Saturday, November 22, 2014

ரேவதி பாகம் 15


பாய்ந்தணைக்கத் துடித்த மனத்தை கட்டுப்படுத்தியபடி அருண் அவள் விளையாட்டில் கலந்து கொள்ள ஆயத்தமானான். உயர்த்திய அவள் கைகள் உயர்த்தியபடி அவள் கூந்தலை கோதிக் கொண்டு இருந்தன .. பக்கத்தில் இருந்த அருண் குனிந்து முந்தானைக்கு கிழே பக்கவாட்டில் எட்டிப் பார்த்த அவளது இடது முயல் குட்டியை ஜாக்கெட்டுடன் கடித்தான். "ஸ்ஸ்ஸ்ஸ் . " என்ற அவள் சீற்றத்தில் திளைத்து சற்று நகர்ந்து சேலையுடன் சேர்த்து அவள் மார்பை கடித்தான். ரேவதி அவன் கழுத்தை வளைத்து அவன் முடிகளை இழுத்தபடி "கடிக்காதீங்க .. " என்றாள்.

 
காதடைத்திருந்த அருணுக்கு கடிக்காதீங்க என்றபோது லேசாக விரிந்த அவள் உதடுகள் என்னை கடீங்க என்றன போலிருந்தது. அவளை படுக்கையில் சரித்தவன் அவள் கன்னத்தைக் கடித்தான் .. தன் நாக்கால் அவள் கன்னத்தை கோலமிட்டவ்ன் கீழுதட்டை மடித்து கடித்துக் கொண்டு தன் முனகலை தடுக்கப் பார்த்தவளின் உதடுகளை கவ்வினான். ரேவதி அவன் தலைமுடியை பற்றிக் கொண்டு தன் நாக்கை நுழைத்தாள். தேடினாள். அவன் தேட இடமளித்தாள். அருணின் எச்சில் ருசித்தாள். ருசிக்கக் கொடுத்தாள். அமர்ந்திருந்தவன் தன் சட்டையை கழட்டினான். அவளது முந்தானையை முழுவதும் அகற்றினான. முத்தத்தில் திளைத்து மூச்சு வாங்கி அவள் மார்புக் குன்றுகள் ஏறி இறங்குவதை பார்த்த அருண் தன் பார்வையை கீழே இறக்கினான். மற்றவை எல்லாம் துகில் மறைத்திருக்க நான் வெளியில் இருக்கிறேன், நானே இவ்வளவு அழகு என்றால் மற்றவை எல்லாம் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார் என்று கர்வமாக சொல்லிக் கொண்டு அவள் வயிற்றில் இருந்த தொப்புள் குழியில் முத்தமிட்டான்.

அதன் அடியில் இருந்த அருகிலிருந்து பார்த்தால் மட்டும் தெரியும் சிறு ரோமங்களை ஊதினான். மெல்ல நாக்கை நீட்டி தொட்டான். "ஹாங்க்.. " என்ற அவளது சத்தத்துடன் உள்வாங்கிய தொப்புளின் கீழே மேடிட்டிருந்த சதையை கவ்வினான். அவன் தலைமுடிகளையெல்லம் பிய்த்து விட முயல்வதுபோல் அவனை பற்றி மேலே இழுத்தாள். அருண் தன் பார்வையை அவளது மன்மதக் குன்றுகளின் மேல் செலுத்தினான் .. அவள் முலைக்காம்புகள் அவளது ஜாக்கெட்டைத் துளைத்து வெளிவரும் அளவுக்கு விடைத்து இருந்தன .. தொடாமல் பார்த்துக் கொண்டிருந்தவனை மூச்சு வாங்க ஏறியிறங்கிய அவள் மார்புகள் இன்னும் எவ்வளவு நேரம் பார்ப்பாய் என கேள்வி கேட்டன. பார்த்தால் பசி தீராது என்றபடி அருண் அவள் முலைக்காம்பில் ஒன்றைக் கவ்வினான். நுனிப்பற்களால் கடித்தான்.

ஜாக்கெட்டுடன் சேர்த்து சப்பினான். என்னையும் கவனி என்ற மற்ற மார்பை பிடித்து பிசைந்தான். பிறகு தன் உதடிருந்த இடத்தை கைக்கு கொடுத்து மற்ற காம்புக்கு தாவினான். இதற்கு மேலும் விடைத்தால் ஜாக்கெட்டை துளைத்து விடுவோம் என்ற் காம்புகள் அவன் எச்சில் ஈரத்தில் நனைந்து ஜாக்கெட்டில் தெரிவதை ரசித்த படி ஹூக்குகளை கழட்டத் தொடங்கினான். ஜாக்கெட்டை விலக்கியபின் நேற்று வாங்கிய அழகான லேஸ் ப்ரா அவளது முயல்குட்டியின் தோற்றத்தை மறைக்காமல் மறைத்து அவனை வா வா என்று அழைக்க .. ஜாக்கெட்டின் மேலாக நடத்திய விளையாட்டில் ப்ராவுக்கும் வாய்ப்பளித்தான்.. ஜாக்கெட்டாவது பட்டால் ஆன துணி .. இது வெறும் லேஸ் .. இருபது டாலரை வீணாக்காதே என்று அவள் காம்புகள் எச்சரித்தபின் தன் கைகளை அவள் முதுகுக்குப் பின் கொண்டு சென்று ப்ரா ஹூக்கினை விலக்கினான்.

