Friday, January 2, 2015

அன்பே மான்சி...!!! அத்தியாயம் - 3

உலகத்தின் மென்மையான பூக்களை எல்லாம் ஒன்றாய் சேர்த்து செய்து வைத்த தையல் அவள்

எழு கொஞ்சம் கண் விழி
என்னோடு கொஞ்சம் பாடுபடு
எனக்கு கொஞ்சம் ஈடுகொடு
நெற்றியில் முத்தமிட்டான் அவள் நினைவு தப்பினாள்
விரல்களால் புருவம் தடவி நகங்களால் அவள் கன்னங்களில் கோடு போட்டான்
அவளுக்குள் இருந்து சுடர் தூண்டப்பட்டது
அவள் கண்கள் இரன்டிலும் காதல் நிறைத்தாள
காதலின் திசைய்களில் கைகள் விரைத்தாள்
தொட்டான் துடி்தாள்
அழுத்தினான் வழுக்கினாள்
இழுத்தான் வழிந்தாள்
அள்ளினான் துள்ளினாள்
அணைத்தான் அடங்கினாள்
முத்தமிட்டான் மூச்சையானள்
அவளோ அவன் மீதுள்ள காதலால் கட்டுன்டு கிடந்தாள்
அவனோ அளவு கடந்த காமத்தால் இன்பத்தில் திளைத்தான்
அந்த இரவிலும் ஈரக்காற்றிலும் அவள் மூக்கின் நுனியில் முகாமிட்ட ஒரு முத்து வேர்வையை உதடுகளால் ஒற்றி எடுத்தான்
வேர்வை தித்தித்தது
அவளூக்கோ தேகமே தித்தித்தது
காது மடலருகே வாய் வைத்து அவள் பெயரை உச்ச போதையில் உச்சரித்தான்
அவளோ உறக்கத்தில் பேசுகிறவளாய் உம் என்றாள்
முத்தமிட்டு முத்தமிட்டு முகம் சிவக்க வைத்துவிட்டு அவள் கழுத்தடிவாரத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிய சத்யன் பிறகு தன் இலட்சியத்தின் சிகரம் நோக்கி பயணமானான்
இதுஎன்ன ? இதுஎன்ன ?
உடம்பு என்னும் ஓட்டை பாத்திரத்தில் இத்தனை புரிந்து கொள்ளபடாத புதையல்களா?
இவன் மூச்சிரைத்தான அவள் முனங்கினாள்
இது ஒருவரிடம் ஒருவர் தோற்று போக துடிக்கிற யுத்தம்
அவன் அவளை வளைக்க துடித்தான்
அவள் வளைந்து கொடுத்தாள்
அவர்களின் தேடல் தொடங்கியது

இது முடிவற்ற தேடல் மனிதர்கள் அன்று முதல் இன்று வரை தேடிக்கொண்டே இருக்கும் தேடல்

இந்த பூமியை துழாவி துழாவி இத்தனை காலமாக சந்திரன் எதை தேடுகிறதோ அதை போலவே இதுவும் ஒரு அழியாத தேடல்

இத்தனை கோடி ஆண்டுகள் தேடியும் அது ஏன் இன்னும் கிடைக்கவில்லை தெரியுமா

இங்கே மனிதர்கள் தொலைத்து விடுவது தங்களைதான் அப்படி தொலைந்து போவதும் அவர்களுக்குள்ளேயேதான்

இப்படி இல்லாத ஒன்றை தொலைத்துவிட்டு தொலைக்காத இடத்தில் தேடுவதால் இந்த தேடல் தொடர்ந்து கொன்டேயிருக்கிறது 


சொர்கத்தின் வாசல் தெரியாமல் தவித்தவளை இவன் கைபிடித்து விரல் கோர்த்து அழைத்து சென்றான்

தனது ஆண்மையால் அவள் பெண்மையின் நீள அகலத்தை அளந்தான்

அவள் பெண்மையின் ஆழம் எவ்வளவு என்று கணக்கிட்டான்

இறுதியாக ஆவ் என்ற முனங்களுடன் பெரிய பெரிய மூச்செடுத்து வாய்வழியாக விட்டவன் அவள் பெண்மையின் ஆழத்தில் அவள் கருவரையின் வாசலில் தன் உயிர்நீரை தேக்கி களைத்து அவள் மீது சரிந்து படுக்க

