Thursday, November 20, 2014

ரேவதி பாகம் 8


புறப்படும் தினத்தன்று கோவையிலிருந்தே வினிதாவிடம் தொடர்ப்பு கொள்ள "நிறைய ப்ரோக்ரெஸ் அருண் மாமா" என்றவளை "கடுப்பேத்தாதே .. என்னன்னு சொல்லு .. " "இப்ப ஏறகுறைய பழைய ரேவதி ஆயிட்டா .. அவங்க அம்மா சாகறதுக்கு முன்னால இருந்ததைவிட இப்ப அவ மன நிலை பெட்டரா இருக்கு ..

அடுத்த சில நாளில அவ காலேஜ் போக ஆரம்பிக்கணும் .. கூடவே உங்க உதவியோட அவ ட்ரீட்மென்டையும் தொடரணும் .. " "என்னது? என் உதவியா?" "நான் சாயங்காலம் விவரமா சொல்றேன்" என்றாள் "எங்க உன்ன பாக்கறது வீட்டுலயா? " என்றதற்கு "சரி ஒரு ஆறு மணி வாக்குல வர்றீங்களா? வீட்டுலயே டின்னர் முடிச்சுட்டு நேரமாச்சுன்னா ஸ்டே பண்ணிட்டு போலானம்னு அம்மா சொல்லச் சொன்னாங்க." என்றவளிடம்

 "சரி, இப்ப ரேவதி எங்க இருக்கா? நான் அவளைப் பாக்கலாமா?" "நீங்க அவளைப் பாக்கறதுக்கு முன்னால நம்ம டிஸ்கஸ் பண்ணனும் .. ஏன்னா இனிமேல் அவளுக்கு கொடுக்க போற ட்ரீட்மென்டுல நீங்களும் கலந்துக்கணும்.. அதைப் பத்தி நீங்க முழுசா தெரிஞ்சுகிட்டதக்கு அப்பறம் அவளை மீட் பண்ணறது பெட்டர்" என்று புதிர் போட்டாள்.

 "என்ன சொல்றே நான் கலந்துக்கணுமா?" என்றவனிடம் .. "ஆமா .. எங்களாலயே நம்ப முடியல மொதல்ல .. சாயங்காலம் விவரமா சொல்றேன்" என்றவாறு அவன் குழப்பத்தை அதிகரித்து விடை பெற்றாள். மாலை அவன் அத்தையின் வீட்டை அடைந்ததும் வினிதா "வாங்க, அப்பா அம்மா வர இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆகும் .. நம்ம மொட்ட மாடிக்கு போய் பேசிட்டு இருக்கலாம்" என்றவாறு அவனை மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு இருந்த அழகான ரூஃப் கார்டனில் போட்டிருந்த இருக்கைகளில் இருவரும் அமர்ந்தபின் சொல்லத் தொடங்கினாள்.
"ரேவதிக்கு ரெண்டு வித மனநோய் இருக்கு அருண். ஓண்ணு PTSDன்னு ஷார்டா சொல்ற Post Traumatic Stress Disorder அடுத்தது Dissociative Disorder ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணு தொடர்புடையது .. " "ஏய், இந்த PTSD ஆக்ஸிடன்டல சிக்குனவங்க அப்பறம் கற்பழிக்கப் பட்ட பெண்களுக்கு வர்றது தானே?"

 "PSTD மனதுக்கும் உடலுக்கும் அதிக பட்சமா வலிக்கற எந்த சம்பவத்துல இருந்து மீண்டாலும் வரும். அது ஒரு சம்பவமா இருக்கணும்னு இல்ல மறுபடியும் மறுபடியும் ஒரு வெறுக்கத் தக்க சூழலில் இருக்க வேண்டியிருந்தாலும் வரும் .. " "இந்த ரெண்டு நோயினால அவளுக்கு என்ன ஆகும் .. " "யூ மீன் ட்ரீட்மென்ட் குடுக்காம விட்டாலா?" என்று கேட்டபின் "இது ரெண்டும் சேத்துப் பாத்தா லேசான பைத்தியம்னு சொல்லலாம். அன்னைக்கு ஆன மாதிரி வெறிபிடிச்ச மாதிரி நடந்துக்கறது ..

அப்பறம் பிரமை பிடிச்ச மாதிரி இருப்பாங்க .. சாப்பட மாட்டாங்க .. ஒவ்வொரு சமயத்துல சிலர் வேற ஏதாவுது விதத்துல மன அமைதியை தேடி போதைப் பொருளுக்கு அடிமை ஆகறது .. இப்படி நிறைய பின் விளைவுகள் ஏற்படலாம். முக்கியமா ட்ரீட் பண்ணாட்டி நிச்சயம நார்மல் லைஃபுக்கு திரும்பவே மாட்டாங்க" "ம்ம்ம் ... அவளுக்கு எப்படி PTSD வந்துது?"

 "ரேவதியோட கடந்த காலத்தைப் பத்தி தெரிஞ்சா உங்களுக்கே தன்னப் போல புரியும் .. ." என்று புதிர் போட்ட் பின் "ஆக்சுவலா, இதெல்லாம் டாக்டர் பேஷன்ட் ரிலேஷன்ஷிப்ல மத்தவங்க கிட்ட பேசக்கூடாது .. நீங்க இப்ப அவளுக்கு கார்டியனா இருக்கறதாலயும் உங்க உதவி இந்த ட்ரீட்மென்டுக்கு தேவைப் படறதாலயும் தான் சொல்றென்... "

 "அப்ப அத்தை கிட்டகூட சொல்லலையா" "நான் இப்ப் சொல்லப் போற எல்லா விவரமும் சொல்லல .. உங்க உதவி தேவை அது எதனால்ங்கறதை மட்டும் சொல்லி இருக்கேன்" "ம்ம்ம்ம் .. சொல்லு" "ரேவதி சின்ன வயசில இருந்து நல்லா படிச்சு இருக்கா .. அவளொட அம்மா அவளை கான்வென்ட் ஸ்கூல்ல சேத்தி படிக்க வெச்சு இருக்காங்க .. அவளொட அம்மாவுக்கு அவ மேலயும் அவளுக்கு அம்மா மேலயும் ரொம்ப நெருக்கம் இருந்து இருக்கு ..

இருந்தாலும் சின்னக் கொழந்தைல இருந்து யாராவுது ஒரு வேலைக்காரி பொறுப்பில நிறைய ராத்திரி தனியா படுத்து தூங்க வேண்டி இருந்திருக்கு ... அப்பெல்லாம் தனிமையை, பயத்தை போக்கறதுக்கு அவ மனசுல நிறைய ரம்யமா எதாவுது கற்பனை செஞ்சுக்குவா ..ஒரு விததில எந்த ஒரு விஷயத்தையும் சீக்கரம் புரிஞ்சுக்கறதுக்கும் அவ நல்லா படிக்கறதுக்கும் அவளோட கற்பனா சக்திதான் காரணம் ..

