Monday, June 9, 2014

சங்கீதா - இடை அழகி 3


அவளுடைய மேல் அதிகாரியின் பெயர் Mr.Vasanthan, அவர் சங்கீதாவின் இடத்திற்கு ஒரு கடிதம் குடுக்க வந்தார். சங்கீதாவின் சின்சியரிட்டியை எப்போதும் மனமார பாராட்டுவார். அவர் சங்கீதாவின் well wisher. சங்கீதாவும் அவரிடம், வேளையிலும், வயதிலும் எப்போதும் பெரியவர் என்கிற மரியாதையை குடுக்க தவறுவதில்லை.


 
“சொல்லுங்க Mr.Vasanthan எதாவது accounts புக் பார்க்கணுமா?” என்றால்.. “இல்லைமா, Mr.Raghav நம்ம வங்கிக்கு 2 crores deposit பண்ணி இருக்காரு, அதுக்கு compliment ஆக நாம அவருக்கு இன்றைக்கு இருந்து 6 மாசம் வரைக்கும் அவருடைய பிசினஸ்ல லாபம் அதிகரிக்க பீஸ் இல்லாமல் ஆலோசனை வழங்க போகிறோம். அதற்கான official அக்ரிமென்ட் பேப்பர் இது. நான் sign பண்ணிட்டேன், நம்ம formality படி நீயும் ஒரு தடவ பார்த்து படிச்சி சீல் வெச்சி sign பண்ணிடும்மா” என்றார். “சரி sir” என்றால் கணிவோடு… மாலை 5:00 மணிக்கு தனது hand bag ல் lunch box போட்டு மூடிவிட்டு தனது இருக்கையில் இருக்கும் computer ஐ அணைத்துவிட்டு, ரம்யா விடம் bye சொல்லி விட்டு, தனது Honda Activa வண்டி இருக்குமிடம் விரைந்தாள், தனது 4 வயது மகன் ரஞ்சித் தையும், 6 வயது மகள் ஸ்நேஹா வையும் மணம் முழுக்க நினைத்துக்கொண்டு.. வீட்டிற்கு வந்தவள் தனது குழந்தைகளை கட்டி அணைத்து முத்த மழை பொழிந்தாள்… குழந்தைகளுக்கு குடிப்பதற்கு பால் குடுத்துவிட்டு தனக்கு சூடாக டீ போட்டு குடித்து கொண்டிருக்கொம்போது தன் மகனை பார்த்து இங்கே வா என்று கண் சிமிட்டி அழைக்க, அது அழகாக அவள் மடியின் மீது ஏறி அவள் மார்புகள் மீது தலை வைத்து படுத்து “ஏன் late மா” என்று கேட்க்க “sorry டா கன்னுகுட்டி அம்மாவை நல்லா திட்டு, அடி சரியா” என்று அவள் சொல்ல… “அதை நான் செய்யனும்டி” என்று வாசல் அருகே குரல் கேட்டது. அவள் கணவன் உள்ளே வருகிறான்..

 
“ என்னடி சமைச்ச இன்னிக்கி, கொஞ்சம் கூட உப்பு இல்லாம ச்சே, சும்மா காலைல ஆனா ஆபீசுக்கு மட்டும் நல்லா ஆடிக்குட்டு போக தெரியுது இல்ல, குடுக்குற சோற ஒழுங்க குடுக்க தெரியாது?” என்று கடித்து கொண்டான், டிபன் பாக்ஸ் ஐ தரையில் ஓங்கி அடித்தவாறு… இதை கண்ட குழந்தைகள் இருவரும் அவங்க பேட்ரூம்குள் சென்று லேசான பயத்தில் கதவை சாத்திக்கொண்டன.. “இப்போ என்ன? உப்பு இல்லை அவளோதானே, போடதப்போவே இவளோ கத்துற நீங்க உப்பு போட்டு சாபிட்டால் இன்னும் அதிகமா கதுவீங்க, போன தடவ எடுத்த master check up report படி BP இன்னும் குறையல, அதனால்தான் உங்களுக்கு கம்மியா போட்டேன்” என்று சொல்லிவிட்டு ரொம்பவும் மெதுவான குரலில் “உப்பு போட்டு சாபிட்டுட்டா மட்டும் அப்படியே over night ல ரோஷம் வந்துட போறா மாதிரி” என்று முனு முனுத்தாள்..

