Monday, January 19, 2015

செக்மேட் - சைபர் கிரைம் திரில் தொடர் - பாகம் - 5


மேலும் நெருங்கி வந்தவன் அவளை இழுத்து அணைத்தான். அந்த ஸ்பரிஸத்தில் சில நிமிடங்கள் உருகி அவனது பரந்த மார்பில் தஞ்சமடைந்தாள். குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் அவள் காதருகே தன் உதடுகளை உரசியபடி, "உங்க கஷ்டத்தை கொஞ்சமாவுது நான் குறைக்கறேம்மா" என்றபடி இன்னும் இறுக்கி அணைத்தான். மேலும் சில நிமிடங்கள் இருவரின் அணைப்பு தொடர்ந்தது.

அடுத்த கணம் அவனை உதறித் தள்ளி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். தரையில் அமர்ந்தவள் தன் தலையை அடித்துக் கொண்டு விசும்பினாள். அவளுக்கு ஆறுதல் அளிக்க தரையில் அவள் அருகே அமர்ந்தவனை தள்ளி விட்டு, "போய் உன் ரூம்ல படு" என்றபடி எழுந்து குளியலறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.

அடுத்த நாள் எழுந்தவன் அதிகாலையில் தன் தோழர்களோடு கால் பந்து விளையாட வெளியில் சென்றான். திரும்பி வீடு வந்து சேரும்போது கதைவை திறந்த சாந்தி அவனிடம் வேறு ஒன்றும் பேசாமால் ஸ்பெஷல் க்ளாசுக்கு செல்லுவதாக கூறி மறைந்தாள். தன் அறைக்குச் சென்று குளித்தபின் சாப்பாட்டு மேசைக்கு வந்தான். தயாராக வைத்து இருந்த இட்லிகளையும் உப்புமாவையும் தன் தட்டில் போட்டு தன் தாயின் முகத்தைப் பார்க்க வெட்கப் பட்டு தலை குனிந்தவாறு சாப்பிடத் தொடங்கினான்.

தன் தாயின் காலடிச் சத்தம் கேட்டு குனிந்த தலை நிமிராமல் கண்களை நகற்ற அவன் கண்களுக்கு வெள்ளை சேலை தென் பட்டது. சட்டென நிமிர்ந்து பார்க்க அவன் தாயின் தோற்றம் அவன் மனதை ஓலமிட வைத்தது.

தன் தந்தை இறந்த மூன்றாம் நாள் மட்டும் கட்டிய வெள்ளை சேலையை ப்ளவுசின் அடிப் பாகத்தை ஒட்டி இடுப்பு இம்மி அளவும் தெரியாத வகையில் உடுத்தி இருந்தாள். ஒரு கையில் கைக்கடிகாரத்தை தவிர கையிலும் கழுத்திலும் ஒரு நகை இல்லை. அழகாக தோள்வரை வெட்டி க்ளிப் போட்டு இருக்கும் கூந்தல் படிய வாரி பின்புறம் இறுகக் கட்டிய ஒரு கொண்டையாகி இருந்தது. அவளருகில் எப்போதும் வீசும் மென்மையான பெர்ஃப்யூம் வாசம் துளியும் இல்லை. முத்துசாமி வெளிநாட்டில் இருந்து வரவழைத்து இருந்த ஃப்ரேம்லெஸ் கண் கண்ணாடி மறைந்து அவள் அதற்கு முன்பு போட்டு இருந்த சாதாரண கண்ணாடி அவள் கண்களை அலங்கரித்து இருந்தது. நெற்றியில் விபூதிக் கீற்று.அவனை கூர்ந்து நோக்கியபடி நின்று இருந்தவளிடம் சக்திவேல் கண் கலங்கி, "என்னம்மா இது?"

"
என்ன?"

"
ஏன் இப்படி ட்ரஸ் பண்ணிட்டு இருக்கீங்க?"

"
இப்படித்தான் நான் ட்ரஸ் பண்ணிட்டு இருந்து இருக்கணும். நேத்துதான் எனக்கு புரிஞ்சுது"

சற்று நேரம் மௌனம் காத்த சக்திவேல் கண்களில் நீர் வழிய, "எல்லாம் என்னாலதானே?"

அருகில் வந்த மனோகரி அவன் தலை முடியை அவன் சிறு வயது முதல் செய்வது போல் கலைத்து, "கிறுக்கா, ஒரு விதத்தில உன்னால தான். ஆனா நீ நினைக்கற மாதிரி உன்னால நான் கஷ்டப் படுல. உன்னால எனக்கு ஒரு மனத்தெளிவு வந்து இருக்கு" என்றவாறு அமர்ந்து இருந்தவனின் தலையை அருகில் நின்றபடி தன் மார்புடன் அணைத்தவள் அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

தலை நிமிர்ந்த சக்திவேல், "ராத்திரி ... சாரிம்மா"


"
எதுக்கு சாரி கேட்கறே. உன் நிலைமைல நீ பண்ணினது ரொம்ப சரி. அவ்வளவு நெருக்கத்திலும் நான் கஷ்டப் படறதை பத்தி நினைச்சியே. அந்த ஒரு வார்த்தையில எனக்கு ஒரு பெரிய பாடத்தை சொல்லிக் கொடுத்துட்டேடா கண்ணா"

முகத்தில் கேள்விக் குறியுடன் நிமிர்ந்து அவளை பார்த்தவனிடம் "சாந்தி வெளியில போயிருக்கா. நான் உங்கிட்ட மனம் விட்டு பேசணும்" என்றவாறு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். பிறகு தொடர்ந்தாள், "நீ எப்படி என் ரூமுக்கு வந்தேன்னு தெரியல. ஆனா நீ என்னை ரெண்டு மூணு நாளாவுது அப்சர்வ் பண்ணி இருப்பேன்னு தெரியுது. சொல்ல வெக்கமா இருக்கு. இருந்தாலும் உன்னை தவிர வேற யார்கிட்டயும் சொல்ல முடியாது. நான் என் மனசை கட்டுப்பாடா வெச்சுக்கலை அதனாலதாண்டா நீ என்னை அந்த கோலத்தில பாத்தே"