அஞ்சாவுது படிக்கும் போதே அவளுக்கு அவளோட அம்மா எப்படி பணம் சம்பாதிக்கறாங்கன்னு தெரிஞ்சு இருக்குன்னா பாத்துக்குங்களேன் .. " என்றவள் அருணின் முகம் சென்ற கோணலைக் கண்டு நிறுத்தினாள். மனதுக்குள், 'என்னெல்லாம் கஷ்டப் பட்டு இருக்கே .. ' என்று நினைத்தவாறு "ப்ளீஸ் கண்டின்யூ.." என்றான். "அவங்க அம்மா தொழில் பண்றதுல வந்த இன்ஃபீரியாரிடு காம்ப்லெக்ஸ்னால அவளுக்கு க்லோஸ் ஃப்ரெண்ட்ஸுன்னு யாருமே கிடையாது ..

ஆனா அவளுக்கு எல்லர்கூடயும் பேசி பழகணும்னு ரொம்ப ஆசை. அவளொட ரொம்ப ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்டுன்னா அவங்க அம்மாதான். முதல் தடவை வந்த கேன்ஸர்ல சேமிப்பு எல்லாம் செலவாகி கையில நாப்பதாயிரத்துக்கு மேல இருக்கும் போது தான் அவங்களுக்கு ரெண்டாவது இடத்துல வந்துருக்கு .. அவங்க அம்மா தன்னை எதாவுது ஒரு ஆசிரமத்துலயோ அனாதை விடுதிலயோ சேத்திட்டு ஹாஸ்டல்ல சேந்து படிப்ப முடிக்க சொல்லியிருக்காங்க ..

இவ ஒத்துக்க்ல .. பார்ட்-டைம் வேல கெடச்சுடும்ங்கற நம்பிக்கைல மறுபடி ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ண சொல்லியிருக்கா .. கொஞ்ச நாள்லயே பார்ட்-டைம் வேலை ஒண்ணும் கெடைக்காது .. கெடச்சாலும் அவ எதிர்பாத்த அளவுக்கு சம்பாதிக்க முடியாதுன்னு அவளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி .. ஆபரேஷன் முடிஞ்சு அடுத்து ட்ரீட்மென்டுக்கெல்லாம் நிறைய பணம் தேவைப் பட்டு இருக்கு .. முருகெசன் கிட்டயே கடன் வாங்கியிருக்கா ..

அவன் தான் தொழில் பண்ணினா ஈஸியா சமாளிச்சுடலாங்கற ஐடியாவை கொடுத்து இருக்கான் ... படிப்பையும் நிறுத்த வேண்டாம்னு சொல்லியிருக்கான் ... தொழில்ல இறங்கருதுக்கு முன்னால அவ அம்மாகிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் பெரிய சண்டை வந்திருக்கு .. எப்படியோ அவளொட அம்மாவை கன்வின்ஸ் பண்ணியிருக்கா .. "

 "இதெல்லாம் எனக்கு ஓரளவு தெரிஞ்சதுதான்" "அவளோட மன நிலை பாதிப்பு இதுக்கு அப்பறம்தான .. தொழில் பண்ணறதுன்னா என்னன்னு தெரிஞ்சவளுக்கு மத்தபடி வயசுப் பொண்ணுங்களுக்கு இருக்கற காம இச்சை அவளுக்கு ரொம்ப கம்மி .. ஒரு விதத்தில வெறுப்புன்னு கூட சொல்லலாம் ... தொழில்ல இறங்குன மொதல் நாள்ல இருந்து ஒவ்வொரு நாளும் நரக வேதனை ...

மொத மொதல்ல செக்ஸ்ல கலந்துக்கும் போது எந்த பொண்ணுக்கும் வர்ற வலில இருந்து உடல் ரீதியான வலி ஒவ்வொண்ணும் சின்ன சின்ன மன அழுத்தத்தை (stress) உண்டாக்கி இருக்கு .. சில சமயங்கள்ல கொஞ்சம் அதிகமாவே கஷ்டப் பட்டு இருக்கா .. சாதாரணமான உடலுறவுலயே அருவருப்பு இந்தவளுக்கு .. falatio .. blow-job தெரியும்ல ?" என்று அவன் கண்களைத் தவிர்த்து பெண் ஆணுருப்பை வாயில் எடுத்து இன்பமளிப்பதை குறிப்பிட்டாள்

 அருண் "ம்ம்ம் .." என்றதும் "அப்படி கஸ்டமர் பண்ண சொன்ன அன்னைக்கு வீட்டுக்கு வந்து ராத்திரி முழுக்க வாந்தியெடுத்து இருக்கா .. கஸ்டமர் பின்னால இருந்து சாதாரண செக்ஸ் பண்ணுனதையே ரொம்ப கேவலமா நினைச்சவளுக்கு ஒரு கஸ்டமர் பலவந்தமா அவளை anal sex (ஆசனவாயில் புணர்வது) பண்ணியிருக்கான் ..

எந்த பெண்ணுக்கும் முதல்ல ரொம்ப வலிக்கற ஒரு விஷயம் அது, உடம்புல அப்ப அவளுக்கு வந்த வலியை வேற வழியில்லாம வாயை மூடி பொறுத்துகிட்டது ரொம்ப பெரிய ஸ்ட்ரெஸ்ஸை உண்டாக்கி இருக்கு .. அதுக்கு அப்பறம் அவ மொதல்லயே கஸ்டமர்ஸ்கிட்ட ஒத்துக்க மாட்டேன்னு சொல்லியும் மறுபடி சில சமயம் அது நடந்து இருக்கு ... இவ்வளவு நாளும் எதுனனாலும் அம்மா கூட ஒளிவு மறைவில்லாம சொல்லிட்டு இருந்தவ தான் படற கஷ்டத்தை சொல்லல... மனசுக்குள்ளயே பொதச்சு வெச்சுறுக்கா ..

இந்த மாதிரி உடல் ரீதியான வலிகள் .. அப்பறம் பிடிக்காத விஷ்யங்கள்ல வேற வழியில்லாம ஈடுபடறது ... தொடர்ந்து படிப்பு தடைபடறது .. இதெல்லாம் தான் அவளுக்கு PTSDக்கு காரணம்" மனக் கொந்தளிப்பில் அருண் " கிவ் மீ அ மினிட் .. ம்ம்ம் எனக்கு ஒரு காஃபி வேணும் தர்றயா?" என்றவாறு அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து வேகமாக டாய்லட்டை அடைந்து அங்கு இருந்த வாஷ் பேசினுக்கு இருபுறமும் கையூன்றி குமுறிக் குமுறி அழுதான் ..

