Friday, November 14, 2014

ரேவதி பாகம் 3


அவள் இடையில் இருந்த கை அவளை இன்னும் இறுக்கி அணைக்க, வலது கையால் அவள் முலைக்காம்பினை ப்ளவுஸுக்கு மேலாகவே நிமிண்டினான் .. கண்மூடி கீழுதட்டை பற்களால் கவ்வி கழுத்தை சற்று திருப்பி நின்றவளின் கழுத்தில் மீண்டும் இதழ்களை பதித்த பின் எதிரே சற்று இடைவெளி கொடுத்து நிறுத்தி அவள் புடவையை அவிழ்க்க முயன்றான். தோளில் ப்ளவுஸுக்கு கீழிருந்து இணைத்திருந்த சேஃப்டி பின் அவள் முந்தானையை நகர விடாமல் தடுத்தது .. அவன் அவஸ்த்தையை பார்த்த ரேவதி கண்களில் குறும்பு கொப்பளிக்க சிரித்தவாறு அந்த சேஃப்டிபின்னை எடுத்து முந்தானைக்கு விடுதலை அளித்தாள் .. வேகமாக அவள் ப்ளவுஸ் ஹூக்குகளை கழட்ட முயன்றான் ..

அந்த ஹூக்குகளோ சிறிதும் அவன் அவசரத்தை புரியாமல் அவைகளுக்கு வேண்டுமென்ற வேகத்திலேயே அவிழ்ந்தன ... ஹூக்குகள் கழண்ட ப்ளவுஸை விரித்து ப்ராவுக்குள் குலுங்கிய முயல் குட்டிகளை ரசித்தவாறு ப்ளவுஸை அவளது இரு தோள்களிலிருந்து சரிக்க முயன்றான், மறுபடியும் தோல்வி. ப்ளவுசின் தோள் பகுதிகளிரண்டிலும் அவள் ப்ராவின் ஸ்ட்ராப்பை தக்க வைக்க இரு சிறு ப்ரெஸ் பட்ட்ன்வைத்த பட்டிகள் இருபுறமும் ப்ராவின் ஸ்டராப்பை ப்ளவுஸுடன் இறுக அணைத்து இருந்தன. அந்த இணைப்பின் நுணுக்கத்தை ஆராய்ந்து நேரத்தை வீணாக்க விரும்பாமல் பின்னால் ப்ராவின் ஹூக்கை அவிழ்க்கலாமா என்று யோசித்து பின், அப்படி ப்ராவின் ஹூக்கை அவிழ்த்தாலும் ப்ராவை முன் வழியே அல்லவா கழட்ட வேண்டும் ப்ளவுஸையோ பின் வழியே கழட்ட வேண்டும்

 ஆனால் அவை இரெண்டும் தோள் பகுதியில் இணைந்திருப்பதை எரிச்சலுடன் பார்த்து, "God! What a complex piece of engineering ... " என்று முணுமுணுத்ததை மிகவும் ரசித்தவள் அவனை உடனே கட்டியணைத்து அவனது இதழ்களை கவ்வும் ஆசையை கஷ்டப்பட்டு அடக்கி, "Engineering is an art of making things interesting easier and friendly" என்று அவள் கல்லூரியில் Engineer's Day விழாவின்போது ஒரு baanerஇல் பார்த்து அவளை மிகவும் கவர்ந்த அந்த வாக்கியத்தை கூறி தொடர்ந்து, "But this is only tailoring ..." என்றவாறு ப்ளவுஸின் அடியில் இருந்த ப்ரெஸ் பட்டங்களை விடுவிக்க ப்ளவுஸும் ப்ராவும் இணை பிரிந்தன .. பல கணங்கள் அவளது சொல்லாற்றலிலும் அதன் அடிப்படையான அறிவாற்றலையும் கண்டு திகைத்திருந்த பின் அருண் அடுத்த ஒரு நொடியில் ஆடைகளிலிருந்து அவளுக்கு இடுப்புவரை விடுதலையளித்தான் ..

இடுப்பை இரு கைகளாலும் அப்பொழுதான் கடைந்தெடுத்த குடத்தை ஒரு குயவன் கையாளுவது போல் ஏந்தி பார்வையால் அவளது கொங்கைகளை மொய்த்தான் ...
அழகாக இடையே மிகச் சிறிய இடைவெளி விட்டுச் சரிந்து இரண்டுக்கும் மேல் சிறு வட்ட செம்பழுப்பு கம்பளங்களில் முத்தாய்ப்பாக வைத்திருந்த செர்றிப் பழங்கள் போலிருந்த காம்புகளுடன் காட்சியளித்த அவளது முலைகளில் லயித்து, 'இது என்ன புது மாதிரியான black forest கேக்கா?' என்று எண்ணிய அவன் நாக்கில் எச்சில் ஊறியது ..

