Monday, November 17, 2014

ரேவதி பாகம் 4


"நீவேற எனக்கு புடிச்சமாதிரின்னுட்டு போயிட்டயா .. நல்லவேளையா கீழ இருக்கற சௌத் இண்டியன் ரெஸ்டரான்ட் இன்னும் தெறந்திருந்துச்சு .. மொதல்ல என்னோட் ஆல்டைம் ஃபேவரைட் கர்ட் ரைஸ் ஆர்டர் பண்ணினேன் .. ஒருவேளை அது உனக்கு பிடிக்கலைன்னா அதை நான் சாப்டுக்கலாம்ன்னு. தென் ஒரு ரவா தோசை. அதுவும் என்னக்கு புடிச்சதுதான் தென் லாஸ்டா எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஒரு ப்ளேட் இட்லி விச் இஸ் மை எனி டைம் ஃபூட்" என்றான் மனதுக்குள்

"இன்னிக்கு நீ என்னென்ன சர்ப்ரைஸ் குடுக்கப் போறே" என்று நினைத்து அவனை பார்த்து "எனக்கும் இந்த மூணுமே அதுவும் நீங்க சொன்ன அதே வரிசையில புடிக்கும்" என்றாள் "ஆனா, கர்ட் ரைஸ் நைட்டுல சாப்டேன்னா ஒடனே எனக்கு தூக்கம் வந்துரும்" அதற்கு அவன் "ஓகே, சாப்டுட்டு தூங்கு ..." என்றதும் மனதுக்குள் முன்பு ஒரு பார்ட்டி அதிகாலை நாலு மணிக்கு தனக்கு தூக்கம் வருவதை சொன்னதற்கு முகத்தில் அறைந்தார்போல்

 "உன்னை ஃபுல் நைட் புக் பண்ணி கூட்டிட்டு வந்தது நீ நீட்டி தூங்கறதுக்கு இல்ல" என்றது ரேவதியின் நினைவுக்கு வந்து உறுத்தியது ... "எனக்கு ரவா தோசை மட்டும் போதும்" என்றவாறு நகர்ந்து எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ..
"சாப்பாட்டை வேஸ்ட் பண்ணினா எனக்கு புடிக்காது. ஒண்ணு பண்ணுவோம். நான் கர்ட்ரைஸ ஃபுல்லா சாப்படறேன் ஆனா அந்த இட்லிய நம்ம ஷேர் பண்ணிக்கலாம். ஓகே?" என்றவாறு தோசைப் ப்ளேட்டை அவள் பக்கமும் தயிர்சாதப் ப்ளேட்டை அவனக்கருகிலும் நகர்த்தி கிண்ணங்களில் சட்னிகள் சாம்பார் சகிதம் இருந்த இட்லி ப்ளேட்டை நடுவில் வைத்து

"லெட்ஸ் ஸ்டார்ட் ..மொதல்ல இதை முடிக்கலாம்" என்றான் "ஒருவழியா என்னை நெறைய சாப்புட வெச்சு தூக்கம் வர வெச்சுருவீங்க போல இருக்கு. சரி, உங்களுக்கு எந்த சட்னி பிடிக்கும்" "எனக்கு எல்லாமே பிடிக்கும் .. ஆக்சுவலா எங்க அம்மா பண்ணற வெங்காயச் சட்னிதான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் .. " "சோ நீங்க இந்தியா வந்தா டெய்லி வீட்டுல அம்மாவோட வெங்காயச் சட்னிதானா" என்று கிண்டலாக கேட்டவள் கேட்டு முடித்ததும்
அவன் இது வரை வெளி நாட்டிலிருப்பதை அவளிடம் சொல்லாததை உணர்ந்தாள்.

 "ஹேய், நான் உங்கிட்ட அப்ராட்ல இருக்கேன்னு சொல்லவே இல்லயே, உனக்கெப்டி தெரியும்? பாஸ்கர் உன்னோட ப்ரோக்கர்கிட்ட சொன்னானா?" என்றவனிடம் "இல்ல உங்க ட்ரெஸ், பெர்ஃபூம்" என்று பிறகு தலையை அவனது பெட்டிகள் வைக்கப் பட்டிருந்த பக்கம் திருப்பி "உங்க லக்கேஜ் இதையெல்லாம் வெச்சு அஸ்ஸ்யூம் பண்ணி சொன்னேன். பட், நான் சொன்னது கரெக்ட்தானெ?" என்று சமாளித்தாள். "ம்ம்ம் பாதி கரெக்ட் .. " "பாதின்னா .. "

 "நான் வெளிநாட்டுல இருக்கறேங்கற பாதி .. ஆனா இந்தியா வந்தா வெங்காயச் சட்னி பண்ணி குடுக்க அம்மாதான் இல்ல". "ஏன் .. " என்று கேட்ட பதட்டத்தைக் கண்டு திகைத்து ... அருண் கையை மேல் நோக்கிக் காட்டி "எனக்கு பதிமூணு வயசிலயே ... நாலஞ்சு மாசத்துல அப்பாவும் .." என்று எதார்த்தமாக சொன்னவனை கட்டி அணைத்து மடிமேல் போட்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல ரேவதிக்கு இருந்தது. தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் சிறிது கண் கலங்க "ஐம் சோ சாரி" என்றவளை பார்த்து 'யூ ஆர் ரியலி டிஃப்ரென்ட் ... யார் நீ?' என்று மனதுக்குள் எண்ணி "ஓ, ப்ளீஸ் ..லெட்ஸ் நாட் டாக் அபௌட் இட் ஓகே?" என்றான்.