சிறிது நேரத்தில் இவன் பாரம் தாங்காமல் மானசி நெளிய சத்யன் தன்நிலை உணர்ந்து அவளை விட்டும் கட்டிலை விட்டும் இறங்கி குளியலறை நோக்கி போக

கழுவும் போதுதான் பார்த்தான் அவளது கன்னி ரத்தம் அவன் உறுப்பில் முழுமையாக பூசப்பட்டிருந்தது

சத்யன் வெளியே வந்த போது மான்சி கட்டிலின் ஓரத்தில் கால் இடுக்கி சுருண்டு படுத்திருந்தாள்

இவன் அவள் பக்கத்தில் வர அவசரமாக அருகிலிருந்த போர்வையால் தன் நிர்வானத்தை மறைத்தாள்

இவன் கட்டிலின் விளிம்பில் அமர்ந்து என்னாச்சு ரொம்ப வலிக்குதா என்று கேட்க

இல்லை களைப்பா இருக்கு அவ்வளவுதான் என்றாள் மான்சி

சரியாயிடும் எந்திருச்சு பாத்ரூம் போய்ட்டு வா என்று கீழே இருந்த நைட்டியை எடுத்து அவளிடம் தந்து கைகொடுத்து தூக்கி விட

அவள் கால்கள் பின்ன குளியலறை நோக்கி நடந்தாள்

நேரம் 11-40 ஆகியிருந்தது

கட்டிலில் கால்நீட்டி படுத்தவன் தனக்கு இது போதாது இன்னும் வேண்டும் என நினைத்தான் அதற்கு என்ன வழி என்று யோசித்தான்

வழி தெரிந்ததும் கட்டிலில் உற்சாகமாக துள்ளி எழுந்தான்

குளியலறை இருந்து வந்தவளை மான்சி என்று அழைக்க கலைந்த தலைமுடியை சேர்த்து கிளப் போட்டபடி என்ன எனபது போல் திரும்பி பார்க்க

வா என்பதுபோல் இருகரம் விரித்து சத்யன் அழைக்க

அடுத்த நிமிடம் அவன் கைகளுக்குள் இருந்தாள் மான்சி

அமர்ந்த நிலையில் அவளை மடியில் தாங்கி மார்போடு அனைத்து காதுமடல்களை கவ்வி போனவங்க எல்லாம் இப்ப வந்திருவாங்க இல்ல என்றான் சத்யன்

ஆமாம் எனறாள் மான்சி

எனக்கு இங்கே இருந்து போகவே மனசில்லை நான் ஒரு யோசனை சொல்றேன் அதன் படி செய்வியா

அவன் மார்பில் முகம் வைத்து ம் செய்யறேன் என்றாள்

உன் மொபைலை எடுத்து உன் தோழி யாருக்காவது போன் செய்து உனக்கு ரொம்ப தலைவலியா இருப்பதாகவும் மாத்திரை போட்டு தூங்க போறதாகவும் சொல்லு 

வாட்ச்மேன் வெளியே பூட்டி சாவியை வைச்சிருகறதாகவும் உன்னை யாரும் தொந்தரவு செய்ய வேன்டாம்ன்னு போன் பண்ணி சொல்லிரு என்ன சரியா மான்சி என சத்யன் கேட்க

அவளே அவனது வெற்று மார்பின் முடிகளை தன் விரல்களால் கோதியவாறு எல்லாம் சரி அவங்கள்லாம் வந்துட்டா நீங்க எப்படி வெளிய போவீங்க என்றாள் வெகுளியாக

அதெல்லாம் போகலாம் எல்லாரும் அருவியில் குளிச்ச அலுப்பில் நல்லா தூங்குவாங்க அப்ப நான் 5 மணிக்கு எந்திருச்சி வந்த மாதிரியே போயிர்றேன் போதுமா என்ற
சத்யனை பார்த்து

ம் சரி ஆனால் சத்தம் கேட்க்குமே என்றாள் மான்சி

என்ன சத்தம் கேட்கும்ன்னு சொல்ற

அவள் அதற்க்கு பதில் சொல்லாமல் வெட்கத்தோடு அவன் மார்பில் ஆழ புதைந்தாள்

அவள் வெட்கமே அவனுக்கு சொன்னது எந்த சத்தத்தை அவள் குறிப்பிடுகிறாள் எனறு சத்யனுக்கு புரியவைக்க தன் மார்பிலிருந்த அவள் முகத்தை நிமிர்த்தி மூடிய விழிகளில் முத்தமிட்டு சத்தமில்லாம பண்றேன் போதுமா என்றான் சத்யன்