 அவன் பார்வையில் அவள் சிலிர்த்ததில் அந்த சிறு வட்ட கம்பளங்களின் வேர்குருக்கள் முளைக்கத் தொடங்கின .. சிலிர்ப்பை அடக்க முடியாம 'ஏதாவுது செய்யேன் சீக்கிரம் .. ' என்று மனதுக்குள் கூச்சலிட்டாலும், காமம் நிறைந்த கண்களுடன் "ஏதாவுது வேண்டுதலா, நின்னு கிட்டே பாத்துட்டு இருக்கீங்க?" என்று வினவினாள் .. "The beauty of boobs is when the girl is erect ..." நின்றிருக்கும் போது இந்த கொங்கைகளின் அழகே தனி .. என்றவாறு குனிந்தவனின் உதடுகள் அக்கொங்கைகளை நோக்கி பயணித்தன ... ஆஹா .. எனக்கு ஒரு வாய்தானே இருக்கிறது என்று நொந்து அவள் இடுப்பிலிருந்த வலதுகையை துணைக்கழைத்தான் ..

அந்த இரு செர்ரிப் பழங்களும் அவன் உதடுகளுக்கும் வலது கையின் இரு விரல்களுக்கும் விருந்தளித்தன .. ரேவதியோ உருக்குவதற்கு முன் பொற்கொல்லன் தணலில் போட்டு எடுத்த தங்கமாய் தகித்தாள் .. திரும்பவும் அவளையறியாமல் இன்னொரு gasp எனப்படும் மூச்சிழுப்பு .. 'அதான் ஒரு தடவை பண்ணிக் காட்டிட்டாளே, சீக்கரம் வேலை முடியணும்னு மறுபடியும் சும்மா சும்மா எதுக்கு இப்படி gasp பண்ணி நடிக்கறா ...' என்று சற்றே எரிச்சல் பட்டு இடுப்பிலிருந்த சேலைக்கும் அதற்கு கீழிருக்கு பாவாடைக்கும் எப்படி விடுதலை கொடுப்பது என்று எண்ணியவாறு கையை கொசுவத்திற்கு கொண்டு சென்றான் ... அவன் கையை தடுத்த ரேவதி சற்றே வயிற்றை எக்கி சரியாக பாவாடை நாடா இருந்த இடத்திற்குள் கை விட்டு அதன் சுருக்கின் ஒரு முனையை இழுக்க பாவாடையுடன் புடவையும் சரிந்து அவள் கால்களை சுற்றி தரையில் ஒர் மலர் வளையம் போல் விழுந்தது ..

குறுகிய இடைக்கு கீழ் விரிந்திருந்த உருண்டிருந்த அவள் குடத்தை தாத்தா காலத்து மாதிரியும் இல்லாமல் தாங்க் (thong) மாதிரி அருவருப்பாகவும் இல்லாமல் இருந்த ஒரு பேண்டீஸ் மறைக்க, மடல் வாழைத் தொடை அதன் கீழ் அழகான கெண்டைக்காற்தசையுடன் கூடிய முழங்கால் ... 'Wow, what legs !!' என்று வியந்தவன் அவளை கட்டிலுக்கு அழைத்துச் சென்று மல்லாக்க கிடத்தினான் .. தலையை மட்டும் தலையணையிலிருந்து தூக்கி தலையில் பின்னல் குத்திய ஹேர் க்ளிப்பை எடுத்து விட்டு பிறகு உட்காரும் அளவுக்கு எழுந்து இடுப்பருகே சிக்கியிருந்த கூந்தலை கையை மடக்கி கழுத்திற்கும் கூந்தலுக்கும் இடையே விட்டு அதனை இழுத்து மேல் நோக்கித் தள்ளி விட்டு படுக்கையில் சாய்ந்ததும் அவள் கூந்தல் கார் மேகக் குழல்களாய் அவள் தலையை சுற்றி தலையணையை அலங்கரித்தன ..