 சிறிது நேரம் மௌனமாக அவனைக் கூர்ந்து பார்த்தபின், 'போறதுக்கு முன்னால என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கணும் .. இந்தத் தொழில் மூலம்னாலும் என்னால முடியறதுனால எங்க அம்மாவோட உயிர தக்க வெச்சுகிட்டு இருக்கேன் .. அந்த வயசுல உங்க அம்மா போகறப்ப இல்ல போனதுக்கப்பறம் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பே .. ' என்று மனதுக்குள் அழுதாள். இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தை கலைக்க "எந்த சட்னி புடிக்கும்னு எதுக்கு கேட்டே?" என்று அருண் கேட்டான். "நான் மத்ததுல ஓண்ணை எடுத்துக்கலாம்னு தான்"

 "இந்த சாம்பார் தான் ரெண்டு இட்லிக்குப் பத்தாது. மத்த இங்க இருக்கற ஒவ்வோரு சட்னியும் ரெண்டு இட்லிக்கு தொட்டு சாப்பிடற அளவுக்கு இருக்கு. நீ வேணுங்கறது தொட்டு சாப்புடு. ஐ ஆம் நாட் சோ பர்டிகுலர் அபௌட் சாம்பார்" என்றபடி சாப்பிட ஆரம்பித்தான் .. கண்களின் ஓரத்தில் கோர்த்திருந்த நீரை புறங்கையால் துடைத்தபடி அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். அருண் அங்கிருந்த சாம்பார் கிண்ணத்தைக் காட்டி, "சட்னிக்கும் சாம்பாருக்கும் ஒரே சைஸுல கப். இதுதான் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கும் நம்ம ஊர் ஆரிய பவனுக்கும் வித்தியாசம் ... " என்றபடி அவளை மேலும் சகஜ நிலைக்கு கொண்டு வந்தான்.

 பிறகு அவள் அமெரிக்காவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு அவன் பொறுமையாக பதிலளித்தவாறு இருவரும் சாப்பிட்டு முடித்தனர் ... அவள் கையை கழுவி வரும்போது அருண் படுக்கையில் காலை நெடுக நீட்டி அமர்ந்திருந்தான். 'டே அருண் கண்ணா, இப்ப பாரு .. நம்ம ரெண்டு பேரும் ஆயுசுக்கும் மறக்க முடியாத மாதிரி உனக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கப் போறேன்' என்று மனதில் கங்கணம் கட்டிய வாறு அவனை நெருங்கினாள் ... அவள் வந்ததும் சிறிது நகர்ந்து அவள் அவனருகே அமர இடமளித்தான்.

உரசியவாறு அமர்ந்தவளை பார்த்து "தூக்கம் வருதா?" என்றான் "கொஞ்ச நேரம் சும்மா இருந்தாதான் தூக்கம் வரும் ..." என்றவள் அவன் மேல் சாய்ந்து "என்ன ஐய்யாவுக்கு மூட் இல்லையா .. " உண்மையில் அவன் அவளை இப்போது ஒரு பரத்தையாக பார்க்கவில்லை ஒரு நல்ல சினேகிதியாக பார்க்க ஆரம்பித்திருந்தான் ... தன் மேல் சாய்ந்தவளின் தோள்வழியே அவள் கழுத்தில் கைபோட்டு அவளை அவன் அருகில் அமரும்படி செய்து ... "இப்ப மூட் இல்ல .. நீ வேணும்னா தூங்கிக்கோ நான் கொஞ்ச நேரம் படிச்சுட்டு படுப்பேன்"

என்றவனிடம், "வேஸ்ட் பண்ணறது புடிக்காதுன்னு கொஞ்சம் நேரத்துக்கு முன்ன தான யாரோ சொன்னாங்க ...என்னை ஃபுல் நைட்டுக்கு புக் பண்ணி பணம் குடுத்துருக்கறது மறந்துருச்சா " என்று கிண்டலும் கிறக்கமும் கலந்த குரலில் கேட்டாள் ... அதற்கு அவன் குற்ற உண்ர்ச்சியும் பரிதாபமும் கலந்த கண்களுடன் அவளை பார்க்க அது ரேவதியை சிறிது தடுமாற வைத்தது ... "என்ன? அப்ப நடந்தத நீங்க இன்னும் நினைச்சுட்டு இருக்கீங்களா ...

