Saturday, June 28, 2014

சங்கீதா - இடை அழகி 24


continue பண்ணுப்பா ராகவ் ….its interesting, ஏன்னா நீசொன்ன முதல் விஷயம் correct….” சங்கீதா தனது பெயரை சொல்லி சகஜமாக பேசிய விதம் அவனது மனதில் அவனையும் அறியாமல் ஒரு விதமான வினோத சந்தோஷத்தை குடுத்தது…. ஹ்ம்ம் என்னோட ரெண்டாவது கேள்விக்கு நீங்க கொத்து சாவியில 2முதல் 3 வரை இருக்கலாம் னு சொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, உங்க வாழ்க்கைல நிறைய குப்பைத்தனமா friends வெச்சிக்க மாட்டீங்க, ரொம்ப selective ஆகா 2 முதல் 3வரை உள்ள எண்ணிக்கையில் தான் நட்பு வைத்திருப்பீர்கள்…. சுருக்கமாக சொன்னால்ரொம்ப சிறிய வட்டாரத்தில் இருக்கும் உங்க நட்பு..
“Beautiful…. மேல சொல்லுப்பா” ஆச்சர்யத்தில் சிலவினாடிகள் தாமதத்திற்கு பிறகு கூறினாள் சங்கீதா…. ஹ்ம்ம்….. அரண்மனை பார்க்க கொஞ்சம் பழசா இருக்கும் னுசொன்னீங்க, அது வெச்சி பார்க்கும்போது, எப்போவாவது உங்க மனசுல கடந்த காலத்தை நினைச்சி பார்த்தா உங்களுக்கு நிம்மதி கிடைக்காது, காரணம் நிறைய கசப்பான சம்பவங்கள் நடந்து இருக்குன்னு அர்த்தம்…. correct?…. – என்று confident ஆகாராகவ் கேட்க்க…. “ஹ்ம்ம்…. Absolutely” – என்று ராகவுக்கு வியந்துபதில் சொல்கையில், “ஸ்ஸ்ஸ்…செப்பா….” என்று ராகவுக்கு சந்கீதவிடமிருந்து ஒரு சத்தம் கேட்டது phone ல். என்ன ஆச்சு மேடம்?….- அக்கறையாக ராகவ் கேட்க. ஒன்னும் இல்லை பா ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்…. – என்று சுருக்கமாக சொன்னால் சங்கீதா… அன்று இரவு தூங்குவதற்கு முன் ரம்யவிடமும் அவளது கணவனிடமும் landline phone ல் பேசுகையில் ஜாக்கெட் அடிபாகத்தில் இறுக்கமாக இருந்த காரனத்தால் கொக்கிகளை தளர்த்தி ஜாக்கெட்டை அவிழ்த்திருந்தாள் சங்கீதா, வெறும் பிராவுடன் hall ல் அமர முடியாது என்பதால் அவளது டர்கி டவலால் மேலே மூடியபடி அமர்ந்திருந்தாள்….அப்போது தனது கொழுத்த இரு பெரும் முலைகளுக்கு கீழ் இருக்கும் சதை மடிப்புகளுக்கு நடுவில் வியர்குருவால் லேசான நமச்சல் ஏற்பட அவ்வபோழுது மிதமாக (soft ஆக ) அவளது அழகிய விரல் நகங்களால் சொரிந்து கொண்டாள். பிறகு தன்கூடவே ரஞ்சித்தை தனது தோளில் வைத்து தூங்க வைத்தபடி ரகாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் சங்கீதா, அப்போது ரஞ்சித்தின் தலை அவளின் முலையில் அழுந்தியதால், முலையின் கீழ் பக்க இடுக்கில் கொஞ்சம் அரிப்பு ஏற்பட, அதை சொரிந்து கொள்ளாமல் ராகவின் பேச்சில் ஆழ்ந்திருந்த சங்கீதாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அரிப்பு லேசாக அதிகரிப்பது தெரிந்தது, கூடவே ரஞ்சித்தின் தலையும் அழுந்துவதால் “ஸ்ஸ்ஸ்…செப்பா….” என்று phone ல் ரகாவிடம் பேசுகையில் பெரு மூச்சவிட்டபடி ” ஒன்னும் இல்லை பா ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன்….” என்றுகூறி hall ல் உள்ள அலமாரியின் அருகே சென்றாள்….
