Friday, June 13, 2014

சங்கீதா - இடை அழகி 7


prospectus ல் இருக்கும் மற்ற புடவைகளை பார்த்துவிட்டு, மேடம், உண்மையா சொல்லுறேன், இன்னிக்கும் உங்களுக்கு இந்த புடவைகளை கட்டினால் மிகவும் அழகாக இருக்கும், எனக்கு தெரிஞ்சி 2 குழந்தைகள் பெத்து எடுத்த பிறகும் உங்க இடுப்பில் தொப்புள் முதல் கீழ் வயிறு வரை சுருக்கம் தெரியாமல் இறுக்கமான சதையுடன் இருப்பது உங்களுக்கு மட்டும் தான் மேடம். கூடவே உங்களுக்கு தலை முதல் கால் வரை நல்ல அளவான வளைவுகள் இருக்கு, இத்தனைக்கும் Gym க்கு கூட போகாமல் இயற்கையாகவே இவளோ நல்லா இருக்கும்போது ஏன் மேடம் கொஞ்சம் கூட ஆர்வம் காமிக்க மாட்டேன்கிறீங்க?
இல்லை என்றும் சொல்லாமல், ஆமாம் என்றும் சொல்லாமல், என்ன சொல்வதென்றே தெரியாமல் ஒரு விதமான புண் முறுவல் காமித்தாள் சங்கீதா அவளின் உதடுகள் ஓரமாய், அதில் சிறிய அளவில் சோகமும் தெரிந்தது. “என்ன மேடம் ஒன்னும் சொல்லாம இருக்கீங்க?”– என்றாள் ரம்யா சங்கீதாவின் முகத்தை தான் பக்கம் திருப்பி.. ஒன்னும் இல்லை டி, என் நிலைமையை யோசிச்சேன் அதான்…. ஒரு பொண்ணா எல்லார மாதிரியும் எனக்கும் மனசில நிறைய எண்ணங்கள் இருக்கும் அனால் அதையும் தாண்டி நம்ம வாழ்க்கை சூழ்நிலை என்னனு தெரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகுட்டு போகும்போதுதான் நாம வித்யாசப்படுறோம். எனக்கு இப்போதிக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லைடி. சும்மா இந்த prospectus பார்த்தேன், அப்போ நீயும் இங்கே வந்தியேனு உன் கிட்ட காமிச்சேன், அவளோதான், கூடவே இதுல இருக்குற துணிகளை பார்த்தாள் எதுவும் வாங்குற விலையிலும் இல்ல, அப்படியே வாங்கினாலும் போடுற மாதிரியும் இல்ல,– சங்கீதா கடைசி வார்த்தைகளை ரம்யாவிடம் சொல்லும்போது இருவரும் சிரித்துக்கொண்டே தங்களது hand bag ஐ எடுத்து கொண்டு கிளம்பினார்கள். “மேடம் டீ” – என்றான் 14 வயது பியூன் கோபி, கையில் மாலை நேர special டீ யுடன், சங்கீதாவும் ரம்யாவும் பேசி புன்னகைத்துக்கொண்டிருக்கும்போது. “என்ன மேடம் உங்களுக்குள்ள மட்டும் பேசி சிரிசிக்குறீங்க?.. சொல்லுங்களேன் நானும் சிரிக்குறேன்”– என்று பாவமாய் லேசான குரலில் கூறினான் கோபி, சங்கீதாவின் இடுப்பை அவ்வப்பொழுது அவளுக்கே தெரியாமல் ஒரு நோட்டம் விட்டபடி….. சங்கீதா இருக்குமிடத்தில் அவன் அடிக்கடி வருகை தருவதே என்னதான் சேலையால் மூடியே இருந்தாலும் அந்த பக்கவாட்டின் இடுப்பு வளைவை கான்பதர்க்குத்தான். “இது பொம்பளைங்க சமாச்சாரம் பா, நீ போயி உன் வேலைய பாரு, டீ இப்போ வேண்டாம் நாங்க கிளம்பிட்டோம்”– என்று அவன் வயதுக்கு ஏற்ப லேசாக அதட்டி அங்கிருந்து அனுப்பினால் சங்கீதா. பிறகு ரம்யாவைப்பார்த்து லேசாக சிரித்தாள்.
சங்கீதா வீட்டை சென்றடைய, அவளுடைய குழந்தைகளின் van ம் வந்து சேர சரியாக இருந்தன நேரம், அப்படியே இரு மழலைகளும் அவர்களுடைய அம்மா சங்கீதாவிடம் போய் ஒட்டிக்கொண்டன…. மாறி மாறி முத்த மழை பொழிந்து கதவை திறந்த உடன் fan, light போட்டு hall ல் அமர்ந்தாள் சங்கீதா….. ஸ்நேஹா வும், ரஞ்சித்தும் அவளின் மடியில் ஆளுக்கு ஒரு புறமாக அமர்ந்து அவளின் நெஞ்சில் சாய்ந்து பதில் முத்தங்களை கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரையும் அறையினுள் சென்று video game விளையாட வசதி பண்ணி குடுத்துவிட்ட பிறகு அன்றைய உஷ்ணமான நாள் அவளுக்கு உடல் முழுவதையும் கச கசவென இருப்பதுபோல உணர வைத்தது. பசங்களிடம் சமத்தா விளயாடிக்குட்டு இருக்கணும் னு சொல்லிவிட்டு பத்ரூம்க்கு சென்று கதவை தாப்பால் போட்டாள்.. 