பிறகு குழாயைத் திறந்து கை நிறைய நீரை பிடித்து முகத்தில் வேகமாக தெளித்துக் கொண்டான் .. அறைந்து கொண்டான் என்றும் சொல்லலாம். திரும்பி வருவதற்குள் வினிதா கொண்டு வந்திருந்த காஃபியை எடுத்து "தேங்க்ஸ் .. ஐ டெஸ்பரேட்லி நீடட் இட் .. ம்ம்ம் ப்லீஸ் கண்டின்யூ" என்றவாறு அருந்தினான். "வர்ற கஸ்டமர் சந்தோஷமா இருந்தாதான் டிமாண்ட் இருக்கும் ப்ரோக்கர்களும் வைச்ச ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க அப்படீங்கறது ..

அது அவங்க அம்மாவோ முருகேசனோ சொல்லியிருக்காங்க .. அதுவும் அவ மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு .. படிப்பில எதையும் ஒரு சாலஞ்சா எடுத்து பழக்கப் பட்டவளுக்கு இதையும் ஒரு சாலஞ்சா எடுத்துகிட்டா ஆனா அதேசமயம் எப்படியாவுது மனசுல இருந்த அழுத்தத்தை குறைச்சுக்க தன் ஒடம்புக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லைன்னு நெனைச்சுகிட்டு கஸ்டமரோட மேலோட்டமா சிரிச்சு செக்ஸுல கலந்துகிட்டா.

அதனால தான் அவளுக்கு இருக்கற அடுத்த கோளாறு. its called Dissociative Disorder இது ஒரு விதத்துல நிறைய சினிமால எல்லாம் வந்திருக்கே Multiple-Personality Disorder அது மாதிரி " என்று நிறுத்தியவள் "யூ மீன் .. ஒரு ஆள் சில சமயம் தூக்கத்தில இருக்கறதா நினைச்சுகிட்டு வேற ஒருத்தர் மாதிரி நடந்துக்கறது .. " "ம்ம்ம் கிட்ட தட்ட அப்படித்தான் ... ஒரே உடம்புக்குள்ள ரெண்டு பேர் இருக்கற மாதிரி ..

ஆனா ரேவதிக்கு இருக்கறது அவ்வளவு சீரியஸானது இல்லை .. அவ உடம்பு அந்த தொழிலுக்கு கொஞ்சம் கொஞ்சமா அட்ஜஸ்ட் ஆக ஆக தொழில் பண்ணாத மத்த நேரத்தை அவ மன வலியில்லாம கழிக்க முடிஞ்சுது .. "உடல் ரீதியா பழக்கமாயிட்டுச்சுன்னா? அவ உடம்பு செக்ஸுல முழுசா ஈடுபடுமா .. ?" "பொம்பளைங்க மனசுல முழுசா ஈடு படாமயே செக்ஸுல கலந்துக்க முடியும் .. எப்பவும் இருக்கற லூப்ரிகேஷன்கூட உடம்புல செக்ஸ் பண்ணும் போது தன்னைப் போல லூப்ரிகேஷன் கொஞ்சம் அதிகம் ஆகும் ..

கூடவே காண்டம் உபயோகிச்சா ஒரு வலியும் தெரியாது .. ஒவ்வொரு சமயம் அவங்க மன நிலையைப் பொருத்து அவங்களுக்கு அவங்களையும் மீறி ஆர்காஸம் அப்படின்னு சொல்ற உச்சமும் வரும் .. இன் ஃபாக்ட் ரேவதி கேஸ்ல அவளுக்கு மொதல்ல அந்த மாதிரி ஆர்காஸம் வரவேயில்ல ..ஒவ்வொரு சமயம் சில கஸ்டமருங்க அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணினப்ப அவளுக்கு தன்னைப் போல ஆர்காஸம் வந்து இருக்கு .. அதை அவ இயற்கைன்னு எடுத்துக்கல .. வெறுத்து இருக்கா ..

அதுக்கும் ரொம்ப கவலைப் பட்டிருக்கா .. அதுக்கும் அவ ஒரு மருந்த தேடிகிட்டா .. அது தான் நீங்க " "நானா .. என்ன சொல்றே ..." "எங்க சீனியர் ஒரு ஜீனியஸ் தெரியுமா? அவளுக்கு ட்ரீட்மென்ட் தொடங்கினதுல இருந்து நாங்க அவ அனுபவிச்ச வெவ்வேறு கஷ்டமான சூழல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துட்டு இருந்தோம். இப்படி ட்ரீட் பண்ணிட்டு இருக்கும் போது சில விஷயங்கள் முரண்பாடாத் தெரிஞ்சுது ... ஒவ்வொரு சமயம் செக்ஸ் பண்ணும் போதும் அதிகரிச்சு இருக்க வேண்டிய அவளோட மன அழுத்தம் ஒரு மூணு மாசமா தொழில் பண்ணறதால் துளி கூட அதிகம் ஆகலே.

அம்மாவோட உடம்பு கண்டிஷனும் அப்ப ரொம்ப எல்லாம் நல்லா இருந்துன்னு சொல்ல முடியாது .. படிப்பிலயும் அதிக கவனம் செலுத்த முடியாத நிலைமை.. அப்படி இருந்தும் அவ தொழிலுக்கு போயிட்டு வந்தா முன்ன மாதிரி ரொம்ப கஷ்டப் படல .. ஓரளவு சகஜமாவே இருந்த மாதிரி எங்களுக்கு பட்டுது .." "ஏய் வினி, நீங்க என்ன அவ மனசத் தொறந்து சினிமா பாத்தமாதிரி பேசறே?" "அமாம்... கிட்ட தட்ட அப்படித்தான் .. நான் ஏற்கனவே சொன்னேனே ..

முதல்ல ஹிப்னடைஸ் பண்ணி சில முக்கியமான விஷயங்கள தெரிஞ்சுட்டு அவளை சகஜ நிலைக்கு கொண்டுவந்து அதைப் பத்தி பேச்சுக் கொடுத்து மேலும் விவரங்களை அவ மூலமாவே சொல்ல வெச்சு அவ கடந்த காலத்தை கோர்வையா புரிஞ்சுக்க வெக்கறதுன்னு" என்றபடி தொடர்ந்தாள், "ஒரு நாலு அஞ்சு மாசத்துக்கு முன்னால அதாவது அவ தொழில்ல இறங்கி ஒண்ணு ரெண்ணு மாசம் கழிச்சு என்ன நடந்துதுன்னு அலசினோம் .. அப்பதான் ஒரு கஸ்டமர் அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணியிருக்கான் .. அன்னைக்கு அவளுக்கு ஆர்காஸம் வந்ததுக்கு ரொம்ப வருத்தப் பட்டு இருக்கா .. அவளோட வார்த்தையிலேயே சொல்லணும்னா ...

