Friday, November 14, 2014

ரேவதி பாகம் 2


அவள் ஹோட்டலின் அறை எண் 408 ஐ அடைவதற்கு முன் ரேவதி ரீடா அவதாரம் எடுத்ததைப் பற்றி சில வரிகள் ... அவளது தாய்க்கு ஒரு வருடத்திற்கு முன் சிறு வலியுடன் வயிற்றில் தொடங்கிய புற்று நோய் அடுத்த ஆறு மாதங்களில் ஒரு ஆபரேஷ்ன், ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், பல எக்ஸ்-ரேக்கள், பல டெஸ்ட்டுகள், எம்.ஆர்.ஐ ஸ்கேன், கீமோ தெரபி, ரேடியோ தெரபி அகியவற்றிற்கு பிறகு திரும்பவும் குடலில் இரு இடங்களில் முளை விட்டு இருந்தது.

இன்னோர் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்றபொது அகிலா தன் மகளிடம், "நான் பொழைப்பேங்கற நம்பிக்கை எனக்கு இல்ல. என்னை ஏதாவுது ஆசிரமத்துல சேர்த்தி விட்டுட்டு, இப்ப பாங்கில இருக்கற பணத்த வச்சு நீ ஹாஸ்டல்ல சேர்ந்து படிப்ப முடி" என்றாள் "இல்லம்மா, உனக்கு நிச்சயம் சரியாயிடும். இந்த ஆபெரேஷ்னுக்கு, அதுக்கப்பறம் கொஞ்ச நாள் ட்ரீட்மென்டுக்கும் தேவையான பணம் இருக்கு. நான் ஒரு பார்ட் டைம் வேலைக்கு முயற்சி செஞ்சு கிட்டு இருக்கேன், கெடச்சுதுன்னா சமாளிச்சுடலாம்" என்று நம்பிக்கையூட்டினாள்.

 வெவ்வேறு இடங்களில் முயற்சித்த பிறகு அவள் இது வரை படித்த இரண்டு வருட பி.ஈ படிப்பிற்கு ஒரு வேலையும் கிடைக்காது என்பதை உணர்ந்தாள். ஒரு ப்ரௌஸிங்க் சென்டரில் கேட்ட கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் விழித்த போது படித்து கொண்டிருப்பது கணிணி இயலாக இருந்தாலும் இதுவரை புத்தகப் புழுவாக இருந்தது மிகப் பெரிய தவறு என்பதையும் உணர்ந்தாள். மற்ற எந்த பார்ட் டைம் வேலைகளிலும் சில ஆயிரங்கள் கிடைப்பதே பெரும்பாடு என்பதை முற்றிலும் உணர்ந்தபோது நலமாயிருந்த காலத்தில் அவள் தாய்க்கு ப்ரோக்கரான முருகேசனிடம் "ஏதாவுது பார்ட் டைம் வேலை கெடக்குமான்னு பார்கறேன் ஒண்ணும் கெடக்க மாட்டேங்குது" என்று அங்கலாய்த்து கொண்டிருந்த போது அவன்,

 
"நீ தப்பா எடுத்துக்காட்டி நான் ஒண்ணு சொல்றேன் ... " என்று ஆரம்பித்து, தொழிலில் எப்படி அவள் போன்ற படித்த அழகான பெண்கள் நிறைய சம்பாதிக்கலாமென்ற எண்ணத்தை அவள் மனதில் விதைத்தான். மேலும் அதை பற்றி தீவிரமாக யோசித்த ரேவதி அந்த வழியில் போக முடிவெடுத்தாள். இரண்டாவது ஆபரேஷன் முடிந்து உடல் நிலை சற்று தேறியபின் அவள் தாயிடம் தன் முடிவை கூறிய அன்றைய இரவை இருவரும் அழுகையும் கூச்சல்களும் கூடிய வாக்குவாதத்தில் கழித்தனர். முடிவில் ரேவதி, "அம்மா, நான் ஒரு நல்ல ஸ்டூடன்டும்மா, ஒரு ஆறு மாசமோ ஒரு வருஷமோ தொழில் பண்ணீட்டு கூடவே படிக்கறேன். படிச்சு முடிச்ச ஒடனே நிச்சயம் இருவது முப்பது ஆயிரம் சம்பளத்துல காலேஜுக்கே வந்து வேலை குடுப்பாங்க.