40 watts bulb லைட்டை on செய்தாள் தனது ஊதா (violet) நிற புடவை முந்தானையை தோளில் இருக்கும் safety pin அகற்றி எடுத்து விட்டாள், முந்தானை இல்லாமல் பார்த்தபோது கண்ணாடியின் முன் தனது கருப்பு நிற கை வைக்காத ரவிக்கை அவளுடைய மார்பகங்களை மிகவும் இறுக்கி அழுத்தியவாறு இருப்பதை பார்த்தாள், அதே சமயம் என்னதான் வேர்த்து இருந்தாலும் காலையில் தேய்த்த gopuram பூசு மஞ்சள் தூள் இன்னும் மஞ்சளாகவே அவளின் மார்புகள் மீது தென் பட்டன, மார்பின் (cleavage) நடுப்புற சதை இடுக்கினில் தாலி சரடு உள்ளே சென்று இருந்தது. அந்த தாலியின் அடிபாகத்தில் உள்ள பல வகையான மணிகளில் ஒன்று அதன் கூர்மையான ஓரப்பகுதியால் அழுத்தமான ரவிக்கயினுள், அவளுடைய இடது புற கீழ் முலை சதையை உரசியவாறு லேசாக குத்திக்கொண்டிருன்தது. கண்ணாடி முன்பு முந்தானை இல்லாமல் தன்னை பார்த்துகொண்டிருந்த சங்கீதாவுக்கு அவளுடைய முலையின் கீழ் ஏதோ குத்துவது போல உணர்ந்தாள், பிறகு தனது இறுக்கமான ரவிக்கையின் கீழ் ஒரு ஹூக் கழட்டி அதனுள் தான் இரு கைகளின் விரலை உள்ளே விட்டு தாலியின் மணிகள் அனைத்தையும் கீழே ரவிக்கைக்கு வெளியே இழுத்து தொங்க விட்டுக்கொண்டாள், பிறகு குத்திகொண்டிருந்த முலை சதையின் அடிப்பக்கம் லேசாக தான் வலது கை விரல் நுனியால் லேசாக சொரிந்து கொண்டு சரி செய்து “செப்பாடா” என்று சொல்லி ஒரு பெரு மூச்சை விட்டாள் சங்கீதா.
பின்னல் போட்ட கூந்தலை எடுத்து முன்னாடி தான் முலையின் மீது போட்டு பாத்ரூம் மஞ்சள் வெளிச்சதினில் கண்ணாடியின் முன்பு அது பல பளவென காலையில் வைத்த குண்டு மல்லியுடன் இன்னும் காயாமல் அழகாகவே தெரிந்தன. பொதுவாக மாலை நேரங்களில் என்றாவதுதன் குளிப்பது வழக்கம் சங்கீதாவுக்கு, அதனால எப்போதாவது இப்படி மாலை நேரத்தில் குளிக்கும்போது அந்த மஞ்சள் நிற லைட்டில் தனது சிகப்பான உடல் அழகு வித்யாசமாக தெரிவதால் காலை நேரத்தை காட்டிலும் இன்னும் சற்று நேரம் கூடவே கண்ணாடியின் முன் தன்னை பார்ப்பாள் சங்கீதா. கூந்தலில் இருந்து slide களை உருவி மல்லிப்பூவை எடுக்க ஆரம்பித்தாள். இன்னும் மல்லிகை வாடாமல் நன்றாக இருக்கவே அதை basket ல் போடா வேண்டாம் என்று யோசித்து பக்கத்தில் soap ஸ்டான்ட் அருகில் வைத்தாள், குளித்து முடித்து அதையே திருப்பி வைத்துக்கொள்ள. பின்னல் போட்ட கூந்தலை மெதுவாக தன் கை விரல்களால் விரித்து மல்லிப்பூவை உருவும்போழுது, “ஆசையா காத்துல தூது விட்டு” என்ற “ரஜினி நடித்த ஜானி பட பாடலை” மெதுவான காற்றுடன் கலந்த குரலோடு (husky voice ல்) அவள் அழகாக பாடுகையில், அவள் பாட்டுக்கு ஏற்ப அவளின் கையில் இருக்கும் கண்ணாடி வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசி அவள் குரலுக்கு அழகாக இசை குடுத்து கொண்டிருந்தது….. நாளை சங்கீதா குளிப்பதைத்தான் வர்ணிக்கப் போகிறேன். காத்திருங்கள்.

No comments:

Post a Comment