்டு பேருமா சேந்து முடிவு எடுக்கட்டும்ன்னு வுட்டுட்டேன்"

மரகதம், "நீ உன் பொண்ணுக்கு மேல இருப்பே"

சிவா, "சரிம்மா யோசிக்கறேன்" என்றபடி வீட்டுக்குச் சென்றான். செல்வியும் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

மரகதம் விஜயாவிடம், "இதுங்க ரெண்டையும் இப்படி உட்டா ஒண்ணும் முடிவு எடுக்க மாட்டாங்க. இதுக்கு வேற ஒரு ஐடியா வெச்சு இருக்கேன்"

விஜயா, "இன்னா ஐடியா?"

மரகதம், "இப்போ போ. நான் நாளைக்கு சொல்றேன்" என்றபடி மகனுக்குப் உணவு பரிமாறச் சென்றாள்.





அக்னி சாட்சி - அத்தியாயம் - 13

ரெமி சொன்னது போல் ஆனந்தின் கண்கள் அவளை விட்டு அகலவே இல்லை. தன் முதல் வெற்றியை நினைத்து மனம் குளிர்ந்த தருணத்தில் டிஸ்க் ஜாக்கி டான்ஸ் ஃப்ளோர் தயார் என அறிவித்தான்.

ஆனந்த், "டான்ஸ் பண்ணலாம் வர்றியா?"

ப்ரீதி, "நேக்கு அவ்வளவா பழக்கம் இல்லை. எதானும் எனக்கு தெரிஞ்ச நம்பர் வந்தா வரேன்" மறுபடி ரெமிக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள்.

ஆனந்த், "ஓ.கே. நான் போய் ஆடட்டுமா?" என்று கேட்டவன் அவளது முகத்தில் தாண்டவமாடிய ஏமாற்றத்தைக் கண்டு, "சரி, கொஞ்ச நாழி கழிச்சு போலாம்"

சற்று நேரத்துக்குப் பிறகு ரெமி சொல்லிக் கொடுத்து இருந்த பாடலை டிஸ்க் ஜாக்கி அறிவித்தான்.

ப்ரீதி, "ம்ம்ம் .. போலாம் வா"

ஆனந்த், "ம்ம்ம்ம் .. எஸ்"

டான்ஸ் ஃப்ளோரில் ஆனந்துடன் அவள் ஆடத் தொடங்கினாள். சற்று நேரத்துக்குப் பிறகு தான் அடுவதை நிறுத்தி ஆனந்த் சுற்றும் முற்றும் பார்த்தான். சுற்றிலும் பலர் அவர்களை, முக்கியமாக ப்ரீதி ஆடுவதை கவனிப்பதைக் கண்டான்.

குனிந்து அவள் காதுக்கு அருகே தன் உதட்டைக் கொண்டு சென்று, "அட்டகாசமா ஆடறே. எப்போ கத்துண்டே?"



முகம் சிவந்த ப்ரீதி பதிலேதும் சொல்லாமல் தன் காலடிகளை கவனித்த படி ஆடிக் கொண்டு இருந்தாள்.

பாடல் முடிந்ததும் எதிரில் நின்று இருந்த ஆனந்த் கை தட்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்த போதே சுற்றிலும் எழுந்த கரகோஷமும் தன்னை நோக்கியது என்று புரிந்து கொண்டாள்.

ப்ரீதி, "ம்ம்ம் ... டேபிளுக்குப் போலாம் வா"

ஆனந்த், "ம்ம்ம் ... ஏன் ஆடினது போதுமா?"

ப்ரீதி, "எனக்கு சில நம்பர்ஸுக்குத்தான் ஆடத் தெரியும்"

ஆனந்த், "ஓ.கே"

ரெமி சொல்லிக் கொடுத்த மூன்று பாடல்களும் அவள் சொன்ன படியே தவறாமல் வந்தன. மூன்றிற்கும் ப்ரீதியின் ஆட்டம் கரகோஷத்தைப் பெற்றது.

முடிவில் ஒவ்வொரு வாரமும் வரும் காதலர்களுக்கான பாடல் என அறிவிப்பு வந்தது. ப்ரீதி தலை குனிந்து அமர்ந்து ஆனந்த் என்ன செய்யப் போகிறான் என்று கவனித்துக் கொண்டு இருந்தாள்.

எழுந்து நின்ற ஆனந்த் அவள் கையைப் பற்றி இழுத்து எழுப்பினான். பிறகு அவளது இடையை வளைத்த படி டான்ஸ் ஃப்ளோருக்குள் நுழைந்தான். அவளை அணைத்தபடி மெதுவாக ஆடத் தொடங்கினான். அதற்கேற்ப ப்ரீதியும் இறுதியாக ரெமிக்கு நன்றி சொன்னபடி ஆனந்தின் தோளில் தலை சாய்த்து தன் உடலை அசைத்தாள்.