 அருண் ஒரே மூச்சில் தன் டீ-ஷடுக்கும் ஜீன்ஸுக்கும் விடை கொடுத்து அவளை நகரச் சொல்லாமல் ஒரு தாவலில் அவளைத் தாண்டி அவளுக்கு அந்தப் புறம் அவளை பார்த்தபடி படுத்தான். பிறகு சற்றே அவள் மேல் படர்ந்து திரும்பவும் தன் கையையும் வாயையும் விட்ட இடத்திலிருந்து வேலையை தொடரப் பணித்தான் ... பிறகு திரும்பவும் அவளை நோக்கி ஒருக்களித்து படுத்து ஒரு கை அவள் சங்குக் கழுத்தை தடவ .. மறு கையை தெற்கு நோக்கி பயணித்தான் .. அது தொப்புள் குழியை அடைந்ததும் முதலில் அதனை ஆராயலாம் என்று அங்கு ஒரு base-camp அமைத்து .. அக்குழியின் ஆழத்தையும் அதன் சுற்றுச் சுவர்களின் ஒவ்வொரு சதுர மில்லிமீட்டர்களையுன் அவன் விரல் ஒன்று ஒரு R.O.V போல் ஆராய்ந்தது .. அடுத்து அவன் கை விரல்கள் அவளது பேன்டீஸின் ஓரத்தை தொட்டபடி அவள் இடைமேல் ஊர்ந்தன .. பிறகு அவை பேன்டீஸை கீழ் நோக்கி இழுத்ததும் அவள் தனது பின்புறத்தை லேசாக உயர்த்தினாள் ..

படுத்த படி எழாமல் கை எட்டும் வரை கையால் கீழே இழுத்தபின் அவன தன் காலின் இரு விரல்களல் அந்த பேன்டீஸின் ஓரத்தை பற்றி அவள் மேல் தன் கால் படாமல் கீழிறக்கவும் அவள் கால்களை சற்றே துக்கி அவனுக்கு உதவ அவள் முழு நிர்வாணமானாள் ... பிறகு பாதி உடல் அவள் பக்கத்தில் படுத்தபடி அவன் கைகளை அவளுக்கு இருபுறமும் ஊன்றி அவள் கொங்கைகளை மெதுவாக கசக்கினான் .. கசக்கல் என்று கூறமுடியாது தடவலைவிட கொஞ்சம் அதிகம் அழுத்தம் .. ரேவதி, அவன் செயல்களை எதிரில் பரந்து விரிந்த அவன் மார்பை, அதன் மேல் படந்திருந்த ரோமங்களை .. ரசித்து அவனை காதலுடன் பார்த்தவாறு இருந்தாள் ..

 பிறகு அருண் எழுந்து அமர்ந்து இன்னும் ஒரு முறை அவளை கண்களால் பருகிய பின் தன் ஜட்டியை களைந்தவாறு அவள் கால்களை அகட்டி அவைகளுக்கு இடையே அவள் மன்மத வாசலின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் .. அவளிடம் அருகேயிருந்த தலையணையை எடுத்துத் தரச்சொல்லி கண்களால் கோரினான் 'அடடா, காண்டத்தை பையிலிருந்து எடுத்துக்காம் வந்து படுத்துட்ட்னே' என்று எண்ணியிருந்தவள் அந்த தலையணையை எடுக்கும்போது அதன் அடியில் அருண் ஏற்கனவே வைத்திருந்த காண்டம் பேக்கட்டை பார்த்தாள்.

அவள் பின்புறத்துக்கு கீழ் கை கொடுத்து அவளைத் தூக்கி அவள் கொடுத்த தலையணையை அவளுக்கு கீழே சொருகியபின் அவளிடம் அந்த காண்டம் பேக்கட்டை காண்பித்து அவளிடம் கை நீட்டினான் .. 'விஷயம் தெரிஞ்ச ஆள்தான் ... ' என்று நினைத்து காண்டம் பேக்கட்டை அவனிடம் கொடுக்க சற்று எழுந்தவள் தலையை இன்னும் உயர்த்தி கீழே நோட்டம் விட்டவளின் கண்களுக்கு மண்டியிட்டு நின்றவனின் ஆணுருப்பு கரும் பழுப்பு நிறத்தில் நரம்புகள் புடைத்து நுனியில் ஒரு முந்திரிப் பழத்துடன் லேசாக மேலும் கீழும் ஆடி தரிசனம் அளித்தது ...