'எனக்கு புடிச்ச ஒருத்தங்கூட மனசார கிடைக்க வேண்டிய அந்த சுகம் .. முன்ன பின்ன தெரியாதவன் கூட வருதே'.. அதுக்கப்பறம் அந்த மாதிரி நடந்தா அவ மனசுக்குள்ள தன்னோட காதலன் கூட இருக்கற மாதிரி நினைச்சுகிட்டா .. அப்ப ஒரு நாள் காலேஜ் லாபில நெட்டை ப்ரௌஸ் பண்ணிட்டு இருந்தப்ப உங்க கம்பெனி வெப்-சைட்டை பாத்து இருக்கா .. " 

"என் கம்பெனி வெப்-சைட்டா" என்று அருண் தன் ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் இடைமறித்த பிறகு தனக்குள் "ஹே, என்னோட விடியோகூட அதுல இருக்குதே .. பாத்தாளா" என்று கேட்க

 "ம்ம்ம்ம் .. ஆமா .. இருங்க முழுசா சொல்லறேன் .. அனா அருண், இந்த மாதிரி கோ-இன்ஸிடென்ஸைத்தான் கடவுள் செயல்ன்னு சொல்றது .. " என்றவாறு தொடர்ந்து

"அந்த வெப்-சைட்டில இருந்த வீடியோவை பாத்து உங்க மேல் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டா .. அதுக்கு அப்பறம் அவ தொழில் ப்ண்ணும்போது அவ காதலனோட இருக்கற மாதிரி நினைக்கும் போதெல்லாம் உங்க முகம் மனசுல தோணியிருக்கு .. உங்களையே அவ கற்பனைக் காதலனா ஸ்வீகரிச்சுகிட்டா ..." கல்லாய் உறைந்து இருந்தான் ..

கடந்த இரண்டு வாரங்களாக அவள் த்ன்னை காதலிக்கிறாள் என்று யூகித்து வந்தவனுக்கு ஏதோ ஒரு காரணத்தினால் அவள் தன்னை கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வருகிறாள் என்பதை அறிந்து திக்கு முக்காடி நின்றான் .. பின்பு நடந்தவைகளை நினைத்துப் பார்த்து .. "கடைசில எங்கூடவே ... " என்று நாக்கைக் கடிக்க ..

 "ம்ம்ம் தெரியும் .. நீங்களே அவளுக்கு ஒரு கஸ்டமரா வந்து இருக்கீங்க ..." "சரி, இன்னும் அவளுக்கு என்ன ட்ரீட்மென்ட் .. நான் என்ன செய்யணும்?" என்றவனைக் கூர்ந்து நோக்கி, "அவளே இப்ப ஓரளவு உணர்ந்து இருக்கா ... இருந்தாலும் .. நீங்க அவளுக்கு அவ காதல் வெறும் கற்பனை .. நிஜமில்லைன்னு தெளிவு படுத்தணும் ..

" அவளே இப்ப ஓரளவு உணர்ந்து இருக்கா ... இருந்தாலும் .. நீங்க அவளுக்கு அவ காதல் வெறும் கற்பனை .. நிஜமில்லைன்னு தெளிவு படுத்தணும் .. " அருணுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோல் விழுந்தன. "என்ன அருண்? ஒரு பதிலும் இல்லே?" "ம்ம்ம்? எதுக்குன்னு யோசிச்சுட்டு இருந்தேன்?"

 "எதுக்கா? அப்ப நிஜ வாழ்க்கையிலும் உங்களை காதலனா நெனைச்சுக்க சொல்றீங்கள?" சிறிது நேர மௌனத்திற்கு பிறகு

 "வெறுமெ நினைச்சுக்க சொல்லலே வினி, அவ நிஜமாவே என்னை காதலிக்கட்டுமே?" பல கணங்கள் வினிதா வாயடைத்துப் போய் அமர்ந்து இருந்தாள். பிறகு, "இது அவளுக்கு வாழ்வு குடுக்கணும்னு எடுத்த முடிவா?" என்றாள் "இல்ல வினி, நானும் அவளை காதலிக்கறேன். சரியான சமயம் வரும் போது உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்னு இருந்தேன்" சற்று ஏளனமாக சிரித்து,

 "என்ன அருண் மாமா? கண்டதும் காதல் மாதிரி இது ..." என்ற ஆரம்பித்தவள் அருணின் முகத்தில் தோன்றிய இறுக்கத்தை கண்டு பயந்து பாதியில் நிறுத்த அவளிடம் அருண் "இதுக்கு நான் உனக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல .. இருந்தாலும் .. கண்டதும் காதலுன்னோ இல்ல படுத்ததும் காதலுன்னோ எப்படி வேனும்ன்னாலும் நீ வெச்சுக்கலாம் .. எனக்கு கவலை இல்லை .. (I dont have to answer you .. still, why not .. its love at first sight .. or first night as you prefer to take it ...I care my foot)" என்றதும் வாயடைத்துப் போனாள் ...

இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர் .. தீவிர யோசனைக்கு பின் அம்மௌனத்தை அகற்றியவாறு வினிதா "அவளுக்கு ட்ரீட்மென்ட் தொடரணும் .. அதுல உங்களுக்கு எதாவுது சந்தேகம் இருக்கா?" என்று அருணை தன் வழிக்கு கொண்டு வரும் தர்க்கங்களை தொடங்கினாள் "நாட் அட் ஆல்! நிச்சயம் அவளை பழைய நிலைக்கு கொண்டு வரணும் ..."

 
"பழைய நிலைன்ன எது? அவ தொழில் பண்ண வரதுக்கு முன்னால இருந்த மாதிரிதானே? "ம்ம்ம்" "அப்பொ, நீங்க அவ வாழ்கையில் இல்ல அருண் ... அப்படியே நீங்க அவளுக்கு வாழ்வு ... சாரி ... அவளை காதலிக்கறதா இருந்தாலும் .. அவளுக்கு உங்க மேல எப்ப காதல் வந்துதுன்னு யோசிச்சு பாத்தீங்களா?" "என்ன, அவ மைண்டை ரீவைண்ட் பண்ணப் போறீங்களா?" என்று அருண் ஏளனமாகக் கேட்டான்.

இம்முறை அருண் வாயடைத்துப் போகும்படி வினிதாவின் முகத்தில் கோபக் கனல் தெறித்தது .. "உங்களுக்கு புரியலைன்னா பரவாயில்லை அதுக்காக நாங்க மெனக்கெட்டு நேரம் செலவழிக்கறதை கேவலப் படுத்தாதீங்க ..." பிறகு தொடந்து "லிஸ்ஸன் .. இந்த ட்ரீட்மென்டோட குறிக்கோள் அவ மனசை தெளிவு படுத்தறதுதான் .. அதுக்கு ரீவைண்ட் பண்ணற மாதிரிதான் அவளை யோசிக்க வெக்கணும் .. அப்படி யோசிக்க வெக்கும் போது .. அவ கற்பனைன்னு நெனெச்சுட்டு இருக்கற ஒரு காதலன் நிஜமா வந்த ஒரு தற்செயல் நிகழ்ச்சின்னு புரிய வெக்கலாம் ...