 அவன் தலையை இழுத்து உயர்த்தி பார்த்த ரேவதி "இது வேற மாதிரி ஹூக்கில்ல .. எப்படி தெரியும் ஐய்யாவுக்கு ." "ட்ரையல் ரூமுக்குள்ள கூட்டிட்டு போகாமெ வெளிய நிறுத்தினா ... என்ன பண்றது .. எப்பவாவுது உதவும்னு ஒரு நம்பிக்கையோட ஒரு ப்ராவை எடுத்து அங்க இருக்கற சேல்ஸ் கேர்ல் கிட்ட அந்த ஹூக்கை எப்படி போடறதுன்னு கத்துகிட்டேன்.. இப்ப நீ டிஸ்டர்ப் பண்ணாதே .. " என்றவாறு ப்ராவை முழுவதும் அகற்றினான். "சீ .. அவகிட்ட போய் கேட்டீங்களா" "கத்துக்கறது யார் கிட்ட கத்துகிட்டா என்ன?" "கருமம் .. நல்லா இருந்தா அந்த கடைக்கு மறுபடி போய் இன்னும் ரெண்டு வாங்கலாம்னு இருந்தேன் ..

இனிமேல் நான் அந்த கடைப் பக்கம் போக முடியாது" அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை இழுத்து உட்கார வைத்தான். "ம்ம்ம் .. என்ன பாதில?" என்று சிணுங்கியவளிடம் "பாதிலயா .. இன்னும் ஆரம்பிக்கவே இல்லெ .. சும்மாரு" "சரி .. இப்ப ஐய்யா என்ன பண்றதா உத்தேசம் .." "I need to inspect you.. முன்ன பாத்ததுக்கும் இப்போதைக்கும் என்னெல்லாம் சேஞ்சஸ்ன்னு பாக்க வேண்டாமா" என்றவாறு அவள் முகத்திலிருந்து தனது இன்ஸ்பெக்ஷனை தொடங்கினான். முன்பு போல் மனதுக்குள் அவளை பற்றி கூறாமல் அவள் காதறிய வர்ணிக்கத் தொடங்கினான் .. "ம்ம்ம் .. பரவால்ல மேடம் இப்பெல்லாம் கொஞ்சம் நல்லா தூங்கற மாதிரி இருக்கு .. கண்ணைச் சுத்தின கருவளையம் இப்ப இல்லை .." "அப்பறம் .. " "கன்னம் ரெண்டுலயும் ஒண்ணும் சேஞ்சஸ் அதிகமா இல்லை .. முன்ன கொஞ்சம் பொரி பொரியா இருந்தது எல்லாம் இப்ப இல்ல .. சோப் மாத்திட்டயா?"

 "இல்லை அதே சோப்தான் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்" "கழுத்துக்கு கீழ இப்ப அந்த காலர் போன் அவ்வளவா தெரியல .. பரவால்ல அங்கெல்லாம் கொஞ்சம் சதை போட்டுருக்கே" "ம்ம்ம்..." "இப்ப இன்னும் கீழ போலாம் ..." "அதைத்தான இவ்வளவு நேரம் பாடா படுத்தீட்டு இருந்தீங்க?" "உஸ்ஸ்ஸ் ... டிஸ்டர்ப் பண்ணாதே .. " என்றவாறு அவளது முயல் குட்டிகளைப் பார்த்தான் .. "ம்ம்ம் .. there is some change .. for the better though" என்றவாறு கண்களை அவள் முகத்திற்கு திருப்ப அவள் கண்மூடி இருந்ததைக் கண்டு அவள் கண்களில் முத்தமிட்டு ..."ஹல்லோ .. நான் சீரியஸா இன்ஸ்பெக்ட் பண்ணீட்டு இருக்கேன் . .மேடம் கண்ணை மூடிட்டு இருந்தா எப்படி .. ஏதாவுது குறை இருந்தா அப்பறம் கல்யாணத்துக்கு முன்னால யார் சரி செய்யறது?" "ம்ம்ம் .. இப்ப என்ன பெரிசா கண்டுபிடிச்சுட்டீங்க?"