 “என்னடி சொன்ன, சொல்லு என்ன சொன்ன, கேட்குற மாதிரி பேசுடி” என்று குமார் கோவமாக சங்கீதாவின் தோள்களை அழுத்தமாக பிடித்து கத்திக்கொண்டே திருப்ப முயற்சி செய்தான், அதற்க்கு மிகவும் கோவத்துடன் அவனை நேருக்கு நேராக திரும்பி முகம் பார்த்து “உப்பு போட்டு சாப்பிட்டுடா மட்டும் அப்படியே over night ல ரோஷம் பொத்துக்குட்டு வந்துட போறா மாதிரி னு சொன்னேன், வேலைல காமிக்க வேண்டிய ரோஷம் வீட்டுல மட்டும் தலை விரிச்சி ஆடுது…. நானும் பார்க்குறேன் கத்திகுட்டே இருக்கீங்க.. ஒரு ஒரு நாளும் தனியா இருக்கும்போது கத்துநீங்க சரினு நானும் பொருத்துகுட்டேன், இப்போ பசங்க சந்தோஷமா அதுங்க அம்மா கிட்ட இருக்கும்போது கூட அதுங்கள பயப்படுதுற மாதிரி வந்து டிபன் பாக்ஸ் தூக்கி அடிச்சி கத்தினா என்ன அர்த்தம்… பெத்த அப்பன்தானே நநீங்க, அதுன்களுகாக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது உன் கோவத்தை அடக்கிகுட்டு, போதாதுக்கு இன்னிக்கும் குடிச்சிட்டு வந்திருக்கீங்க….” பலத்த குரலில் எரிச்சல் அடக்க முடியாது கத்தினாள்.

 விட்டு ரூமுக்குள் கதவு சந்து வழியே பசங்க பயத்தோட எட்டி பார்குறதை கவனித்த சங்கீதா, கிழே விழுந்த முந்தானையால் தன் கலங்கிய கண்களை துடைத்து கொண்டு தனது முந்தானையை செரியாக போட்டுக்கொண்டாள். அவள் கத்திய கத்தில் இதற்கு மேல இவளிடம் பேசினால் தேவை இல்லாத கேள்விகள் கேட்பாள், அதற்க்கு நம்மிடம் பதில் இருக்காது, அனாவசிய வம்பு என்று புரிந்து கொண்டு சற்று லேசாக அடங்கி தனது ரூமுக்கு சென்று பனியன் லுங்கிக்கு மாறிவிட்டு ஹாலுக்கு சாப்பிட வந்தான் குமார்.

பசங்களும் உடன் அமர்ந்தனர். அனைவருக்கும் தோசை குடுத்து சாப்பிடவைத்து விட்டு படுக்க வைத்து ரூமுக்குள் தானும் படுக்க சென்றாள் சங்கீதா.. பசிக்கு சாப்பிட்டு விட்டு சங்கீதா பேசியதை பத்தி கொஞ்சமும் கவலை இல்லாமல் நன்றாக ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவன் அருகில் தன் வாழ்க்கை நிலையை பற்றி சற்று கவலையாக கலந்கியவாறு படுக்க சென்ற சங்கீதாவுக்கு ரூம் கதவுலேசாக திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள். அவளது சின்ன கண்மணி ரஞ்சித் உள்ளே வந்தான் கண்ணில் அழுகையுடன். “அம்மா, அப்பா எதாவது அடிச்சார மா” என்று பாவமாக கேட்டான்.. “இல்லைடா தங்கம்” என்று அவனை துக்கி இடுப்பில் வைத்து கொண்டு முத்தம் குடுத்து தன் அருகினில் படுக்க வைத்துக்கொண்டாள், ரஞ்சித் தனது 3 வயது வரை இருந்த பழக்கத்தை இப்போதும் தொடர்ந்தான்..

அது அவனுடைய பிஞ்சு கைகளில் இருக்கும் சுண்டு விரலை அவன் அம்மா சங்கீதாவின் தொப்புளில் வைத்து தூங்குவது, மற்றொரு கையின் விரல் அவனுடைய வாயில் ரப்பர் கு பதிலாக விரலை வைத்துகொள்வது, லேசாக அவன் தூங்கிய பிறகு திரும்பி படுக்க அவனது கை விரலை தொப்புளில் இருந்து சங்கீதா எடுக்க, “ஹ்மா” என்று அந்த மழலை அழு குறள் கேட்க்க “அய்யோ இல்லைட இல்லைட தங்கம்” என்று சொல்லி அந்த பிஞ்சு விரலை தானே எடுத்து தன் தொப்புளில் வைத்துக்கொண்டாள், அவன் சின்னஞ்சிறு நெத்தியில் மென்மையாக முத்தங்கள் குடுத்தபோது குழந்தையின் கண்ணீரோடு இவளின் கண்ணீரும் இனைந்து அவளுடைய கண்ணன்களில் வழிவதை உணர்ந்த சங்கீதா அவள் கண்மணியை தன் நெஞ்சோடு அணைத்து தூங்க வைத்தாள்.