ஏறக்குறைய நாங்க அவளுக்கு புரிய வெச்சாச்சு ... ஆனா அவனும் அவளைக் காதலிக்கறான் அப்படின்னா அது தற்செயலையும் தாண்டி ... லாட்டரில பரிசு விழற மாதிரி .. அவ இருக்கற மன நிலைல அவளை குழப்பக் கூடாது .. இப்போதைக்கு அவளுக்கு நீங்க உதவி பண்ணினது, அவ படிப்புக்காக பண்ணப் போறது எல்லாம் தெளிவா இருக்கு. அவளே இது ஒரு தெய்வச் செயல்னு நம்பறா. உங்க மேல அளவு கடந்த மதிப்பும் மரியாதையும் வெச்சு இருக்கா .. உண்மையா சொல்லணும்னா ..

அவகூட படுத்த கஸ்டமர்ன்னு அவ உங்களை கேவலமா பாக்கல .. " "கூடப் படுத்த கஸ்டமர்னா கேவலமா பாப்பாளா? அவங்கள சந்தோஷப் படுத்தறத ஒரு சாலஞ்சா எடுத்துகிட்டான்னு சொன்னே?" "சாலஞ்சா எடுத்துகிட்டது அவ தொழில்ல வெற்றி அடையறதுக்காக .. ஆனா அவளுக்கு அவகிட்ட வர்ற கஸ்டமர்ஸ்ஸைப் பத்தி எப்பவும் நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்ல, அவ வார்த்தையிலேயே சொல்லணும்னா , 'தெனவு எடுத்து திரியறவனுக'" என்றாள் ... அருண் சில கணங்கள் தன்னை வெறுத்தான் .. குழம்பினான் .. "வினி, இதை உங்கிட்ட சொல்லியே ஆகணும் ..

அவ எங்கிட்ட அன்னைக்கு ராத்திரி அந்த மாதிரி நடந்துக்கல .. உண்மையா காதலிக்கற மாதிரிதான் நடந்து கிட்டா .. " "அவளே எங்கிட்ட சொன்னா .. அன்னைக்கு ராத்திரியைப் பத்தி தீர்க்கமா அலசியாச்சு .. முதல்ல அவ உங்களைப் பாத்ததும் அவ மனசுல உங்களைப் பத்தி கட்டி வெச்சு இருந்த கோட்டையெல்லாம் ஒடையப் போகுதோன்னு பயந்து இருக்கா ..."

 "அப்படீன்னா?"

 "ஒரு கட்டத்துக்கு அப்பறம், அவ கஸ்டமர்ஸ்கூட செக்ஸ்ல கலந்துக்கும் போது, கூடப் படுக்கறது நீங்கதான்னும் நீங்க அவளை மென்மையா ஹாண்டில் பண்ணறதாவும் மனசுக்குள்ள நினைச்சுக்க ஆரம்பிச்சா .. அதனால அவளுக்கு மனசுக்குள்ள இருந்த பாரமும் தன் மேலேயே வந்த அருவறுப்பும் குறைஞ்சுது .. இது ஒரு போதைப் பொருளுக்கு அடிமையாகற மாதிரி .. " என்றவள் தொடர்ந்து "அப்படி இருக்கும் போது நீங்களே அவ முன்னால வந்து நின்னதும் எங்க நீங்க அவளுக்கு பிடிக்காத விஷயங்களைப் பண்ணச் சொல்லுவீங்களோன்னு பயந்தா ..

அப்படி நீங்க சொல்லி இருந்தா .. அவ உங்களைப் பத்தி நினைச்சதெல்லாம் பொய்ன்னு ஆயிடும் இல்லயா? ஆனா நீங்க அவளை ரொம்ப மென்மையா ஹாண்டில் பண்ணி இருக்கீங்க .. இன்னும் சொல்லப் போனா அவ மனசுல கற்பனை பண்ணின மாதிரி ஹாண்டில் பண்ணி இருக்கீங்க " என்று வினி சொல்ல சொல்ல 'இதுவும் தெய்வச் செயலா?' என்று அருணின் மனம் வினவியது .. அவன் சிந்தனையை படித்தவள் போல் வினிதா சற்று நிறுத்தியதும் அருண் "ம்ம்ம் அப்பறம்?" என்று அவளை தொடரப் பணித்தான். "அப்படி நீங்க ஹாண்டில் பண்ணினதும் .. அவளுக்கு இத்தனை நாள் கற்பனை பண்ணுனது நிஜமா நடந்து கிட்டு இருக்கு ஆனா நீங்களும் அவளுக்கு ஒரு கஸ்டமராதான வந்து இருந்தீங்க? அடுத்த நாள் எப்படியும் எவன் கூடயாவுது படுக்கணும் ... she wanted to cherish those moments and hold them in her memories for the days of hardship to come ..so (அப்படி நடக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவ இனி வர்ற நாளெல்லாம் மனசுல இருக்கணும்னு) அவ உங்ககூட முழு மனசோட செக்ஸுல கலந்துகிட்டா ...

 இந்த மாதிரி நடந்துக்கறத நாங்க நிறைய பேர்கிட்ட கவனிச்சு இருக்கோம் .. அவங்களுக்கெல்லாம் ரேவதி மாதிரி கற்பனைக் காதலன் இல்ல ஆனா அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கற கஸ்டமர் யாரையவுது மனசால காதலிப்பாங்க .. அவங்க கூட இருக்கறது அவங்களுக்கு ஒரு emotional outlet. ஆர்வமா செக்ஸுல அவங்ககூட கலந்துக்குவாங்க" "ரேவதி விஷயத்துல அன்னைக்கு நிறைய தற்செயல் நிகழ்ச்சிகள் ஓண்ணா வந்து இருக்கு .. அவங்க அம்மா சிரியஸ்னு ஃபோன் வந்த அந்த நிமிஷத்துல உங்களை சுத்தமா மறந்துட்டா ..

அதுக்கப்பறம் நீங்க அவளுக்கு உதவினப்பத்தான் அவளுக்கு உங்ககிட்ட ஒரு நெருக்கம் வந்து இருக்கு .... உடல் ரீதியான நெருக்கம் இல்ல .. ஒரு நல்ல ஃப்ரெண்ட் கூட துணைக்கு இருக்கற மாதிரி ஃபீல் பண்ணி இருக்கா .. ஆக மொத்தம் அவ மனசுல நீங்க ஒரு கற்பனைக் காதலனா அவதாரம் எடுத்து கொஞ்ச நேரம் நிஜக் காதலனாவே இருந்து அதுக்கு அப்பறம் ஒரு நல்ல நண்பனா இருந்து இருக்கீங்க. அடுத்து வந்த அவ அம்மாவோட சாவு அவங்க உயிர் போன அந்த கடைசி சில மணி நேரங்கள் அவ மனசுல ஒரு பிரளயமே வந்து இருக்கு .. ஒரு பெரிய குழப்பத்தை உண்டாக்கியிருக்கு .. அதன் விளைவுகளைத்தான் பாத்தீங்க இல்ல?

இப்ப அவ மனசல மறுபடியும் நீங்க ஒரு நண்பனா இருக்கீங்க .. இன்னும் ஒண்ணு நீங்க புரிஞ்சுக்கணும் .. உங்கமேல அவளுக்கு இருந்த காதல் முழுக்க முழுக்க செக்ஸ் சம்பத்த்ப் பட்டது .. எந்த அளவுக்கு அவ காதல் மனசால காதலிக்கற ஒரு platonic love அப்படின்னு சொல்ல முடியாது.." என்றவள் சிறிது நிறுத்தி "ஒரு வருஷத்துக்கு முன்னாடி வசந்த்ன்னு ஒருத்தனை ரேவதி காதலிச்சு இருக்கா. ரேவதிக்கு ரெண்டு வருஷம் சீனியர். அவனோட சென்ட் ஆஃப் பார்டியப்ப அவன் ஃபிரெண்ட் ஒருத்தன் இவளோட அம்மாவை பத்தி கமென்ட் அடிச்சு இருக்கான்.

அதுக்கு அப்பறம் ரெண்டு பேருக்கும் பேச்சு வார்த்தை இல்லையாம் ..." சிறுது நேரம் இதயம் நொறுங்கி உடல் உறைந்து போயிருந்தவன் கண்களில் பனித்த நீரை தலையை உதறி அகற்றி, "சரி, நான் என்ன பண்ணனும் .. " "ஒரு நல்ல ஃப்ரெண்டா நடந்துக்கணும். ஏற்கனவே ஃபெயில் ஆன மூணு பேப்பர் அதை தவிர இந்த செமஸ்டர்ல படிக்க வேண்டியது இது எல்லாமா சேந்து அவ மனசுக்குள்ள படிப்பைப் பத்தி ஒரு பயத்தை உண்டாக்கி இருக்கு .. அவ படிக்கற சப்ஜெக்ட் எல்லாம் நீங்க கரைச்சு குடிச்சதுதானே?

சோ, நீங்க அவளுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டா அவளுக்கு படிக்க பணம் செலவு செய்யறதோட கொஞ்சம் நேரமும் செலவு செஞ்சு அவ படிப்பிலயும் உதவுங்க. சீக்கரம் அவ மனசுல இருக்கற அழுத்தம் போய் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வரும் .. அவளுக்கு தன்னம்பிக்கை வரும் .. அதுக்கு அப்பறமும நீங்க அவளை காதலிச்சா அவ கிட்ட உங்க காதலை சொல்லுங்க .. " வெகு நேரம் மௌன்ம் காத்தவனிடம் வினிதா,

 "யோசிச்சு பாருங்க நான் சொல்றது உங்களுக்கே சரின்னு படும் ... " என்று அவனிடம் விண்ணப்பித்த பிறகு "அம்மா அப்பா வர்ற நேரமாச்சு கீழ போலாமா?" "நீ கீழ போ நான் வர்றேன் .. " வெறும் கற்பனைக் காதலனா?' சில நிமிடங்கள் அவன் மனதில் அவன் ரேவதியை சந்தித்தபோதிலிருந்து நடந்த பல காட்சிகள் ஒரு ஸ்லைட் ஷோ போல் தோன்றி மறைந்தன .

. அவன் தன் தாயின் மறைவைப் பற்றி சொன்னபோது குளமான அவள் கண்கள் .. அவன் எந்த சட்னி வேண்டுமாலும் தொட்டுக் கொள் என்றபிறகு அவனை திசை திருப்பும் வண்ணம் பேசியவாறு அவன் தொட்டுக் கொண்ட சட்னியையே அவளும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டது ... அவர்களின் இரண்டாவது சேர்க்கையின் போது அவன் மேலிருந்தவள் மூச்சு வாங்க அவனை இழுத்து எழவைத்து இருவரும் மண்டியிட்ட படி இதழோடு இதழ் சேர்ந்து ஒருசேர உச்சம் அடைந்தது ...

 அது முடிந்தபின் ரேவதி அவன்மேல் படுத்தவாறு அவன் முகத்தை தன் இருகைகளால் ஏந்திப் பார்த்த ஏக்கப் பார்வை ... டாக்டர் அவள் தாய் இன்னும் சில நாட்களில் இறப்பது உறுதி என்றபின் வெளியில் வந்து அவன் நெஞ்சில் முகம் புதைத்து குலுங்கியது ... அவளை தன தாயிடம் சிரித்து பேசவேண்டும் என்று அவன் சொன்ன போது அவள் பார்வையில் இருந்த அன்னியோனியம் ... அவள் தாயின் கடைசி சில மணி நேரங்கள் அவன் தோளில் சாய்ந்து சத்தமில்லாம் கண்ணீர் வடித்தது ...

 'கற்பனை காதலன்னா இந்த மாதிரி ஒரு அன்னியோன்யம் எப்படி வரும்?' என்று நினைத்தவன் மறுபடியும் வினிதா சொன்னவைகளை முதலிலிருந்து மனதுக்குள் ஆராய்ந்தான். ஒரு விதத்தில் வினிதா சொன்னது உண்மையே என்று தோன்றியது. இருந்தும் 'அவ கற்பனையா காதலிச்சு என்னை நிஜமா காதலிக்க வேச்சுட்டாளே' என்று அவன் மனம் புலம்பியது. 'நிஜ வாழ்க்கையில அவ காதலிச்சது அந்த வசந்த் ... நான் அவளுக்கு ஒரு மெண்டல் சப்போர்ட் அவ்வளவுதான் ... அதுவும் அவுளுக்கு பிடிக்காத செக்ஸ்ல அவ கலந்துக்கும் போது' என்று மனதுக்குள் குமுறினான்.

 நேரம் போனது தெரியாமல் உறைந்திருந்தவனை அவன் அத்தையும் மாமாவும் மாடிக்கு வந்த காலடிச் சத்தம் இவ்வுலகுக்கு கொண்டுவந்தது இருவரும் இருபுறமும் அமர்ந்தபடி விசாலாக்ஷி "என்னடா? ஊர்ல எப்படி இருந்துது? அண்ணன் ஆஹா ஓஹோன்னு உன்னை பத்தி சொல்லிட்டு இருந்தாரு?" என்றார். வினிதா அவர்களிடம் நிச்சயம் அவனிடம் பேசியதை, முக்கியமாக அவன் ரேவதியை காதலிப்பதை பற்றி சொல்லியிருப்பாள்.