சக்திவேல், "அம்மா, உங்களுக்கு என்ன வயசாச்சு? நாப்பதா? அதெல்லாம் ஒரு வயசே இல்லை. நாப்பதுலயும் பாக்கறதுக்கு முப்பது மாதிரி இருக்கீங்க. உங்க மனசுல ஆசை வர்றதில எந்த தப்பும் இல்லை. ஒண்ணு சொல்றேன். நீங்க இன்னோரு கல்யாணம் பண்ணிக்குங்கம்மா. எனக்கும் சாந்திக்கும் ஒரு அப்ஜெக்ஷனும் இருக்காது"

அவனை முறைத்த மனோகரி, "நீ என்னை தப்பா புரிஞ்சு கிட்டு இருக்கே. வெக்கத்தை விட்டு சத்தியமா சொல்றேன். எனக்கு கல்யாணம் ஆகி குடும்பம் நடத்தின இருவது வருஷத்தில உங்க அப்பா எனக்கு மூணு ஜென்மத்துக்கு சந்தோஷமும் சுகமும் கொடுத்து இருக்கார். அவரும் அனுபவிச்சார். சாந்தி பிறந்த அடுத்த மாசத்தில என் கிட்ட சொல்லாம போய் கருத்தடை ஆபரேஷன் பண்ணிட்டு வந்தார். கேட்டா மாசத்தில என்னால முடிந்த அத்தனை நாளும் நான் வேணும்ன்னு சொன்னார். வேற எந்த பொண்ணுக்கும் அந்த அளவு சுகம் கிடைச்சு இருக்குமாங்கறது சந்தேகம். அதுக்கு மேலயும் எனக்கு உடம்பு பசி அடங்கலைன்னா அது பேராசை. கேவலம்."

"
சரிம்மா, அதுக்காக ஏன் இந்த மாதிரி கோலம். நீங்க எவ்வளவு அழகுன்னு எனக்கும் சாந்திக்கும் எவ்வளவு பெருமை தெரியுமா? ஏம்மா இப்படி?"

"
டேய், உங்க அப்பா இருந்த வரைக்கும் என்னோட அழகு உங்க அப்பாவுக்கு. உங்க அப்பாவுக்கு மட்டும்தான். மத்தவங்க என்னை அந்த மாதிரி பாத்தா அது பொறாமையோடதான். ஆனா இப்ப என்னை அந்த மாதிரி பாத்தா எவனுக்கும் பொறாமை வராது. உடனே என்னை எப்படி ... உங்க பாஷைல சொல்லணும்ன்னா .. கரெக்ட் பண்ணறதுன்னு பாப்பாங்க. இப்ப என்ன என்னை பாத்தா கௌரவமா இல்லையா? சொல்லு" என்றவாறு மறுபடி அவன் தலையை கலைத்து அவன் கழுத்தில் விரலால் வருடினாள். கூச்சத்தில் எப்போதும் போல் அவன் நெளிந்து "கௌரவமாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக் இப்படி பழைய காலத்து கண்ணாடி எல்லாம் கொஞ்சம் ஓவர்"

வாய்விட்டு சிரித்தவள், "சரி, நீயே பாத்து நல்லதா ஒரு கண்ணாடி வாங்கி தா. எப்படியும் நான் இதை மாத்தி ஆகணும் இது கொஞ்சம் பவர் கம்மி. ஆனா, உங்க் அப்பா வாங்கி கொடுத்து இருந்தது சின்ன பொண்ணுங்க போட்டுக்கற மாதிரி கண்ணாடி. அது வேண்டாம். அப்படியே நான் இன்னும் கொஞ்சம் வெள்ளை புடவை ப்ளவுஸ் எல்லாம் வாங்கணும். போய் வாங்கிட்டு வரலாமா?" என்று பேச்சை மாற்றியவளை பாசத்துடன் பார்த்த படி தலை அசைத்தான்.

இரண்டு நாளுக்கு பிறகு ஈரோடு ரயில் நிலையத்தில் வழி அனுப்ப வந்த தாயிடமும் தங்கையிடமும் விடை பெற்று சென்னை நோக்கி தன் பயணத்தை தொடங்கிய போது மனதுக்குள் தன் தாயின் அந்த கோலம் அவனை இன்னும் வதைத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலைமைக்கு யாரையும் காரணம் சொல்ல முடியாமல் முன்பு கொழுந்து விட்டு எறிந்த வெறி இப்பொழுது செந்தணலாக அவன் மனதில் நிலைத்து நின்றது.Nithin Deshpande - An Introduction
Wednesday, September 5, 2001, 4:30 PM to Saturday, December 7, 2001
நித்தின் தேஷ்பாண்டே - ஓர் அறிமுகம்
புதன், செப்டம்பர் 5, 2001, மாலை 4:30 இருந்து சனி, டிசம்பர் 7 2001 வரை

"மிஸ்டர் அண்ட் மிஸஸ் தேஷ்பாண்டே" என்று அந்த நர்ஸ் அவர்களை அழைத்து " நீங்கள் டாக்டரை இப்போது பார்க்கலாம்" என்றாள்

சுந்தர் தேஷ்பாண்டேவும் அவரது அழகு மனைவி மேனகா தேஷ்பாண்டேவும் டாக்டர் பிரகாஷ் மாதூரின் அறைக்குள் நுழைந்தனர்.