பாடல் முடியும் தருணத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் ஆனந்தின் ஒரு கை அவளது இடையை மேலும் இறுக்கி மேலே இழுத்தது. மறுகை அவள் முகவாயை பற்றி அவன் முகத்தருகே இழுத்தது. தனது இதழ்களை ஆனந்தின் உதடுகள் கவ்விய போது ப்ரீதி செய்வதறியாமல் கண் மூடினாள். வெகு நேரம் நீடித்த முத்ததில் இருந்து விடு பட்ட பிறகு பொங்கி வந்த வெட்கத்துக்கும் மேலாக அவள் மனதில், உடலில், இருந்த பட படப்பினால் எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயமும் சேர, ப்ரீதி அவன் கண்களை தவிற்த்து மேசைக்கு சென்று அமர்ந்தாள். 


மணி பதினொன்றை நெருங்கும் போது டிஸ்க் ஜாக்கி இறுதி பாடல் என்று அறிவித்த பிறகு இருவரும் அங்கிருந்து வெளியில் வந்தனர்.

ஆனந்த், "டைம் பதினொண்ணாகப் போறது. உன் பி.ஜில உன்னை உள்ளே விடறாங்களான்னு பாக்கலாமா?"

ப்ரீதி, "பத்தரை மணிக்கு மேல விட மாட்டாங்க"

ஆனந்த், "சோ"

ப்ரீதி, "உன் ஃப்ளாட்டில் கெஸ்ட் பெட் ரூம் இருக்கு இல்லையா?"

ஆனந்த், "Of course"

ப்ரீதி, "அப்பறம் என்ன?"

ஆனந்த், "ஓ.கே"

அவனது ஃப்ளாட்டில் ஆனந்த் உடை மாற்றி ஹாலில் அமர்ந்து டி.வியில் சேனல் தேடிக் கொண்டு இருந்த போது அவன் கொடுத்த டீ-ஷர்ட்டையும் பெர்முடா ஷார்ட்ஸையும் அணிந்து ப்ரீதி வந்து அவனருகே அமர்ந்தாள்.

அவளை நெருங்கிய ஆனந்த், "I .. "

மிகுந்த எதிர்பார்ப்புடன் ப்ரீதி, "என்ன I" என்று

குறும்புச் சிரிப்புடன் ஆனந்த், "I want you to say it"

ப்ரீதி, "என்ன சொல்லணும்"

ஆனந்த், "நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்லணும்"

ப்ரீதி, "நோ! மொதல்ல நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்லு"

ஆனந்த், "நோ சான்ஸ்"

ப்ரீதி கண்களில் எதிர்பார்ப்புடன், "அப்படின்னா நீ என்னை லவ் பண்ணலையா?"

ஆனந்த், "நான் அப்படி சொல்லையே?"

ப்ரீதி, "சரி சொல்லாதே. நானும் சொல்ல மாட்டேன்"

ஆனந்த், "நான் உன்னை சொல்ல வைக்கப் போறேன்"

ப்ரீதி, "உன்னால முடியாது"

பேசிக் கொண்டு இருக்கையில் ஆனந்த் அவளது டீ-ஷர்ட்டுக்குள் அவள் முதுகுப் புறமாக கையை விட்டு அவள் அணிந்து இருந்த ஸ்ட்ராப்லெஸ் ப்ராவின் ஹூக்கை கழட்டி அதை உருவினான்.

ப்ரீதி, "ஏய், என்ன பண்ணறே?"

ஆனந்த், "இந்த ப்ரா ரொம்ப ஸ்வெட் ஆகும். அப்பறம் ராஷஸ் வரும் அதான் கழட்டினேன்"

அவளது மன்மதக் கலசங்கள் டீ-ஷர்ட்டுக்குள் தாங்கள் சுதந்திரப் பறவைகளாக இருப்பதை பறைசாற்றின ...

எழுந்து தன் அறைக்குச் செல்ல முயன்றவளின் கையைப் பற்றிய ஆனந்த் தன் மடி மேல் அவளை சரித்தான்.

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "சொல்ல வைக்கப் போறேன்"

ப்ரீதிக்கு ரெமியின் பாடங்கள் நினைவுக்கு வர மறுத்தன ...

அந்த இன்பப் போராட்டத்தின் உச்சத்தில் இருவரும் பின்னிப் பிணைந்து இருக்கையில் ...

இருவரும் ஒரே சமயத்தில், "ஐ லவ் யூ" என்றனர்


ப்ரீதி ஆழ்ந்து மூச்சு வாங்கியபடி கண் மூடிப் படுத்து இருந்தாள். அவளது கால்களுக்கு இடையே ஒரு கால் படர்ந்து இருக்க வலது கை அவள் இடையை வளைத்து இருக்க இடது கையால் தலையை தாங்கியபடி அனந்த சயன நிலையில் அவளைப் பார்த்தபடி ஆனந்து படுத்து இருந்தான்.