 "இதுக ரெண்டும் முன்னை விட அட்டகாசமா இருக்கூன்னேன் .. " என்றபடி அவள் மார்புகளை லேசாக பிசையத் தொடங்கியவன் உடனே நிறுத்தி " நிச்சயம் சேஞ்ச் இருக்கு அப்பவும் நல்லா தான இருந்துது .. கொஞ்சம் லேசா .. ரொம்ப லேசா சாஞ்சு இருந்துது .. சாஃப்டா பஞ்சு மாதிரி இருந்துது .. என்ன பண்ணுனீங்க மேடம் .. எதாவுது சிலிகோன் இம்ப்ளாண்ட் எதாவுது வெச்சுகிட்டயா?" "சீ .. அந்த மாதிரி எல்லாம் நான் பண்ண வேண்டிய அவசியமே இல்லை" "அப்பறம் எப்படிடா இப்ப கல்லு மாதிரி சும்மா கும்முன்னு இருக்கு?" "இப்ப ரொம்ப அவசியமாக்கும் .. " "பின்ன? இந்த மாதிரியெல்லாம் சேஞ்சஸ் வரும்ன்னா முதல்லயே தெரிஞ்சுக்கணும் இல்ல?" :"நான் அப்பறம் சொல்றேன் .. இப்ப என்னை சித்ரவதை செஞ்சது போதும் ப்ளீஸ் .. " என்று கெஞ்சி படுக்கையில் சரிந்தாள் ..

 அருண் சொருகியிருந்த அவளது புடவைக் கொசுவத்தை கைப் பற்றி இழுத்தான் .. வயிற்றை எக்கி .. அதை எடுக்க வழி கொடுத்தாள். முழுவதும் புடவையை களைய பொறுமையில்லாமல் புடவையின் ஓரிரு சுற்றை லேசாக விலக்கி அதன் அடியிலிருந்த பாவாடையை அடைந்தான் .. அதன் நாடாவில் இருந்த முடிச்சை தேடிக் கண்டுபிடித்தான் . நாடாவின் முடிச்சை அவிழ்த்ததும் புடவையை பாவாடையுடன் சேர்த்து கீழே இறக்கினான் .. அவள் இடுப்பை தூக்கி வசதி செய்த ரேவதி கண்மூடிப் படுத்திருந்தாள் .. புடவையையும் பாவாடையும் ஒன்றாக கழட்டி வீசியவன் .. அவள் முக்கோணத்தை மறைததிருந்த பேன்டியை அவள் இடுப்பில் இரண்டு விரல் கொடுத்து இழுத்தான் ..

அவனை பார்த்தவாறு மறுபடி அவள் இடுப்பை தூக்க கணத்தில் அவளது பேண்டி அவன் கையில் இருந்தது.. அதை முகர்ந்தவனை பார்த்து "சீ.." என்றவாறு திரும்பி குப்புற படுத்தவளின் புட்டத்தில் முத்தமிட்டான் .. மறுபடி திரும்பி அவனிடம் "ஐய்யோ .. உங்களுக்கு என்ன ஆச்சு ?" என்றவளை பார்க்காமல் அவள் கால்களிடையில் பார்த்தவனைக் கண்டு எழுந்து உட்கார்ந்தவள் கால்களை மடக்கி தன் அந்தரங்கத்தை மறைத்து அமர்ந்தாள்.. அவள் தலை வைத்திருந்த இடத்தில் அமர்ந்த அருண் அவளை இழுக்க அருகில் வந்தவள் குறும்பு சிரிப்புடன் அவன் மடி மேல் அமர்ந்து தன்னை மறைக்க தூக்கிய கைகளை அவன் கழுத்தில் போட்டு அவனை இறுக்கி அணைத்து "இப்ப எப்படி பாப்பீங்க?" "இப்ப எதுக்கு பாக்கறது .. " என்றபடி மேலும் அவளை இறுக்கினான் சிறிது நேரம் அவன் மடியில் அமர்ந்தவள் தன் புட்டத்தில் ஏதோ அழுந்துவதை உணர்ந்தவள் .. நகர்ந்து அவன் மடியிலிருந்து இறங்கி படுக்கையில் அமர்ந்து .. அவன் பான்ட் பெல்டை உருவி எறிந்தாள் .


