Thursday, January 8, 2015

அன்பே மான்சி...!!! அத்தியாயம் - 9


அவள் சோகத்தை கவனித்த சத்யன் நேராக தன் மாமனார் மூர்த்தியிடம் சென்று 'இன்னும் இரண்டு நாள்ல என் அப்பா அம்மாவோட வந்து மான்சியையும் குழந்தையும் என் வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்னு இருக்கேன்,என்று அனுமதி கேட்க

அவரோ இன்னும் கொஞ்சநாள் ஆகட்டுமே குழந்தைக்கு மூனு மாசந்தானே ஆகுது என்று தடைசெய்ய

உள்ளே இருந்து அவர் மனைவி கூப்பிட'இதோ வந்திர்றேன்,என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைய
'
ஏங்க இப்ப அனுப்பலைன்னு சொல்றீங்க இன்னைக்கு பூராவும் அவங்க இரண்டு பேரயும் கவனிச்சீங்கல்ல இன்னும் ஏங்க அவங்களை பிரிச்சு வைக்கனும் அவங்க வீட்ல குழந்தைய பாத்துக்கவா ஆள் இல்லை எல்லாம் மான்சியோட மாமியார் பாத்துக்குவாங்க நீங்க போய் அனுப்பறேன்னு சொல்லுங்க என்று ரேவதி பொரிய

அறையிலிருந்து வந்த மூர்த்தி 'சரி மாப்பிள்ளை ஒரு நல்லநாள் பார்த்து அப்பா அம்மாவை வரச்சொல்லுங்க, என்று உற்சாகமாக கூற


அவர் உற்ச்சாகம் அவனையும் தொற்றிக்கொள்ள மான்சியிடம் தயாராக இருக்கும் படி கூறிவிட்டு கிளம்ப

வழியனுப்ப வாசல் வரை வந்த மனைவியிடம் உதடுகுவித்து முத்தம் கேட்க

அவளோ கண்ணசைவில் தன் அப்பாவை காட்டி மறுக்க

இதை கவனித்த மூர்த்தி சிரித்தபடி உள்ளே சொல்ல

மறுநிமிடம் அவன் கைகளுக்குள் இருந்தாள் மான்சி

தன் ஒரு விரலால் அவள் முகம் நிமிர்த்தி அவள் இதழில் தன் உதட்டை பதித்து பின் விடைபெற்றான் சத்யன்

ஆனால் மான்சிக்குத்தான் கோவையை நினைத்தாலே கலக்கமாக இருந்தது

இங்கே இவ்வளவு அன்பாக இருப்பவன் அங்கே எப்படியோ என்று கலக்கமுற்றாள் மான்சி 
'கனிகள் பல தரும்'

'
மரங்களுக்கு நடுவே'

'
நான் காதல் கனி தேடும் மரம்,

அடுத்த மூன்றாவது நாள் மான்சி குழந்தை இருவரையும் கோவை அழைத்து போனான்

மான்சிக்குதான் அந்த வீட்டில் முன்பு நடந்தவைகளை நினைத்து கலங்கினாள்

ஆனால் சத்யன் இயல்பாகவே இருந்தான்

அன்றிரவு சத்யனின் படுக்கையறை உள்ளே நுழைந்த மான்சி அவனை கானாமல் தேட

அவன் சுவரில் சாய்ந்து அவளை பார்வையால் விழுங்கிக்கொண்டிருந்தான்

அவன் பார்வையின் தீவிரம் தாளாமல் மான்சி தலைகுனிந்தவள் ஒரு பெட்சீட்டை எடுத்து கீழே போட்டுவிட்டு தலையனை எடுக்க கைநீட்ட

அவள் கைபற்றி தடுத்த சத்யன் 'என்னடா பழைய ஞாபகங்கள் மனசை குழப்புதா இனி அப்படி எதுவும் நடக்காது என்ன மன்னிச்சுடு மான்சி என்று உருக