வேலையை வாங்கிட்டு எதாவுது வெளியூர்லயோ இல்ல வெளி நாட்டுலயோ போய் செட்டில் ஆயிடலாம்" என்று ஆணித்த்ரமாக கூறியபோது அகிலாவுக்கே சிறிது நம்பிக்கை வந்தது. இருப்பினும், "ஏய், நாளைக்கு ஒருத்தனுக்கு வாழ்க்கை படப்போறவடீ நீ. தொழில் பண்ணுனவள எவண்டீ கட்டிக்குவான்?" என்றவளை, "காலம் மாறிட்டு இருக்கும்மா, பரம்பரையா தொழில் பண்ணுனவளுக்கு பொறந்தவளை கட்டறவன், தொழில் பண்ணுவளையும் கட்டுவான். இல்லைன்னா நாம் அனாதைங்க நீ வீட்டு வேலை செஞ்சு என்னை படிக்க வெச்சதா பொய் சொல்ல வேண்டியதுதான். அப்ப என்னை கட்டிக்க போறவன் என்னை மட்டும் பாக்க போறதில்லை, நான் சம்பாதிக்கற பணத்தையும் என்னோட அந்தஸ்த்தையும் கூட பாப்பான்" என்று கூறினாலும் மனதுக்குள் தனக்கு இனி திருமணம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்று எண்ணியபடி பொய் நம்பிக்கை அளித்து அவள் தாயின் வாயையடைத்தாள்.

 அவள் தன் தாயையே அவளுக்கு ஆசானாக உடல்ரீதியாக மேற்கொள்ள வேண்டியவைகளை கற்பிக்க சொன்னாள். தன் உடன் புணரும் வாடிக்கையாளருக்கு இன்பம் அளிக்கும் வித்தைகளை கற்றாள். மனரீதியாக அவள் தாய் அவளுக்கு கற்பித்த் பாடம், "அந்த காலத்தில எங்க அம்மாவுக்கு பொட்டு கட்டும்போது தெனமும் சாமிய கும்பிட்டுட்டு போய் கூட படுக்கற ஒவ்வொருத்தனையும் தன் கணவனா நெனச்சுக்கணும்னு எங்க பாட்டி சொன்னதா சொன்னாங்க. நானும் அதைத்தான் செஞ்சேன்". அந்த கடைசி பாடத்தை மட்டும் படித்து பகுத்த்றிவு நிறைந்த ரேவதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மையில் அவள் தாய் கூறியதை கடை பிடிக்காவிடில் அத்தொழில் எந்த அளவுக்கு அவள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ரேவதி உணரவில்லை. முருகேசன் ஃப்ரெஷ்ஷான குட்டிகளை வன்புணர்ச்சியில்லாத டீஸன்டான சேர்க்கைக்கு அதிகப் பணம் குடுத்து கூட்டிப் போகும் ஒரு பெரிய புள்ளியை தேர்ந்தெடுத்தபின் அவருடன் ரேவதி தன் "ரீடா" அவதாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டாள்.

 மறு நாள் காலை வீடு வந்து குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தவள் இரவு முழுதும் சகித்துக் கொண்டதை கண்ணீராகவும் வாந்தியாகவும் வெளியேற்றினாள். பேயறைந்த முகத்துடன் குளியலறையிலிருந்து வெளியில் வந்த மகளை அவள் தாய் ஆரத்தழுவி, "இப்பவாவுது நான் சொல்றத கேளுடீ. உன்னால எல்லம் இது முடியாதுடீ" என்று கதறி கண்ணீர் வடித்தாள். பிடிவாதமாக தொடர்ந்த அடுத்த ஒவ்வொரு முறைக்கு பிறகும் வீடு வந்து சேர்ந்தபின் கடந்த இரவில் நடந்தவைகளை எண்ணி அவள் உடல் மீது அவள் மனத்தில் ஒரு அருவருப்பு ஏற்படும். வெகு நேரம் தேய்த்துக் குளிப்பாள். அந்த அருவருப்பை சகித்துக் கொள்ள அவள் கையாண்ட யுத்தி, "அங்க கண்டவங்கூட படுத்தது நான் இல்லை, வேற யாரொ" என்று எண்ணிக் கொண்டு வாடிக்கையாளர்களுடன் சேர்கையில், முகத்துல் சிறிய புன்னகையை வைத்துக் கொண்டு, தன் உடலும் உள்ளமும் அதில் கலந்து கொள்ளாதவாறு இருப்பாள்.