ஏதோ சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என்று தொடங்குவதை கவனித்த அருண் "ம்ம்ம் ... things are moving as expected .." என்ற பிறகு மௌனம சாதித்தான் விசாலாக்ஷி, "அருண் வினிதா உன்கிட்ட பேசிட்டு இருந்ததை பத்தி சொன்னா ... எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாதுன்னு உனக்கு தெரியுமில்ல?" என்றதும் சிறிது சகஜ நிலைக்கு வந்திருந்த அருண் "என்ன நான் ரேவதியை லவ் பண்றதைப் பத்திதானே பேசப் போறீங்க?

அத்தை, அவ என்னை எப்படி காதலிச்சாளோ எனக்கு தெரியாது ஆனா நான் அவளை உண்மையா காதலிக்கறேன். அதே சமயத்துல அவளுக்கு பூரண குணமாகனும், அவளுக்கு தன்னம்பிக்கை வரணும், நல்ல படிச்சு ஒரு நல்ல நிலைமைக்கு வரணும். அதுக்கப்பறமும் நான் அவளை காதலிச்சா அவ கிட்ட சொல்லுங்கன்னு வினிதா சொன்னா" என்றவன் தழதழத்த குரலில், "Let me tell you now. நான் எப்பவும் அவளை லவ் பண்ணிட்டுதான் இருப்பேன் ...

அவளா வேற யாரையாவுது தேர்ந்து எடுத்துகிட்டாலும் என்னால அவளை மறக்க முடியாது அந்த அளவுக்கு என்னை பாதிச்சு இருக்கா" என்றான். அவனை கூர்ந்து நோக்கிய விசாலாக்ஷி "நான் சொல்ல வந்தது அது இல்லை... அந்த பொண்ணு உன்னை பாக்கறதுக்கு முன்னால வரைக்கும் கற்பனையா காதலிச்சு இருக்கலாம் .... ஆனா ... what ever my psychiatrist daughter may say, call this a woman's instinct ... உன்கூட நிஜ வாழ்க்கைல பழகினதுக்கு அப்பறம் அவ உன்னை எப்பவும் மறக்கப் போறதில்லை ..."

 "அப்பறம்?" "நான் பேச வந்தது நீ அவளை காதலிக்கறதை பத்தி ... அது எனக்கு பிடிக்கல ... எனக்கு மட்டும் இல்ல இங்க யாருக்கும் பிடிக்காது... அதை பத்தி எல்லாம் நீ கவலை பட மாட்டேன்னு எனக்கு தெரியும் .. இருந்தாலும் அதன் பின் விளைவுகளை பத்தி எல்லாம் யோசிச்சியான்னு கேக்க வந்தேன் .." "என்ன அத்தை, என்ன பின் விளைவு?" என்று கோபத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தவனுக்கும் தன் மனைவிக்கும் இடையில் புகுந்த

தண்டபாணி "விசாலம், நீ கொஞ்சம் சும்மா இரு ..." என்றபின் "அருண், இவ சொல்றத விடு ... நான் கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு .. சரியா?" "ம்ம்ம்" "நீ உண்மையா காதலிக்கறேன்னா? கல்யாணம் செஞ்சு குடும்பம் நடத்தற நோக்கத்துலதானே?" "ஆமா .. " "எங்க குடும்பம் நடத்தலாம்னு இருக்கே?" "ஏன்? யூ. எஸ் ல" "அதாவது, அவளை பத்தி தெரிஞ்சவஙக யாரு கண்ணும் படாத ஒரு கண்காணா இடத்துக்கு அவளை கூட்டிட்டு போய் குடும்பம் நடத்த போறியா?" என்றதும் சற்றே குறைந்து இருந்த அவன் கோபம மறுபடி வட துருவம் நோக்கிச் செல்ல "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல.." என்றான்

 "அப்படித்தான் ... " என்று ஆணித்தரமாக ஆணையிடும் குரலில் சொன்னவர் சிறிது நேரம் அவன் கோவம் தணிய அவகாசம் கொடுத்தபின், "இப்ப என் மனசுல ஒரு நாலஞ்சு கேள்விகள் இருக்கு எல்லாத்தையும் உன் முன்னால வெக்கறேன் ... இதுக்கெல்லாம் நீ இப்பவே பதில் சொல்லனும்னு இல்ல ... நீ யோசிக்கறதுக்காக மட்டும்தான் சரியா?" வெளுத்த முகத்துடன் அருண் "ம்ம்ம்" என்றதும் தொடர்ந்தார் ..

 "உன் ஃப்ரெண்ட்ஸ்ல யாராவுது உங்கிட்ட காசுகுடுத்துட்டு போய் படுத்துட்டு வர்றதுக்கு பதிலா ஏண்டா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கேன்னு கிண்டலா கேட்டா என்ன பதில் சொல்லுவே? இப்படி கொதிப்படையாம, அப்படி கேக்கறவங்களுக்கு புரிய வெப்பயா? இல்ல சாந்தமா கேக்கறவங்கள இக்நோர் பண்ணற மனப் பக்குவம் உனக்கு இருக்கா?"

 "கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் ஒரு நாள் நீயும் அவளும் எங்கயாவுது கடை வீதிக்கு போறீங்கன்னு வச்சுக்கோ. அப்ப எவனாவுது ஒரு ப்ரோக்கர் உங்கிட்ட வந்து இப்ப இவ ரேட் என்ன சார்ன்னு கேட்டான்னா? இல்ல உன் முன்னாலயே அவகிட்ட நாளைக்கு நீ ஃப்ரீயான்னு கேட்டான்னா? அதை தாங்கிக்கற தெம்பு உன் மனசுல இருக்கா? இல்ல அதுக்காக கேட்டவன் மேல கோவப் படுவெயா?

இல்ல அதை விட கொடுமையா உன் பொண்டாட்டி மேலயே கோவப் படுவெயா? " "நீங்க எல்லாம் சொல்லி எனக்கு தெரிஞ்சவரையிலும் அவ ஒரு ஆறு மாசமா இந்த தொழில் செஞ்சு கிட்டு இருந்திருக்கா .. கணக்கு பண்ணிப் பாத்தா இது வரைக்கும் குறைஞ்சது ஒரு நூறு பேராவுது அவளை கூட்டிட்டு போயிருப்பாங்க ..

அதுவும் அவளொட ரேட் அதிகங்கறதால ஓரளவு பணக்காரங்கதான் அவளை கூட்டிட்டு போயிருப்பாங்க .. the whole world is five hand shakes away அப்படீம்பாங்க .. எங்கயாவுது ஒரு இடத்துல அவ கூடப்படுத்த ஒரு கஸ்டமரை நீயும் அவளும் ஒரு சோஷியல் அக்கேஷன்ல மீட் பண்ண நிறைய வாய்ப்புகள் இருக்கு. அப்ப அவன் உங்கிட்ட எதுக்கு இந்த மாதிரி இடத்துக்குன்னு இவளை நீ கூட்டிட்டு வந்து இருக்கீங்கன்னு கேட்டான்னு வை .. அந்த கேள்வியை எப்படி எடுத்துக்குவே? என்ன பதில் சொல்லுவே?"