. பிறகு இப்போது தனது முறை என்று அவனுககு உணர்த்தியவாறு அவனை படுக்கையில் சரித்தாள்.. அவன் ஜட்டியை விலக்க முயல அருண் இம்முறை தன் இடுப்பை உயர்த்தி தன் ஜட்டியை கழற்ற உதவினான். படுத்திருந்தவன் பக்கத்தில் ஆடையின்றி அமர்ந்து தன் ஆண்மையை ரசித்துக் கொண்டிருந்தவளிடம் "பாரு மூணு வருஷத்துல லேசா துரு பிடிச்ச மாதிரி இல்லே?"
"அப்படியா? இப்ப ஆயில் போட்டு க்ளீன் பண்ணறேன் ... மத்ததை வேற ஒரு நாள் பாக்கலாம்" படித்திருந்த அருண் வேகமாக எழுந்தான். எழுந்த வேகத்தில் அவளை படுக்கையில் சாய்த்து அவள் கால்களுக்கு இடையே அமர்ந்து குனிந்து அவளது மன்மத வாசலில் முத்தமிட்டான்.

 "சீ .. என்ன பண்ணறீங்க?" என்றவாறு எழ முயற்சித்தவளை தடுத்து ஏன்? கிஸ் பண்ணினேன் .. சரியா பண்ணலையா ... இரு" என்று இம்முறை முத்தத்தை வெகு நேரம் நீடித்தபின் தன் நாக்கால் அவளது கிளிட்டோரிஸ் எனப்படும் சிறு முளைப்பை சீண்டினான் .. பின் அவள் வாசலுக்குள் செலுத்தினான். அத்தைகய இன்பத்தை அதுவரை அனுபவித்திராத ரேவதி துடி துடித்துப் போனாள். பிறகு எழுந்து அவனுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம் இப்போது இந்த இன்பம் தொடர வேண்டும் என்றெண்ணி தன் கையால் அவன் தலையை கால்களுக்கு இடையே அழுத்தி உச்சத்தை நோக்கிய தன் பயணத்தை துரிதமாக்கினாள்.

அருண் அப்போது தன் ஆள்காட்டி விரலை அவள் வாசலுக்குள் நுழைத்து அக்குகையின் மேல் கூரையை அழுந்த உரசியவாறு செலுத்தி வெளியில் எடுத்தான். இச்செயலை பன்முறை பன்மடங்கு வேகத்தில் தொடர்ந்தவாறு தன் நாக்கை வாளாக்கி அவள் மன்மதப் பருப்புடன் போர் புரிந்தான். "ஹாங்க் .. ஹாங்க் .. " என்று தன் வெட்கத்தை துறந்து சற்று உரக்க முனகி இடையை அவன் முகத்தில் அழுத்தி அவனை மூச்சடைக்கச் செய்தவாறு தொடைகளை இறுக்கி உச்சமடைந்தாள். அவளது உச்ச நீரை திருக்கோவில் தீர்த்தமாகக் கருதி செலுத்திய விரலை எடுத்து அப்புனிதத்தை வழிக்கும் பணியை தன் உதடுகளுக்கு மட்டும் அளித்தான். அவளது ஊற்றில் வழிந்ததை உறிந்து குடித்தபின் உதடெல்லாம் பாலாடை போல் படற எழுந்து அவளைப் பார்த்தான். உன்னதமான ஆனந்தமும் அளவு கடந்த காதலும் சிறு ஏளனப் புன்னகையும் கலந்த அவள் முகத்தை படம் பிடிக்க கையில் கேமரா இல்லையே என்று ஆதங்கப்பட்டான்.

அவள் மேல் படர்ந்து அவள் முகத்தருகே தன் முகத்தை செலுத்தினான். அவன் உதட்டில் படந்திருந்ததைப் பார்த்து "சீ .. " என்றபடி அருவெறுப்பில் திரும்ப முயன்ற அவள் முகத்தை இரு கரம் கொண்டு ஏந்தித் தடுத்த்தான். 'பொறு, துடைத்துச் சுத்தப் படுத்தி விட்டு வருகிறேன்' என்று வாயால் சொல்லாமல் தன் நாக்கால் உதடுகளை சுத்தப் படுத்திய பின் அவள் அதரங்களை ஆட்கொண்டான். தனது நீரால் நேர்ந்த உப்புக் கரிப்பு கலந்த அவன் இதழின் சுவை அவளை திரும்பவும் மலை ஏற்றத்திற்குத் தயார் படுத்தியது .. கால்களை அகட்டி உயர்த்தியவளது தொடைகளுக்கு நடுவே தன் இடுப்பை உயர்த்தி தன் உறுப்பால் அவள் பருப்பை உறசினான்.