 
வழக்கம் போல , அடுத்த நாள் காலை 5:30 மணி ஆக…., ரேடியோவில் சுப்ரபாதம் போட்டு….., காபி குடுத்து….., கோலம் போட்டு, சுப்ரபாதத்தை பாடிக்கொண்டே குளித்து முடித்து, வேலைக்காரி வனிதாவிடம் வேலை வாங்கி, சுருசுருப்பாக அனைவருக்கும் சாப்பாடு குடுத்து, தனது Honda Activa வை ஸ்டார்ட் செய்து வங்கிக்கு late ஆவதை புரிந்து மின்னலாக வந்தடைந்தாள். வங்கியின் உள்ளே நுழைந்தவள், அவள் மேஜை மீது அவள் Manager Mr. Vasanthan ஒரு பேப்பரில் அவளுக்கு அடுத்த முக்கியமான வேலை என்ன என்று எழுதி வைத்திருந்தார். அது “You have to inspect Mr.Raghav’s factory for the purpose of providing consultation for a course of 2 days a week for next 6 months on behalf of our complimentary service agreement” என்றிருந்தது. படித்து முடித்த உடனே அவள் முதுகில் யாரோ தட்டியது போல உணர்ந்தாள், திரும்பி பார்த்தாள் சங்கீதா, ரம்யா சிரித்த படி “ஹாய் சங்கீதா மேடம்” என்றால். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சிரித்துக்கொண்டே தங்களது mini purse உடன் வங்கியில் உள்ள கன்டீனுக்கு coffee break க்கு சென்றார்கள்.

 காண்டீனுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது ரம்யா சங்கீதாவை ஒரு நிமிடம் கவனித்தாள். சங்கீதா மேடம் ஊதா (dark violet) நிறத்தில் shiffan சேலை அணிந்து அதற்க்கு கருப்பு நிற கை வைக்காத ரவிக்கையை (sleeveless) அணிந்திருந்தாள். இடுப்பின் அழகு இந்த சேலையில் இன்னும் எடுப்பாக தெரிந்தது. அவள் நினைத்தால் அவளுக்கு இருக்கும் அழகுக்கு தொப்புள் தெரிய கட்டி தன் அழகை காட்டலாம், அது பல பெண்களுடைய கர்வத்தை தெருவில், அலுவலகத்திலும் நன்றாகவே அடக்கும். இருப்பினும் ஒரு குடும்பப்பெண் என்கிற தன் தகுதிக்கி அது சரி வராது என்று அடக்கத்துடன் தொப்புளை மறைத்துதான் சேலையை கட்டுவாள் சங்கீதா.
வழக்கம் போல maroon நிறத்தில் பட்டும் படாதது போல லேசாக Lakme lipstick போட்டிருந்தாள், அதை பார்பவர்களுக்கு அந்த Lakme brand maroon lipstick என்னவோ அவள் உதடுகளுக்க்காகவே பிரத்யேகமாக செய்தது மாதிரி தோன்ற வாய்ப்புள்ளது,


தலைக்கு நடுவினில் சீராக வகிடு எடுத்து வாரி thick ஆக பின்னல் போட்டு அதில் வழக்கம் போல4 முழம் வாசனையான குண்டுமல்லியை வைத்திருந்தால். நெற்றிக்கு நடுவினில் வில் போன்ற புருவங்களுக்கு மத்தியில் சிறிய வட்டமான shingar வகை sticker பொட்டு வைத்திருந்தாள். நடக்கும்பொழுது சங்கீதாவின் கொலுசு சத்தம் மெலிதான ஓசையில் கேட்க்கும், வேலை பார்க்கும் இடத்தில் ஜல் ஜல் யென அதிகம் சத்தம் தரும் கொலுசுகளை அவள் அணிய மாட்டாள். கைகளில் புடவைக்கு ஏத்த கண்ணாடி வளையல்கள், அதனோடு பல வருடமாக அவள் அணிந்து வரும் இரண்டு தங்க வளையல்கள்.

 ரம்யா அவள் மனதில் யோசித்தாள் ‘என்னதான் குடும்ப செலவுகள் பல இருந்தாலும், தனக்கென்று வள வள யென கண்டபடி செலவு செய்யாமல், ஓரளவுக்கு குறைந்த விலைக்கு அதே சமயம் நல்ல cosmetics ஆக பார்த்து, எது தனக்கு நன்றாக இருக்கும் என்று செரியாக தேர்வு செய்து வாங்குவதற்கு சங்கீதா மேடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment