Thursday, January 8, 2015

அன்பே மான்சி...!!! அத்தியாயம் - 8

" போக மயக்கத்தில் மூச்சையுற்று கிடப்பவளே'

"
என் தோள்களை தழுவும்,,

"
உன் கைகளில் தெரியுதடி உன் காதல்,

"
உன் உதடுகள் கொடுத்த முத்தத்தின் சத்தத்தில் ;

"
உன் நேசத்தின் அளவு புரிகிறதே

அந்த நேரத்தில் குழந்தையின் அழுகுரல் இருவரையும் இவ்வுலகுக்கு அழைத்து வர

பரபரப்புடன் சத்யனை உதறி எழுந்த மான்சி தன் உடைகளை வாரியெடுத்து கொண்டு பாத்ரூமை நோக்கி ஓட


சத்யன் எழுந்து தன் இடுப்பில் ஒரு டவலை கட்டிக்கொண்டு தொட்டிலருகே சென்று குழந்தையை சாமாதானப் படுத்த முயற்ச்சிக்க

குழந்தையோ படுக்கையை ஈரமாக்கி பசியால் அழ



சத்யன் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க


பாத்ரூமில் இருந்து வந்த மான்சி குழந்தையை தூக்கி தரையில் அமர்ந்து நைட்டியின் ஜிப்பை இறக்கி மார்பை வெளியே எடுத்து குழந்தையின் வாயில் வைக்க


குழந்தையோ என் அப்பன் எட்டடி பாய்ந்தால் நான் பதினாறடி பாய்வேன் என்பது போல் தன் சிறு உடம்பின் மொத்த சக்தியையும் தன் உதட்டுக்கு கொண்டுவந்து பாலை சர்ரென்று உறிஞ்ச


பாத்ரூம் போய் வந்த சத்யன் தனது சாட்ஸை மாட்டிக்கொண்டு தரையில் அவளருகில் அமர்ந்தவன் குழந்தையின் கால் விரல்களை வருடியவாறு 'இவன்தான் மான்சி இதுதான்டா அப்பா உன் சொர்க்கம்ன்னு எனக்கு காண்பிச்சவன் ,என்று மகனின் பாதத்தில் முத்தமிட


குழந்தையோ காம்பில் பால் வராமல் அழ


மான்சி அடுத்த மார்புக்கு மாற்றினாள் அதிலிருந்த பாலும் போதாமல் குழந்தை வீரிட


'என்னாச்சு மான்சி ஏன் அழறான்,என்ற சத்யனை பார்த்து முறைதாள் மான்சி


'என்ன ஆச்சா வேனாம் வேனாம்ன்னு சொல்ல சொல்ல மொத்ததையும் குடுச்சிட்டு இப்போ ஒன்னும் தெரியாத பிள்ளை

மாதிரி கேட்கறது பாரு, என்று கடிந்து கொள்ள


ஐயோ இப்போ என்ன பண்றது மான்சி என்று அப்பாவியாய் சத்யன் கேட்க


அவனின் அப்பாவி வேசம் மான்சிக்கு சிரிப்பை வரவழைக்க 'ஒன்னும் பண்ண வேன்டாம் பேசாம போய் படுங்க குழந்தையை நான் சமாளிச்சுகிறேன், என்றவள் தன் கழுத்தின் அடியிலிருந்து அழுத்தி மார்பை உருட்டி கசக்கி பாலை பிழிந்து குழந்தையின் வாயில் தள்ள


'நான் வேனும்னா உதவட்டுமா, என்று கேட்டு அவசரமாக நெருங்கினான் சத்யன்

'அய்யோ நீங்க இன்னும் எழுந்து போகலியா உங்க உதவி ஒன்னும் இங்க வேனாம் முதல்ல போய் படுங்க,என்று மான்சி அவனை விரட்ட


'சரி சரி விரட்டாத நான் ஒன்னும் பண்ணல சும்மா பாத்துகிட்டே இங்க படுத்துகிறேன்,என்று தரையில் கால்நீட்டி சத்யன் படுத்துகொள்ள


மான்சிக்கு கூச்சமாக இருந்தது


இரவு மணி 1-10 ஆகியிருந்தது


குழந்தை மறுபடியும் உறங்க தூக்கி தொட்டிலில் கிடத்திவிட்டு மறுபடியும் பாத்ரூம் போய் வந்தவள் சத்யன் கட்டிலில்


படுத்திருக்க ஒரு பெட்சீட்டை எடுத்து தரையில் விரித்து அதில் ஒரு தலையனையை எடுத்து போட்டு படுத்துகொண்டாள்