சாரி, நான் தான் கொஞ்சம் ட்ராமா போட்டுட்டேன் ... Now I will make up for it" என்றவளை பதில் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் "நான் இப்ப உங்களுக்கு மூட் வரவெக்கவா? .." என்றவாறு அவள் கையை அவன் இடுப்புக்கு கீழே கொண்டு சென்று அவன் ஆணுருப்பை ஷார்ட்ஸுக்கு மேலாக தடவினாள்.. "ஹேய் .. இட்ஸ் ஓ.கே ..." என்று அவள் கையை அகற்ற முயற்சித்தவனை சற்றும் பொருட்படுத்தாமல் அவனது ஆண்மையை விரல்ளால் துணிக்கு மேலாகவே வளைத்துப் பிடித்தாள்.. அவனது ஆண்மை சிலிர்த்தை உணர்ந்து லேசாக குலுக்கினாள் ..

 பிறகு அவனுக்கு இடப்புறம் இவ்வளவு நேரம் சாய்ந்திருந்தவள் அவன் மேல் படர்ந்த வாறு அவனது வலப்புறம் வந்து மறுபடியும் அவள் தன் கை வேலையை தொடர்ந்தாள் .. அவன் மேல் சாய்ந்து அவன் வலது மார்புக்காம்பை உதடுகளால் கவ்வி உறிஞ்சினாள் .. இம்முறை கண்மூடி "ம்ம்ம்ம் ... it feels so goooood" என்றவ்னை பார்த்து கன்னத்தில் குழி விழச் சிரித்து பின் அடுத்த காம்பிற்கு தாவினாள்.

இரு காம்புகளையுன் மாற்றி மாற்றி உறிஞ்சி பின் நாக்கால் வட்டமாக நக்கி அவனை துடிக்க வைத்தாள். அவள் கீழே தொடந்து அவனது ஆணுருப்புடன் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருந்தது ... பின் போர்த்தியிருந்த டவலை ஒதுக்கித் தள்ளி இடுப்புக்கு மேல் வெற்றுடம்பாக அவ்ன் மேல் சாய்ந்து தனது முலைக் காம்புகளை அவ்னது காம்புகளுடன் உரசினாள் .. இருவரது காம்புகளும் விரைத்தன .. அவள் செயல்களில் சிலிர்த்த அருண் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு ரேவதியின் முகத்தை இரு கரங்களாலும் தாங்கிப் பிடித்து தன் முகத்தருகே இழுத்தான்

அவளது மூக்கில் தனது மூக்கை உரசியபின் தன் தலையை லேசாக சாய்த்து தன் உதடுகளை அவள் உதடுகளை நோக்கி செலுத்தினான். 'நீங்க முயற்சி செஞ்சாலும் நான் வாய தொறக்க மாட்டேன்' என்று முன்பு சொன்னவளின் உதடுகள் அவனது உதடுகளை வரவேற்க காத்திருந்தன .. அவளது இதழ்மேல் இதழ் அழுத்த இருவரது வாயும் ஒருசேரத்திறக்க அவன் நாக்கை அவள் வாய்க்குள் செலுத்தினான் ..

 சண்டையிடத் தயாராயிருந்தது அவள் நாக்கு .. இரு நாக்குகளின் சிறிது நேரச் சிலம்பாட்டத்திற்கு பிறகு அவன் அவள் கீழுதட்டை கவ்வினான் அவளோ அதே சமயம் அவன் மேலுதட்டை கவ்வினாள் இருவரும் மாறி மாறி சப்பினார்கள் பிறகு அவள் அவனிடமிருந்து விடுபட்டு மறுபடி தன் தலையை அவன் கழுத்திற்கு கீழ் செலுத்தினாள் .. அவன் ஷார்ட்ஸுக்கு மேலாக விளையாடிக் கொண்டிருந்த கையால் அந்த ஷார்ட்ஸின் ஓரத்தை பற்றி கீழே இழுத்தாள் .. அவன் இடுப்பை கொஞ்சம் தூக்கவும் அவன் ஷார்ட்ஸை அவன் இடையை விட்டு இறக்கி அவன் செய்தது போலவே அவளது காலால் முற்றிலும் அவன் உடம்பிலிருந்து விடுவித்தாள் ..

 அவன் ஆணுறுப்பை நோக்கி குனிந்தவள் அதன் முந்திரிப்பழ மொட்டை முத்தமிட்டாள் .. "ஹெய், You dont have to do that ." என்றவனிடம் "Don't you like that? I am supposed to be good in giving blow-jobs .. " என்றபின் தமிழுக்கு தாவி "நல்லாயிருக்கும் .. " என்றபடி அவன் ஆணுறுப்பின் தலையை முழுவதும் உதடுகளால் கவ்வி முதலில் அதற்கு எச்சிலை குதப்பி அபிஷேகம் செய்தாள் பின் தன் தலையை மேலும் கீழும் ஆட்டி சிறிது சிறிதாக அவள் மூச்சை இழுத்துக் கொண்டு அதே சமயம் அவளது உதடுகள் அவன் உறுப்பை காற்றுப் போக இடைவெளி கொடுக்காமல் கவ்வி உறிஞ்சியபடி தன் தொண்டையில் முட்டும் வரை கொண்டு சென்று மறுபடி தலையை மேலெடுத்து மூச்சிழுத்தாள் ..