அங்கே என்ன இருக்கிறதென்று இருட்டில் தெரியவில்லை, அருகே உள்ளdim night lamp on செய்து, vaseline எடுத்துக்கொண்டு மீண்டும் hall ல் உள்ளகண்ணாடியின் முன் இருக்கும் chair ல் சற்று ஆயாசமாகா உட்கார்ந்தாள். கண்ணாடியை நேருக்கு நேர் பார்க்கும் விதம் அவள் அமரவில்லை, அவள் அமர்ந்து இருக்கும் chair, கண்ணாடியின் முன் சற்று திரும்பியவாறு இருக்க, சங்கீதா தனது இடது புற தோள்கல், மற்றும் டவலால் போர்த்தி இருக்கும் நெஞ்சின் நடுவினில் தனது முலைகள் இணைந்து இருக்கும் (cleavage) சதை இடுக்கு தெரிய அமர்ந்திருந்தாள்… ஒரு கையால் ரஞ்சித்தை பிடித்துக் கொண்டு, முலைகளின் கீழ் சதை ப் பகுதியில் பிராவின் அழுத்தம் குறைக்க அவளது முதுகுப் புறம் இன்னொரு கையை வைத்து தன் அழகிய shining nail polish வைத்த இரு விரல் நுனியால் பிராவின் இறுக்கமான ஹூக் கை பிடித்து அழுத்தி கிள்ளும் விதத்தில் அவிழ்க்க “சக்” என்ற சத்தத்துடன் முதுகில் இரு முனைக்கும் புல்லெட் வேகத்தில் தன்னை விடுவித்து இழுத்துக்கொண்டு சென்றது பிரா ஹூக் straps…. முதுகின் பின் புறம் பிரா ஹூக் straps சங்கீதாவின் முதுகை ப் பிரிந்த சோகத்தில் இருக்க, முன் புறம் பல மணி நேரம் பிரித்து வைத்த காதலர்கள் எப்படி கட்டிப்பிடிக்க ஏங்கி இருந்திருப்பார்களோ அது போல் ஒரு நொடி இரு பெரும் முலைகளும் பிராவின் பெரிய cup கள் தளர்ந்த பிறகு ஒன்றோடு ஒன்று படும்போது இரண்டு முலைகளும் முத்தம் குடுத்துக்கொள்வது போல் “தொப்” என்று லேசான சத்தம் குடுத்து ஒட்டிக்கொண்டன. பின்னல் போட்ட கூந்தல் பின் புறம் முதுகில் உரச, சற்று வசதியாக அமர வேண்டுமென்பதால், தலையில் இருந்து இன்னும் எடுக்காத குண்டு மல்லிகையுடன் இருந்த அந்த கூந்தலை எடுத்து முன் பக்கம் தன் இடது புற நெஞ்சின் மீது போட்டுக்கொண்டு வசதியாக மீண்டும் சாய்ந்து அமர்ந்து ரகாவுடன் பேச தயாரானாள் சங்கீதா…. “sorry ராகவ், வெயிட் பண்ண வெச்சிட்டேன், இப்போ பேசலாம்பா” – என்று தாமதித்து விட்டோமோ என்ற எண்ணத்தில் சற்று குழையும் குரலில் கூறினாள் சங்கீதா. “No problem, just ரெண்டு நிமிஷம் தான் ஆச்சு…. என ஆச்சு மேடம்?” என்று ராகவ் கேட்க என்ன சொல்வதென்று தெரியாமல், “தண்ணி குடிக்கபோனேன் அதான்…. நீ சொல்லுப்பா, ” என்று சொல்லி சமாளித்தாள் சங்கீதா. சரி சரி…. அரண்மனை உள்ளே போன உடன் இரண்டு குளம் இருக்கும்,அதில் ஒன்று அழுக்காக இருக்கும் , மற்றொன்று சுத்தமாக இருக்கும், இரண்டிலும் புதையல் இருக்கும். நீங்க அதை ரெண்டையும் எடுத்துக்குவேன் னு சொன்னீங்க.. “ஆமாம்… correct, அது பத்தி சொல்லுப்பா” -ராகாவின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் excited ஆக பேசினாள் சங்கீதா. ஹ்ம்ம்…. முதலில் உள்ள குளத்தில் அழுக்கு இருந்தாலும் அதில்உள்ள புதையல் விலை மதிக்க முடியாதது என்று