Friday, July 11, 2014

சங்கீதா - இடை அழகி 47


ஹலோ…..சங்கீதா.. என்ன ஆச்சு… இருக்கீங்களா? ஆங்… இருக்கேன்… (சில வினாடிகளுக்கு பிறகு..) ராகவ், நானே கேட்கலாம் னு இருந்தேன். பசங்களையும், ரம்யாவையும், நிர்மலவையும் கூட்டிட்டு வரலாமா னு…. ஆனால் நீயே உன் message ல கூட்டிட்டு வர சொல்லி இருந்தே, ரொம்ப thanks டா.. இதுக்கு போயி என்ன thanks சொல்லிக்குட்டு?… உண்மைய சொல்லனும்னா compere பண்ண நீங்க ஒத்துக்கிட்டதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நான் காலைல ஒன்பது மணிக்கு cab அனுப்பிடுறேன்… பசங்களையும், நிர்மலாவையும், ரம்யவையும் எப்படியாவது கூட்டிட்டு வாங்க. கண்டிப்பா…. ஏய், ராகவ், நான் ஏதாவது வரும்போது எடுத்துகுட்டு வரணுமா? இல்லைனா நான் சஞ்சனா கூட ரெடி ஆகுற இடத்துலேயே எல்லாம் இருக்குமா? I hope you understand, till now I didn’t go to parlour yaar. ஹஹ.. – மென்மையாக சிரித்து கேட்டாள் சங்கீதா.
Absolutely எதுவும் தேவை படாது. இங்கே வந்தப்புறம் உங்க dressing room ஒரு கடல் மாதிரி இருக்கும். வந்து பாருங்க, ஹஹ. – சங்கீதா IOFI auditorium (அரங்கம்) உள்ளே இருக்கும் dressing room பார்த்ததில்லை, பார்த்தால் பரவசப்படுவாள் என்று எண்ணி ஒரு விதமான excitement ல் மென்மையாக சிரித்தான் ராகவ். oh nice… அப்படினா okay.. சங்கீதா…., உங்க costume details எல்லாமே நான் சஞ்சனா கிட்ட சொல்லி வெச்சி இருக்கேன். அவ உங்களுக்கு explain பண்ணும்போது ஏதாவது ரொம்ப ரொம்ப புதுசா இருக்கேன்னு நினைச்சி வேண்டாம் னு சொல்லிடாதீங்க. Its specifically designed for this function. – requesting toneல் பேசினான் ராகவ். ஏய்.., தப்பா நினைக்காத, costumes ல எதுவும் வில்லங்கமா இருக்காதுன்னு நினைக்கிறேன். am I correct? – கொஞ்சம் பயம் கலந்த excitement டுடன் கேட்டாள். ஹஹ ச்ச ச்ச… எதுவுமே மோசமா இருக்காது. உங்களை ரொம்பவே வித்யாசமா வேற ஒரு பரிநாமத்துல நீங்களே இன்னிக்கி பார்ப்பீங்க. சந்கீதாவுக்கே சங்கீதாவை ரொம்ப அதிகமா பிடிக்கும் thats for sure.. – சிரித்துக்கொண்டே பேசினான் ராகவ்.
ராகவ் பேசுவது ‘திருவிழாவில் இருக்கும் குழந்தை பத்திரமாக இருக்கவேண்டும்’ என்கிற எண்ணத்தில் அம்மா தன் குழந்தை கையை பிடித்துக்கொள்வது எப்படியோ அதுபோன்ற அக்கறை இருப்பதை உணர்ந்தாள் சங்கீதா. இது அவளுக்கு மனதளவில் ஒரு தெம்பு அளித்தது. ஒஹ்ஹ் really, சரி சரி…. அங்கே வந்து பார்க்குறேன் அப்படி என்ன costumes னு – excited ஆக பேசினாள் சங்கீதா. சரி அப்போ நான் கொஞ்சம் போயி ரெடி ஆகிடுறேன், கூடவே ரம்யாவுக்கும், நிர்மலவுக்கும் விஷயத்தை சொல்லிட்டு ரெடி ஆகிட சொல்லிடுறேன். (சில வினாடிகள் ஏதோ யோசித்தாள்….) I have one problem actually…(மனதில் குமாரை யோசித்தாள்.).. என்ன problem? எதுவா இருந்தாலும் solve பண்ணிடலாம் சொல்லுங்க. – ராகவ் இதை சொல்லும்போது சங்கீதா மௌனமாகவே இருந்தாள். ஒன்னும் இல்லை ராகவ், I will be ready by 9am & waiting for the cab, சரி, நான் இப்போ ரெடி ஆகிடுறேன். உன் phone full charge பண்ணி வெச்சிக்கோ, நிறைய calls attend பண்ணி battery low ஆயிடப்போகுது. I may call you at anytime, for asking any