 ஒர் இரவு மிக மென்மையாக கையாளும் ஒரு புது வாடிக்கையாளரின் கையாளலால் அவளையறியாமல் அவள் உடல் அந்த சேர்க்கையில் கலந்து கொண்டது. அடுத்த நாள் காலை அவள் தன்னை இன்னமும் வெறுத்தாள். "எனக்கு புடிச்ச ஒருத்தங்கூட மனசார கிடைக்க வேண்டிய அந்த சுகம் .. முன்ன பின்ன தெரியாதவன் கூட வருதே" என்று மனம் குமைந்து அவள் தன் உடலை இன்னமும் வெறுத்தாள். ரேவதியின் பயணம் தொடர்கிறது ... தனக்கு கட்டுப்படாமல் தன் தேகம் இன்பம் காண்பதை சகிக்க அவள் எடுத்த அடுத்த யுத்தி அவளது கற்பனை காதலன்! கல்லூரி லேப்பில் அமெரிக்காவின் வெவ்வேறு மென்பொருள் நிறுவனங்களின் வலைதளங்களை இணையத்தில் அவள் ப்ரௌஸ் செய்த போது ஒரு உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தின் வலைதளத்தில் அந்த நிறுவனத்தில் நடக்கும் ஒரு ஆராய்ச்சியை பற்றிய வீடியோவில் வந்த ஒரு தென்னிந்திய வாலிபன் அவள் மனதை மிகவும் கவர்ந்திருந்தான்.

அவனையே தன் கற்பனை காதலனாக மனதில் எண்ணிக் கொண்டாள். அவளது மனக்கட்டுப்பாட்டிற்கும் மீறி அவளது உடல் இன்பம் கொள்ளுகையில், அவள் தன் கற்பனை காதலனுடன் புணர்வதுபோல் கற்பனை செய்து கொள்வது ... ஏறக்குறைய அவள் தாய் சொன்னதைப் போலவே ... ஆனால் அவள் எதிரில் இருப்பவனுக்கு உடல் கொடுத்து மனதால் மனதில் இருப்பவனுடன் புணர்ந்தது Dissassociative Disorder என்ற மன நோய்க்கு வித்தாகியது. நல்ல வேளையாக, என்னதான் காண்டம் உபயோகித்தாலும் சில சமயம் கரு உருவாக வாய்ப்புள்ளதை கருதி விழுங்கத் தொடங்கிய கருத்தடை மாத்திரைகளால் அவளது உடலின் sex drive மிகவும் குறைந்தது. அவள் தன் கற்பனை காதலன் பிழைத்தான் என்று நினைத்தாள்.

ஆனால் அந்த மாத்திரைகளால் அவள் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் ... எப்போதும் கிண்ணென்று இருக்கும் அவள் கொங்கைகள் சற்றே சரிந்த பஞ்சில் செய்த பந்துகளாக மாறின ... மாசு மருவற்ற முகத்தில் அங்கங்கே சில முகப் பருக்கள் ... சாதாரணமாகவே அருவருப்பான இரவுகளுக்கு பின் காலையில் வரும் வாந்தி வாடிக்கையாகியது ... திங்கள் முதல் வியாழன் வரை ஏதாவது மூன்று நாட்களில் சாயங்காலம் அல்லது முன்னிரவில் சென்று நடுநிசிக்குபின் ஒன்றோ இரண்டோ மணி நேரம் கழித்து திரும்புவாள். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாத்திரம் ஃபுல் நைட் ஸர்வீஸுக்கு ஒப்புக்கொள்வாள். முடிந்த வரை ஞாயிற்றுக் கிழமைகளில் படிப்பது என்று முடிவெடித்து ஓரிரு மாதம் அதன் படியே வீட்டிலிருக்கவும் செய்தாள். அதன் பின் பெரிய பார்டி, வெளியூர் பார்டி நிறைய பணம் இப்படி ஏதாவது ஒரு காரணத்திற்காக அவளது ஞாயிற்றுக் கிழமை விடுமுறையையும் தொலைத்தாள்.