அவள் அணிந்து இருந்த டீ-ஷர்ட்டை முழுவதும் கழட்டாமல் மேலே ஏற்றி விடப்பட்டு மேல் புறம் மட்டும் சிறுது மறைக்கப் பட்ட அவளது கொங்கைகளில் ஒன்றிற்க்கு அவனது உதடுகள் பயணித்தன.

ப்ரீதி முனகியவாறு சிலிர்த்துக் கண் விழித்தாள்.

தலை நிமிர்ந்த ஆனந்தின் வலது கை அவளது இடையை விட்டு அவள் முகத்தை ஏந்தியது.

ஆனந்த், "ரொம்ப வலிச்சுதா?"

ப்ரீதி அவன் கண்ணோடு கண் கலந்து கூர்ந்து நோக்கியபடி, "ம்ம்ம் ... மொதல்ல கொஞ்சம்"

ஆனந்தின் புன்னகை சத்தமில்லா சிரிப்பானது.

ப்ரீதி, "எதுக்கு சிரிக்கறே?"

ஆனந்த், "My sweet 27 year old virgin"

ப்ரீதி, "ஆமா. என்னை மாதிரி நூறு பேரோட செஞ்சுட்டு. சும்மா ஐஸ் வெக்காதே"

ஆனந்த் மேலும் சிரிக்க ப்ரீதி சிணுங்கியபடி, "What is so funny?"

ஆனந்த், "இது எனக்கு ஃபர்ஸ்ட் டைம் இல்லை ஒத்துக்கறேன். ஆனா, நூறு பேரெல்லாம் இல்லை. புளுகினேன். நீதான் ரெண்டாவுது. My first woman was a big mistake. எனக்கு ரொம்ப லேட்டா புரிஞ்சுது"

ப்ரீதி, "யாரு? வெள்ளைக்காரியா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். பிராமணக் குடும்பத்தில் பொறந்து பரத நாட்டியம், சங்கீதம்ன்னு ரொம்ப ஆசாரமா வளந்த பொண்ணு."

ப்ரீதி, "ஓ! ஜாலியா இருக்க மாட்டேன்னு சொல்லி இருப்பா"

ஆனந்த், "உன் கிட்டே எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது தெரியுமா? இந்த மாதிரி விஷயங்களில் உனக்கு இருக்கும் இன்னொஸென்ஸ்"

ப்ரீதி, "என்ன? நான் சொன்னது தப்பா?"

ஆனந்த், "பின்னே? பிராமணாத்துப் பொண்ணுங்க எல்லாம் உன்னை மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கறயே அதான் தப்பு"

ப்ரீதி, "பின்னே எப்படி இருந்தா?"

ஆனந்த், "செக்ஸில் ஆதியோட அந்தம் அவகிட்டே இருந்துதான் நான் கத்துகிட்டேன். அது மட்டும்தான் அவளோட பழக்கத்தில் எனக்கு கிடைச்ச ஒரே பெனிஃபிட்"

ப்ரீதி, "அப்பறம் ஏன்? ரொம்ப பொஸஸ்ஸிவ்வா இருந்தாளாக்கும்?"

ஆனந்த், "பொஸ்ஸஸிவ்வா இல்லை. ரொம்ப தாராளமா இருந்தா. எல்லாரோடையும்!"

ப்ரீதி, "என்னது?"

ஆனந்த், "எங்க அப்பா அம்மாவுக்கும் அவ பேரண்ட்ஸைத் நல்லா தெரியும். யூ.ஸீ.பியில் செகண்ட் இயர்ல இருக்கும் போது மொதல்ல வெறும் ஃப்ரெண்ட்டா இருந்தா அதுக்கு அப்பறம் கர்ள் ஃப்ரெண்ட்-பாய் ஃப்ரெண்டா பழகினோம். காலேஜ் முடிச்சதும் கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு அவளே ப்ரொபோஸ் பண்ணினா. We moved in together. அவளைத் தவிற வேற யாரோடையும் நான் அது வரைக்கும் நெருங்கிப் பழகலை. Leave alone having sex. அவளுக்கு நான் ஃபர்ஸ்ட் இல்லைன்னு அவளே சொன்னா. Which I didn't mind. செக்ஸ் விஷயத்தில் பெரிய எக்ஸ்பர்ட்டா இருந்தா. இருந்தாலும் என் கிட்டே ப்ரொபோஸ் பண்ணினப்பறம் எனக்கு எக்ஸ்லூஸிவ்வா இருப்பான்னு நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா அவ என்கூட தங்கிட்டு என்னை லவ் பண்ணறதா சொல்லிட்டு காலேஜில் இருக்கற எல்லா பசங்களுக்கும் காலை விரிச்சு இருக்கா."