பிறகு அவளை தன் மடியிலிருந்து கீழே இறக்கி அவங்கல்லாம் வந்திட போறாங்க நீ போன் பண்ணிட்டு வாட்ச்மேன் கிட்ட விபரம் சொல்லி கதவை வெளிய பூட்டிக்க சொல்லு என்று அவளை அனுப்பிவைத்தான்

சத்யன் சொன்னது போல் எல்லாவற்றையும் செய்து விட்டு தன் அறையில் இருந்த ஒரு தோழியின் பையை எடுத்து ஹாலில் வைத்து அறைக்கு வந்து கதவை மூடி தாளிட்டு கதவின் மீது சாய்ந்து நின்றாள் மான்சி

கட்டிலில் ஸ்டைலாக படுத்திருந்த சத்யன் அவளை கையசைத்து வா என்றான்

அவளோ ஊஹூம் என்று கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்

பிறகு அவனே அவளை தூக்கி சென்று படுக்கையில் கிடத்தி தானும் படுத்து அவள் உதடுகளை விரல்களால் வருடி மான்சி நான் பண்ணது உனக்கு பிடிச்சிருக்கா என கேட்க

அவளோ வெட்கத்தில் மௌனித்தாள்

சொல்லு மான்சி என்றான் மறுபடியும்

ம் பிடிச்சிருக்கு என்றாள் கிசுகிசுப்பாக

சரி கட்டில்ல சத்தம் கேட்க்கும் கீழே படுத்துக்களாம் என்ற சத்யன் ஒரு விரிப்பை எடுத்து தரையில் விரிக்க

அதில் மான்சி இரன்டு தலையனையை எடுத்து போட

ம்ஹூம் ஒன்னு போதும் என்றவனை பார்த்து கூச்சத்துடன் சிரித்துஉங்களை உங்க நன்பர்கள் தேட மாட்டாங்களா என மான்சி கேட்க

ம்ஹூம் எல்லோரும் குடிச்சுட்டு மட்டையாயிருப்பாங்க என சத்யன் சொல்ல

வெளியே வேன் வந்து நிற்க்கும் சத்தம் கேட்டது

உடனே பரபரப்பானாள் மான்சி

எல்லாரும் வந்திட்டாங்க என்றவளை 'ஷ்' சத்தமில்லாம அமைதியா படுத்துக்கலாம் என்று இறுக்கி அனைத்து தரையிலிருந்த விரிப்பில் படுத்துகொண்டான் சத்யன்

ஒருவழியாக வெளியே சத்தமும் நடமாட்டமும் அடங்கிய பிறகு இவன் இங்கே ஆரம்பித்தான்

என்னவோ இன்று இரவோடு உலகம் விடியாமல் அழிந்து விட போவது போல் இருவரும் விழித்துக்கிடந்தார்கள்

மான்சியோ எங்கே கண்கள் மூடினால் இது கனவென்று ஆகி விடுமோவென்ற பயத்தில் விழித்து கிடக்க

சத்யனோ எங்கே கண்கள் மூடினால் காமத்தின் சுகம் தடைப்பட்டு விடுமோவென்ற பயத்தில் விழித்து கிடந்தான்

அவளை தொட்ட உடனே அவன் ஆண்மை விழித்துக்கொண்டது
முந்தைய உறவின் போது அவளை கைபிடித்து சொர்க்கத்தின் வாசலுக்கு அழைத்து சென்றவன் இம்முறை சொர்க்கத்துக்குள் இருக்கும் பூந்தோட்டங்களையும் நந்தவனங்களையும் சுற்றி காண்பித்தான்

அவளோ காதலில் மாணவியாக இருந்தாள்

அவனோ காமத்தில் மன்னனாக இருந்தான்

இங்கு இன்பமே இடையூறுதான் .இடையூறுகளும் இன்பம்தான்

மான்சிக்கு இன்றுதான் ஒரு உண்மை புரிந்தது தான் எவ்வளவு வலிமையானவள் என்று இல்லாவிட்டால் தேக்கு மரம் போல தேகமுடைய சத்யனை இவ்வளவு நேரம் அவளால் சுமக்க முடியுமா