"
சுந்தர், மெனகா ஹாவ் ஸீட்" என்றவாறு அவர்கள் முன்பு குடியிருந்த அதே அபார்ட்மென்ட் காம்ப்லெக்ஸில் பல வருடங்களாக குடியிருக்கும் மேனகாவின் கைனகாலஜிஸ்ட் டாக்டர் பிரகாஷ் அவர்களை வரவேற்றார்.

"
மேனகாவோட டெஸ்ட் ரிஸல்ட் எல்லாம் வந்து இருக்கு. I have a good news and bad news" என்று ஆரம்பித்தார் பிரகாஷ் "மேனகாவுக்கு வந்திருக்கறது கிருமிகள்னால வர்ற ஒரு ரேர் டைப்பான வெஜினிடைடிஸ் (vaginititis - பெண் உருப்பை தாக்கும் ஒரு நோய்). அதுதான் பெரிய பேட் நியூஸ். ஆனா குட் நியூஸ் என்னன்னா அதுக்கு இப்ப ஒரு ரொம்ப எஃபக்டிவான மருந்து வந்து இருக்கு, அவ வயசும் இன்னும் நாப்பதுகூட ஆகாததுனால இன்னும் மூணு நாலு மாசத்தில பூரணமா குணமாயிடும். சுந்தர், உனக்கு இன்னும் ஒரு சின்ன பேட் நியூஸ் என்னன்னா இந்த ட்ரீட்மென்ட் முடியறவரைக்கும் மேனகாவோட உடம்புல அந்த பகுதி பக்கமே போகக்கூடாது"

சுந்தர் தன் மனைவிக்கு அபாயம் ஏதுமில்லை என்று அறிந்து பெருமூச்செறிந்தார். இன்னும் சில மாதங்களுக்கு மனைவியை நெருங்கமுடியாது என்பதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. பல வருடங்களாகவே அவர்கள் இருவரிடையே தாம்பத்திய உறவு மிகவும் குறைந்து கடந்த வருடத்தில் அறவே நின்று போய் இருந்தது. திரும்பி மேனகாவை பார்த்தவர் அவள் முகத்தில் ஒரு சிறு அர்த்தம் நிறைந்த புன்னகை தோன்றி மறைந்ததை கண்டு சிறிது துணுக்குற்றார். மேலும் அதைப் பற்றி ஏதும் அவர் நினைக்கவில்லை.

"Phew, Thank God it is not serious.."
என்று தன் மனம் உண்மையில் ஆறுதலடைந்ததை சுந்தர் வெளிப்படையாக காட்டினார்.

மேனகா, "பிரகாஷ், என்ன ட்ரீட்மென்டுன்னு விளக்கி சொல்லுங்க. நான் அடிக்கடி ஹாஸ்பிடலுக்கெல்லாம் போக வேண்டி இருக்காது இல்லே?"

"
தேவையே இல்லை மேனகா. இந்த மருந்து ஒரு கெட்டியான ஆயின்மென்ட் நீளமான மாத்திரை மாதிரி இருக்கும். அந்த மாத்திரையை உன்னோட யோனிக்குள்ள செலுத்தறதுக்கு ஒரு டியூப் இருக்கும். அந்த டியூப் மூலம் அந்த மாத்திரையை தினம் காலைல ஒருமுறை ராத்திரி படுக்கப் போறதுக்கு முன்னால ஒரு முறை நீ போட்டுக்கணும். அவ்வளவுதான்" என்று பிரகாஷ் அந்த ட்ரீட்மென்டை விளக்கி அவளுக்கு ஆறுதல் அளித்தார்.

அவர் கொடுத்த பிரிஸ்க்ரிப்ஷனை வாங்கிக் கொண்டு வெளியில் வந்த வீடு நோக்கி பயணித்தனர்.

"
ஏம்மா?, பிரகாஷ் இங்க பக்கத்துல இந்த மருந்து கிடைக்காதுன்னான் இல்லே? நான் உன்னை வீட்டுல விட்டுட்டு போய் வாங்கிட்டு வரட்டுமா?"

"
அவசரம் இல்லங்க .. நான் நாளைக்கு ஆஃபீஸ் போற வழியில வாங்கிக்கறேன். அங்கயே ரெஸ்ட் ரூம்ல முதல் டோஸையும் போட்டுக்கறேன்" என்ற மேனகாவை பெருமையுடன் பார்த்தார் சுந்தர். சிறிது நேரம் தன் மனைவியுடன் இன்னும் சில மாதங்களுக்கு உடலுறவு கொள்ள முடியாததை பற்றி அவர் மனம் அசைபோடத் தொடங்கியது.

'
ஆறு மாசம் பொண்டாட்டிகிட்ட போகக்கூடாது சொன்னான். இருந்தாலும் எனக்கு அவ்வளவா ஏமாற்றமோ வருத்தமோ வரலையே? ஏன்?' என்று எண்ணியபடி தன் பார்வையை மறுபடி தன் மனைவியின் பக்கம் திருப்பினார்.

நாற்பது வயதாகியிருந்தாலும் அவளை மணந்த போது இருந்த அதே அழகும் உடல்வாகும் இருந்தது. சுந்தர் மெம்பராக இருக்கும் க்ளப்பில் இருக்கும் நீச்சல் குளத்தின் பக்கம் அவர் இது வரை தலை வைத்துக் கூட படுத்ததில்லை. ஆனால் சிறுவயது முதல் நீச்சல் பிரியையான மேனகா வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் நீந்துவதை ஒரு விரதம் போல் கடைபிடித்து வந்தாள். மற்றும் இரண்டு வருடத்திற்கு முன் அவர்கள் வாங்கிய ட்ரெட் மில்லை முழுவதும் உபயோகிப்பது மேனகா மட்டுமே. மேனகாவின் பராமரிப்பின் நன்மையான விளைவுகள் அவளது உடலழகிலும் வனப்பிலும் அப்பட்டமாக தெரிந்தன.