 அருண், "ம்ம்ம்ம், ஹா ஹா ஹா " என்றவாறு சொர்கத்தில் மிதந்தான் இன்னும் சற்று நிமிர்ந்து கட்டிலின் ஹெட் போர்டில் முதுகை சாய்த்து அமர்ந்தான். ரேவதி அவன் கால்களை அகட்டி அவைகளுக்கிடையே மண்டியிட்டு தன் சேவையை தொடர்ந்தாள் ... அவன் இரு தொடைகளில் அவ்வப்போது உரசிய அவளது முலைகளை கை கொடுத்துத் தாங்கி அவள் முலைக் காம்புகளை இருவில்களால் வருடினான் .. அவன் செயல் அவளை கிளுகிளுக்க வைக்க "ம்ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்" என்று முனகியவாறு அவள் தன் பணியைத் தொடர்ந்தாள். அவன் உறுப்பை முற்றிலும் வெளியெடுத்து அதன் அடிப் பாதி இன்னும் முழுவதும் ஈரமாகமல் இருப்பதைப் பார்த்து தன் நாக்கை மேலிருந்து அடிவரை நால்புறமும் ஓடவிட்டாள் ..

அடியிலிருந்த அவன் விதைப் பையை வருடினாள்
அதற்குமேல் விட்டால் வெடித்து விடுவோம் என்று நினைத்த அருண் அவள் தலையை பற்றி மேலெழச்செய்தான் .. அவன் கால்களுகிடையே மண்டியிட்டு இருந்த அவள் கால்களை ஒன்றொன்றாக அவனது இடுப்புக்கு இருபுறமும் போடும் படி செய்தான் தடுத்த பாவாடையை அவள் இடுப்பருகே சுருட்டியபின் அவளை அவன் சற்று இன்னும் சாய்ந்து அருகே இருந்த தலையணையை கீழ் முதுகுக்கு நேர் வைத்து அவன் தோளும் தலையும் மட்டும் கட்டிலின் ஹெட் போர்டில் சாய்ந்திருந்தவாறு அவளை அவன் வயிற்றின் மேல் அமர்த்தினான் ..

அவனது எண்ணம் அறிந்து ரேவதி அவனது இடுப்புக்கு இருபுறமும் முழங்கால் பதித்து சற்றே எழுந்து பின்னாலிருந்து அவன் உறுப்பைப் பற்றி அவளது மன்மத வாசலுக்குள் செலுத்தி மெதுவாக முன்னும் பின்னும் நகர்ந்தபடி அவனை தனக்குள் முழுவதும் ஆய்க்கியமாக்கிக் கொண்டாள். அவன் வயிற்றின் மேல் உள்ளங்கையூன்றி சற்று முன் புறம் சாய்ந்திருந்தவளை அவள் கையை எடுத்து நேராக அமரச்செய்தான் ...

சுகம் தாங்காமல் அவளது உடல் தானாக சற்று மேலெழுந்து கீழிறங்கி ஆடத்தொடங்கியது ... அவள் தோள்களைப் பற்றி அவள் ஆட்டத்தை நிறுத்தி "இரு .. கொஞ்ச நேரம் பாக்கறேன் ..." என்றான் .. மூச்சுத் திணறலுடன் .."வந்ததுல இருந்து பாட்த்துட்டுதான இருக்கீங்க ... " என்று கிறக்கத்துடன் கிசுசிசுத்தாள் .. பிறகு முன்பு அவன் அவளை நிற்க வைத்த படி அவன் தன் கொங்கைகளை ரசித்ததை நினைவு கூர்ந்து அவள் செங்குத்தாக அவன் உறுப்பின் மேல் கழுவேற்றியது போல் அமர்ந்து தன் கொங்கைகளை மேல் தூக்கி காட்டினாள் ..