 
"கல்யாணத்துக்கு அப்பறம் சகஜமா அவளோட கடந்த கால அனுபவத்தைப் பத்தி ஏதாவுது ஒரு கான்டெக்ஸ்டுல அவ உங்கிட்ட சொன்னா நீ அதை அருவறுப்பு இல்லாம அவ மேல அன்போட எடுத்துக்க முடியுமா? இல்ல எப்ப உன் கூட பேசும் போதும் மனசுல பட்டதை கொஞ்சம் யோசிச்சு ஃபில்டர் பண்ணித்தான் அவ பேசணுமா?" "இன்னும் ஒரு பச்சையான விஷயம் .. இந்த மாதிரி சந்தேகம் பொதுவா பொம்பளைங்களுக்கு வராது .. தங்களோட உறுப்பு தேவையான அளவு இருக்கா, அவங்க மனைவிக்கு தேவையான அளவுக்கு சந்தோஷம் குடுக்க முடியுதா ..

இபப்டீன்னெல்லாம் ஆம்பளைங்களுக்குத்தான் அடிக்கடி சந்தேகம் வரும் .. உனக்கும் வரலாம் .. அதை நிவர்த்தி செய்ய அவ உனக்கு என்ன பதில் சொன்னாலும் அதை நீ நிஜம்ன்னு நம்புவையா?" "நாளைக்கு உங்க ரேண்டு பேருக்கும் பொறக்கப் போற குழந்தைங்க கிட்ட அவங்க புரிஞ்சுக்கற வயசுக்கு வந்தப்பறம் அவளோட கடந்த காலத்தைப் பத்தி சொல்லி புரிய வெக்கற தைரியம் உனக்கு இருக்கா?"

 ஒவ்வொரு கேள்வியும் அவன் தலையில் சம்மட்டியால் அடித்ததுபோல் விழுந்தது ... வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான் .. இருப்பினும் அவனுக்கு அவள் மேல் இருந்த காதல் இம்மியளவும் குறையவில்லை .. தன் மனப் பக்குவத்தை மட்டும் ஒரு தராசில் எடைபோட்டுப் பார்த்தான் .. "அவகிட்ட நீ உன் காதலை சொல்லறதுக்கு முன்னால இதையெல்லாம் யோசிச்சுட்டு அதுக்கப்பறம் அவ கிட்ட உன் காதலை சொல்லு .. ஏ

ன்னா இதுக்கெல்லாம் உன் கிட்ட பதில் இல்லைன்னா அதைவிட பெரிய கொடுமை நீ அவளுக்கு செய்ய முடியாது .. இப்போதைக்கு வினிதா சொன்ன மாதிரி அவளுக்கு ஒரு ஃப்ரெண்டா நடந்துகிட்டா மட்டும் போதாது .. நீயே அவகிட்ட நீ அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட், ஃப்ரெண்ட் மட்டும்தான்னு சொல்லு ... அத அந்த பொண்ணு நிச்சயம் புரிஞ்சுக்குவா .. உனக்கு எப்ப இந்த மாதிரி கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ளற அளவுக்கு மனப்பக்குவம் வருதோ அப்ப உன் காதலை சொல்லு ...

அப்பவும் உன் காதலை அவ நிச்சயம் ஏத்துக்குவா " "என்ன சொல்றீங்க?" என்று பதறிய விசாலாக்ஷிக்கு பதிலேதும் சொல்லாமல் "உன் அத்தைக்கே இதுல விருப்பம் இல்லதான் இருந்தாலும் நீ அப்படி சொன்னா உனக்கு சப்போர்ட்டுக்கு முதல் ஆளா நான் இருப்பேன்" எழுந்து நின்றவர் வாயடைத்துப் போன அத்தையையும் மருமகனையும் பார்த்து, "இப்ப வாங்க, ரெண்டுபேரும் போய் சாப்படலாம்;

எனக்கு ரொம்ப பசிக்குது" என்று முடித்தார். பின் குறிப்பு: இந்த பகுதியில் தண்டபாணி அருண் முன் வைக்கும் கேள்விகளை அவனை தனியே அழைத்துப்போய் கேட்டது போல் அமைத்து இருக்கலாம். என்னதான் தனது மனைவியும் ஒரு மருத்துவர் என்றாலும் நடைமுறையில் அக்கேள்விகள் ஒரு பெண்ணை முன்னாள் வைத்துக் கொண்டு கேட்கப் படுபவை அல்ல .. இந்தப் பிழைக்கு வாசகர்களை மன்னிக்கக் கோருகிறேன் உணவருந்தும் போது, எப்போதும் கல கல வெனறு இருக்கும் விசாலாக்ஷி-தண்டபாணி சாப்பாட்டு மேசையில் நிலவிய இறுக்கமான அமைதி நால்வரும் வெவ்வேறு மனநிலையுடன் இருப்பதை பறைசாற்றியது ...

ஒவ்வொருவரும் தேவைக்கு மேல் ஓரிரு வார்த்தையே பேசி உணவை முடித்தனர். சாப்பிட்டு முடித்தபின் அருண் வினிதாவிடம் "சரி வினி, ரேவதி காலேஜுக்கு போக ஆரம்பிக்கணும்னு சொன்னியே, எப்பவரைக்கும் அவ உங்க க்ளினிக்ல இருக்கணும்? அவளை எப்ப ஹாஸ்டல்ல சேக்கறது?" என்று கேள்விகளை அடுக்கினான்.

 "அதைப் பத்தியும் பேசணும்னுதான் இருந்தேன் ... இன்னும் கொஞ்ச நாளைக்கு அவளுக்கு பழக்கப் பட்டவங்க மத்தியிலேயே இருந்தா பரவாயில்லைன்னு எங்க சீனியர் நினைக்கிறார் .. அதேசமயம் அவளொட வீட்டுல இருக்க வேண்டாம் . வீணா அது பழைய நினைவை தூண்டும் .. இதப் பத்தி அம்மா அப்பா கிட்ட பேசுனேன் ..

அவ இங்க இருக்கறதப் பத்தி அவங்களுக்கோ எனக்கோ எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா அவ காலேஜ் இங்க இருந்து ரொம்ப தூரம் என்ன தான் சென்னையை நல்லா தெரிஞ்சவன்னாலும் தனியா ரொம்ப நேரம் அவ வெளில இருக்க வேண்டாம்னு தோணுது" என்றவளையும் அருகே இருந்த விசாலாக்ஷியையும் அவர் அவளை தங்கள் வீட்டில் தங்க அனுமதித்ததை வியப்புடன் பார்த்தான் ...

அவன் மனத்தை படித்தவராக, "டேய், எங்களுக்கும் அவளுக்கு உதவணும்னு இருக்கு ... don't mistake that" என்றபடி சமயலறைக்குள் மறைந்தார்.




No comments:

Post a Comment