'
நான் யார் உங்களை மன்னிக்க,

'
ம் நீ என் மனைவி அந்த உரிமை உனக்கு மட்டும்தான் உன்டு,

'
அதுதான் எனக்கு முன்னாடியே உங்க சாரா இருக்காளே,

'
அது முடிஞ்சுபோன கதை அதை இப்ப கிளராத ,என்று சத்யன் கடுமையான குரலில் கூற

'
அவ இங்க வந்தா மறுபடியும் போகமாட்டிங்கன்னு என்ன நிச்சயம்,
அவளுக்கு அவன் மனதில் தனக்கான இடத்தின் உறுதியை தெரிந்தகொள்ள வேன்டும்

'
அவ இங்க வரமாட்டா,

'
அப்ப வந்தா போவீங்களா'

'
இந்த அழகான பொன்டாட்டிய விட்டுட்டு நான் ஏன்டி அவகிட்ட போகனும்,

சிறிது அமைதிக்கு பிறகு 'அவளவிட நான் அழகுன்னு பொய்தான சொல்றீங்க என்றாள் மான்சி மெல்லியகுரலில்

அவள் குரலை வைத்து பேச்சு திசைமாறிவிட்டதை உணர்ந்த சதயன் அவளிடம் கொஞ்சம் விளையாடி பார்க்க என்னினான்


'
ஆமாம் மான்சி நீதான்டி அழகு,என்றான் கொஞ்சும் குரலில்

'
எப்படி சொல்றீங்க,

'
இங்கவா சொல்றேன் ,அவளை தன் கைக்குள் இழுத்து தலைமுடியிலிருந்து ஆரம்பித்தான்

'
இதோ இந்த ஹேர் இப்படி அடர்த்தியா பட்டுபோல நீளமா அவளுக்கு இருக்காது'

'
கொஞ்சூண்டா பிரவுன்கலர்ல இருக்கும்'

'
அப்புறம் இந்த நெற்றி இதுமாதிரி மூன்றாம்பிறை போல இருக்காது'

'
அவளுக்கு முன் நெற்றி உயர்ந்து அகலமா இருக்கும்'

'
அப்புறம் இந்த கண்கள் இது மாதிரி அகன்று விரிந்து குவளைப்பூவை போல இருக்காது'

'
அவளுக்கு நீலநிறத்தில் கண்கள் இடுங்கி இருக்கும்,
இதை சொல்லும் போது மான்சியின் கண்களில் முத்தமிட்டு சொன்னான்

'
அப்புறம் இந்த காது இது மாதிரி மெல்லியதா வள்ளைப்பூவை போல இருக்காது

'
அவளுக்கு சிறியதா மொட மொடன்னு இருக்கும்

'
அப்புறம் இந்த மூக்கு இது மாதிரி நேராக கூர்மையா எட்ப்பூவை போல இருக்காது ,

'
அப்புறம் இந்த உதடு வடிவா சதைப்பற்றேட ஆரஞ்சு சுளை போல இப்படி சப்புவதற்க்கு வாட்டமாக இருக்காது,
இதை சொல்லும் போது அவள் உதட்டை இழுத்து சப்பி காண்பித்து சொன்னான்

மான்சிக்கு அந்த ஒற்றை முத்தம் உயிர் வரை இனித்தது

'
அவளுக்கு சின்னதா கீத்து போல இருக்கும்,

'
அப்புறம் இந்த கழுத்து இது மாதிரி வெண்சங்கு போல இருக்காது,

'
அவளுக்கு கழுத்து அமுங்கி இருக்கும்'

சத்யன் இப்போது பேச்சை நிறுத்தி மெதுவாக மான்சியை தூக்கி படுக்கையில் கிடத்தி அவள் முந்தானையை விலக்கி ஜாக்கெட்டின் மார்பை கொக்கிகளை நீக்கி ப்ராவின் கொக்கியில் கைவைக்க அவள் கையை தட்டிவிட்ட'
'
இருடி இதைப்பற்றி சொல்ல வேன்டாமா,என சத்யன் கேட்க
'
அதெல்லாம் ஒன்னும் வேன்டாம் ,என்று மான்சி சினுங்க