முதலில் அவன் விரல்கள் அவள் கொங்கைகளின் மேல் சிறிது நேரம் நர்த்தனம் ஆடின பின் இடுப்பைச் சுற்றிய வளையம்போல் சுருட்டிய்ருந்த பாவாடை நாடாவின் முடிச்சை தேடி அதனை அவிழ்த்து அப்பாவாடையை அவள் தலை வழியே கழட்டினான் .. உணர்ச்சிப் பிழம்பாக இருந்த ரேவதி "அது இருந்தா உங்களுக்கு என்ன" என்று ஆனால் மனதுக்குள் 'ஏய் என்ன ஆராய்ச்சி பண்ணப் போறயா ... உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் குடுக்கறேன்னுட்டு இப்ப நான் தவிச்சு கிட்டு இருக்கேன் .. ' மனதுக்குள் அவனிடம் மன்றாடினாள். அருண் அவளை எந்த வித அவசரமும் இல்லாமல் பார்த்து புன்னகைத்து "நடுவுல ஒண்ணும் இருக்கக் கூடாது ..." கழட்டும் போது அவள் பின் புறத்தில் பாவாடையை முதலில் தடுத்து பிறகு விலகி விடை கொடுத்த கலைந்த கூந்தலை சரி செய்ய நினைத்தவன்

அந்த எண்ணத்தை மாற்றி அவள் கூந்தலை கழுத்துக்கு இருபுறமும் கைகொடுத்து இரண்டு கற்றைகளாய் வகுத்து ஒவ்வொன்றையும் அவள் தோளை தழுவியவாறு முன்புறம் போட்டான் அவ்விரு கூந்தல் கற்றைகளும் அவளது கொங்கைகளை மறைத்தபடி முன்புறம் விழுந்தன. நீளமான நெளிகளுடன் கூடிய அவள் கூந்தல் தலையிலிருந்து ஒரு அருவி போல் விழுந்து சிற்றலைகளாக தோளில் தொடங்கி அவள் கொங்கைகளை மறைத்த பகுதி ஒரு பேரலையாக காட்சியளித்தை ரசித்தான். "நீலக் கடலலலையே உன் நெஞ்சின் அலைகளடி" என்று பாரதி பாடியதற்கு புதியதோர் விளக்கம் கண்டதில் குதூகலித்தான் ..

 அவள் கொங்கைமேல் படர்ந்த கூந்தலை தடவினான் ஒவ்வொரு தடவலுக்கும் .."ஹாங்..." என்றவாறு ரேவதி தன் முதல் உச்சத்தை நோக்கிய பயணத்தை தொடங்கினாள். கொங்கைகளை முழுவதும் அவள் கூந்தல் மறைத்தாலும் விரைத்த அவளது காம்புகள் மட்டும் கூந்தலுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தன .. இரு விரல் கொண்டு கூந்தலை விலக்காமல் எட்டிப் பார்த்த காம்புகளை வருடினான் .. "ம்ம்ம்ம்ம் ஹாஹாங் ... " என்று ரேவதி சிகரத்தை அடைந்தாள் பிறகு அவள் இடுப்பை இரு கைகளாலும் பற்றி சற்று மேல் தூக்கி கீழிறக்கினான் ... அவன் எண்ணத்தைப் புரிந்து ..."அப்பா, இப்பவாவுது பர்மிஷன் கொடுத்தீங்களே .." என்றவாறு .. இயங்கத் தொடங்கினாள் .. முனகினாள் .. முனகிக் கொண்டே வேகத்தை அதிகரித்தாள் ...

அவ்வப்போது சரியாக ரேவதி கீழிறங்கும் தருணத்தில் அருண் அவனது இடுப்பை தூக்கி தன் உறுப்பை இன்னும் ஆழமாக அவளுள் செலுத்தினான் .. ஓவ்வோரு முறை அவன் அப்படி செலுத்தியபோதும் ரேவதியிடமிருந்து விளக்க முடியாத ஒரு சிணுங்கல் ஒலித்தது .. பதிலுக்கு அருணிடமிருந்து "ம்ம்ம் .. " என்ற முக்கல் (மன்னிக்கவும் வேறு எப்படி அந்த செயலை, அதனால் எழுந்த ஒலியை விவரிப்பது என்று தெரியவில்லை) ரேவதியின் முனகல்களும் .. சிணுங்கல்களும் .. அருணின் முக்கல்களும் அந்த அறையை பல நிமிடங்கள் நிரப்பின ..

 ம்ற்றுமொரு உச்சமடைந்து அதற்கு மேல் வேகத்தை அதிகரிக்க முடியாமல் ரேவதி தடுமாற பாதி படுத்தும் பாதி உட்கார்ந்தும் இருந்த அருண் தன் கால்களை மடக்கி பாதங்களை மெத்தையில் பதித்து பின் ரேவதியின் பின்புறங்களுக்கு கைத் தாங்கல் கொடுத்து அவளை லேசாக தூக்கி அவனும் மண்டியிட்டு அவளை நெஞ்சோடு அணைத்தவாறு இயங்கினான் ... அந்நிலையில் இருவரும் உணர்ச்சியின் உச்சத்தில் இரு நாகங்கள் செங்குத்தாக இணைவது போல் இணைந்து அவன் காண்டம் அணியாததை இருவரும் மறந்து அருண் அவனது ஜீவரசத்தை ரேவதிக்குள் பாய்ச்சினான் .. ரேவதியோ அவனுக்கு நன்றி சொல்லும் வகையாக இன்னும் ஒரு உச்சமடைந்து தன் மன்மத நீரால் அவனது லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தாள் சில நிமிடங்கள் அந்நிலையிலேயே உறைந்தனர் ...