ப்ரீதி, "சீ! நோக்கு எப்படி தெரிஞ்சுது?"

ஆனந்த், "ரொம்ப லேட்டாத்தான் தெரிஞ்சுட்டேன். ஒரு நாள், அன்னைக்கு முழுக்க எனக்கு வெளில வேலை இருக்குன்னு சொல்லிட்டுப் போயிருந்தேன். போன வேலை ரொம்ப சீக்கரம் முடிஞ்சுடுச்சு. ஃப்ளாட்டுக்குள்ள நுழைஞ்சா நாங்க படுக்கற பெட்டிலயே ஒரே சமயத்தில் ரெண்டு பேரோட பண்ணிட்டு இருந்தா. ஒருத்தன் காகேஸியன் இன்னொருத்தன் ப்ளாக். It was a brutal discovery for me. ஏன்னு கேட்டப்போ, காலேஜ் முடிஞ்சதும் நான் உனக்கு மட்டும்தான் அதுவரைக்கும் ஜாலியா இருக்கப் போறேன். நீயும் ஜாலியா இருன்னா. வேணும்ன்னா நெக்ஸ்ட் டைம் நீயும் சேந்துக்கலாம் அப்படின்னா. போடீன்னு விட்டுட்டேன். அம்மா அப்பாட்ட சொல்லி அழுதேன்"

மலைத்துப் போன ப்ரீதி கண்கள் பனித்தன. அவள் கைகள் தானாக அவன் முகத்தை ஏந்தின. பிறகு அவன் கழுத்தை வளைத்து தன் முகத்தருகே அவன் முகத்தை இழுத்து அவன் இதழோடு தன் இதழ்களைச் சேர்த்தாள்.

அடுத்த சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன ..




ப்ரீதி, "ஆனந்த்"

ஆனந்த், "என்ன்?"

ப்ரீதி, "பாத் ரூம் போணும்"

ஆனந்த், "வா போலாம்"

ப்ரீதி, "போலாமா? போறேன்னு சொன்னேன்"

கட்டிலை விட்டு கீழே இறங்கிய ஆனந்த் அவளை குழந்தையைத் தூக்குவது போல் தூக்கினான்.

ஆனந்த், "நானும் போணும். சோ போலாம்ன்னு சொன்னேன்"

ப்ரீதி, "சீ! நான் போய்ட்டு வரேனே. நேக்கு இதெல்லாம் பழக்கமில்லை ப்ளீஸ் ஆனந்த்"

குளியலறையருகே சென்றவன் அவளை சுவற்றை ஒட்டி நிற்கவைத்தான். அவள் அணிந்து இருந்த டீ-ஷர்ட் அவள் தொடை வரை மறைத்தது.

ஆனந்த், "சே! இன்னும் சின்னதா டைட்டா டீ-ஷர்ட் இல்லாமே போச்சு" என்றவாறு ஆடையற்று நின்று இருந்த ஆனந்த் தன் கைகள் இரண்டையும் அவள் தலைக்கு இரு புறமும் சுவற்றில் ஊன்றியபடி அவள் மேல் லேசாகச் சாய்ந்து நின்றான்.

ப்ரீதி கண்களை மூடியபடி, "ஐய்யோ! ப்ளீஸ் விடேன் ஆனந்த். தொடையெல்லாம் வழியறது" என்றபடி சிணுங்கினாள்.

சிரித்தபடி ஆனந்த், "சரி போ!" என்றவாறு நகர்ந்து நின்றான்

அடுத்து ஆனந்த் குளியலறையில் இருந்து வந்தபோது ப்ரீதி படுக்கையில் அமர்ந்தபடி ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருந்தாள். அவளருகே அமர்ந்தவன் அவளை இழுத்துத் தன் மடியில் கிடத்தினான்.

சில கணங்கள் அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்த ப்ரீதி, "அதுக்கு அப்பறம் பொண்ணுங்களை செலக்ட் செய்யறதில் ஐய்யா ரொம்ப ஜாக்கிரதை ஆயிட்டாரக்கும்" என்றபடி சற்று நேரத்துக்கு முன் நடந்த உரையாடலைத் தொடர்ந்தாள்.

ஆனந்த், "அதுக்கப்பறம் எல்லாப் பொண்ணுங்களையும் டீஸ் பண்ணுவேன் அதுக்கு மேல போனது இல்லை"

ப்ரீதி, "பிராமணாத்துப் பொண்ணா தேடிண்டு இருந்தியாக்கும்?"

ஆனந்த் இல்லையென்று தலையசைத்தான்.

ப்ரீதி, "இப்ப நான் நோக்கு என்ன? கர்ள் ஃப்ரெண்டா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. அதுக்கு கொஞ்சம் மேலே"

ப்ரீதி, "எக்ஸ்க்லூஸிவ் கர்ள் ஃப்ரெண்டா?"