சிறிது நேரம் அவள் எதிர்பார்ப்பை நிராகரித்து உறசியபடி இருந்தான். பொறுமையின்றி அவன் உறுப்பைக் கைப் பற்றி தன் வாசலுக்கு நேர் வைத்து "ம்ம்ம் . . " என அவள் முனகலுடன் சிணுங்க தன் வருங்கால மனைவியின் தவிப்பை ரசித்தபடி அவளுக்குள் பிரவேசிக்கத் தொடங்கினான். "ஏய், என்னாச்சு? .. ஏன் இப்படி டைட்டா இருக்கு .. " மூடியிருந்த கண்களைத் திறந்து அவனைப் பார்த்து "ப்ளீஸ் .. இப்ப அந்த ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம் .. நான் அப்பறமா சொல்றேன் .." "But this is amazing .. you feel like a virgin .. " என்று அவளது வாசலை ஒரு கன்னிப் பெண்ணுடையதற்கு ஒப்பிட்டவாறு முழுவதுமாக நுழைத்தான்.

 இன்பத்தில் திளைத்தாலும் அடுத்த கணம் "ம்ம்ம் .. how many virgins have you felt so far" எத்தனை கன்னிப் பெண்களை உணர்ந்திருக்கிறாய் இது வரை என்றவளிடம் "none .. you are the first .. " ஒருவரும் இல்லை .. நீதான் முதல் என்றதும் அவன் இடுப்பைப் பற்றியிருந்த கைகளை எடுத்து உயர்த்தி அவன் முகத்தை ஏந்தி "ஐ லவ் யூ" என்றாள் "ஐ லவ் யூ டூ மை டார்லிங்க் .. " என்றவாறு தன் இயக்கத்தை தொடங்கினான். தொடக்கத்திலேயே அடுத்த உச்சத்தை அடைந்த ரேவதி முழங்காலில் கைகொடுத்து தன் கால்களை அவனது இடுப்பின் அகலத்திற்கும் உறுப்பின் அளவுக்கும் ஏற்றார்போல் அகற்றி அவனது இன்பத்தை அதிகப் படுத்தினாள். அவனது இயக்கத்திற்கேற்ப தன் இடுப்பை உயர்த்திக் கொடுத்தாள்.

அவன் விதைப் பைகள் அவள் மன்மத வாசலுக்கு கீழ் வந்து மோதியது மெல்லிய கைதட்டலைப் போல் ஒலித்தது. பல நிமிடங்கள் தொடர்ந்த ஆட்டத்தின் முடிவை நெருங்க அருண் தன் வேகத்தை அதிகரித்தான் .. அவனுக்காக இவ்வளவு நேரம் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் காத்திருந்த ரேவதி முனகலுடன் தன் பயணத்தை தொடர்ந்தாள் .. அவனது உறுப்பின் சிலிர்ப்பு அவளை மின்சாரம் போல் தாக்க இருவரும் ஒன்றாக உச்சமடைந்தனர். நீண்ட பெரு மூச்சுடன் நிலைக்கு வந்தவளின் மேல் தன் பாரத்தைப் போடாமல் அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றியவாறு அவளது அதரங்களை சுவைக்க வந்தவனிடம் ஆண் பாரம் எனக்கு புதிதல்ல ஆனால் உன் பாரம் எனக்கு இனிது என்று கூறுவதைப் போல் அவனது கழுத்தை கைகளாலும் இடுப்பைக் கால்களாலும் வளைத்து இறுக்கி அவன் இதழுடன் தன் இதழை இணைத்தாள்.

 பல நிமிடங்கள் இருவரும் அந்நிலை மாறாமல் கிடந்த பின் அருண் சரிந்து அவள் பக்கத்தில் அனந்தசயனனைப் போல் அவளைப் பார்த்தபடி படுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, "ஹெய் ஹனி, உனக்கு நல்லா இருந்துதா .. எஞ்சாய் பண்ணினயா?" என்றான் "ம்ம்ம் ...அருண் நான் ஒண்ணு சொன்னா நீங்க நம்புவீங்களா?" "நிச்சயமாடா என் தங்கத்துக்கு என்ன சந்தேகம் அதுல" அவன் சொற்களில் நெகிழ்ந்து, "எனக்கு இது வரைக்கும் எனக்கு இந்த மாதிரி இருந்ததே இல்லை .. ரொம்ப திருப்தியா இப்படியே செத்தா கூட நல்லா இருக்கும்னு இருக்கு" "எனக்கும்தாண்டா லைஃப்ல வேற எதுவுமே வேண்டாம்னு இருக்கு ... " என்றுபடி மறுபடி அவளை முத்தமிட்டான்.