பிறகு மெதுவாக ரேவதியை தன் மீது படர்த்திய வாறு அருண் படுக்கையில் சரிந்தான் .. மூச்சு வாங்க சில கணங்கள் மல்லாந்து படுத்து பின் தலையை நிமிர்த்தி அவன் மார்பில் புத்தைந்திருந்த அவள் முகத்தை உயர்த்தி தன் முகத்தருகே இழுத்தான் .. இம்முறை அவன் எந்த முயற்சியும் எடுக்குமுன்னரே ரேவதி அருணின் உதடுகளை தன் உதடுகளால் கவ்வினாள் .. சில நிமிடங்கள் அந்த முத்தம் தொடர்ந்தது .. அம்முத்தத்தை கலைக்க டெலிஃபோன் சிணுங்கியது .... அவள் உதடுகளிலிருந்து விடுபட்டு கையை நீட்டி ஹாண்ட் செட்டை எடுத்து மல்லாந்த வாறு காதில் வைத்து "அருண் ஹியர் .." என்றான்.

அவன் தோள்களைப் பற்றியவாறு சற்றே தலையை நிமிர்த்தி அவன் முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு எதிர் முனையில் இருந்து ஒலித்த முருகேசனின் குரல் துல்லியமாகக் கேட்டது .. "அந்த பொண்ணு ரேவதி ... ம்ம்ம் .. ரீடா கிட்ட கொஞ்சம் ஃபோனக்குடுங்க சார் .." "கொஞ்சம் இருங்க .. " என்று அவன் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த நாள் லீவுங்கறதுனால எதாவுது பார்ட்டி காலைலேயே புக் பண்ணறதுக்கு கேக்கறாரு என்று எண்ணி அவனைப் பார்த்து கெஞ்சும் முகத்துடன், கொஞ்சும் குரலில் "சாரி ...சீக்கரம் அட்டெண்ட் பண்ணிட்டு வெச்சுடறேன்" என்று எழப்போனவளை ஹாண்ட் செட்டை எதிர்முனைக்கு கேட்காதவாறு கையால் மூடி,

"எந்திரிக்காதே . நான் வேணுன்ன்னா காதைப் பொத்திக்கறேன் .." என்றவனின் இரு கன்னத்தையும் கைகளால் ஏந்தி "ஓண்ணும் வேண்டாம் .. காலைல வேணும்னு ஏதாவுது பார்ட்டி கேட்டிருப்பாங்க .. எங்கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்க கூப்பிட்டிருப்பாரு" என்றபின் ஒரு கையால் அவன் தோளைப் பிடித்தவாறு மறுகையில் ஹாண்ட் செட்டை வாங்கி காதருகே கொண்டு செல்லச் செல்ல அருண் அவசரமாக "வேண்டான்னு சொல்லு ...ரேவதி" என்றான். அவன் முகத்தை கூர்ந்து பார்த்து மனதுக்குள் 'ஆயுசு முழுக்க என்னை கூட்டிட்டு போறயா?

இனி என்னால வேற யார் கூடயும் படுக்க முடியுமான்னு தெரியலே .. அட் லீஸ்ட் நீ திரும்பி யூ.எஸ் போற வரைக்கும்?' என்று விண்ணப்பித்தபடி "சொல்லுங்க அண்ணே .." என்றாள் "ரேவதி, அம்மா மறுபடியும் ரொம்ப வாந்தி எடுத்தாங்களாம் .. ரொம்ப சீரியசா இருக்குன்னு ஆயா ஃபோன் பண்ணிச்சும்மா .. டாக்டர் உன்ன உடனே வரச்சொன்னாராம்" ரேவதியின் பயணத்தின் அடுத்த பகுதிக்கு போவதற்கு முன் அருணின் கண்ணோட்டத்தில் கடந்த கடைசி சில நிமிடங்கள் மூச்சு வாங்க மல்லாந்து படுத்த அருண் அந்தக் கணத்திலிருந்து சில கணங்கள், கணங்களாயினும் யுகங்கள் அளவுக்கு எண்ண ஓட்டங்கள்.