'
இவ்வளவு ஒரு அழகான மனைவி இருந்தும் ஏன் எங்க செக்ஸ் லைஃப் காணாம போயிடுச்சு?' என்று ஒரு கணம் நினைத்தாலும் அதற்கு முக்கிய காரணம் தானே என்று உணர்ந்த போது தன் மனைவியை நினைத்து சிறிது பரிதாபப் பட்டார். நாற்பத்து எட்டு வயதானவரானாலும் ஆறடி உயரம் அதற்கேற்ற உடல்வாகு. காதோரத்தில் மட்டும் சிறு நரை. நினைத்த கணத்தில் எழுந்து நிற்கும் ஆண்மை படைத்து இருந்தாலும் ஏன் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு புளிக்கிறது என்று எண்ணி வியந்தார்.திருமணம் ஆன புதிதில் ஒரு நாளுக்கு பலமுறை என்று இருந்த வேகம் காலப் போக்கில் வாரம் ஒரிரு முறை என்று குறைந்து இருந்தது. இருப்பினும் அவரது காதல் உமியளவும் குறையவில்லை. ஒவ்வொரு சேர்க்கையின் போதும் மேனகா உச்சமடைய வேண்டும் என்பதை ஒரு குறிக்கோளாக கொண்டு அவர் முனைவார். மேனகா அவரிடம் காட்டும் அன்னியோன்னியமும் அவ்வாறே.

திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. அவர் மனத்தில் அவை அத்தனையும் இன்பமயமான வருடங்கள். தன் சட்டப் படிப்பை முடித்த ஒரு வருடத்தில் ஒரு நண்பர் வீட்டில் அவர் மேனகாவை சந்தித்தார். ஐந்தரையடி உயரம், அதற்கேற்ற அழகான வளைவுகள், பார்த்துக் கொண்டே இருக்கவைக்கும் முகம், தோளுக்கு சிறிது கீழ்வரை வெட்டிய அடர்ந்த அழகான கூந்தல், மின்னும் கண்கள் என்று இருந்த மேனகாவை கண்டதும் காதல் வயப்பட்டார். அந்த சந்திப்பின் முடிவில் அவள் மனதிலும் அவர் நிறைந்து இருந்தார். சில மாதங்களுக்குப் பிறகு மணமுடித்தனர். குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் சுந்தரைவிட மேனகாவே ஆர்வமாக இருந்தாள். மணமான ஒரு வருடத்திற்குள் நித்தின் பிறந்தான். குழந்தை டே கேரில் விடும் அளவுக்கு வளரும் வரை மெட்டேர்னிடி லீவ் எடுத்தபின் மறுபடி வேலையை தொடர்ந்து இருந்தாள். மேலும் குழந்தைகள் பெற்றுக் கொள்ள மேனகா ஆசைப் பட்டாலும், சுந்தர் அதற்கு இணங்கவில்லை. நித்தின் பிறந்த இரண்டு வருடங்களில் அவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது ஒரு வாரத்திற்கும் மேல் மேனகா கோபத்தில் அவருடன் பேச வில்லை.

நித்தின் அப்போது பஞ்சகனியில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் ப்ளஸ் டூவில் இருந்தான். அவனை மும்பைக்கு வெளியில் இருக்கும் பள்ளியில் ப்ளஸ் டூ சேர்த்ததும் சுந்தரின் முடிவினாலே. மேனகா அவருடன் பல முறை சண்டையிட்டும் அவர் மகன் நம்முடன் இருப்பதை விட அவன் எதிர்காலமே முக்கியம் என்று ஆணித்தரமாக மறுத்த பின் வேறு வழியின்று ஒப்புதல் அளித்தாள். நித்தின் அந்த பள்ளியில் சேர்ந்ததில் இருந்து வீட்டில் இருவர் மட்டுமே இருந்தாலும் உடலளவில் மட்டும் இல்லாமல் மனதளவிலும் அவர்களுக்கு இடையே அன்னியோன்னியம் குறைந்து இருந்தது.

டாக்டர் பிரகாஷை பார்த்து வந்த பிறகு அடுத்த சில வாரங்கள் அவர் வேலைப் பளு பன்மடங்காகியது. சுந்தர் பல வெளி நாட்டு நிறுவனங்கள் நாடி வரும் ஒரு சட்ட நிறுவனத்தின் சீனியர் பார்ட்னர். புதிதாக ஒரு ப்ராஜக்ட் வந்தால் அடுத்த சில வாரங்களுக்கு தலைக்கு மேல் வேலை இருக்கும். அதில் வரும் வருவாயும் அதற்கேற்றார்போல இருக்கும். பிறகு மறுபடியும் அமைதியான வாழ்க்கை. இப்படி வருடத்தில் ஆறு ஏழு முறை நடப்பது சகஜம்.