'நல்லா பெருசாத்தான் இருக்கு ...' என்று நினைத்தாலும் அவள் சேர்க்கைக்கு முன் (வாடிக்கையாளருக்கு தெரியாமல்) தனது துவாரத்தில் எப்போதும் தடவும் ஜெல்லை அன்று தடவாததை நினைத்து வலிக்குமோ என்று வருந்தவில்லை .. அந்த அளவுக்கு இதுவரை சேர்க்கைக்கு முன் அவள் ஈரமானதில்லை .... மண்டியிட்டபின் முடிகளற்று பளபளத்த அவள் மன்மத வாசலை சற்று நேரம் கண்களால் விழுங்கினான் ... 'இவ மட்டும் ஒரு சாதாரணப் பொண்ணா இருந்தா இந்நேரம் இந்த ரெண்டு பலாச்சுளைக்கும் நடுவுல உறிஞ்சி ஜூஸ் எடுத்திருப்பேன் .. ' என்று எண்ணி விரல்களால் அந்த வாசலின் காவலர்கக்கு கைகுலுக்கினான்.

மின்சாரம் தாக்கியது போல் துள்ளிய அவளது இடையை அவள் அடிவயிற்றின் மேல் ஒரு கைவைத்து ஆசுவாசப்படுத்தி அவன் குலாவலைத் தொடர்ந்தான் ..பிறகு அக்காவலர்கள் அனுமதி பெற்று ஒரு விரலை வாசலில் வழியே மேல் கூரையை தடவியபடி உள்ளே அனுப்பினான் ...வெளி வரப் பணித்தான் .. மறுபடி அனுப்பினான் .. அவன் இன்னும் பல முறை அச்செயலை தொடர ரேவதி புழுவாக நெளிந்தாள் .. உதட்டைக் கடித்து கண்களை மூடிய படி தலையை குலுக்கினாள் .. 'ம்ம்ம் ... கொஞ்சம் மூடு வந்திருக்ணும் .. ANY HOW, முன்னெச்சரிக்கையா ஜெல் போட்டுட்டு வந்திருக்கா .. ' என்று அவளது இயற்கையான் ஈரத்தை தவறாக கணித்தபடி அந்த கணிணி நிபுணன் நிதானமாக பேக்கட்டை உறித்து காண்டத்தை அவன் உறுப்பு மேல் உறையிட்டபின் அவளது கால்களை மேல் நோக்கி மடக்கிப் பிடித்து தன் வாளை அவளது உறைக்குள் செலுத்தினான் ...

 அதன் தலை நுழைந்தவுடனே ரேவதி எப்போதும் கண்டிராத ஒரு உச்சத்தை அடைந்தாள் .. முனகினாள் .. பிறகு அவன் முழுவதும் அடைக்கலம் புகுந்து அவள் மேல் பாரம் போடாமல் கையூன்றி படர்ந்து ஆட்டத்தை தொடங்க அதற்கேற்றார்போல் அவள் உடல் குலுங்க சில குலுங்கல்களுக்குள் ரேவதிக்கு மறுபடி அடுத்த உச்சம் .. அவள் முனகல் அதிகரித்த்து ... சில முனகல்களுக்கு பிறகு சட்டென்று தன் ஆட்டத்தை நிறுத்தி தேவையற்ற எரிச்சலுடன் அருண்,

"For God's sake .. stop faking .. just shut up and lie .. I know I am just another John for you and not your lover .. so stop acting .." என்றான்.. அவனது அந்த வாக்கியத்தை அவை ரேவதிக்கு அளித்த அதே உக்கிரத்துடன் தமிழில் சொல்வது கடினம் .. இருப்பினும் ஒரு சிறிய முயற்சி .. "ஏய், சும்மா நடிக்காதே ... நான் ஜஸ்ட் இன்னொரு கஸ்டமர்தான் உன்னோட காதலனில்ல .. பேசாம வாய பொத்திகிட்டு படு" ... அந்த வார்தைகளை கேட்ட ரேவதி, அடுத்தடுத்த சில உச்ச்ங்களால் வேகமாக அடித்த கொண்டிருந்த இதயத்தை ஒரு பெரிய சுத்தியலால் அடித்துச் சுக்கு நூறாக நொறுக்கியதுபோல் உணர்ந்தாள் ...

முதலில் 'யோவ், நான் ஒண்ணும் பத்தினியில்ல ஆனா நீ எனக்கு ஜஸ்ட் இன்னொரு கஸ்டமர் இல்ல நீதான் என் மானசீக காதலன் .. ' என்று கத்த நினைத்தவள் .. அவன் கண்களை பார்த்து "சாரி, உங்களுக்கு பிடிக்குமோன்னு அப்படி நடந்து கிட்டேன் இனி பேசாம இருக்கேன் .. " என்று கூறி பிறகு கண்மூடிக் கிடந்தாள் ..
மறுபடி இயக்கத்தை தொடர்ந்தவன், "சே, என்ன எனக்கு இப்படி எரிச்சல் வருது .. அவ மூஞ்சி எப்படி சுருங்கிப் போச்சு " என்று நினைத்தான் ... கண்களை மூடி மற்ற வாடிக்கையாளர்களுக்கு அடியில் படுப்பது போல் படுத்திருந்தாலும் அவளது மனது ஒரு பக்கம் தன் அழுகையை தொடர உடலோ அவன் சேர்க்கையை அனுபவித்தது ..

மேலும் ஒரு உச்சம் .. முடிவில் அவன் தன் உடலை வில்லாக வளைத்து அவளது ஆழத்தைத் தொட்டு மடை திறந்த வெள்ளமாக அவன் அணிந்திருந்த காண்டத்தை நிரப்பிய போது மறுபடி உச்சம் .. கண்களின் ஓரத்தில் துளித்த கண்ணீருடன் இரு உதடுகளையும் உள்ளிழுத்து பற்களால் கடித்து பிடிததபடி கண்மூடிப் படுத்திருந்தாள் .. சிறுது நேரம் அவளது இருபுறமும் கையூன்றி அவள்மேல் மென்மையாக் படர்ந்து அவள் கழுத்தருகே முகம் புதைத்து படுத்திருந்த அருண் எழுந்து குளியலறைக்கு சென்றான். அங்கு அவன் அணிந்திருந்த காண்டத்தை எடுக்க கை வைத்தவன் அதன் மேல் படர்ந்து இருந்த த்யிர்போன்ற ரேவதியின் உச்சப்பெருக்கு அவனை துணுக்குற வைத்தது ..

 'அவளும் கூட எஞ்சாய் பண்ணியிருக்கா .. இது தெரியாம கத்திட்டனே .. ' என்று வருத்தப்பட்டு 'நெஜமாவே என் மேல ஏதோ விததில ஒரு அட்ராக்ஷன் இருந்திருக்கு ... ' என்று எண்ணியவன் கூடவே 'அப்படியில்லேன்னா இவ தொட்டவுடனே மூடு வர்ற ஒரு நிம்ஃபொமேனியாக்கா இருக்கணும் ... ' என்று நக்கலாகவும் நினைத்தான் ..'எப்படியோ, காசுக்காக படுத்து கூட அவளும் இன்பம் அனுபவிச்சா எனக்கு ஏன் எரிச்சல் வருது ...போய் மன்னிப்பு கேட்டு சமாதானக் கொடி காட்டலாம்' என்று எண்ணியவாறு அறைக்கு வந்தான்.
ரேவதி கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்திருந்தாள் ..

அருகில் சென்று அவள் கண்களில் வழிந்து கொண்டிருந்த பெருக்கை பாத்தவனுக்கு எப்படி அவளை சமாதானப் படுத்துவது என்று அவளை சற்றே நகர்த்தி அவளருகே அமர்ந்து "ஐ அம் வெரி சாரி ... நான் அந்த மாதிரி பேசியிருக்க கூடாது ... நீயும் கூட சேந்து எஞ்சாய் பண்ணறது தெரியாம அப்படி கத்தி உன் மனசை புண்படுத்திட்டேன் .. சாரி என்னை மன்னிச்சுக்கோ .. " என்றதும் ரேவதியிம் மனம் துள்ளிக் குதித்தது. 'இது, இதுதான் என் லவர் .. சே, இன்னும் லவர்ன்னு என்ன சொல்லிகிட்டு , இதுதான் என் அருண் .. நீ அப்படி பேசினதும் காசுக்கு படுக்கறவ உணர்ச்சி வசப்படக்கூடாதுன்னு நெனைக்கற ஒரு வக்கிர புத்திக்காரனோன்னு நெனைச்சேன் ..