 எப்போதும் நல்ல ஹோட்டல்களுக்கோ, அல்லது வாடிக்கையளர்களின் வீடுகளுக்கு மட்டும் செல்வாள். போலீஸ்காரர்களை கவனிப்பது அவர்கள் வேலை என்று ப்ரோக்கர்களிடம் கறாராக சொல்லிவிடுவாள். இருந்தும் அவளை பற்றி கேள்விப் பட்டு ஒரு இளம் காவல் துறை அதிகாரி காசு கொடுத்து அழைத்துச் சென்றார் .. அவர் தனது ப்ரைவஸிக்காக அவளை ஒரு நடுத்தர ஹோட்டலுக்கு அழைத்து சென்ற போது, "இங்கெல்லாம் ரெய்ட் வரலாம்" என்ற அவளது பயத்துக்கு அவர் கொடுத்த உத்திரவாதம், "இன்னைக்கு வராது ...".

 மேலும் அவர் கொடுத்த அறிவுரை, "வேற எப்பவாவுது வந்தா .. போலிஸ்கிட்ட் இருந்து பயந்து ஓடவோ ஒளியவோ பாக்காதே .. எப்பவும் ஹாண்ட் பாகில ஒரு தாலிய வெச்சுக்கோ .. கூட இருக்கற கஸ்டமரையும் பயப் படாம இருக்க சொல்லு .. போலீஸ்கிட்ட நான் விபச்சாரி இல்லை, ஏற்கனவே கல்யாணம் ஆனவ .. இவர் என் காதலன் எங்களோடது Consensual Sex அப்படின்னு சொல்லு .. முதல் ரெண்டு மூணு தடவையாவுது உன்னை அரெஸ்ட் செய்ய மாட்டாங்க .. அதுக்கு மேல உன் பேர் போலீஸ் ரெக்கார்டுக்கு போயிரும் .. நீ என்ன சொன்னாலும் புடிச்சுட்டு போயிருவாங்க .. " பையில் மூன்று முடிச்சுடன் ஒரு தாலிக் கொடி இருந்தாலும் இதுவரை அவள் அதை உபயோகப்படுத்தவில்லை. எப்போது எந்த பாடத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று முன் கூட்டி plan செய்யும் பழக்கத்தை அவள் பள்ளிப் பருவத்திலிருந்தே கடைபிடித்து வந்திருந்தாள் ...

ஆனால், ஒதுக்கி வைத்த ஞாயிற்றுக் கிழமைகளையும் சில வாடிக்கையாளர்கள் விழுங்கிய பிறகு அவள் plan செய்வதை விடுத்தாள், "If you fail to plan, then your are planning to fail" என்று ஆங்கிலத்தில் ஒரு அறிஞர் சொன்னது போல் அவள் கல்லூரிப் படிப்பில் பாதிப்பு ஏற்ப்பட்டது... அவள் தோழி கூறியபடி இந்த ஸெமெஸ்டரில் ஃபெய்லான அந்த பேப்பர்களை க்ளியர் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவளிடமில்லை. இதனிடையே, அவளது தாயின் உடல் நிலை சீர்குலையத் தொடங்கியது ... அடுத்த ஆபரேஷனுக்கு பிறகும் அவள் முழுவதும் குணமாவது அரிது என்று மருத்துவர்கள் கூறிய பின்னும் ... அவள் எவ்வளவு நாள் உயிரோடு இருக்க முடியுமோ அவ்வளவு நாள் இருக்க வைத்து உபாதைகளில்லாமல் முடிந்தவரை அவளுக்கு மன்ச் சாந்தி கொடுக்க முடிவெடுத்தாள் ..

தன் வாழ்க்கை எப்படியோ போகட்டும் என்று விதியின் கரங்களில் அவள் வாழ்வை விட்டாள். ரேவதி ஹொட்டலில் நுழைந்து லிஃப்டில் ஏறி நான்காம் எண்ணை அழுத்தியபின் சுற்றிலும் இருந்த கண்ணாடிச் சுவர்களில் அவளை தன்னை பார்த்து காற்றில் சிறிது கலைந்து இருந்த கூந்தலையும் சற்று கசங்கியிருந்த புடவை மடிப்புகளையும் சரி செய்து கொண்டாள் ... அவள் அருணின் அறையை அடைய இன்னும் சில நொடிகளிருக்கின்றன அதற்கு முன் அருணைப் பற்றி சில வரிகள் .. "bordering genius" என்று சொல்லும் அளவுக்கு அறிவாற்றல், மனதில் சரியென்று பட்டதை முகத்திற்கு நேர் பேசினாலும் இளகிய மனம் படைத்தவன், சிறு வயது முதல் உயர் தர பள்ளிப் படிப்பு, இந்தியாவின் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றில் பொறியியல் படிப்பு, தொடந்து அமெரிக்காவிலும் உயர் படிப்பு.

