Monday, August 4, 2014

சங்கீதா - இடை அழகி 81


“அதான் பத்த வெச்சிட்டியே.. சொல்லித் தொல….” – என்று நெற்றியில் கை வைத்து ஒரு பக்கமாக திரும்பிக் கொண்டான் கார்த்திக்.. “ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு.. அதான் அவனே பர்மிஷன் குடுத்துட்டானே….” – என்று சங்கீதா வெளிப்படையாக கேட்க.. டக்கென கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்து “வாட் அன் அட்ராசிட்டி….ச்ச….” என்று சீரியஸாக(!!) ஒரு லுக்கு விட்டான்…. அதற்கும் மூவரிடமும் சிரிப்புதான் வந்தது…. “இண்டிபெண்டன்ஸ் டேக்கு எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த வி.ஐ.பி ஒரு பஞ்சாப் சிங்க், எங்க ஸ்கூலோட அசோசியேஷன் தலைவர்.. அவர் முன்னாடி ஒரு ஒரு ஸ்டூடன்டும் நின்னு எங்க பி.டி மாஸ்டர் ‘ஆன் யுவர் மார்க்’னு சொல்லும்போது காஷ்வலா நிக்கணும்.. அப்புறம் அட்டேன்ஷன்னு சொல்லும்போது மரியாதை செலுத்தணும்.. அப்போ தலைவர் டர்ன் வந்துது…. ஹா..ஹாப்போ..ஹா ஹா… அட்டேன்ஷன்னு எங்க மாஸ்டர் சொன்னப்போ காலை வேகமா மேல துக்கி கீழ டப்புன்னு வெக்கும்போது அவன் கால்ல சாக்ஸ் இருந்துச்சே தவிர ஷூ இல்ல… எங்கடான்னு பார்த்தா சிங்கோட பெரிய தொந்தி மேல அந்தர் பல்டி அடிச்சி எகிறி போய் விழுந்திருந்துச்சி.. ஹா ஹா ஹா..” – என்று ராகவ் சொல்லி முடிக்க சஞ்சனாவும் சங்கீதாவும் சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் குனிந்து சிரித்தார்கள்…. சஞ்சனா காஷ்வலாக “you poor guy…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல… “அய்யய்யோ புவர் எல்லாம் இல்லீங்க.. ஊருல நிறைய சொத்து இருக்கு..” என்று சீரியசாக..அதே சமயம் வெகுளியாக சொன்ன விதத்தைப் பார்த்து சஞ்சனா “ஹாஹ் ஹா ஹா… ஹையோ… முடியலடா ராகவ்.. எங்கிருந்துடா புடிச்ச இவன…ஹம்மா..” என்று சிரித்துக்கொண்டே கார்த்திக்கின் வெகுளித்தனத்தை ரசித்தாள் சஞ்சனா.. அப்போது “சார்….”, என்று ஒரு முதியவர் வந்து ராகவை அழைக்க..