 தொடர்ந்து, "டேய், ... காண்டம் போடாம் பண்ணியிருக்கோம் .. " "இப்ப சொல்லுங்க .. காஞ்சு கெடக்கறேன்னு சொன்னீங்க இல்ல, வாங்கிட்டு வந்திருக்கணூம் இல்ல?" "என் கிட்ட இருந்துதுடா, நேத்து கோட் பாக்கெட்ல இருந்ததை பெட்டில வெச்சேன் .. போய் எடுத்துட்டு வந்து போட்டுக்கறதுக்கு பொறுமை இல்லை ... சாரி டா" "எதாவுது ஆச்சுன்னா? "நாளைக்கு காலைல ஒரு Morning After Pill வாங்கித் தறேன். சாப்பிட்டுக்கோ.. ஒண்ணும் ஆகாது ... " என்று சகஜமாக சொன்னிடம் .. "ஒண்ணும் வேண்டாம். ஆச்சுன்னா என்ன? வெட்டிங்க் ஆனிவர்ஸரியை கைல குட்டி அருணோட சேந்து கொண்டாடுவோம்" "நான் அப்பவே சொல்லணும்னு இருந்தேண்டா ... உனக்கு இந்த குட்டி அருண் ஆசை வேண்டாம் .. அப்பறம் ரொம்ப ஃபீல் பண்ணுவே" "ஏன், என்ன ஃபீல் பண்ணுவேன்"

 குட்டி ரேவதின்னா பரவால்லை .. குட்டி அருண் .. வேண்டாம் ...படுத்தி எடுத்துடுவான் .. " "நான்கூட என்னவோ சீரியஸ்ஸா என்னவோ சொல்வீங்கன்னு பாத்தா?" என்று அவன் கன்னத்தை கிள்ளியவாறு எழ முயற்சித்தாள் "எங்க எந்திரிக்கற " "போய் வாஷ் பண்ணிட்டு வரேன் ..." "இரேன் அப்பறமா போலாம் ..." "சார், உங்களுக்கென்ன ஜாலி .. எனக்கு தொடை அப்பறம் அடில எல்லாம் ஒரே சொத சொதன்னு இருக்கு .. " "ம்ம்ம் .. did I come so much .. " எனக்கு அவ்வளவு வந்துதா என்றான் "அய்யே ... போதும் கிண்டல் .. you know I came thrice .. " என்று எழுந்து அருண் கழற்றி புடவையுடன் வீசியிருந்த பாவாடையை பிரித்தெடுத்து மார்புகளை மறைத்தவாறு அணிந்து குளியலறைக்குள் சென்றாள்.

வெகு நேரம் இருவரும் மௌனமாக அணைத்தபடி படுத்திருக்க ரேவதி அருணிடம் .. "அருண் .. எனக்கு இங்க வேற வேலை கிடைக்குமா .. நீங்க அரேஞ்ச் பண்ண முடியுமா?" "எதுக்கு கேக்கறே?" "எனக்கு லாங்க் டர்ம் ஆன்-சைட் அசைன்மென்டெல்லாம் இப்ப ரொம்ப கம்மி .. எனக்கு கிடைக்குமான்னு தெரியல .. அதுவும் நீங்க இருக்கற கலிஃபோர்னியாவுல .. நிச்சயம் கிடைக்காது .. " "சரி, அதனால என்ன?" "ஐய்யோ .. மறுபடியும் கிண்டலா .. பொறுக்கலப்பா .. நான் இன்னும் மூணு மாசத்துல திரும்பி போய் பெங்களூர்ல ஜாயின் பண்ணணும். நீங்க இங்க கலிஃபோர்னியாவுல உக்காந்துட்டு எப்படி கல்யாணம் பண்ணிக்கப் போறோம் .. ?"

 "நீ பெங்களுர்ல போஸ்டிங்க் கெடைக்கும்னு சொன்னப்ப எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா?" "எதுக்கு?
"நான் இன்னும் மூணு மாசத்துல பெங்களூர்ல இருக்கற எங்க இண்டியா டெவெலப்மென்ட் சென்டர்ல PM ஆ ப்ரொமோஷன்ல ஜாயின் பண்ணப் போறேன். அதுக்கப்பறம் நான் எவ்வளவு வருஷம்ன்னாலும் அங்கயே இருக்கலாம் .. " "இதை எல்லாம் ஐய்யா ப்ளான் பண்ணிட்டு என்னை லவ் பண்ணறதை மட்டும் கடைசியா சொன்னீங்க ... " "ஒருவிதத்துல அது ஓ.கே தானே ... இல்லேன்னா வெட்டிங்க் ஆன்னிவர்ஸரியை ஒரே ஒரு குட்டி அருணுக்கு பதிலா மூணு குட்டிகளோட செலபரேட் பண்ண வேண்டி இருந்திருக்கும்..." பேச்சுக் கொடுத்தவாறு அவன் விரல்கள் அவள் பாவாடை நாடாவின் முடிச்சை நாடின .. 