அதற்கு பின் அங்கேயே ஒரு உலகப் புகழ் பெற்ற நிருவனத்தில் சேர்ந்த சில வருடங்களில் அந்நிருவனத்தின் most valuable contributor என்று பாராட்டப் பட்டவன். நுனி நாக்கில் அழகாக ஆங்கிலம் பேசினாலும் மிகுந்த தமிழார்வம். பாரதியும் அவர் தாசனும் அவனுக்கு பிடித்த கவிகள். கலைஞரின் குறளொவியத்தை கரைத்துக் குடித்தவன். எல்லாம் இருந்தும் அவனுக்கு கிடைக்காத ஒன்று .. அன்பு .. அவனைப் போல் அவன் தந்தையும் வெளி நாட்டில் வேலையில் இருந்ததால் சிறு வயதிலிருந்து ஹஸ்டல் வாழ்க்கை. அவனது பதிமூன்றாம் வயதில் ஒரு சாலை விபத்தில் அவனது தாய் இறக்க அதே விபத்தில் கடுமையாக அடி பட்ட தந்தை தாயகம் திரும்பி சில மாதங்கள் உயிருக்கு போராடியபின் இறைவனடி சேர்ந்தார். பெரியப்பா, சித்தப்பாக்களுடனும் அவர்களது மனைவி மக்களுடனும் சிறு வயது முதல் ஏனோ அதிக ஒட்டுதல் இல்லை. மென்போருள், தமிழ் இவைகளை தவிற புகைப் படக்கலையிலும் ஆர்வம் மிகுந்தவன். இனி நாம் ரேவதிக்கு வருவோம் ...
நான்காம் தளத்தையடைந்த ரேவதி அறை எண் 408இன் வாசலுக்கு வந்து ஒரு விரலால் மெல்லியதாக தட்டினாள் ...

 கதவை திறந்தவனை பார்த்தாள் ... பார்த்துக் கொண்டே இருந்தாள் .. முதலில் அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை. "இது நிஜமா?" என்று எண்ணினாள். முன்பு ஒரு வலைதளத்திலிருந்த விடியோவில் மென்பொருளைப் பற்றி விளக்கி அவளை கவர்ந்த அவளது கற்பனை காதலன் அவள் முன் நின்றிருந்தான். அவனைப் பற்றி ஏதேதோ கற்பனை செய்திருந்தவள் அவனை நிஜத்தில் பார்த்ததில் மனம் துள்ளிக் குதித்து அவள் முகம் மலர்ந்தாலும். மனதுக்குள், "இவரைத் தானே என் மானசீக காதலனாக கணவனாக நினைச்சுட்டு இருந்தேன், இப்ப இவர் கிட்ட்யே காசு வாங்கி படுக்கணுமா ... " என்று எண்ணி தன் விதியை நொந்தாள்.

 பிறகு "எப்படியோ நடக்கறது நடக்கட்டும்" என்று எண்ணி, "கேன் ஐ கம் இன்?" என்றவளை ஆச்சர்யம் நிறைந்த புன்னகைத்த முகத்துடன் "எஸ், ப்ளீஸ்" என்று வழிவிட்டவனை பார்த்து இயற்கையாக புன்னகைத்து உள்ளே சென்றவள், அவள் தன் வாடிக்கையாளருக்கு வழக்கமாக வழங்கும் செயற்கை புன்னகை அவளிடமிருந்து விடை பெற்றுப் போயிருந்ததை உணர்ந்தாள். தனது ஷோல்டர் பாகை ஒரு மேசை மேல் வைத்து விட்டு படுக்கைக்கு போய் அமர்ந்தாள். அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அருண் அவளுக்கு மேலும் சிந்திக்க சமயம் அளித்தான்... அவனைப் பற்றிய் அவளது கற்பனைகளெல்லாம் மிக இனிமையானவையே ... "நேரில் எப்படிப் பட்டவனோ ... இந்த ராத்திரிக்கு அப்பறம் என் கஷ்டத்த எப்படி சமாளிக்கப் போறேன்?

இவன விட்டு வேற ஒருத்தனை கற்பனை பண்ணனுமா? கனவுல கூட நான் ஒருத்தனுக்கு மட்டும்ன்னு இருக்க முடியாதா? கடவுளே, உனக்கு கொஞ்சம் கூட கருணையே இல்லையா" என்று அவள் மனம் ஓலமிட்டது. சில நிமிடங்களாகியும் அவன் அவளை பார்த்துக் கொண்டே இருந்ததை பார்த்தவள், "என்ன சார், பாத்து கிட்டே இருக்கீங்க? உங்களுக்கு இதுதான் மொதல் தடவையா?" என்று கேட்டு கூடவே "கடவுளே அப்படி மட்டும் இருக்க வேண்டாம் ... அப்படி இருந்தா உடனே இங்கிருந்து போயிடலாம்" என்றும் நினைத்தாள். காதல் வயப்பட்டு இருவரும் ஒன்றாக இழக்க வேண்டிய கன்னித் தன்மையை தான் மட்டும் இழந்து தன்னை ஒரு எச்சைப் பண்டமாக அவள் கற்பனைக் காதனுக்கு படைக்க அவள் மனம் ஒப்பவில்லை ..

 அதற்கு அவன் தடுமாறி பின் "ஆமா ... இல்ல .. உன்னை மாதிரி பொண்ணு கூட இதுதான் மொதல் தடவை ...:" என்றதும் "கல்யாணம் ஆனவனா .. சே, இவனும் எங்கூட தெனவெடுத்து படுக்க வர்றவங்கள்ல் ஒருத்தன் தானா. பொண்டாட்டி ஊர்ல இல்லன்ன கொஞ்ச நாள் சமாளிக்க முடியாதா?" என்று எண்ணி "அப்பறம் ஏன் சும்மா நின்னுகிட்டே இருக்கீங்க? பர்மிஷன் கொடுத்தாதான் உங்க வீட்டுல கிட்ட போவீங்களா?" "வீட்டுலயா? என்ன சொல்ற?" புருவங்கள் சுருங்க அவன் வினவிய விதத்தை வெகுவாக ரசித்தாள் .. "உங்க வொய்ஃப சொன்னேன்" "மொதல் தடவை இல்லேன்னதும் எனக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு முடிவு பண்ணிட்டயா?" என்ற அவன் கேள்வியின் நக்கலை பொருள் படுத்தாமல் .. "ம்ம்ம், நெறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்குமாக்கும் .. " என்று பொறாமையுடன் "இல்ல, என்ன மாதிரி பொண்ணு கூட மொதல் தடவைன்னு சொன்னீங்க அதனாலதான்" அவனுக்கு விளக்கினாள்.

 அதற்கு அவன் "ஏன், பொண்டாட்டிய தவிற வேற யார் கூடயும் பண்ணியிருக்க மாட்டேன்னு நெனச்சயா. consensual sex அப்படின்னா என்ன தெரியுமா?" என்றதும் அவளுக்கு அந்த காவல் துறை அதிகாரி "பாக்கில் ஒரு தாலிய வெச்சுக்கோ, போலீஸ் ரெய்ட் வந்தா கட்டி கிட்டு இவரு என் கள்ளக் காதலன் எங்களொடது consensual sex அப்படின்னு சொல்லு. போலீஸ் புடிக்க மாட்டங்க" என்று அறிவுரைத்தது நினைவுக்கு வந்தது .. 'சே, கேவலம் ... மனுஷன் மத்தவங்க பொண்டாட்டி கூட போய் படுத்துருக்கறான் ... " என்று மனதுக்குள் அவனை உரிமையுடன் திட்டினாள். கூடவே "பாக்கில் இருக்கற தாலிக் கொடிய எடுத்து அவர் கிட்ட குடுத்து 'கட்டிவிடுங்க ... அப்பறம் ஏதாவுது போலீஸ் ரேய்ட் வந்தா எதுக்கும் ஒரு முன் ஜாக்கிரதையா இருக்கும்'" என்று கற்பனை காதலனை தாலியிட வைக்கலாமா என்று ஒரு குறும்புத்தனமான எண்ணம் எழ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி, அவளது பதிலை எதிர்பார்த்திருந்தவனிடம் "convenientஆ ஏதாவுது ஒரு காரணத்தை சொல்லிட்டு படுக்கற அந்த மாதிரி பொண்ணுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்ல.. " என்றாள்.