சத்யன் அன்று இரவு அவளை விதம் மாற்றி. செயல் மாற்றி. நிலைமாற்றி. புணர்ந்தான்

அன்று இரவு மூன்றாவது முறையாக அவளை புணர்ந்த போது அவளுக்கு முதல் முறையாக உச்சம் வரவழைத்தான்

ஆனால் மான்சிதான் மூளையின் செயல் இழந்து கண்கள் இருட்டி காதுகள் அடைத்து நாக்கு வரண்டு கைகள் விரைத்து கால்கள் பலமிழந்து உடல் முறுக்கி உச்சம் வந்த போது சுகமாக இருந்தாலும் எங்கே செத்து விடுவேமோ என பயந்தாள்

சத்யன்தான் ஒன்றும் இல்லை பயப்படாதே என்று அவளை சமாதானம் செய்தான்

இன்று சத்யனுக்கும் மான்சிக்கும் முதலிரவு ஆனால் அங்கே பால் இல்லை பழம் இல்லை ஏன் மான்சியின் தலையில் பூக்கள் கூட இல்லை

சத்யனோ பால் வேன்டாம் அவள் இதழ்களில் சுரக்கும் தேன் போதும் எனறான்

பழம் வேன்டாம் இன்னும் கனியாத அவள் தனங்கள் (மார்பு) போதும் என்றான்

பூக்கள் வேன்டாம் பூக்களை விட மென்மையான வாசனையான அவள் தேகம் போதும் என்றான்

இங்கே ஒரு பூமாலையின் மீது தேக்கு மரம் சரிந்து கிடந்தது

தங்களுக்கு தேகம் என்று உண்டு அதில் உயிரும் உள்ளது என்று அவர்கள் உணர்ந்த போது அதிகாலை 4-20 மணியாகிவிட்டது

பின்பு அவளை மனமில்லாமல் விலக்கி எழுந்தான் சத்யன்

அவளையும் கைகொடுத்து எழுப்பினான்

அவள் விழிகளில் ஏக்கத்தோடு அவனை பார்த்து எப்ப வருவீங்க என்றாள்

அவளிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த சத்யன் பதிலை தயாராக வைத்திருந்தான் 

இன்னும் ஏழு மாசத்துல நியுயார்க்ல என் படிப்பு முடிஞ்சுடும் அப்புறமா கொஞ்ச நாள் தங்கிட்டு வந்துடுவேன் அதுவரைக்கும் இங்க நடந்ததை யார்கிட்டயும் சொல்ல வேன்டாம் என்றவன் தன் கழுத்தில் இருந்த S என்ற எழுத்து கோர்க்கப்பட்ட செயினை எடுத்து மான்சியின் கழுத்தில் போட்டான் சத்யன்

அவனை பொருத்தவரையில் அந்த செயின் இரவு பெற்ற இன்பத்துக்கு ஈடு

மான்சியை பொருத்தவரை அவன் மீது அவள் கொன்ட அளவுகடந்த காதலுக்கு கிடைத்த பரிசு

குளியலறை போய் முகம் கழுவி சுத்தமாகி வந்தவன்

மான்சி நான் பின் வாசல் வழியா போறேன் நீவந்து கதவ தாழ்ப்போட்டுக்க என்று அவளை கூப்பிட

அவளும் கடமை தவறாத புராணகாலத்து மனைவியை போல அவன் பின்னால் போனாள்

கணவன் மனைவிக்கு இடையே எதற்க்கு இந்த கள்ளத்தனம் என தோன்றவே இல்லை மான்சிக்கு

அவனது மொபைல் நம்பரை கூட வாங்கவில்லை இந்த முட்டாள் பெண் அந்த அளவுக்கு அவன் மீது கொன்ட காதல் அவள் கண்னை மறைத்தது

கதவு திறந்து வெளியே போன சத்யனின் கண்களில் யாரையோ பழிவாங்கிய கர்வம் இருந்தது

கதவை மூடிவிட்டு உள்ளே மான்சியின் கண்களில் கடலளவு நேசம் இருந்தது

இதுதான் விதியா இல்லை சத்யன் செய்த சதியா

இதன் முடிவுதான் என்ன?