அவரிடம் “எல்லாம் ரெடியா?” என்றான் ராகவ்.. சங்கீதா ஒன்றும் புரியாமல் “என்ன ரெடியா? யார் அவரு? தலை முடியை சுருட்டிக்கொண்டே மென்மையாய் சிரித்துக் கேட்டாள் சங்கீதா…. “ஏ ஸ்மால் சர்ப்ரைஸ்.. என் கூட வா..” கண் அடித்து சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. அதற்கு “சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் குடுக்குறடா நீ..” என்று புன்னகைத்துக்கொண்டே சங்கீதா ராகவுடன் சென்றாள்.. “நாங்கெல்லாம் வரக்கூடாதா?” என்று கார்த்திக் கேட்க…. “தனியா வெத்தல பாக்கு வெச்சி கூப்பிடனுமா…. எந்திரிச்சி வாடா வாத்து…” என்று சொல்லி விறு விறுவென நடந்தான் ராகவ்.. அந்த முதியவர், எக்ஸ்ஹிபிஷனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேடை இருக்குமிடத்துக்கு கூட்டிசென்றார். திடீரென ஒரு குழந்தை ஒரு கையால் ஊனி வேகமாக வந்து சங்கீதாவின் கால்களை பிடித்து தேங்க்ஸ் என்று சொல்ல அதிர்ந்து போய் என்ன இது.. எழுந்திரி.. எழுந்திரி… யார் குழந்தை இது…” என்று ராகவை ஆச்சர்யமாக பதட்டத்துடன் பார்த்தாள், இன்னொரு குழந்தை பின்னடியிருந்து அவளது மிடியைப் பிடித்து ஆட்டியது.. திரும்பிப் பார்த்தால் “இந்தாங்க ஷா.. ஸா.. சாக்குலேட்டு..” என்று கஷ்டப்பட்டு தொண்டையில் இருந்து குரலை வரவழைத்து பேசியது.. சங்கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை… “ராகவ் என்……ன நட..க்குது…” என்று ராகவிடம் கேள்வி எழுப்பும்போது அவளை சுத்தி இன்னும் பெரிய கூட்டமாக சின்ன சின்ன ஊனமுற்ற குழந்தைகள் ஓடி வந்தது.. சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை… “ராகவ் என்ன நடக்குது இங்க?…” என்று குழப்பமாய்ப் பார்க்க “ஷ்ஷ்ஷ்… பேசாம என்ன நடக்குதுன்னு பாரு….” சஞ்சனாவுன், கார்த்திக்கும் கூட ராகவ் என்ன செய்கிறான் என்று எண்ணி குழம்பி இருந்தார்கள்… அந்த பெரியவர் சங்கீதாவின் அருகில் வந்து ஒரு பெரிய சைஸ் புகைப்படம் ஒன்றைக் குடுத்தார். அதில் கிட்டத்தட்ட பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு வருஷத்துக்கான சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணி போன்ற விஷயங்களுக்கு உதவியதுக்கு நன்றி என்றும், பார்வையற்ற இரண்டு பெண்களுக்கு கண் ஆப்பரேஷனுக்கு சிகிச்சை செலவும், விபத்தில் கணவனை இழந்த ஐந்து பெண்களை மறுமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கும் ஐந்து வாலிபர்களுக்கும் திருமண செலவுக்கு காசு குடுத்து உதவியமைக்கு நன்றி தெரிவிக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு என்று சொல்லி “ராஜா கைய வெச்சா… அது ராங்கா போனதில்ல…” என்ற பாடலுக்கு கை இல்லாத சில சின்ன குழந்தைகள் அவர்கள் கால்களால் சிறப்பாக நடனம் ஆடி சல்யூட் செய்து சங்கீதாவுக்கு நன்றியை தெரிவித்தனர். இவற்றை பார்க்க பார்க்க சங்கீதாவின் கண்கள் லேசாக பனிக்க ஆரம்பித்தன..
ஒரு பெரிய வட்டமாக அனைத்து குழந்தைகளும், பார்வயற்றவர்களும், மருமனமாகப் போகும் பெண்களும் சேர்ந்து மதிய உணவுக்கு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு “கடவுள் நேரில் அவதரிப்பதில்லை… அவர் எங்களுக்கு இந்த இனிய நாளில் அண்ணதானம் செய்ய சங்கீதா என்ற தேவதையை அனுப்பி எங்களுக்கு ஓராண்டுக்கு படிப்பும், உணவும், குடுத்து மகிழ்ச்சி அளித்தமைக்கு அவரை என்றும் எங்கள் மனதில் எண்ணி நன்றியை சொல்லுவோம்..” என்று சொல்லி முடித்ததும்.. “எப்படா பேசி முடிப்பாங்க..” என்று பார்க்க கலையாக சற்று கருப்பு நிறத்தில், தேங்காய் எண்ணை பூசி சிறிய ரெட்டை ஜடை போட்டு சிகப்பு ரிப்பன் கட்டி சாப்பாடிலேயே கண்களை குறியாக வைத்திருந்தது ஒரு இரண்டடி வளர்ந்த குழந்தை…. அது அனைவரும் சாப்பிட உட்காரும்போது சந்கீதாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தி அந்த ஒரு கனம் அந்தஅ சாப்பாடுதான் அதன் சந்தோஷ உலகம் என்பது போல் சோற்றில் கை வைத்தபோது சங்கீதாவின் கண்கள் அவளையும் அறியாமல் அழுதது.. குளமான கண்களுடன் ராகவை திரும்பிப் பார்த்தாள்… “நீ குடுத்ததா உன் பேரை எழுதி குடுத்து நான்தான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன்…. நான் குடுத்தா என்ன.. நீ குடுத்தா என்ன?