விவரிக்க முடியாத ஒரு மனநிறைவில் உடனே அவளை இழுத்து முத்தமிட்டு 'ஐ லவ் யூ' என்று சொல்லத் தோன்றிய எண்ணத்தை முதலில் கடிவாளம் போட்டு நிறுத்தி 'Am I crazy ?' என்று தன் பகுத்தறிவினிடம் முறையிட்டான். அன்புக்கு அவன் ஏங்கியிருந்தாலும், காதல் என்னும் வலையில் அவன் இதுவரை விழுந்ததில்லை. ஒரு சில தோழிகள் அவனது தோற்றத்திலோ அறிவாற்றலிலோ மயங்கி அவனிடம் தங்கள் காதலை வெளிப்படுத்தியபோதும் அவன் அவர்களிடம் அவர்களுக்கு வந்திருப்பது காதலில்லை வெறும் பாலியல் ஈர்ப்பு என்று தர்க்கரீதியாகவும் அவர்க்ள் இணங்கினால் செயலிலும் காட்டி காதல் எனும் மாய வலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படியிருக்க, இவளிடம் காமத்தின் கரை கண்டபின் காதல் வருவது எப்படி சாத்தியம் என்று கேட்ட பகுத்தறிவிடம் அவனது உள்மனது, 'இல்லை இது காதல்தான்' என்று ஆணித்தரமாகச் சொல்ல, அடுத்து அவன் பகுத்தறிவும் மனமும் சண்டையிலிறங்கின ... 'இந்த அளவுக்கு sexual satisfaction உனக்கு இதுவரைக்கும் வந்த்தில்ல ... அதனால இப்படி தோணுதா?' 'இல்லையே, இவ ஃபோட்டோவை பாத்ததும் அந்த ஃபோட்டோல பாத்தைவிட அழகா நேர்ல வந்ததும் எனக்கு இப்படி தோணுச்சே? அப்படி ஒர் ஃபீலிங்க் இல்லென்னா அவ ஃபேக் பண்றான்னு எனக்கு தோணுனப்ப பொறுக்க முடியாத கோவம் ஏன் வரணும்?"

'உங்கிட்ட ஏதோ ஒரு அட்ராக்க்ஷன் அவளுக்கு இருக்கு அதனாலதான் அவ உங்கிட்ட ஒரு லவர் மாதிரி ந்டந்துகிட்டா. அவ அப்படி நடந்துகிட்டதால இப்படி தோணுதா?' 'அவளொட அழகுக்கு என்ன விட அழகான எத்த்னையோ பேர் க்யூவில நிப்பாங்க .. அவ பண்ணற தொழிலுக்கு என்னோட intelligence ஒரு தேவையில்லாத விஷயம். அப்படியிருந்தும் எதுக்கு எங்கிட்ட ஒரு லவ்வர் மாதிரி நடந்துக்கணும்? Possibly this is what they call ethereal attraction' 'டேய், கண்டதும் காதல்னாலே நீ கிண்டலடிப்பே, இப்ப உனக்கு கூடப்படுத்ததும் காதலா?' 'படுத்தது மனசுல இருந்த காதலோட ஒரு extension' 'Be serious ... and beware .. she is a whore .. ' என்ற பகுத்தறிவிடம்

 'ஆம, இது வரைக்கும் அவ ஒரு தேவடியா தான். நான் மட்டும் என்ன கன்னிப் பையனா .. ஸ்கூல் படிக்கறப்ப இருந்து நானும் எத்த்னையோ பேர் கூட ஜாலியா இருந்துருக்கேன்.. என்ன காரணமோ இவளுக்கு அது ஒரு வயத்துப் பொழப்பு ..' 'நாளைக்கு உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட என்னன்னு இவளை அறிமுகப்படுத்துவே .. ஏன் பாஸ்கர் கிட்டகூட?' ஒரு கணம் தடுமாறிய அவன் மனம் அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் 'தாலியைக் கட்டி யூ.எஸ் கூட்டிட்டு போயிட்டா அங்க அவளை யாருக்கும் தெரியாது. ஒரு நல்ல வாழ்க்கையை அவளுக்கு கொடுத்து அவளை ராணி மாதிரி வெச்சுக்குவேன்' என்று தீர்ப்பளித்தது 

ஒருவழியாக அவன் மனம் அவன் பகுத்தறிவை முறியடித்தது
பின் தலையை நிமிர்த்தி அவன் மார்பில் புதைந்திருந்த அவள் முகத்தை உயர்த்தி தன் முகத்தருகே இழுத்தான் ..இம்முறை அவன் எந்த முயற்சியும் எடுக்குமுன்னரே ரேவதி அருணின் உதடுகளை தன் உதடுகளால் கவ்வினாள் .... 'ஐ லவ் யூ என்ற அந்த மூன்று வார்த்தைகள் சொல்ல இந்த இரவில் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது' என்று எண்ணி சில நிமிடங்கள் அவள் முத்தத்தில் லயித்தான் அம்முத்தத்தை கலைக்க டெலிஃபோன் சிணுங்கியது

.... 'பாஸ்கராத்தான் இருக்கும் ...' என்று எண்ணியவாறு மனதில் எரிச்சலுடன் கை நீட்டி ரிஸீவரை எடுத்து காதில் வைத்தவன் தோளைப் பற்றியவாறு மார்பில் முகவாய் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் மேலிருக்கும் ஆசையை அவள் கண்கள் பறைசாற்றின... கரகரத்த ஒரு குரல் "அந்த பொண்ணு ரேவதி ... ம்ம்ம் .. ரீடா கிட்ட கொஞ்சம் ஃபோனக்குடுங்க சார் .." என்று விண்ணப்பித்தது 'ம்ம்ம்ம் உன் பேர் ரேவதியா? .. பேரக் கேட்டா மழுப்புன இல்லெ .. இரு இரு ' என்று எண்ணியவாறு "கொஞ்சம் இருங்க .. " என்று அவன் பதிலளித்ததும் சிறு பிள்ளையைப் போலொரு முகத்துடன் அவள் "சாரி ...சீக்கரம் அட்டெண்ட் பண்ணிட்டு வெச்சுடறேன்" என்று எழப்போனவளை ஹாண்ட் செட்டை எதிர்முனைக்கு கேட்காதவாறு கையால் மூடி,