help ப்ளீஸ் டா புரிஞ்சிக்கோ. அது கூட தெரியாத முட்டாளா நான்? உங்க calls அட்டென்ட் பண்ண ஒரு phone தனியாவே வெச்சி இருக்கேன் that is for my personal use & official calls attend பண்ண இன்னொரு phone இருக்கு. dont worry எல்லாமே நான் பார்த்துக்குறேன். ஹ்ம்ம்.. so nice of you da… சரி என்னமோ திடீர்னு ஒன்னு தோணுச்சி சொல்லனும்னு…. – சற்று இழுத்தாள் சங்கீதா.. என்ன? – ஒன்றும் புரியாமல் கேட்டான் ராகவ். ராகவ்…. (சில வினாடிகளுக்கு பிறகு..தொடர்ந்தாள்) இன்னிக்கி நான் compere பண்ண போறதில்ல, நீ ஸ்நேஹா வ வெச்சி பண்ணிக்கோ டா – சொல்லும்போது உதடுகள் இரண்டையும் வாயினுள் இழுத்துக்கொண்டு கண்கள் ரெண்டும் விரிய மெளனமாக சிரித்துக்கொண்டே ரகாவின் பதில் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். ஐய்யூ கடவுளே, என்ன ஆச்சு உங்களுக்கு, நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? இப்படி ஒரு குண்ட போடாதீங்க சங்கீதா ப்ளீஸ், ஏதாவது திட்டணும்னா திட்டிடுங்க, இப்படி மட்டும் பேசாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்…. – ராகவ்க்கு ஒரு நிமிடம் இவள் விளையாடுகிறாள் என்று தெரிந்தாலும் மறுபக்கம் உண்மையாகவே சொல்கிறாளோ என்ற பயம் இருந்ததால் சற்று பதட்டத்தில் பேசினான். ஹாஹ்ஹா…, ஆள ப் பாரு, எப்படியோ நான் நினைச்ச மாதிரி உன்னை கொஞ்சம் நடுங்க வெச்சிட்டேன்… ஹஹா – என்று சங்கீதா குறும்பாக சிரிக்க. செப்பா…., என் வயித்துல பீற வார்தீங்க, உண்மையாவே ஒரு நிமிஷம் கதி கலங்கிட்டேன். எந்த நேரத்துக்கு என்ன பேசுறதுன்னு வெவஸ்தையே இல்லையா சங்கீதா உங்களுக்கு – ராகவ் சற்று உரிமையான கோவம் கலந்த குரலில் கேட்டான். ஒஹ்ஹ்.. அப்போ நீங்க அசிங்கமா இருக்குற பொம்பளைங்க compere பண்ண ஒத்துக்குவீங்களா Mr.Raghav? – தனது கூந்தலின் நுனியை சுருட்டிக்கொண்டே சிரித்துக்கொண்டு கேட்டாள் சங்கீதா. அசிங்கமா? அதுவும் உங்களையா? நான் எப்போ சொன்னேன் அப்படி? உன் கண்ணுக்குத்தான் என் பொண்ணு ஸ்நேஹா என்னை விட அழகா இருக்காளே.. அதான் சொன்னேன். ஹாஹா – கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள் சங்கீதா.
இப்போது புரிந்தது ரகாவ்க்கு. “இஸ்ஸ்ஸ்… ஒஹ்ஹ்…. அதுவா matter…. அது ஒன்னும் இல்ல…. school ல இருந்து பசங்களை கூட்டிட்டு வரும்போது ரஞ்சித் கூட கொஞ்ச நேரம் கார் ல விளயாடிட்டே இருந்தேன், அப்போ நான் ஸ்நேஹா பக்கம் கவணம் செலுத்தல னு கொஞ்சம் அவ கண்ணுல லேசான ஏக்கம் தெரிஞ்சுது, so அந்த situation சமாளிக்க “நீ பார்க்க உன் அம்மாவை விட அழகா இருக்கே னு சொன்னேன்..” சொன்ன உடனேயே அப்படி ஒரு சிரிப்பு அந்த சின்ன அழகான முகத்துல, she is really so cute you know?.. – என்று ராகவ் சொல்ல.. I know…. அவ என் பொண்ணாச்சே, என்ன மாதிரிதான் இருப்பா.. – என்று சொல்லி சிரித்தாள் சங்கீதா. செப்பா… ஆரம்பிச்சிடீங்களா?…. கொஞ்சம் அடங்குங்க ப்ளீஸ்…. – அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் பேசினான் ராகவ்.. “ஹஹா.. சரி சரி, நான் கிளம்ப ஆரம்பிக்குறேன். time correct அ இருக்கும் நான் இப்போ start பண்ணா!!!