தெரிந்ததால், அந்த அழுக்கை கண்டுகொள்ளாமல் அதனுள் இருப்பதை எடுத்து விடுவேன் என்று சொன்னீர்கள்…. அதன் அர்த்தம் என்னவென்றால், யாரேனும் அழகான வசீகரமான தோற்றத்தை உடைய ஆண் உங்களின் பார்வையில் பட்டாள், அவனுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்குமா என்று யோசிப்பீர்கள், ஒருகட்டத்துக்கு மேல் சந்தர்ப்பம் அமையவில்லை என்றால், ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி நீங்களே அந்த ஆணுடன் சற்று நேரம் பேசி அதில் மகிழ்ச்சி அடைவீர்கள். -என்று ராகவ் சொல்ல.. உடனடியாக அதை அவள் மனது ஏற்கவில்லை…. தனது நிகழ்காலத்தை சிலநொடிகள் மறந்து அவளது கடந்த காலத்து பருவ நாட்களை மனதில் ஓட விட்டாள் சங்கீதா….எப்படி ரமேஷ் மீது அவளுக்கு மணம் ஈர்க்கப்பட்டது, பிறகு எப்படியெல்லாம் அவள்அவனுடன் பேச ஆர்வமாய் இருப்பாள் என்றெல்லாம் யோசிக்கையில், அவளது மனது ராகவ்கூறுவது உண்மைதான் என்று உள்ளுக்குள் சொல்ல, “அப்படி ஒன்னும் எனக்கு தோணலையே….”என்று லேசான வெட்கத்துடன் அவளின் உதடுகள் பொய் சொல்கின்றது என்பதற்கு கண்ணாடியில் பார்த்த அவளது பார்வையே சாட்சி.
ஒஹ்…. seriously, எனோட பதில்கள்தப்பாகாதே…. – என்று சில வினாடிகள் யோசித்து விட்டு மேலும் தொடர்ந்தான் ராகவ்…. ராகவ் யோசிக்கும் கணத்தில் தான் சற்றுமுன் கூறிய பொய்யை நினைத்து த் தனக்குத் தானே லேசாக சத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டாள் சங்கீதா…. இன்னொரு குளத்தில் தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று சொன்னேன், அதிலும் புதையல் இருக்கிறது, ஆனால் நீங்கள் அதிலும் புதையலை எடுத்துடுவேன் என்று சொன்னீங்க. அதற்க்கு அர்த்தம் என்னவென்றால், கல்யாணம் ஆகி கணவன் உடன் இருந்தாலும் எங்காவது திருவிழா, திருமண நிகழ்ச்சிகள், நடக்கையில், உங்கள் கணவரை க் காட்டிலும் அவரை விட சற்று தோற்றத்திலும் குணத்திலும் வசீகரமாகஒரு ஆணை ப் பார்த்தால், உங்கள் கணவருக்கு த் தெரியாமல் குறைந்தது ஒரு முறைக்கு மூன்று முறையாவது அவனை நீங்கள் உற்று கவனிச்சி ப் பார்ப்பீர்கள். – என்று ராகவ் ரொம்பவே casual ஆக சொல்ல.
இதற்கும் முதலில் சங்கீதாவின் மனதுமறுக்க த் தோணியது, பிறகு திருமணம் ஆனா புதிதில், அவளுக்கு இது இயற்கையாக நடந்த சம்பவம் தான் என்று மனதில் பட மீண்டும் “இதுக்குக் கூட எனக்கு ஒன்னும் அப்படிதோணலையே….” என்று லேசான வெட்கத்துடன் அவளின் உதடுகள் பொய் சொல்ல இந்த முறை கண்ணாடியில் அவளது பார்வை மட்டும் சாட்சி அல்ல, அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கும் ரகாவின் காதுகளும் சாட்சிதான், ஏனென்றால் இந்த நேரத்திலும் அவள் ராகவிடம் ஆர்வமாக பேசிக் கொண்டிருப்பதே இந்த குணம் அவளுக்கு உண்டு என்பதை எடுத்துக் காட்டும் ஒரு மௌன சாட்சி….

No comments:

Post a Comment