தடுத்த அவள் கைகளை விலக்கிவிட்டு உள்ளாடையின் ஊக்கை அவிழ்த்தவன் அவளின் தாமரை மொட்டுத் தனங்களில் தன் முகம் வைத்து உதட்டால் ஒத்தடமிட்டு பற்களால் காம்பை கவ்வி அதில் வந்த பாலை நாக்கில் தட்டி சுவைப்பார்த்து அதன் பின்னர் 'இது மாதிரி பால் கூட அவளுக்கு வராதுடி அப்பிடியே தொங்கிப்போயிருக்கும் , என்றவன்

அவளின் காதருகே உதடு வைத்து 'ஆமா நீ மாடிக்கு வரும்போது உங்கம்மா ஏதோ சொன்னாங்க அதுக்கு நீ போங்கம்மான்னு வெட்கப்பட்டுகிட்டே வந்தியே உங்கம்மா என்ன சொன்னாங்க மான்சி என்று விரக குரலில் சத்யன் கேட்க

'
அதெல்லாம் சொல்ல முடியாது, என்றாள் மான்சி கரார் குரலில்


'
அப்ப ஏதோ விஷயமிருக்கு சொல்லுடா செல்லம் ,என்று சத்யன் கொஞ்ச

'
அது வந்து 'என்று தயங்கி பின்னர் 'ம் உங்க வீட்டுகாரரை பார்த்தா கைய வச்சுகிட்டு சும்மா இருகிறவர் மாதிரி தெரியல அப்படி ஏதாவதுன்னா குழந்தைக்கு பால் குடுக்ககூடாது காலையில குளிச்சிட்டுதான் பால் குடுக்கனும்ன்னு அது வரைக்கும் பால்புட்டியில குடுக்க சொன்னாங்க,என்று அவளுக்கே கேட்காமல் கிசுகிசுப்பான குரலில் மான்சி சொல்ல

'
பாருடா மாமியாருக்கே என் நிலைமை தெரிஞ்சிருக்கு சரி மான்சி நான் போய் குழந்தைக்கு பால்புட்டி எடுத்துட்டு வரட்டா, என்று ரகசியமாய் சத்யன் கேட்க

'
ஒன்னும் வேன்டாம் நானே பால் கலந்து எடுத்திட்டு வந்திட்டேன்'என்று கிறக்கமாய் மான்சி கூற

'
அடிப்பாவி எல்லாம் தயாரதான் வந்துட்டு என்ன போட்டு வாங்கினாய,எனறு செல்லமாய் கடிந்து அவள்மேல் கவிழ

'
போதும் இறங்குங்க ,என்று மானசி தள்ள

'
ஏய் இன்னும் சான்ட்ராவை பத்தி சொல்றேன் கேளு ,

என்று அவளுக்கும் சான்ட்ராவுக்கும் உண்டான வித்யாசத்தை சத்யன் செயல்முறை விளக்கமாக விளக்கிச்சொல்ல பொழுது விடிந்துவிட்டது

மான்சிக்கும்தான் விடிந்தது.
"
என்னை இரும்பு மனிதன் என்பார்கள்

"
பெண்ணே உன் விழிகள் என்ன காந்தமே,

"
என்னை பார்த்தவுடன் என் இதயததில்

"
இதமாய் ஒட்டிக்கொண்டதே

"
ஆனால் அதன் இயக்கத்தை மட்டும் நிறுத்திவிடாதே,

"
அது உன்னை நேசித்தபடியே,

"
உயிர் காற்றை சுவாசித்தபடியே இருக்கட்டும்


முற்றும்



No comments:

Post a Comment