…. I will meet you at IOFI. bye da..” – என்று சொல்லிவிட்டு call cut செய்து விட்டு கிளம்ப ஆரம்பித்தாள் சங்கீதா. தன் மீதிருக்கும் ஸ்நேஹா வின் கால்களை மெதுவாக எடுத்து பக்கத்தில் வைத்து. குழந்தைகளின் தூக்கம் கலையாத வண்ணம் மெதுவாக சத்தம் இன்றி எழுந்து போட்டிருக்கும் nighty யை அவிழ்த்துவிட்டு cupboard திறந்து அவளது டர்கி டவலை எடுத்து நெஞ்சில் இரு பெரும் முலைகளின் மேல் நடுப்பக்கம் சற்று தூக்கி இறுக்கி முடிச்சு போட்டு க் கட்டிக்கொண்டாள், நேற்று இரவு போட்டு ப் பார்பதற்காக ரம்யா வாங்கிக்குடுத்த ஜட்டியை அவுக்காமல் அப்படியே தூங்கி விட்டோமே என்று எண்ணி லேசாக தலையில் தட்டிக்கொண்டு அதை பத்திரமாக அவிழ்த்து மீண்டும் அதே naihaa கவருக்குள் சுருட்டி ப் போட்டாள். அதிகாலையில் alarm அடிப்பதற்கு முன்பாகவே எழுந்துவிட bedroom சற்று நிசப்தமாக இருந்தது. அருகில் உள்ள ரேடியோவில் ஏதேனும் பாட்டு கேட்டுக்கொண்டே இயங்கலாம் என்று எண்ணி tune செய்து விட்டு கண்ணாடியின் முன் அமர்ந்து பின்னல் போட்ட கூந்தலை முன்புறம் போட்டு மெதுவாக விரிக்க ஆரம்பித்தாள். அதிகாலை ஆரஞ்சு நிற சூரிய வெளிச்சம் ஜன்னலின் ஓரம் லேசாக எட்டிப்பார்க்க அது அவளின் பொன் நிற வெண்மையான வழு வழுப்பான தோள்களின் மீது படர கண்ணாடியில் அவளது தோள்கள் தங்கமாக மாறியது. தனது கைகளை தலைக்கு பின்னாடி கொண்டு சென்று மல்லிகைப் பூவை slide ல் இருந்து அகற்ற ஆரம்பித்தாள், கைகளை தூக்கியபோது பச்சை நிற கண்ணாடி வளையல்கள் தரும் சத்தம் சற்று லேசாக கேட்க, தலைக்கு பின் புறமாகவே தன் இரு கைகளில் இருந்தும் வளையலை மெல்ல கழட்ட ஆரம்பித்தாள். அப்போது ரேடியோவில் – “அடுத்த பாடல் இடம் பெரும் படம் வெடி.” என்ற அறிவிப்புக்கு பிறகு ஆரம்பித்தது அந்த அழகான இசை, “என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு, எங்குமே உன் முகம் பார்க்கிறேன். என்ன ஆச்சு எனக்கென்ன ஆச்சு மௌனத்தில் உன் குரல் கேட்க்கிறேன்…. (Click to listen)” என்ற அழகான பாடல் வந்தது.. இந்த வரிகளை கேட்ட உடன் சங்கீதாவின் கைகள் வளையலை கழட்டும்போது ஒரு நொடி அப்படியே நின்றது. கண்ணாடியில் அவளது கண்கள் சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்தது.. காரணம் அவளையும் அறியாது அவளின் மனதில் ரகாவின் முகம் ஒரு கண நொடி ஓடியது. அப்படியே உறைந்து இருந்தவள் (சச்ச.. what is this? focus on what you are doing sangeetha….) என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு லேசாக தலையை இருபுறமும் ஆட்டி முகத்தினில் லேசான சிரிப்புடன் பூவை slide நீக்கி அவிழ்த்து விட்டு பாடலை முணுமுணுத்துக்கொண்டே கூந்தலை மெதுவாக விரித்து க் கொண்டிருந்தாள். கூந்தலை விரித்து முடித்த பிறகு சுருங்கிய மல்லிகையை அருகில் உள்ள dustbin உள்ளே போட்டுவிட்டு குளியல் அறைக்கு சென்றாள், குளிக்கும்போதும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தாள் அந்த பாடலை. அது சட்டென்று நின்றவுடன் மணி ஆகிக்கொண்டே இருக்கிறது என்று எண்ணி சீக்கிரம் குளித்து விட்டு கூந்தலை துவட்டி டவளுடன் இணைத்து கொண்டை போட்டுக்கொண்டு, நேற்று இரவு கழட்டி தொங்க விட்டிருக்கும் பாவடையை நெஞ்சில் இருக்கிக்கட்டிகொண்டு பெட்ரூமுக்குள் விரைந்தாள் சங்கீதா.

No comments:

Post a Comment