… ரெண்டும் ஒன்னுதானே?” – அவன் சாராவின் கண்களை துடைத்தபடி சொன்னான் ராகவ்…. எங்கே நிற்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவன் தோள்களில் சாய்ந்து அனைத்துக் கொண்டாள் சங்கீதா.. மறுமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவள் சங்கீதாவின் அருகினில் வந்தாள்… எதற்கு வருகிறாள் என்று தெரியாமல் சங்கீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.. திடீரென அவள் கையில் ஒரு சின்ன வெள்ளை அட்டையில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஸ்கெட்ச் பேனா வைத்து டிசைன் வரைந்து அதற்குள் ஒரு வாக்கியத்தை எழுதி இருந்தாள். அதை சங்கீதா பார்பதற்குள் ராகவ் வாங்கி பார்த்தான். என்ன எழுதி இருக்கிறதென்று படித்த பிறகு “கொஞ்சம் பொறு.. நான் ஒன்னு தரனும்.. அதை பார்த்துட்டு இதை படி… ரொம்ப பொருத்தமா உனக்காகவே எழுதி இருக்காங்க..” என்றான்… “நீ என்ன தரப்போற?….” – பணித்த கண்களில் மென்மையாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா.. “இதுதான்….” என்று ஒரு சிறிய சில்கி ஷைநிங் துணியால் கிஃப்ட் ராப் செய்யப்பட்டு இருந்த ஒரு சின்ன டப்பாவைக் குடுத்தான். சங்கீதா அதைப் பிரித்தாள்…. பிரித்தவுடன் அந்த டப்பாவில் “இது நான் என் வாழ்கையில் உனக்கு குடுக்கும் உயர்மிகுந்த பரிசு… இதை எடுத்துகுட்டா நீ எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் பெருசா குடுத்துட முடியாது”ன்னு எழுதி இருந்தது.. உள்ளே பார்த்தாள்.. அதில் குங்கும போட்டு வைத்து மஞ்சள் கட்டியில் கட்டிய தாலி கயிறு இருந்தது. அதைப் பார்த்ததும் உதடுகள் விம்மியது, அவள் ஆழ் மனதில் இருந்து சந்தோஷ கண்ணீர் அடங்காமல் வந்தது.., அழுவதற்கு முன்பே கண்னங்கள் சிவந்தது.. மனதில் ஏகத்துக்கும் எகுறிய சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது… உடனே ராகவின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள். பின்னாடி இருந்து கார்த்திக்கும் “சூப்பர் மச்சி” என்று கைத் தட்டினான்… சஞ்சனாவுக்கும் இந்த இனிமையான தருணம் சந்தோஷத்தைக் குடுத்தது.., சங்கீதாவின் அருகே வந்து சந்தோஷத்தின் மிகுதியில் அழுது கொண்டிருந்தவளின் தோளில் தடவி நிமிர்த்தி பார்த்து “என் வாழ்க்கைல நான் இன்னொரு பொன்னைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுறேன்னா அது இந்த நாள்தான்கா…. நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.. ராகவ் மனசுல பொண்டாடீங்ற இடம் பிடிச்சிடீங்க… சத்தியமா உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்….” என்று சொல்லி விட்டு அனைவரையும் சங்கீதாவின் அருகே வரும்படி செய்து “எல்லாரும் ஜோரா நம்ம சங்கீ அக்காவுக்கு சத்தமா ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்…” என்று சஞ்சனா சொன்னவுடன் குழந்தைகள், பெண்கள், கார்திக், சஞ்சனா, ராகவ் மற்றும் ஸ்நேஹா ரஞ்சித் உட்பட.. ராகவின் சராவுக்காக அவள் காது “ஓய்ங்” என்று சத்தம் வரும் அளவுக்கு “ஓ” என்று கத்தினார்கள். கூட்டம் ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க ராகவ் அவனது சாராவை அவளது ஒப்புதலுடன் முறைப்படி உரிமையுடன் அவளது தோளில் கைப் போட்டு தனியாக ஒரு பக்கம் நகர்ந்து மெதுவாக அவளுடன் ஜோடியாக நடந்து சென்றான்….