"எந்திரிக்காதே . நான் வேணுன்ன்னா காதைப் பொத்திக்கறேன் .." என்றான். அதற்கு அவள் தன் கன்னங்களை அவளது உள்ளங்கைகளில் ஏந்தி "ஓண்ணும் வேண்டாம் .. காலைல வேணும்னு ஏதாவுது பார்ட்டி கேட்டிருப்பாங்க .. எங்கிட்ட கன்ஃபர்ம் பண்ணிக்க கூப்பிட்டிருப்பாரு" என்றதும் அவள் காட்டிய அன்பில், அந்த நெருக்கத்தில் அவன் மனம் நெகிழ்ந்தது. காலையில் அவள் வேறு ஒருவனுடன் செல்ல வேண்டும் என்று மனதில் சுரீரென்று உறைத்த்தும் ஒரு கையால் அவன் தோளைப் பிடித்தவாறு மறுகையில் ஹாண்ட் செட்டை வாங்கி காதருகே கொண்டு சென்றவளிடம் அவசரமாக "வேண்டான்னு சொல்லு” என்ற பிறகு “ ...ரேவதி" என்று நாவினிக்க அவள் பேரைச் சொன்னான. அதற்கு அவள் அவனைப் பார்த்த பார்வையில் அவளுக்கு அவன் மேலிருக்கும் ஏக்கம் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. மனதுக்குள் 'சீக்கரம் சொல்லி ஃபோனை வை .. உன்ன நான் இப்ப திக்குமுக்காட வைக்கப் போறேன்' என்றவாறு அவளது உரையாடலுக்குச் செவி கொடுத்தான்

 "சொல்லுங்க அண்ணே .." "ரேவதி, அம்மா மறுபடியும் ரொம்ப வாந்தி எடுத்தாங்களாம் .. ரொம்ப சீரியசா இருக்குன்னு ஆயா ஃபோன் பண்ணிச்சும்மா .. டாக்டர் உன்ன உடனே வரச்சொன்னாராம்" பேயறைந்த முகத்துடன் எழுந்தவளிடமிருந்து அருண் ஹாண்ட் செட்டை வாங்கிக் கோள்ள ரேவதி எழுந்து அவனருகே அமர்ந்தாள் அருண் சமயமறிந்து மௌனம் சாதித்தான். "நான் உடனே போகணும் .. " கண நேரத்தில் அவள் கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது. அவன் மேல் படர்ந்து அவன் மார்பின் மேல் முகவாய் வைத்துக் கொண்டு அவனை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்த காதல் நிறைந்த காமுகி கண நேரத்தில் காணாமல் போயிருந்தாள்.

 "தெரிஞ்சுது .. போலாம் வா .. எங்கிட்ட என் ஃப்ரெண்டோட கார் இருக்கு " "பரவால்லெ நான் எதாவுது ஆட்டோ புடிச்சு போயிக்கறேன்" என்றவளை சற்றும் சட்டை செய்யாமல் "ம்ம்ம் கெளம்பு சீக்கரம் ..." என்றவாறு குளியலறையை நோக்கி கை காண்பித்தான் .. சிறு கணங்கள் அவன் செய்கையில் இருந்த யதார்த்தத்தில் திக்கு முக்கடிய ரேவதி உடன் எழுந்து குளியலறைக்குள் சென்றாள் ...
இருவரும் புறப்படுவதற்கு முன் அறையின் லாக்கரில் அன்று காலை பாஸ்கரின் உதவியாளர் கார் சாவியுடன் அவனிடம் இருந்த டாலர்களை முறித்து கொண்டுவந்து கொடுத்த பணத்தில் இருந்து ஒரு கற்றையை எடுத்து அணிந்திருந்த ஜீன்ஸ் பாக்கெட்டில் செருகினான்

 அவன் காரை கிளப்பி "எந்த ஹாஸ்பிடல் " என்றதற்கு எதிரில் வெறுமையை நோக்கியவாறு "அடையார் கேன்ஸர் இன்ஸ்ட்டிடியூட் ... " என்றாள் கேன்ஸர் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவனுக்கு மனதைப் பிழிந்தது இரவு நேரம் சாலையில் அதிக நெரிசல் இல்லாததால் சீரான வேகத்தில் மருத்தவ மனையை நோக்கிப் பயணித்தனர்...



No comments:

Post a Comment