Tuesday, June 3, 2014

உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 4


உன்னருகே நானிருந்தால் - அத்தியாயம் 3
அந்த school principaldhan என்னோட முதல் எதிரி அவனுக்கு ஏன் மேல அவளா பாசம் , 12th முடிகருதுக்குள்ள என்னோட parentsa principal atleast ஒரு 10 வாடியாசு வர சொல்லி tc வாங்கிட்டு போயடுங்கனு சொல்லி இருப்பான் .. இத கேட்டு கேட்டு சனியன் புடிச்சவனுங்க tc குடுத்துட்டா வேற ஏதாவது வேலையாச்சு பாக்கலாம்னு கூட எனக்கு தோணும் .. 12thla நல்லா படிக்காத பசங்களுக்கு nightu 10 மணி வரைக்கும் coaching class வச்சு சாகடிபாங்க .. கோபிநாத் இவன்தான் என்னோட இரண்டாம் எதிரி இவன்தான் என்னோட 12th maths teacher.. அவன் நின்னா என்னோட shoulder கிட்டகூட வரமாட்டான் .. நா heighta இருக்கேனு கடுப்போ என்னமோ தெரியல ஓயாம என்ன அடுசுகிடே இருப்பான் .. அவன் boardla sum போடும்போது அவனுக்கு correcta அன்ச்வேர் வரலேன கூட சனியன் புடிச்சவன் என்னைய வந்து அடிப்பான் .. அவன் chinna vayasula kaththu கிட்ட foot ball, volley ballalam என்னோட உடம்புலதான் விளையாடுவான் .. ஒவ்வொரு test முடுஞ்சு maths paper குடுகும்போதும் என்ன design designa அடிப்பான் எங்க class பசங்களுக்கு செம entertainmenta இருக்கும் .. அவன் எவ்ளோவ் அதுசாலும் நா மத்தவங்க மாதிரி அழ மாட்டேன் அடிவாங்கிட்டு அமைதியா நிப்பேன் அதனாலேயே நா classla கேத்தைடேன் .. ஆனா அந்த கெத்த maintain பண்றதுக்கு நா ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன் .. கடைசி revision test exam முடுஞ்சு maths papera எடுத்துகிட்டு கோபிநாத் வந்தான் .. வந்த உடனே என்னோட பேரையும் என்ன மாதிரியே மார்க் வாங்குன மத்த பசங்களையும் கூப்டு class முன்னாடி நிக்க வச்சான் ..
முதல் papere என்னோடதுதான் 3 மார்கோ 4 மார்கோ வாங்குனேன்னு நினைக்கிறன் என்னோட papera கிளுச்சு என்னோட மூஞ்சில இருந்ஜான் .. என்னோட tie ya இறுக்கி புடுச்சான் நா போட்டு இருந்த கண்ணாடிய அவனே கழட்டி table மேல வச்சுட்டு அடிக்க ஆரம்பிச்சோம் அவனுக்கு என்னோட கன்னம் எட்டல அதனால ஒரு கைல என்னோட tie ya புதுசு jump panni jump panni அடுசான் .. இத பாது கிட்டு இருந்த பசங்களுக்கு சிரிப்பு வந்து சத்தமா சிரிக்க ஆரம்பிச்சுடாங்க .இதனால அவன் ரொம்ப கடுப்பாகி ரெண்டு கையாளும் மாறி மாறி கண்டபடி அடிக்க ஆரம்பிச்சான், tablela இருந்த ஸ்டீல் scale எடுத்து கண்ணா பின்னான்னு அடிச்சான் classla இருந்த பசங்க எல்லாருமே பயத்துல அப்படியா silenta உட்காந்திருந்தாங்க அவன் ஒரு 5nimisham தொடர்ந்து அடிச்சான் அபாரம் அடுத்த பையன வர சொன்னான் . . என்னால வலி தாங்க முடியல , புடுச்சு இழுத்ததுல tie ye பிஞ்சுருசு , என் வாழ்க்கைல அந்த மாதிரி அடி நா யார்கிட்டையும் வாங்குனதிள்ள .. பசங்க எல்லாம் என்ன பரிதாபமா பாக்குறத பாதபுரம் எனக்கு அழுகை வந்திருச்சு .. தரையை பாத்துகிட்டே கண்ணா தொடசுகிட்டு அழாம இருக்க ட்ரை பண்ணேன் ஆனா control பண்ண முடியாம அழுதுட்டேன் .. 12th முடுஞ்சபுரம் அவன கொலை பண்ண பல திட்டங்கள போட்டு வச்சிருந்தேன் .. ஆனா அவனோட அதிஷ்டம் அவன் என்னோட கண்ணுல படவே இல்ல .. விசாரிச்சதுல அவன் வேற ஊருக்கு போய்டதா கேள்வி பட்டேன் ..12th maths public examla எனக்கு முன்னாடி உட்காந்திருன்தவன் எனக்கு 40 choosekum answer சொன்னான் .. ஏதோ அவன் புண்ணியத்துலயும் gopinaathoda அடிக்கு பயந்து நா கொஞ்சம் படுச்சனாளையும் எப்படியும் பாஸ் பண்ணிடுவேன்னு தெயர்யமா இருந்தேன் ..
ரிசல்ட் வரதுக்கு ஒரு நாளைக்கு முன்னாடியே chocklatelaam வாங்கி வச்சுட்டேன் .. ஆனா அன்னகி முன்னாடி நாள் nightu அவ familyoda hyderabadku ஏதோ கல்யாணத்துக்கு போய்டா .. அடுத்தநாள் ரிசல்ட் வந்துச்சு பாஸ் ஆகிட்டேன் . . Friendungalukellam சொச்க்ளடே குடுத்தேன் ஆனா அவ ஊர்ல இல்லாதனால நா பாஸ் ஆனது எனக்கு 10thla பாஸ் ஆனா அளவுக்கு சந்தோஷமாவே இல்ல .. அப்பறம் கொஞ்ச நாள் கலுச்சு அவ வந்தா , பாக்கும் போதெல்லாம் படிப்ப பதியே பேசுவா .. எனக்கு அவ பேசுறது கொஞ்சம் கூட புடிகலன்னு சொல்றதவிட புரியலனுதான் சொல்லணும் இருந்தாலும் சிரிச்சே சமாளிப்பேன் .. நாளுக்கு நாள் ரொம்ப அழகா தெரிஞ்சா , அதே மாதிரி நாளுக்கு நாள் அவ என்கூட பேசுறதும் ரொம்ப கம்மியாச்சு .. 12th la நறைய மார்க் எடுக்கணும்னு எப்ப பாத்தாலும் படிசிகிட்டே இருந்தா ..

No comments:

Post a Comment