"ம்ம்ம் .. என்ன?" "ஓண்ணுமில்ல .. அதுங்கள கொஞ்சம் ஃப்ரீயா விடலாம்ன்னு .. " முடிச்சை அவன் விரல்கள் அவிழ்த்து இருந்தன .. பக்கத்தில் படுத்திருந்தவளை இழுத்து தன் மேல் படர வைத்து பாவாடையை அவள் தொடைகளிலிருந்து மேலேற்றி தலை வழியாக கழற்றினான். பிறந்த மேனியாக அவள் அவன் மேல் படுத்தபடி .. "இப்ப என்ன?" "இப்ப என்ன? ஒண்ணுமில்ல எதுக்கு ஈரமான பெட்ல படுத்துட்டு இருக்கேன்னு என் மேல படுக்க வெச்சேன் அவ்வளவுதான்" "அவ்வளவுதானா .. அப்பறம் எதுக்கு என்னவோ என் அடி வயித்துல இடிக்குது . "

 "அதுவா .. அது என் ஜூனியர்பா .. உன்னை மாதிரி அதுவும் சுயமா சிந்திப்பான் நான் சொல்றபடி எல்லாம் கேக்க மாட்டான்" "அப்ப உங்க கை ஏன் எங்கெங்கயோ போகுது? ..." "அது சும்மா .. ஒரு வேலையும் ப்ண்ணாம இருந்தா அப்படித்தான் .. நீ வேணுன்னா அதுக்கு எதாவுது வேலை கொடேன் .. " சிறிது நேரத்தில் ரேவதி அருண் மீது அமர்ந்திருந்தாள் .. அருணின் உறுப்பு அவளுக்குள் புதைந்திருந்தது .. இயக்கத்தை தொடங்கிய ரேவதியை தடுத்து நிறுத்தி "ம்ம்ம் என்ன அவசரம் ...?"

 "என்ன அவசரமா .. பின்ன எதுக்கு என்னை இப்படி உங்க மேல உக்காரவெச்சீங்க " "கொஞ்சம் இருடா ... முதல்ல மேடம் முடியை எந்த அளவுக்கு ஷார்ட் பண்ணி இருக்காங்கன்னு பாக்கலாம் .. " முதுகில் படர்ந்து இருந்த கூந்தலை இரு கைகளையும் தன் கழுத்திற்கு பின் செலுத்தி இரண்டாக வகுந்து முன்னுக்கு இழுத்து அவளது மார்பகங்களை மறைக்குமாறு படர விட்டாள் .. "beautifull .. நீ படு செக்ஸிடா .. " "சரி பாத்தாச்சா .. " என்று இடுப்பை உயர்த்தி இறக்கினாள் "இரு இரு .. " "என்னப்பா .. ஏன் தான் இபப்டி பண்ணுவீங்களோ .. என்னால் பொறுக்க முடியாது ... ஐ நீட் யூ" "ஒரே நிமிஷம்டா ... " என்று கையை தலையணைக்கு அடியில் செலுத்தி அவளிடம் "கண்ணை மூடிட்டு ரெண்டு கையும் நீட்டு" "இப்ப என்ன அதெல்லாம் .. போதும் நான் எழுந்துக்கறேன் .. "

 "ப்ளீஸ்டா செல்லம்மா .. இதுக்கப்பறம் உன்னை நிறுத்த மாட்டேன் .. " கண்மூடி இருந்தவளின் இடது கையில் அந்த மோதிரத்தை அணிவித்தான் .. அணிவிக்கும்போதே கண்விழித்தவள் .. "என்னது இது?" "நம்ம எங்கேஜ்மென்ட் ரிங்க்னு வெச்சுக்கோ . " "அதை போட வேற நேரம் கிடைக்கலையா?" "இதைவிட என்ன் நல்ல நேரம்டா? ஒருத்தரோட ஒருத்தர் முழுசா ஒண்ணு சேந்த நேரம் இது .. ஒண்ணு சொல்லுட்டுமா .. தாலி கூட உனக்கு நான் இப்படிதான் கட்டணும்னு இருக்கேன் .. " என்றவனை குனிந்து முத்தமிட்டு "இப்ப ஸ்டார்ட் பண்ணட்டுமா" "ம்ம்ம் எஸ் .. " என்று தன் இடுப்பை மேல் நோக்கி வேகமாக பாய்ச்ச .. "ஆங்க்க் .. " என்று சிணுங்கிய படி தன் இயக்கத்தை தொடங்கினாள்