ஆனந்த், "அதுக்கும் இன்னும் கொஞ்சம் மேலே"

ப்ரீதி, "ரிலேஷன்ஷிப்பில் வேற எதுவும் நீ சொல்லவே இல்லையே. அதுக்கும் மேலேன்னா என்ன?"

ஆனந்த், "ஃபியான்ஸே"

தெரிந்தும் தெரியாதது போல் ப்ரீதி, "அப்படின்னா"

ஆனந்த், "எங்க ஆத்துக்கு வரப் போற மாட்டுப் பொண்ணு. என் வருங்காலப் பொண்டாட்டி. "

ப்ரீதி, "நிஜம்மாத்தான் சொல்றியா? இல்லை காஷுவல் செக்ஸ்ன்னு சொன்னா நான் கஷ்டப் படுவேன்னு சொன்னியா?"

ஆனந்த், "கிறுக்கே. நாலஞ்சு வருஷமா உன்னை லவ் பண்ணிட்டு இருக்கேன்"

ப்ரீதி, "பொய் சொல்லாதே"

ஆனந்த், "உன் குரலை டெலிகான்ஃபரென்ஸில் கேட்டப்ப இருந்து லவ் பண்ணிட்டுத்தான் இருக்கேன். நீ தான் எங்கிட்டே கோவிச்சுட்டுப் பேசாம இருந்தே"

ப்ரீதி, "பின்னே? அப்ப நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தேன் தெரியுமா?"

ஆனந்த், "எப்படியோ பகவான் ஹெல்ப் பண்ணினார் இல்லையா?"

அவனைக் கூர்ந்து பார்த்த ப்ரீதி, "நெஜமாவே நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்றது உண்மையா இருந்தா வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கற மொதல் மாப்பிள்ளை நீதான்"

ஆனந்த், "வரதட்சிணை கொடுத்தா? என்ன சொல்றே?"

ப்ரீதி, "சுதர்சனம் சார் எப்போ நோக்கு மாமான்னு சொன்னியோ அப்பவே நீதான் அந்தப் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன்னு நேக்கு தெரிஞ்சுடுத்து. என் மேல பரிதாபப் பட்டு செஞ்சேன்னு நினைச்சேன். அதுக்காகத்தான் நான் ஒத்துண்டேன்"

ஆனந்த், "என்ன ஒத்துண்டே?"

ப்ரீதி, "ம்ம்ம் ... சத்தே முன்னாடி பண்ணினதுக்கு"

ஆனந்த், "சே! என்ன சொல்றே?"

கண் கலங்கிய ப்ரீதி, "வேற எப்படியும் என்னால திருப்பிக் கொடுக்க முடியாது"

ஆனந்த், "இந்த மாதிரி எல்லாம் உன்னைக் கேவலப் படுத்திட்டேன்னா அறைஞ்சு கொன்னுடுவேன். அப்படின்னா நீ என்னை லவ் பண்ணலையா?"

கண்களில் காதல் வழிய ப்ரீதி, "நான் உன்னை பதினாறு வயசில் இருந்து லவ் பண்ணிண்டு இருந்தேன். நீதான் வேற யாரோடையோ என்னெனல்லாமோ பண்ணிண்டு இருந்தே"

ஆனந்த், "சரி, Now that you know, இப்போ என்னை லவ் பண்ணலை?"

ப்ரீதி, "ம்ம்ம் ... தெரியலை"

ஆனந்த், "அப்பறம் எதுக்கு நான் சொல்றதுக்கு முன்னாடியே நீ சொன்னே"

ப்ரீதி, "இல்லை. நீ தான் மொதல்ல சொன்னே"

ஆனந்த், "நோ வே! நீ தான் சொன்னே. சரி. அடுத்த தரம் யார் சொல்றாங்கன்னு பாக்கலாமா?"

ப்ரீதி, "சரி" 

அடுத்த கணம் அவளது டீ-ஷர்ட்டை முழுவதுமாக உருவினான்.

ப்ரீதி, "ஏய்" என்ற ஒரு சிறு அலறலுக்குப் பிறகு, "இப்போ என்ன பண்ணறே?"

ஆனந்த், "அடுத்த தரம் ... "

ப்ரீதி, "இப்பவேவா?"

ஆனந்த், "பின்னே. மொதல் தரம் பண்ணினப்ப உனக்கு வலிச்சு இருக்கும்ன்னு நான் சீக்கரமா முடிச்சுட்டேன். Now I will show you heaven. நீ நைட்டு முழுக்க சொல்லிட்டே இருக்கப் போறே" என்றபடி அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தி அவளருகே அமர்ந்தான்.