“ஏய்ய்…. சரா…” – தோளில் அழுத்தி தன் நெஞ்சுடன் அனைத்து அவள் கன்னத்தின் அருகில் முகம் வைத்து கூர்ந்து பார்த்தான்.. “என்னடா…. பொருக்கி புருஷா..” – அவள் கண்களில் ஈரம் மெதுவாக காய ஆரம்பித்து வெட்கம் துளிர் விட ஆரம்பித்தது…. “பொருக்கி புருஷனா?.. ஹா ஹா.. இது கூட நல்ல இருக்கே..! ஏண்டி அப்படி சொல்லுற?” “பின்ன என்ன, சொல்லாம கொள்ளாம சைலண்டா இத்தினி வேலை பண்ணி இருக்கே, இதுக்கெல்லாம் உன்னை கொஞ்சுவாங்களாக்கும்… போ.. தள்ளிப் போ..?” – வெட்கமும் புன்னகையும் சேர்ந்து வந்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள் அவனது சரா…. ராகவ் “ஏய்… தீடீர்னு ரொம்ப அழகா தெரியுறடி….” என்றான் மெதுவாக அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன்.. “ஓஹ்ஹோ.. உனக்கு இப்போதான் கண்ணு நல்லா தெரியுதுன்னு சொல்லு….” “ஹா ஹா..ஒரு உம்மா குடேன்….” – சொல்லிக்கொண்டே ராகவ் அவனது சாராவின் கண்ணத்தில் ஒரு முத்தம் குடுத்தான். “மாட்டேன் போ..” – பொய் கோவத்தில் முறைத்தாள் சங்கீதா…. “சரி போ..” அவளே திரும்புவாள் என்று எண்ணி ராகவும் திரும்பினான்.. “ஒரு தடவ மாட்டேன்னு சொல்லிட்டா இன்னொரு தடவ கேட்கக் கூடாதா?” – மென்மையாக முறைத்தாள்.. இதை எதிர்பார்க்கவில்லை ராகவ் “ஹிஹி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா…. நீ என் சரா…. எனக்கு குடுக்காம விட்டுடுவியா?….” என்று சற்று அசடு வழிந்து முத்தத்தை இழந்துவிடுவோமோ என்று ராகவ் ஏங்க “நான் சொன்னதுக்கப்புறம் நீ கேட்டா நான் தர மாட்டேன்.. நீயா இன்னொரு வாட்டி கேட்டிருக்கணும்..அது உன் தப்பு..” என்று மீண்டும் முறைத்தாள்.. “நீ.. கொஞ்சம் அதிகம் பேசுறடி…. இனிமே என் ஸ்டைல் தான் சரி வரும்….” என்று சொல்லி அவளின் முகத்தை திருப்பி அவள் தோள்களை தன் பக்கம் இழுத்து இருக்கி கட்டி அனைத்து அவளுடைய மென்மையான இதழ்களில் அழுத்தி ஒருவருக்கொருவர் தங்களின் ஈர நாவினை சுவைத்து மூச்சிரைக்க இச் இச் என்று முத்தமழை பொழிந்துகொண்டனர்.. “எக்ஸ்ஹிபிஷனில் அவர்கள் அமர்ந்திருக்கும் புல்வெளியில் அமைந்த ஸ்பீக்கர்களில் அவர்களுக்கு பின்னாடி ஒரு அழகிய பாடலின் நடுவில் வரும் வரிகள் ஓடியது…”நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சந்நிதி…” – ராகவை எண்ணி அந்த வரிகளை மனதார உணர்ந்தாள் சரா.. அப்போது தானாகவே அவளையும் அறியாமல் அவள் ஆழ் மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்தது..”ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா….” என்று சொல்லி.. அவன் தலைக்கு பின்னால் இருக்கும் முடியை வசதியாக பிடித்து தன் உதடருகே இழுத்து அவன் உதட்டை கடித்து உறிந்திழுத்து கண்களை மூடி அவன் கரங்கள் அவளது இடுப்பை அழுத்தி லாவகமாக இருக்கி பிடித்திருப்பதை உணர்ந்து அதை ரசித்தபடி தலை முதல் கால் வரை உஷ்ண அதிர்வுகளை அனுபவித்தபடி அவன் உதடுகளை கவ்வி சாப்பிட ஆரம்பித்தாள் அவன் சரா.. “சப்” என்ற