மேனகாவும் அவரது வேலையை பற்றி நன்கு அறிந்து அனுசரித்து நடந்து கொள்வாள். அவளது வேலை எப்போதும் போல ஒரு சீரான வேகத்தில் நடக்கும். கல்லூரிப் படிப்பு முடிந்த உடன் சேல்ஸ் ரெப்ரஸேன்டேட்டிவாக சேர்ந்த அதே மருந்துக் கம்பெனியில் இதுவரை பணியாற்றி வருகிறாள். இப்போது இரண்டு மருந்துப் பிரிவுகளை நேரடி மேற்பார்வையிடும் சீனியர் மேனேஜர் பதவியில் இருக்கிறாள். ஆறு இலக்கங்களை கடந்த மாதச் சம்பளம். திருமணம ஆனதிலிருந்து பணப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

மேனகாவின் ட்ரீட்மெண்ட் தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு சனிக் கிழமை அவருக்கு பிடித்த பொழுது போக்கான தச்சு வேலை செய்து கொண்டிருந்த போது நகக்கண்ணில் செதுக்கிய மரக் குச்சி ஒன்று தைத்தது. அதை பிடுங்கி எடுக்க ஒரு ட்வீஸர் எடுப்பதற்காக மேனகாவின் ட்ரெஸ்ஸிங்க் க்ளாஸெட்டை அடைந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்த வீட்டைக் கட்டியபோது இருவருக்கும் ஒரு படுக்கை அறை இருந்தாலும் இரு தனித் தனி குளியலறை மற்றும் உடை வைக்கும் உடை மாற்றும் க்ளாஸெட்டுகள் கட்டி இருந்தனர். கட்டிய புதிதில் இடம் மாற்றி வைக்கப் பட்ட துணிகளை எடுக்கும் சாக்கில் மேனகா உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவளது க்ளாஸெட்டுக்குள் சுந்தர் சென்று தொடங்கிய சில்மிஷங்கள் பல சமயம் மூச்சு வாங்க படுக்கையில் முடியும். ஆனால் இப்போது அவர் மேனகாவின் க்ளாஸெட்டுக்குள் நுழைந்து பல மாதங்களாகி இருந்தன. வரிசையாக இருந்த அலமாரிக் கதவுகளை ஒவ்வொன்றாகத் திறந்து ட்வீஸரை தேடிக் கொண்டிருந்தவரின் கண்களில் சில பெட்டிகளுக்கு நடுவே ஒரு புது ஷாப்பிங்க் பேக் தென்பட்டது. திறந்து பார்த்தார். உள்ளே புதிதாக வாங்கப் பட்ட ஒரு மெல்லிதான ஏறக்குறைய வலை போன்ற ஒரு நைட்டி. உடன் ஒரு பேண்டீஸ். 'எதிலயும் இவளுக்கு பொறுமை இல்லை. இன்னும் குறைஞ்சது மூணு மாசத்துக்கு செக்ஸ் கூடாதுன்னு பிரகாஷ் சொன்னான். இப்ப இருந்தே அதுக்கு தயார் பண்ண ஆரம்பிச்சுட்டா' என்று நினைத்த படி தன் கையில் குத்தி இருந்த குச்சியை மறந்து தன் வேலையை தொடர மறுபடி கராஜுக்கு சென்றார்.


மேனகா ஒரு மருந்து தயாரிக்கும் யூனிட்டை மேற்பார்வையிட ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று பூனா செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சில மாதங்களுக்கு முன் மாலையில் இருக்கும் சாலை நெரிசலில் வெள்ளி இரவுகளில் பின்னிரவையும் தாண்டி வீடு சேர்ந்ததில் அலுத்துப் போய், பாதி வழியில் லோனாவ்லாவில் இருக்கும் அவர்கள் கம்பெனி கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கி சனியன்று காலை வருவதும் அவளது வழக்கமாகி இருந்தது. ஒரு இரவு இருவரும் லேட் நைட் நியூஸ் பார்த்துக் கொண்டு இருக்கையில் சுந்தர், "ஏய் மேனகா, நாளைக்கு நீ பூனா போயிட்டு வரும்போது ஜெர்மன் பேக்கரில இருந்து கேக் வாங்கிட்டு வர்றயா?" என்று ஆசையாக கேட்டார்.

தான் கேட்டதும் அவள் முகத்தில் தோன்றிய எரிச்சலைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அவள் தொடர்ந்து, " வில் ட்ரை சுந்தர், உங்களுக்கே தெரியும் நான் எவ்வளவு பிஸியா இருப்பேன்னு, ரொம்ப எதிர்பாக்காதீங்க" என்றதும் 'எதுக்கு இவளுக்கு இந்த எரிச்சல். வேலைல ஏதோ ப்ராப்ளமா இருக்கும்'. அதன் பிறகு அவர் அந்தப் பேச்சை எடுக்க வில்லை. அவளும் சனியன்று வெறும் கையுடனே வீடு வந்து சேர்ந்தாள். அது மட்டும் அல்ல வாங்க முடியாததை பற்றி ஒரு பேச்சும் இல்லை. எரிச்சலடைந்தாலும் அப்பேச்சை சுந்தர் எடுக்கவில்லை. எதற்கெடுத்தாலும் சிறு சண்டைகள் அனாவிசியமாக ஒருவர் மேல் ஒருவர் எரிந்து விழுவதுமாக சில மாதங்களாக அவர்களிடையே எப்போதும் இருந்த காதலும் அன்னியோன்னியமும் காணாமல் போயிருந்ததை எண்ணிக் குமுறினார்.

'
என்னது இது? இப்படித் தான் இனி காலம் பூரா இருக்கப் போகுதா?' என்று எண்ணியவர் அவர்கள் மணவாழ்வின் முதல் முறையாக தங்கள் இருவருக்கும் இடையே தோன்றி இருக்கும் பிளவினை ஆராய்ந்தார்.அடுத்த நாள் ஞாயிறு மாலை மாடியில் இருவரும் அமர்ந்து இருந்த போது "மேனகா, I really need to have a serious conversation with you" என்று தொடங்கினார்.