இப்பதான் தெரியுது ஒரு பொண்ணு உண்மையா உணர்ச்சி வசப்படறதுக்கும் நடிக்கறதுக்கும் வித்தியாசம் தெரியாம கத்தற மாங்கா மடையன்னு .. ஐ லவ் யூடா அருண்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு வேண்டுமென்றே கொஞ்சமாக சிரித்து, "பரவால்ல .. என்ன மாதிரி பொண்ணுக்கும் உணர்ச்சிகள் இருக்குன்னு தெரிஞ்சா சரி .. " என்றவாறு எழுந்து வளையமாக புடவையின் உடன் இருந்த பாவடையை உதறி எடுத்து அதை மார்பகங்களை மறைக்கும் அளவுக்கு உடுத்தியபின் விரிந்திருந்த கூந்தலை அழகாக பின்னால் குடுமியாக முடிந்து குளியலறைக்கு போக எத்த்னித்தவளை அவன் அழைக்க அவள் திரும்பி அவனை பார்க்கையில் அருணின் மனதில் "உடம்பில ஒர ஒரு துணிய மட்டும் சுத்திட்டு இருந்தாலும் என்ன ஒரு பதவிசு, என்ன அழகா இருக்கா .. " என்றவாறு பார்த்துக் கொண்டிருந்தான் ..

"சார், போதும் பாத்தது ... நீங்க மொதல்ல போய் கழுவிட்டு வந்துட்டீங்க .. காலுக்கு நடுவுல கச கசன்னு இருக்கு போய் கழுவிட்டு வர்றேன்" என்று குளியலறைக்குள் நுழைந்தாள் .. நுழைந்தவள் தலையை மட்டும் வேளியே நீட்டி .. "ஒரு மினிக் குளியல் போட்டுட்டு வந்தா பரவால்லையா ?" என்று கேட்டாள் .. "ப்ளீஸ் கோ அஹெட் ... அதுக்குள்ள நான் நம்ப ரெண்டு பேருக்கும் காஃபி ஆர்டர் பண்றேன் .. நீ எதாவுது சாப்படறயா? வர்றதுக்கு முன்ன டின்னர் சாப்டயா?" என்று அக்கறையுடன் கேட்ட அருணை கண்கள் பனிக்க பார்த்து "இல்ல சாப்பிடல .. உங்களுக்கு புடிச்ச எதாவுது ஆர்டர் பண்ணுங்க" என்றவாறு குளியலறைக்குள் நுழைந்து 'கடவுளே இந்த இரவு முடியவே கூடாது ...' என்று கண்ணீருடன் வேண்டினாள்.

 அருண் அவள் சொன்னதைக் கேட்டு மனதைப் பிசைய ... சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். ரேவதி பாவடையை இடுப்பில் கட்டி மேலே ஒரு டவலைப் போத்தியவாரு குளியறையிலிருந்து வந்தபோது டீ-பாயில் மூடி வைத்த மூன்று தட்டுகளும் இரு கப்புகள் சகிதம் ஒரு காஃபீ ஃப்ளாஸ்க்கும் இருந்தன. அந்த டீபாய்க்கு இருபுறமும் இருந்த சோஃபா போன்ற நாற்காலிகளின் ஒன்றில் லூஸான ஒரு பாக்ஸர் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து வெற்றுடம்புடன் அமர்ந்திருந்த அருண் எதிரில் மேசையிலிருந்த டிவீ பார்த்தவாறு கையிலிருந்த ரிமோட்டால் சானல் சர்ஃப் செய்து கொண்டு இருந்தான் ..

 
வாஞ்சையுடன் அவனை சில கணங்கள் ரசித்தபின் அவனருகே சென்றாள் .. அவன் அருகில் வந்து நின்றதும் மூச்சையிழுத்து "ஹும்ம்ம் .. You smell good!!" என்றவாறு அவள் இடுப்பை ஒரு கையால் வளைத்தான் டீபாயிலிருந்த தட்டுகளைப் பார்த்து கண்காமித்து "என்ன ரெஸ்டரான்ட்ல இருக்கற எல்லாத்தையும் ஆர்டர் பண்ணிட்டீங்களா?" என்றவளை ஆண்ணாந்து பார்த்தபடி ...

"நீ என்ன சாப்புடுவேன்னு தெரியலே, சோ, மூணு டிஃபரென்ட் சாய்ஸ். பசிச்சுதுன்னா மூணையும் சாப்புடு" என்றான். நின்றவாறு அவன் மேல் சாய்ந்து எப்போதும் சிறிது கலைந்ததுபோல் இருக்கும் அவன் தலை முடிகளை தன் கையால் கோதியபடி "என்ன ஆர்டர் பண்ணினீங்க?" என்றாள்.

அவளின் அந்த செயல் ஒரு கணம் அவனுக்கு தன் தாயை நினைவு படுத்தியது ...


No comments:

Post a Comment