தனது காட்டேஜ்க்கு வந்த சத்யனை அவன் நன்பர்கள் மொய்த்து கொண்டனர்

டேய் மச்சான் நைட் முழுக்க அங்க என்னடா செஞ்ச அடப்பாவி நீ கில்லாடிடா எங்களுக்கும் ஒரு சிக்னல் குடுத்திருந்தா நாங்களும் வந்திருப்போம்ல்ல என்று அஸ்வின் உரக்க கூச்சலிட

ஏனோ அந்த பேச்சு பிடிக்காத சத்யன் இதோ பாருங்கடா அந்த பொண்ணுக்கும் எனக்கும் பிடிச்சிருந்தது அதனால சேர்ந்து இருந்தோம் மத்தப்படி வேறொரு விஷயமும் இல்லை இனிமேல் யாரும் இத பத்தி பேசகூடாது என்று கண்டிப்பான குரலில் கூறியவன்
 
எல்லாரும் அவங்க அவங்க திங்ஸை பேக் பண்ணுங்க உடனே நாம கேரளா போறோம் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு போய்விட
 
இவன் ஏன்டா இப்படி எரிச்சல் படறான் என்று அவன் நன்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்
   
 நன்றாக உறங்கி கொண்டு இருந்த மான்சியை ரம்யா உலுக்கி எழுப்பி அடிப்பாவி மணி 11-30 ஆகுதுடி எழுந்து பல்தேய்த்து சாப்பிட்டு மறுபடியும் தூங்குடி என்றவளின் தொல்லை தாங்காமல் கண்விழித்த மான்சி அலுப்பு தீர குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பக்கத்து காட்டேஜை பார்க்க*

அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை

இவளை பார்த்த வாட்ச்மேன் என்னம்மா உடம்புக்கு பரவாயில்லையா என்று விசாரிக்க

ம்ம் சரியாயிடுச்சு என்றவள் அந்த காட்டேஜ்ல இருந்தவங்க எல்லாம் எங்க என்று கேட்க
அவங்கல்லாம் காலையிலேயே காலிபண்ணிட்டு கேரளா பக்கம் போயிட்டாங்க என்னம்மா விஷயம் என்றான்

ஒன்னுமில்ல யாரையும் காணமேன்னு கேட்டேன் என்று மழுப்பியவள்

போறோம்னு சொல்ல சொல்ல கூட இல்லயே என வருந்தியவள் அவரோட போன் நம்பர் கூட வாங்கலயே என்று இப்போது நினைத்தாள் சரி அவர்தான் திரும்ப வருவேன்னு சொன்னார்ல்ல என்று வருந்திய மனதை தேற்றியவள் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு ஊர் திரும்பினாள் மான்சி

நியுயார்க் திரும்பிய சத்யனோ பெரும் முயற்சி செய்து அவள் நினைவுகளை மறக்க முற்ப்பட்டான்

அவன் விருப்பம் இல்லாமல் அவன் அப்பா ஏற்ப்படுத்திய இந்த திருமண பந்தம் தொடரகூடாது எனபதில் உறுதியாக இருந்தான்

தன் அப்பாவை பலிவாங்குவதாக நினைத்து மான்சியை பலிவாங்கினான்

தனக்கு அவளை பிடித்திருக்கிறதா என்று தெரியாமலேயே தன்னை திருமணம் செய்து கொண்டது அவள் குற்றமாக கருதினான்

எப்போதாவது நினைவில் வரும் அவள் பெரிய கண்களும் அதில் தெரிந்த காதலும் அது மாதிரி சமயங்களில் தனது அப்பாவை மனதில் நினைத்து அவளை மறப்பான்

கொஞ்சம் நஞ்சம் இருந்த அவள் நினைவை நியுயார்க்கின் அழகும் சான்ட்ராவின் நிர்வான உடலும் அம்மா அனுப்பிய அளவற்ற பணமும் மறக்கடித்து விட்டது

பாவம் இது தெரியாத மான்சியின் நிலையோ இலவுகாத்த கிளி போல ஆனது

சத்யனின் நினைவுகளை மனதில் சுமந்து அமைதியாக கல்லூரி சென்று வந்தாள் மான்சி



No comments:

Post a Comment