தன் ஆடையற்ற உடலை மறைக்க ப்ரீதி அருகே இருந்த பெட் ஷீட்டை இழுக்க அதை பிடுங்கி எறிந்தான். உடலை அவன் கண்களில் இருந்து திரையிட வழியில்லாமல் தன் கண்களை மூடினாள்.

தன் மேல் படறுவான் என எதிர்பார்த்து இருந்த ப்ரீதிக்கு அவன் முழுவதுமாக விலகிச் நகர்ந்து சென்றது முதலில் சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்த நிமிடம் தன் கால்கள் இரண்டும் உயர்த்தப் படுவதை உணர்ந்து கண் விழித்து நோக்கினாள். அவள் பாதங்கள் இரண்டையும் உயர்த்திப் பிடித்து கால் விரல்கள் ஒவ்வொன்றாக முத்தமிட்டுச் சப்பத் தொடங்கினான்.

ப்ரீதி தன் முனகலை மறைக்க, "என்ன பண்றே?"

ஆனந்த், "Whorshipping my angel ..."

அடுத்து அவன் உதடுகள் கால் விரல்களை விடுத்து பாதத்துக்கு நகர்ந்தன. குறுகுறுப்பு தாளாமல் குலுங்கிச் சிரித்தவளின் கொங்கைகள் அதிர்ந்து அசைந்து ஆடிய அழகை ரசித்தான். உடனே சென்று அவைகளை கைபற்ற விழைந்த கைகளை மிகுந்த மனக் கட்டுப்பாட்டுடன் தடுத்து தன் உதடுகளின் பணியை தொடர விட்டான். அவளது குதிகாலை முத்தமிட்ட பிறகு வாய் திறந்து அதைக் கடித்தவனுக்கு அவள் சிணுங்கல் பதிலாகக் கிடைத்தது. இரு குதிகால்களுக்கும் அந்தச் சேவையை செய்தபின் அவன் உதடுகள் மேல நகர்ந்து கெண்டைக்காலை அடைந்தது.

ஆனந்த், "ஏய், உன் கால் ரொம்ப அழகுடி"

ப்ரீதி, "நேத்துத் தான் ரெமி என்னை பியூட்டி பார்லருக்கு அழைச்சுண்டு போய் வாக்ஸிங்க் அப்பறம் பெடிக்யூர் எல்லாம் செஞ்சுக்க வைச்சா. நோக்கு பிடிச்சு இருக்கா?"

ஆனந்த், "God! I am loving it"

முத்துப் பதற்கள் சிதர்ந்தன போல் அவள் சிரிக்க ...

ஆனந்த், "Did I say something funny?"

ப்ரீதி, "மெக்டானால்ட் ஆட் மாதிரி சொன்னே?"

ஆனந்த், "என்ன I am loving it அப்படின்னதா?"

ப்ரீதி, "ஆமா ... "

ஆனந்த், "இப்போ பாரு KFC சிக்கன் லெக் கடிக்கற மாதிரி கடிக்கப் போறேன்"

அவள் கெண்டைக்காலில் அவன் பற்கள் பதிந்தன.

சிறிய அலறலுடன், "ஏய்! யூ கார்னிவோரஸ் பீஸ்ட்"

ஆனந்த், "Yeah! I am the beast that adores this beauty"

அடுத்து அவன் சிறுது அவள் இடையறுகே நகர்ந்து மண்டியிட்டு அமர்ந்து இரு தொடைகளையும் சேர்த்துப் பிடித்து உயர்த்தினான். கால் முட்டிகள் இரண்டையும் முத்தமிட்டு நக்கிய பிறகு அவைகளின் பின்புறம் இருந்த குறுகுறுப்பை ஏற்படுத்தும் பகுதிகளில் தன் நாக்கை ஓட விட்டான்.

ப்ரீதி, "ஏய் ... ஐய்யோ குருகுரு பண்ணாதேயேன் ப்ளீஸ்"

ஆனந்த் அதற்கு பதிலேதும் சொல்லாமல் தன் பணியில் கருமே கண்ணாகத் தொடர்ந்தான். சேர்த்து வைத்து இருந்த தொடைகளை விரித்தபடி நகர்ந்து அவவைகளுக்கு இடையே மண்டியிட்டு அமர்ந்தான். ஒவ்வொரு தொடைக்கும் முட்டியில் தொடங்கி இடைவரை முத்தமழை பொழிந்தான். ப்ரீதியின் உடல் லேசாக அதிர்ந்தது. இரண்டாவது தொடையில் அப்பணியை முடித்த பிறகு தலை நிமிர்ந்து சில கணங்கள் அவள் மன்மத வாசலைப் பார்த்தபடி இருந்தான்.

அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று மனதில் எழுந்த எதிர்பார்ப்பை கண்மூடி மறைத்தபடி படுத்து இருந்தவள் தன் கால்களுக்கு இடையே ஒரு சிறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானாள். ஆனந்த் அவளது மன் மத வாசலை தன் விரல்களால் வருடிக் கொண்டு இருந்தான். வருடிய விரல்களில் ஒன்றை அதற்குள் நுழைத்து முன்னும் பின்னும் அசைத்தான். விரலின் அசைவை நிறுத்தாமல் குனிந்து அந்த வாசலுக்கு காவலன் போல் விரைத்து நின்று இருந்த மன்மத மொட்டை முத்தமிட்டான்.

ப்ரீதி அதிர்ந்து முனகினாள். முத்தமிட்ட உதடுகள் விலகாமல் திறந்து அந்த மொட்டை கவ்வின. அடுத்த அவனது நாக்கு அந்த மொட்டுடன் விளையாடியது. சில கணங்களில் ப்ரீதியின் முனகல் அதிகரித்தது. தொடைகளை முறுக்கி தன்னையறியாமல் அவன் தலையைப் பற்றி தன் கால்களுக்கிடையே அழுத்தியபடி இடையை உயர்த்தினாள். அவனது வாய் ஜாலம் அதிகரித்தது. ப்ரீதி ஓலமிட்டு உச்சமடைந்தாள்.

ஆனந்த் நகர்ந்து வந்து அவள் அருகே படுத்து பெருமூச்சுடன் கண் மூடிக் கிடந்தவளின் கண்களில் முத்தமிட்டான்.

கண் விழித்த ப்ரீதி, "என்ன பண்ணினே?"

ஆனந்த், "I gave you an orgasm. நல்லா இருந்ததா?"

ப்ரீதி, "இது வரைக்கும் அந்த மாதிரி நேக்கு இருந்ததே இல்லை. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் அடிச்சா மாதிரி இருந்தது"

ஆனந்த், "அடுத்த செஷன் ஆரம்பிக்கலாமா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... "

ஆனந்த், "இந்த தரம் வலிக்கவே வலிக்காது" என்றபடி அவள் மேல் படர்ந்து அவளுக்குள் ஐக்கியமானான். முழங்கையை அவளுக்கு இருபுறமும் ஊன்றியபடி அவளைப் பார்த்தான்.

ப்ரீதி கண் மூடியபடி அவனது ஆண்மை ஏற்படுத்திய உரசலினால் ஏற்பட்ட அடுத்த மின்சாரத் தாக்குதலில் திளைத்தவாறு உதட்டைக் கடித்து தன் முனகலைத் தடுத்தாள்.

ஆனந்த், "ஹனி!"

காதல் பொங்க ஆனந்த் அவளை 'ஹனி' என்று அழைத்த போது அவள் மனதில் அதே மின்சாரத் தாக்குதலை உணர்ந்தாள்.

ப்ரீதி, "ம்ம்ம் ... "

ஆனந்த், "இந்த தரம் எப்படி இருக்கு?"

ப்ரீதி, "ரொம்ப நன்னா இருக்கு. இப்படியே இருக்கணும்போல இருக்கு"

ஆனந்த், "இன்னும் வேகமா பண்ணட்டுமா?"

ப்ரீதி, "ம்ம்ம்..."