மேனகாவின் முகத்தில் இரண்டு நாளுக்கு முன் காட்டிய அதே எரிச்சல் தோன்றியது. இம்முறை அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்

"There seems to be something wrong with our marriage.
நம்ம ரெண்டு பேரும் ஒருத்தரை பத்தி ஒருத்தர் எந்த விதத்திலயும் கவனம் செலுத்தறது இல்லை. முன்னயாவுது நித்தின் கூட இருப்பான். இப்ப அவனும் இல்லை" என்று அவர் முடிக்குமுன்னே

"
நீங்க தான் நல்ல ஸ்கூல்ல படிக்கணும்ன்னு பிடிவாதமா நித்தினை கொண்டு போய் அங்க சேத்தீங்க .. " என்று அவளது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்

"
அந்த பேச்சை இப்ப இழுக்க வேண்டாம். கொஞ்சம் நான் சொல்றதை முழுசா கேளு. நான் சொல்ல வந்தது நம்ம ரெண்டு பேரும் கொஞ்ச நடந்துக்கறதைப் பத்தி. முக்கியமா நீ என்னை அவாய்ட் பண்ணற மாதிரி இருக்கு" என்றவர் சற்று நிறுத்தி அவளை கூர்ந்து நோக்கி, "மேனகா, நீ என்னை இன்னும் லவ் பண்ணறயா?"

மேனகாவின் உடலிலும் கண்களிலிம் ஒரு இறுக்கம் தோன்றுவதை அவளால் மறைக்க முடியவில்லை. எழுந்து அவர் அருகே வந்து அமர்ந்தவள், ", சுந்தர், டோன்ட் பீ ஸில்லி. உங்களுக்கு தெரியாதா நான் உங்களை லவ் பண்ணறது?" என்றவாறு அவர் கன்னத்தை தடவினாள்.

"
ஆனா, நீங்க சொல்றதும் சரிதான். எனக்கே தெரியுது. ஏன்னு தெரியல கொஞ்ச நாளா நான் உங்க கிட்ட அப்படி நடந்து கிட்டு இருக்கேன். சாரி டியர். நீங்க இப்படி வெளிப்படையா கேட்டது நல்லது. இனிமேல் இந்த மாதிரி நடக்காது. .கே" என்றவாறு அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவள் பேச்சு சுந்தருக்கு பெரிதும் ஆறுதலை அளித்தது. இருப்பினும் மேனகா அவர் கண்களை தவிர்த்தது அவர் மனதை உறுத்தியது. ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த சில வாரங்கள் மேனகாவிடம் பெரும் மாற்றத்தைக் கண்டார். அவருக்கு தேவையான ஒவ்வொரு விஷயத்திலும் அவள் எடுத்துக் கொண்ட கவனம் அவரை மனம் குளிர வைத்தது. அடுத்த சனியன்றே அவர் கேட்ட ஜெர்மன் பேக்கரி கேக்குடன் வீடு நுழைந்தாள்.

அதற்கடுத்த மாதம் மறுபடி பழைய குருடி கதவைத் திறடி என்று அந்த அன்னியோன்னியம் மிக்க அன்பான மனைவி காணாமல் போனாள். அதிகமான கோபமோ குரூரமோ இல்லை. ஆனால் அன்பும் காதலும் அன்னியோன்னியமும் இல்லை. அவர்கள் மணவாழ்வில் காதல் முழுவதும் மறைந்து இருந்ததை உணர்ந்தார்.

அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 'ஏன் இப்படி நடந்துக்கறா? இப்ப அவ ட்ரீட்மெண்டும் முடிய போகுது. பதினெட்டு வருஷம் கூட இருந்தது அலுத்துப் போச்சா? இல்லை வேற ஏதாவுதா? இல்லை வேறே யாராவுதா?' என்று எண்ணியவுடன் தன்னை தானே நொந்து கொண்டார். இருப்பினும் அவர் மனதின் சந்தேகம் குறையவில்லை. அந்த வெள்ளியன்று சீக்கிரமே வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டை அடைந்ததும் மறுபடி செக்ஸ் வாழ்க்கையை தொடங்க அவள் வாங்கி வைத்திருந்த நைட்டி இருக்கிறதா என்று பார்க்க மறுபடி அவளது க்ளாஸெட்டுக்குள் நுழைந்தார். முதலில் அது அவர் கண்களில் படவில்லை. அடுக்கி வைத்திருந்த இருந்த வெவ்வேறு காலணிப் பெட்டிகளை நோட்டம் விடிகையில் அந்த நைட்டி தென்பட்டது.

அது உபயோகப் படுத்தப் பட்டிருந்தது.

அடுத்து இருந்த பெட்டிகளை ஆராய்ந்தார். ஒவ்வொன்றிலும் பல விதமான பார்ப்பவரை தட்டி எழுப்பும் படியான நைட்டிகள், ப்ராக்கள் மற்றும் பேண்டீஸுகள். கடைசி பெட்டியில் காத்திருந்தது அணு குண்டு. அப்பெட்டியில் ஒரு குடுவையில் கருத்தடை மாத்திரைகள். அருகே இன்னும் சில காலியான அதே போன்ற குடுவைகள்.

நித்தின் பிறந்த இரண்டாம் வருடத்தில் சுந்தர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது அவர்களுக்கு இடையே வந்த வாக்குவாதம் அவர் மனத்தில் எதிரொலித்தது.

க்ளாஸெட்டிலிருந்து வெளியில் வந்தவரால் மூச்சு விட முடியவில்லை. நெஞ்சில் யாரோ பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை செருகியது போல் உணர்ந்தார். கண்களில் அடக்க முடியாத கண்ணீர். தன் உடலில் மனதில் வாழ்வில் சரி பாகமாக கருதிய அவரது அன்பு மனைவி அவரை விடுத்து வேறொருவனோடு கலக்கிறாள் என்பதை விட அந்த சேர்க்கையை பல மாதங்களாக அவரை முட்டாளாக்கி நடத்திக் கொண்டு இருக்கிறாள் என்ற உண்மை அவர் மனதில் ஒரு பெரும் பூகம்பத்தை உருவாக்கியது. தன் வாழ்வே முடிந்தது போல் உணர்ந்தார். நான்கு காலிக் குடுவைகள் இருந்ததை நினைத்துப் பார்த்தார்.