 மறுபடியும் அவன் பதிலுக்கு காத்திராமல் "சரி, உங்களுக்கு எந்த மாதிரி புடிக்கும் .. எல்லாத்திலயும் நான் எக்ஸ்பர்ட் .. ஆனா சில விஷயம் இப்பவே சொல்லிடறேன் .. நீங்க காண்டம் போட்டுக்கணும் .. அப்பறம் ஃப்ரென்ச் கிஸ் நான் பண்ண மாட்டேன் .. நீங்க முயற்சி செஞ்சாலும் நான் வாய தொறக்க மாட்டேன் .. மத்தபடி உங்கள எப்படி வேணும்னாலும் சந்தோஷப்படுத்த தயார் ... அதுவும் உங்கள் நல்லா கவனிச்சுக்க பாஸ்கர் சார் சொன்னதா ஷண்முகம் சொன்னாரு..." என்றாள் ஆனால் மனதுக்குள் "நீங்க முயற்சி செஞ்சீங்கன்னா என்னால தடுக்க முடிய்மான்னு தெரியல" என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். "உனக்கு பாஸ்கரை ரொம்ப நாளா தெரியுமா?" "ஒரு நாலஞ்சு மாசமா ... பாஸ்கர் சார பாத்து இருக்கேன் அவர் கூட ஃபோன்ல பேசி இருக்கேன் அவரொட கம்பெனிக்கு வர்ற பையர்ஸ்கூட படுத்து இருக்கேன்" என்று அவள் சாதாரணமா சொன்னபோது அவன் முகம் சிறிது வாடியது போல் அவளுக்கு தோன்றியது .. 'என்ன? என்னைப் பாத்து பரிதாபப் படறாரா? ரொம்ப கஷ்டப் படறயான்னு ஒரு வார்த்தை கேட்டா. நான் உடனே போய் கட்டிப் புடிச்சு ஓன்னு அழுதுடுவேன் .. ' என்று நினைத்தாள்.

 பிறகு அவன் அவளை கூர்ந்து பார்த்து இன்னமும் கட்டிலருகே நின்றவாரு "பாக்க தமிழ், அதுவும் இந்து பொண்ணு மாதிரி இருக்கே .. பேர் எப்படி ரீடான்னு?" என்று கேட்டதும் 'யோவ், நீ ஏன்யா உன் நிஜப் பேர சொன்னே ... நீயும் எதாவுது ஒரு கற்பனைப் பேர சொல்லி இருக்கலாமே. இப்ப பாரு உங்கிட்ட நான் பொய் சொல்ல வேண்டியதா இருக்கு' என்று அவனை மனதுக்குள் செல்லமாக திட்டி. 'ஆனா எவ்வளவு நாகரீகமா கேக்கறாரு' என்று அவன் கேட்ட விதத்தை மிகவும் ரசித்து "சுத்தி வளைச்சு ரீடாதான் என்னோட பேரான்னு நீங்க கேக்கற விதம் நல்லாருக்கு" என்றவள் பிறகு "சரி, சொல்லுங்க உங்களுக்கு எப்படி பிடிக்கும்" என்றாள்.

 "சரி, எப்படியெல்லாம் சந்தோஷ படுத்த தெரியும்?" என்றதும் .. "யோவ், கண்ட கருமத்தையும் பண்ணச் சொன்னே, நான் இப்பவே உன்னை மனசுக்குள்ள டைவர்ஸ் பண்ணப் போறேன்" என்று அவனை மனதுக்குள் எச்சரித்தபடி "நான் எல்லாம் பண்ணுவேன் .. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க. டிரஸ்ஸை நானே கழட்டிடவா இல்ல நீங்களே கழட்டுனாதான் உங்களுக்கு பிடிக்குமா?" என்றாள். அதற்கு அவன் "நீ எதுவும் செய்ய வேண்டாம் ... எனக்கு எப்படி வேணுமோ அதை நானெ செஞ்சுக்கறேன் .. நீ சும்மா கோ-ஆபரேட் பண்ணினா போதும் ..." என்றதைக் கேட்டதும் முதல் முறையாக ஒர் ஆடவனின் கைபடுவதற்கு முன் பெண்களுக்கு வரும் மனப் பட படப்பு அவளுக்கு வந்திருப்பதை எண்ணி வியந்தபடி "ஓகே" என்றவாறு கட்டிலை விட்டு எழுந்து நின்றாள்.