அவன் வேகத்தை அதிகரிக்க ப்ரீதியின் முனகல்களுடன் அவ்வப் போது சிறு சிணுங்கள்களும் சேர்ந்து கொண்டன. அவள் உச்சத்தை நெருங்குவதை உணர்ந்த ஆனந்த் வேகத்தை இன்னும் அதிகரித்து தன் உச்சத்தை நெருங்கினான். இருவரின் உடல்களும் முறுக்கேறி அவனது மன்மத வெள்ளம் அவளது பிரவாகத்தில் கலந்தது.

~~~~~~~~~~~~~~~
காலைக் கதிரவனின் கதிர்கள் ஜன்னல் வழியாக தாக்க ப்ரீதி கண் விழித்தாள். தனது கீழ் பாதி உடல் படுக்கையிலும் மேல் பாதி ஆனந்தின் மேலும் படர்ந்து இருப்பதை உணர்ந்தாள். சற்றே நகர்ந்து படுக்கையில் கை ஊன்றி நிமிர்ந்தவள் ஆனந்த் மல்லாந்து சலனமற்று தூங்கிக் கொண்டு இருப்பதை ரசித்தாள். சற்று முன்னுக்கு நகர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் ஸ்பரிசம் பட்ட கணத்தில் கண்விழித்த ஆனந்த் அவளை மேலும் இழுத்து அவள் இதழ்களைக் கவ்வினான்.

ப்ரீதி, "சீ! இன்னும் பல் தேய்க்கலை"

ஆனந்த், "நானும் இன்னும் பல் தேய்க்கலை"

மறுபடி அவன் மேல் சரிந்து அவன் மார்பில் தலைவைத்த ப்ரீதி, "நான் கனவுல கூட நினைச்சுப் பாத்தது இல்லை தெரியுமா?"

அவள் பிடறியை வருடி கூந்தலைக் கோதியபடி ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "என்னால இந்த மாதிரி எல்லாம் இருக்க முடியும்ன்னு"

ஆனந்த், "அப்பறம் எப்படி இந்த அளவுக்கு மாறினே?"

ப்ரீதி, "எல்லாம் ரெமி கொடுத்த் ட்ரெயினிங்க்"

ஆனந்த், "வாட்! ரெமி கொடுத்த ட்ரெயினிங்கா?"

ப்ரீதி, "ம்ம்ம். ... " என்று தொடங்கி கடந்த வாரத்தில் நடந்தவற்றைக் கூறினாள். முடிவில் மௌனமாக இருந்த ஆனந்தைப் பார்த்து, "என்ன யோசனை?"

ஆனந்த், "ம்ம்ம் .. ரெமியை எப்படி தாங்க பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்"

தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து முகத்தில் பொய்க் கோபம் தவழ, "யோவ்! நீ ஒண்ணும் தாங்க் பண்ண வேண்டாம். உன் வேலையை சீக்கரம் முடிச்சுட்டு என்னை உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு போற வேலையைப் பாரு." என்றவள் முகத்தில் சந்தேகக் கோடுகள் தவழ, "நெஜமா என்னை மாதிரி ஒரு மாட்டுப் பொண்ணை உங்க அம்மா ஏத்துப்பாளா?"

ஆனந்த், "எந்த மாதிரி மாட்டுப் பொண்ணு?"

ப்ரீதி, "இந்த மாதிரி உன் கூட ... "

ஆனந்த், "வைஷாலிகூட நான் ஆறு மாசம் குடி இருந்தேன். அதையே ஏத்துண்டா"

ப்ரீதி, "வைஷாலி? ஓ! அவ பேர் வைஷாலியா? அவ இப்போ என்ன செஞ்சுண்டு இருக்கா?"



ஆனந்த், "ம்ம்ம் .. காலேஜ் முடுஞ்சதும் வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுட்டு இப்போ ரெண்டு பெண் குழந்தைங்களோட இருக்கா. அவ ஹஸ்பண்ட் ஹெச்.பில வொர்க் பண்ணிட்டு இருக்கான். இவ குழந்தைங்களை ஸ்கூலுக்கு, பாட்டுக் க்ளாஸுக்கு அப்பறம் பரத நாட்டியக் க்ளாஸுக்குன்னு கூட்டிட்டுப் போயிட்டு வந்துட்டு இருக்கா. இப்போ அவ ஒரு டிபிகல் அய்யர் ஆத்து மாமி"

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு ஆனந்த், "ஏய், உனக்கு பீரியட்ஸ் எப்போ வந்தது?"

ப்ரீதி, "பயப் படாதே. நேக்கு இது ஸேஃப் பீரியட்தான். இன்னும் நாலஞ்சு நாள்ல வந்துடும்"

ஆனந்த், "ம்ம்ம் .. இதுவும் ரெமி ட்ரெயினிங்கா?"

ப்ரீதி, "ஆமா .. சரி, எழுந்து ரெடி ஆகு"

ஆனந்த், "எதுக்கு?"

ப்ரீதி, "இஸ்கான் கோவுலுக்குப் போக"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி, "ஏனா? பகவான் கண்ணைத் தொறந்துறுக்கார். அதுக்கு தாங்க் பண்ண"

ஆனந்த், "ஆமா, இத்தனை நாள் நீ கண்ணை மூடிட்டு இருந்தே. அதுக்கு பகவானுக்கு எதுக்கு தாங்க்ஸ்?"

ப்ரீதி, "எப்படியோ நேக்கு தைரியம் வர வெச்சாரோனோ? Not only that இனி எல்லாம் நல்ல படியா முடியணும். ஆனந்த், நேக்கு எப்பவும் உன்னோடயே இருக்கணும் போல இருக்கு. ஒவ்வொரு நிமிஷமும். இதுக்கு அப்பறம் நீ இல்லாம என்னால் இருக்க முடியாது. அதுக்காகவும் பகவான் கருணை வேணும்"

ஆனந்த், "அதுக்கு நிச்சயம் பகவான் கருணை வேணும்தான்"

ப்ரீதி, "ஏன் அப்படி சொல்றே? சத்தெ முன்னாடிதான் மாட்டுப் பொண்ணு அது இதுன்னே. இப்பே எதுக்கு பகவான் கருணை வேணுங்கறே?"

ஆனந்த், "நான் திரும்பிப் போகச்சே உன்னையும் என் கூட கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்"

ப்ரீதி, "என்ன சொல்றே? ஏன் கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்?"

ஆனந்த், "நீ கம்பி எண்ணிட்டு இருந்தா எப்படி உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியும்?"