மேனகாவின் கைனகாலஜிஸ்ட் பிரகாஷ். கருத்தடை மாத்திரைகளை வாங்க அவனிடமிருந்தே மேனகா பிரிஸ்க்ரிப்ஷன் பெற்று இருக்க வேண்டும். ஆக பிரகாஷ்தான் அவளது கள்ளக் காதலன் என்று எண்ணினார். உடனடியாக தன் லாப்டாப்பில் இணையத்தில் வெஜினிடைடிஸ் என்று கூகிளில் தேட, அந்த நோய் ஒரு வாரத்தில் குணமாகக் கூடியது என்ற உண்மையை புலப்பட்டது. ஆக, பிரகாஷ் சொன்ன ட்ரீட்மென்ட் வெறும் கண் துடைப்பு. குறைந்தது அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னமே தன் உடலுறவை தொடங்கி இருக்கிறாள். பிறகு எதற்கு அந்த ட்ரீட்மென்ட்? நான் அவளை நெருங்கக் கூடாது என்ற எண்ணம். மேனகாவும் பிரகாஷும் தன்னை முட்டாளாக்கிய பிறகு படுக்கையில் அதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டு இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் அவர் மனதில் கொலை வெறியை உருவாக்கியது.

தன் காதலை திட்ட மிட்டு ஒதுக்கி வேறொருவனிடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் மனைவியை நண்பன் போல் நடந்து கொண்ட நயவஞ்சகனையும் அவர் தகுந்த ஆதாரத்துடன் எதிர்க்க விரும்பினார்.அன்று காலையிலிருந்து நித்தினுக்கு தன் தாயைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு மேனகா பூனா வந்திருந்த போது பஞ்சகனியில் இருக்கும் அவனது பள்ளிக்கு வந்து அவனை அழைத்துக் கொண்டு இருவரும் பூனாவில் வெவ்வேறு மால்களுக்குச் சென்று அவனுக்கு வேண்டியதையெல்லாம் வாங்கி கொடுத்திருந்தாள். அந்த வெள்ளி இரவு அவனை லோனாவ்லாவிலிருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துச் சென்றாள். விடிய விடிய வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்த தன் தாயிடம் தன் பள்ளிக் கதைகளை பேசினான். அடுத்த நாள் அவனை திரும்ப பஞ்சகனியில் விட்டபின் மேனகா மும்பை திரும்பினாள். பல மாதங்களாக இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு முறை நித்தினை அவனது ஹாஸ்டலில் இருந்து அழைத்துக் கொண்டு அவனுடன் வெள்ளிக் கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை மதியம் வரை கழிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள். அதைப் பற்றி சுந்தரிடம் சொல்லவில்லை. நித்தினிடமும் தந்தையிடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி வைத்து இருந்தாள்.

கடந்த வாரம் "அம்மா அடுத்த வாரம் வருவையா?" என்று கேட்டவனிடம் "நோ மை டியர் .. உனக்கு ப்ரப்பரெட்டரி எக்ஸாம் வருது. இன்னும் மூணு வாரத்துக்கு அம்மா வரப் போறதில்லை. நல்ல பையனா உன்னோட எக்ஸாம்ல கான்ஸென்ட்ரேட் பண்ணு" என்றபடி விடை பெற்று இருந்தாள்.

ஆனால் இந்த வாரம் தான் வரமுடியாது என்று தன் தாய் சொன்னது அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது. 'பரவால்லை, நேரா போய் அம்மாவோட மருந்துக் கம்பெனி ஃபேக்டரிக்கு போகலாம்' என்று நினைத்து, ஹாஸ்டல் வார்டனிடம் தன் தாய் வருவதாக பொய் சொல்லிவிட்டு புறப்பட்டான். அவன் பூனாவை வந்தடைய மணி மூன்றுக்கும் மேல் ஆகி இருந்தது. ஃபேக்டரியில் தன் தாய் இல்லை என்பதை அறிந்தவன் அவள் லோனாவ்லா கெஸ்ட் ஹவுஸில் இருப்பாள் என்று அறிந்து லோனாவ்லாவுக்குக் புறப்பட்டான். அந்த கெஸ்ட் ஹவுஸை அவன் அடையும் போது மணி ஐந்து ஆகி இருந்தது. எந்த அறையில் தன் தாய் இருக்கிறாள் என்று கேட்க அங்கு இருந்தவர்கள் சொன்ன அறைக்குச் சென்று பார்க்க மேனகா அங்கு இருக்கவில்லை. தவறான அறையை சொல்லி இருந்தனர். மறுபடி ரிஸப்ஷனை நெருங்கியவனுக்கு அங்கிருந்தவர் பேசுவது தெளிவாகக் கேட்டது.

"
ஏம்பா, இப்ப போனானே அந்த பையன் யாரு?" என்றது ஒரு குரல்

"
தெரியல .. வெள்ளிக் கிழமை சாங்காலத்துல இருந்து சனிக் கிழமை காலைல வரை கம்பெனி கொடுக்க எப்பவும் ஒரு ஆள் தான் வருவாரு .. மேடம் புதுசா யாராவுது செட் அப் பண்ணி இருக்காங்களோ என்னமோ" என்றது மற்றொரு குரல்.

"
ஆமா எப்பவும் வர்ற ஆளு யாரு? அவங்க ஹஸ்பண்டா?"