சத்தத்துடன் அவனது உதடை விடுவித்தபோது ஸ்ஸ்ஹா.. என்று மூச்சு வாங்கியது ராகவ்கு.. குழந்தைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் குடித்தபின்பு எப்படி வாயை சுத்தி நுரை இருக்குமோ அப்படி அவனது உதடுகள் சுத்தி அவனது சாராவின் நாவின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது.. அதை மெதுவாக அவள் சிரிக்கும் கண்களைப் பார்த்துக்கொண்டே “ஐ லவ் மை ஒன் அண்ட் ஒன்லி சங்கீதாராகவ் சரா…. திஸ் ஹாட் கிஸ் இஸ் பஃர் ஹர்..” என்று சொல்லி தன் பங்குக்கு மீண்டும் அவளின் உதடுகளை தன் இதழ்களால் பற்றி இழுத்தான். இப்போது அந்த மறுமணம் செய்து கொள்ளும் பெண் குடுத்த சிறிய அட்டையை படிக்க குடுத்தான் ராகவ்… அதில் “Live with no excuses, love with no limits, when life gives you hundered reasons to cry, show life that you have thousand reasons to smile….” – இதைப் படித்துவிட்டு ராகவைப் பார்த்து மெதுவாக “நான் சிரிக்குறதுக்கு thousand ரீசன்ஸ் வேணாம் டா…. ஒரு ரீசனே போதும்….” என்னது?.. – அவள் நெத்தியுடன் தன் நெத்தியை வைத்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து கேட்டான்… “ஹ்ம்ம்.. புரியாத மாதிரி கேட்குறான் பாரு… ‘இட் இஸ் ராகவ்….’ மை ஒன் அண்ட் ஒன்லி ஸ்வீட் பொருக்கி புருஷா…. நீதாண்டா அந்த ரீசன்…” என்று சங்கீதா சொல்ல அவளை அப்படியே தன்னுடன் அனைத்து மீண்டும் அவளது உதடுகளை உரிய ஆரம்பித்தான்… சட்டென “ஜேம்ஸ் பாண்ட்” ட்யூனில் செல் ஃபோன் சத்தம் ஒலிக்க, “ஏண்டி நாம ரொமான்ஸ் பண்ணும்போது மட்டும் ஏதாவது ஃபோன் கால் வருது…. ச்ச” என்று அலுத்துக்கொண்டு அதை எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ்.. “ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..” – சீரியஸாக கவனித்தான்.. “சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்…” “சொல்லுங்க….” “அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்ல பொருந்துது சார்..” “ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்…. அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்…அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?..” “ஆமா சார்…” கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..”ஹ்ம்ம்… எனக்கும் அந்த உருவம் பொருந்துது..” “நீங்க எதை சொல்லுறீங்க..” “ஒன்னும் இல்ல நேருல வந்து சொல்லுறேன்…”
“சரா… சீக்கிரம் வா… ஒரு முக்கியமான முதல சிக்கி இருக்கு… போய் பிடிக்கணும்..” என்று சொல்லி சஞ்சனாவையும் கார்திக்கையும் அழைத்து அவர்களுடன் காரில் வேகமாக கிளம்பினான்.. காரில் சஞ்சனா, கார்திக் மற்றும் சங்கீதாவிடம் தன்னை முந்தைய இரவு ஒருத்தன் தாக்கினான் என்றும் அப்போதுதான் போலீசிடம் தான் சந்தேகப்பட்ட விஷயங்களை கூறியதாகவும் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ராகவ்..

No comments:

Post a Comment