 அடுத்த சில நிமிடங்கள் அவன் பார்வை அவளை மிகவும் அலைக்கழித்தது. நாணத்தில் அவள் முகம் சிவந்தாள்.மனதுக்குள் 'யோவ், இப்படி எல்லாம் நீ பாத்துட்டு நாளைக்கு எவனாவுது வந்து வெறியோட பாத்தான்னா நான் அங்கயெ அவமானத்துல உயிர விட்டுருவேன் .. வந்தமா வேலைய முடிச்சமான்னு இரு ... ப்ளீஸ்' என்று மனதுக்குள் அவனை கெஞ்சினாள். தலையிலிருந்து அவளை கண்களால் தழுவிய பின் அவன் கை அவளது இடையில் பட்டதும் அவள் கால்களில் பலமிழந்து அவன் மேல் சாய்ந்தாள்.

ஒரு கை இடுப்பை வளைத்திருக்க மறு கை அவள் பிடரியை அடைந்ததும் அவளுக்கு தேகமெல்லம் மயிர்கூச்செரிந்தது .. வேறு ஏதாவது நினைக்கலாம் என்று அவனை பார்த்தவள் கண்ணுக்கு நேரே அவன் உதடுகள் தான் தெரிந்தது ... 'என்னவிட ஆறேழு இன்ச் ஹைட்டா இருக்கறயே ... ' என்று நினைத்தவள் அடுத்து வேறு எதையும் நினைக்க முடியாமல் தன் உதடுகளால் இம்சை படுத்தத் தொடங்கினான் ..
அவன் உதடுகள் அவளது நெற்றியில் தொடங்கி கீழ் நோக்கி பயணிக்க எத்தனித்த போது சற்று நிதானித்து 'யோவ், உனக்கு மட்டுக் ஸ்பெஷல் பர்மிஷன் ... போனாப் போகுது வேணூம்னா லிப்ல கிஸ் பண்ணிக்கோ' என்று சொல்லலாம் என்று நினைத்தவளை கூந்து நோக்கி மிக நாகரீகமாக "yes .. no french kiss!" என்றதும் வெட்கம் அவளை பிடுங்கித் தின்றது. தொடந்து அவனது உதடுகள் அவள் கண்கள், மூக்கு, கன்னங்கள், பிறகு மிக கவனமாக அவள் உதடுகளை தவிர்த்து கீழிறங்கிய போது ...'நீதான் யா எனக்கு எப்பவும் கற்பனை காதலன் .. ' என்று நினைத்து அவனிடம் தன் உடலையும் மனதையும் முழுமையாக் ஒப்படைக்க முடிவெடுத்தாள் ..

 'இனி நான் எப்ப எவன்கூட படுக்கறப்பவும் கற்பனை பண்ணாம மனசார நெனைச்சு பாக்கற மாதிரி என்ன வேணும்னா பண்ணிக்கோ' என்று மனதுக்குள் வேண்டுகோள் விடுத்தாள்... அப்போது பின்புறம் செலுத்தியிருந்த அவன் வலது கை தொடர்ந்து அவளது இரு காது மடல்களையும் விரல்களால் வருடியபின் அவள் இடது தோளை தடவிய பின் முந்தானைக்கு மேலாக சிறிது நேரம் தயங்கியபின் அதற்க்கு அடியில் சென்று அவளது இடது முலையை வருடியபோது அவளையறியாது மூச்சை உள்ளிழுத்து "ஹாங்க் .." என்ற முனகல் அவள் வாயிலிருந்து எழுந்தது ...

 ஆனால் அருண் 'பரவால்லையே, கோ-ஆபரேட் பண்ணுன்னா சும்மா கன்னி பொண்ணு மாதிரி fake எக்ஸ்ப்ரெஷ்ன் எல்லாம் குடுத்து நல்லாவே நடிக்கறாளே?' என்று நினைத்தான்.



No comments:

Post a Comment