"
அடப் போப்பா! மும்பைல பெரிய பங்களா வெச்சுட்டு இங்க வந்து ஏன் தங்கணும்? யாராவுது கள்ளக் காதலனா இருக்கும். வேலைக்கு வர்ற மாதிரி வாரா வாரம் வந்து வேலையை முடிச்சுட்டு கள்ளக் காதலன் கிட்ட ஓள் வாங்கிட்டு போகுது அந்த அம்மா. புருஷன் பாவம் தனியா பொண்டாட்டி வேலைக்கு போயிருக்கான்னு ஒக்காந்துட்டு இருப்பான். இல்லேன்னா அவனும் யாரையாவுது செட்அப் பண்ணிட்டு மும்பைல கொட்டம் அடிச்சுட்டு இருப்பான். எல்லாம் பெரிய இடத்து சமாசாரம். நமக்கு ஏன் வம்பு"

பதினேழு வயது வாலிபனான நித்தினுக்கு அவர்கள் பேசியது அவன் தலையில் சம்மட்டியால் யாரோ அடித்தது போல் இருந்தது.

திரும்பி ஒவ்வொரு அறையையும் உள்ளிருந்து பார்க்காமல் வெளியிலிருந்து தோட்டத்தில் அவ்வறை ஜன்னல்கள் வழியாக நோட்டம் விடத் தொடங்கினான். மூலையில் இருபுறம் ஜன்னல் அமைந்த அறையில் ஒருபுறம் ஜன்னல்கள் சாத்தியிருக்க மற்றொரு புறம் சரியாக மூடப் படாத ஜன்னலைக் கண்டான். அந்த ஜன்னலின் இடைவெளியில் அவன் கண்ட காட்சி அவனை நிலை குலைய வைத்தது. படுத்திருந்த பிரகாஷ் அங்கிளின் ஆணுறுப்பை இறுகப் பற்றியவாறு அருகில் நிர்வாணமாக அமர்ந்திருந்தாள் அவன் ஆருயிர் தாய். சில கணங்களில் கையில் பற்றி இருந்த உறுப்பை தன் வாயால் கவ்வியதைப் பார்த்தவன் அடக்க முடியாத குமட்டலுடன் தோட்டத்துக்கு வெளியே ஓடினான். சாலையை அடைந்தவன் பல நிமிடங்கள் தன் வயிற்றிலிருந்ததை எல்லாம் வாந்தியாக வெளியேற்றினான்.

அடக்க முடியாத அழுகையுடன் சாலை ஓரத்தில் அமர்ந்து இருந்தவன் ஒரு வழியாக நள்ளிரவில் திரும்ப தன் ஹாஸ்டலை வந்தடைந்தான். அவன் மனதில் தன் தாயின் மேலிருந்த பாசம் இப்போது த்வேஷமாக மாறி இருந்தது. தாய் தந்தை இருவரையும் அவனுக்குப் பிடிக்கும். கண்டிப்பாக அவனை ஹாஸ்டலில் சேர்த்தியதை அவன் விரும்பாவிட்டாலும் நாளடைவில் அவன் தந்தை அவன் எதிர்காலத்தைக் குறித்தே அப்படி செய்தார் என்று உணர்ந்து இருந்தான். அவன் மனதில் அவன் தாய் தன் கணவனை தெய்வமாகக் கருதும் அன்பே உருவானவள். ஆனால் இன்று அவன் கண்ட காட்சிக்குப் பிறகு தன் தந்தையை ஏமாற்றி மணந்த ஒரு சதிகாரி என்று முடிவெடுத்தான். தன் தந்தை அவளது சதியைப் பற்றி அறியுமுன்னே அவளை கொன்று விடவேண்டும் என்று நினைத்தான்.


சிறு வயது முதல் அவனுக்கு கார்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இதர பொறிகளில் மேல் அளவுகடந்த ஆர்வம். ஒவ்வொரு விடுமுறையின் போதும் அவன் தந்தையும் தாயும் அவன் கேட்ட பொறிகளை வாங்கிக் கொடுத்து அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவி இருந்தனர். கடந்த விடுமுறையின் போது அவனது தந்தை மூன்று மாதம் வீட்டில் ஏன் ஒன்றும் செய்யாமல் இருக்கிறாய் என்று அருகிலிருந்த அவருக்கு தெரிந்த ஆட்டோமொபைல் வொர்க் ஷாப்பில் காலை முதல் மாலை வரை அவர்களுக்கு உதவியாக இருந்து கார்களைப் பற்றி கற்க ஏற்பாடு செய்திருந்தார்.

அடுத்த வாரம் அவள் பூனா வந்த பிறகு அவளது கள்ளக் காதலனுடன் இருக்கும் போது அவளது காரின் ப்ரேக்கை கழட்டி விட முடிவெடுத்தான். ப்ரேக் இல்லாமல் லோனாவ்லாலிருந்து புறப்பட்டு மலைச் சாலையில் சில கிலோ மீட்டர்களுக்குள் கட்டுப் படுத்த முடியாமல் அவளது கார் பெரும் விபத்துக்குள்ளாகும் என்று கணக்கிட்டான்திங்களன்று காலை சொன்னபடி திலக்கின் அலுவலகத்திலிருந்து ஒரு பழுப்பு நிறக் கவர் வந்து சேர்ந்தது. கவரிலிருந்த மெமரி ஸ்டிக்கை தன் லாப்டாப்பில் பொருத்தி முதலில் அதிலிருந்தவற்றை தன் கணிணியில் நகல் எடுத்தார். பிறகு அதில் பதிவாகியிருந்த வீடியோவை பார்க்கத் தொடங்கினார். மோஷன் ஸென்ஸார் இணைத்த அறையில் இரு இடத்தில் பொருத்தி இருந்த வீடியோ கருவிகள் சரியாக நான்கு மணி ஐந்து நிமிடத்தில் படமெடுக்கத் தொடங்கி இருந்தன.

No comments:

Post a Comment