குட் மார்னிங்க்" தூக்கம் கலைந்தாலும் கண் மூடி முகத்தை அருணின் தோளில் உரசியவாறு படுத்திருந்த ரேவதி, கண்களைத் திறக்காமல் லேசாக எழுந்து அவன் குரல் வந்த இடத்தை ஒரு குருடியைப் போல் கைகளால் தேடி அவன் முகத்தை இருகைகளில் சிறைபிடித்த பின் அவன் மேல் சாய்ந்து அவன் முகத்தைப் பார்த்துக் கண்விழித்தாள். "என்ன பண்ணுனீங்க மேடம்?" "ம்ம்ம் ... உங்க மூஞ்சீல முழிச்சேன் ... " "ஆக்சுவலா நானும் அந்த மாதிரி முழிக்கணும்ன்னு இருந்தேன் .. ஆனா நீ இழுத்துப் போத்தீட்டு படுத்து இருந்தே .. ." "நான் தூங்கும் போது எப்பவும் முகத்தை மூட மாட்டேனே?" என்று சிறு வியப்புடன் ரேவதி பதிலளிக்க

 "ம்ம்ம் .. மூஞ்சிய மூடல .... மத்ததெல்லாம் மூடியிருந்தீங்களே?" "சீ .. காலங்கார்தால ..." "யூ நோ சம்திங்க்? காலைலதான் கன்னா பின்னான்னு மூடு கெளம்பும் ..." "ம்ம்ம் .. கெளம்புனா அடக்கிக்கோங்க ... இனி கல்யாணத்துக்கு அப்பறம்தான் எல்லாம் ... " "சரி, எப்படியோ மூணு வருஷம் காஞ்சதுக்கு கொஞ்சூண்டு தீனி கெடச்சு இருக்கு ... " "ம்ம்ம் .. கொஞ்சூண்டு தீனியா? நைட்டு ஐய்யா போட்ட ஆட்டத்துல எனக்கு அடிச்சுப் போட்ட மாதிரி இருக்கு" என்றவள் அவன் நெஞ்சில் முகம் சாய்த்தாள்

 சிறிது நேரம் தன் மார்பின் மேல் படர்ந்த அவள் பட்டுக் கன்னத்தின் ஸ்பரிசத்தில் லயித்தான். "அப்பறம், நீ அங்கே இருந்து புறப்பட்டதுக்கு அப்பறம் அத்தை, மாமாகிட்ட பேசினேன் ... நான் இண்டியா திரும்புன ஒரு மாசத்துல கல்யாணம் வெக்கறமாதிரி ப்ளான் பண்ணலாம்னு சொன்னாங்க ... இன்னோன்னும் சொன்னாங்க .. ஆனா அவங்க சொன்னதுல எனக்கு உடன்பாடு இல்ல. உங்கிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னேன் ..." "என்ன?" "கல்யாணத்தை எங்க ஃபேமிலி அப்பறம் பாஸ்கர் ஃபேமிலி மட்டும் கலந்துக்கிட்டு சிம்பிளா வெச்சுக்கலாம்னு சொன்னாங்க ..."

 "அவங்க சொன்னது சரிதானே ..."
"அதெப்படி அவங்க சொன்னது சரிங்கற? கல்யாணங்கறது ஊரறிய செஞ்சுக்கறதுடா .... எனக்கு மத்த சொந்தக்காரங்களோட அவ்வளவா பழக்கமில்லைன்னாலும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஸர்கிள் ஒண்ணு இருக்கு .. அதே மாதிரி உனக்கும் ஒரு ஃப்ரெண்ட்ஸ் ஸர்கிள் இருக்கும் .. அவங்க எல்லாரையும் கூப்பிடாம பண்ணிகிட்டா நல்லா இருக்குமா?" "கல்யாணத்துல தர்மசங்கடமா எதாவுது நடக்க வேண்டான்னு அவங்க சொல்லி இருப்பாங்க ... என் ஃப்ரெண்ட்ஸ் ஸர்கிள் ஒண்ணும் அவ்வளவு பெருசு இல்ல .. நம்ம ரெண்டுபேரோட ஃப்ரெண்ட்ஸ்ல க்லோஸா இருக்கறவங்களை மட்டும் தனியா கூப்பிட்டு ஒரு டின்னர் வெச்சுடலாமா?"

 "நீயும் எதுக்கு அவங்கள மாதிரி பேசறேன்னு தெரியலடா ... எதுக்கு பயம்?" "இதுல பயம் ஒண்ணும் இல்லை .. ஒரு நல்ல காரியம் நடக்கற இடத்துல என்னைப் பத்தி தெரிஞ்ச எவனாவுது எதாவுது பேசினா கேட்டுட்டு மத்தவங்க சும்மா இருக்க மாட்டாங்க .. அனாவசியமா பிரச்சினை வேண்டாமேன்னுதான் சொல்லி இருக்காங்க "

 "ச்ச் .. " என்று உச்சுக் கொட்டி தன் வெறுப்பை தெரிவித்தபின் மௌனமாக அவளைப் பாத்தபடி சாய்ந்து இருந்தவன் "என்ன மேடம் எழுந்துரிக்கறதா இல்லையா?"என்றவாறு உலுக்கினான்.




No comments:

Post a Comment