சிறிது நேரத்தில் அதே தலையனையில் தலைவைத்து அவள் இடுப்பில் கை போட்டு சத்யன் நெருங்கி படுக்க


அவன் கையை எடுத்துவிட்டு 'நீங்க போய் கட்டில்ல படுங்க,என மான்சி கூற


'இல்லை மான்சி நான் ஒன்னும் பண்ணல சும்மா இப்படியே அணைச்சுகிட்டு தூங்கறேனே ப்ளீஸ்,என்று சத்யன் கெஞ்ச


அதற்க்கு மேல் மான்சி எதுவும் சொல்லாமல் படுக்க


சிறிது நேரத்தில் அவள் இடுப்பில் இருந்த அவன் விரல்கள் நகரந்து அவள் தொப்புளை வருடி சுண்டுவிரலால் தோன்ட ஆரம்பிக்க அவன் உதடுகளோ அவள் பின்கழுத்தில் வருடியது


அவனிடமிருந்து விலகி'இதுதான் நீங்க சும்மா இருக்கிற லட்ச்சணமா,என்று மெல்லிய குரலில் மான்சி கேட்க


'இல்லம்மா தூக்கமே வரல அதுதான்,என்று சத்யன் அசடு வழிய


'தூக்கம் வரலேன்னா வெளிய போய் டி வி பாருங்க, என்றாள் இரக்கமேயில்லாமல்


'சரி கோபபடாத, எனறவன் 'ஏன் மான்சி என் மேல உனக்கு அன்பே இல்லையா,என்று ஏக்கமாக கேட்க 

 'நீங்க அன்பு என்று எதை சொல்றீங்க இப்படி கட்டி அணைக்கிறதும் முத்தம் கொடுக்கறதும்மா அன்பு, என அவனை நேரடியாக கேட்டாள்

'
இதிலென்ன தப்பு மான்சி அன்போட உச்சகட்ட வெளிப்பாடுதான் அணைகிறதும் முத்தம் கொடுக்கறதும் இது உனக்கு தெரியாதா,

'
இல்லை எனக்கு தெரியாது நான் இதுவரைக்கும் அன்புன்னா ஒருத்தரையே மனசுல நெனைச்சு அவங்களுக்காகே வாழ்ந்து அவங்களுக்காகவே உயிர விடுறதுதான் உன்மையான அன்புன்னு நெனைச்சேன்,என்றாள் மான்சி விரக்தியான குரலில்.

அவளது அந்த குரல் சத்யன் மனதை பாதிக்க தலைக்கு கீழே கைகளை கோர்த்து விட்டத்தை வெறித்தவன்

பிறகு அவளிடம் திரும்பி'நான் சான்ட்ரா கூட இருந்தத பத்திதான் நீ பேசறேன்னு தெரியும் மான்சி ஆனா நான் அவளை காதலிக்கவே இல்லை

'
அவ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு நான் ஒருநாள் கூட பீல் பண்ணதே இல்லை மான்சி இன்னும் சொல்லப்போனா அவ நினைவு கூட இப்பல்லாம் வர்ரதில்லை,

'
இப்போ என் மனசு பூராவும் நீயும் நம்ம குழந்தையும் தான் இருக்கீங்க இதை எப்படி நிரூபிக்கறதுன்னு தெரியலை மான்சி ,

'
நீ என்னை செக்ஸ்க்காக அலைறவன்னு நெனைக்கற ஆனா நான் கிட்டதட்ட மூன்று மாசமா உன்னை பார்த்து ஏங்கி தவிச்சு கடைசியா ஒன்னும் முடியாமத்தான் இப்ப கிளம்பி வந்தேன்,என்று நீளமாக பேசிக்கொண்டே போனவனை மறித்து 'எனக்கு ஒரு சந்தேகம்,என்றாள் மான்சி

'
ம்ம் கேளு சொல்றேன்,

'
நான் மூன்று வருஷம் முன்னாடி இருந்தது போல ஒல்லியா குச்சி மாதிரி இருந்திருந்தா இது காதலோட அணைச்சிருப்பீங்களா,என கேட்க

சத்யன் எழுந்து உட்கார்ந்து அவள் கையை எடுத்து தன் மார்பில் வைத்து 'மான்சி உன்மையை சொல்லனும்னா உன்னை குற்றாலத்தில் பார்த்தப்போ உன் அழகுதான் என்னை கவர்ந்தது உன்னை என் மனைவியா பார்க்கல ஒரு அழகான பொண்ணாதான் பார்த்தேன்

அதன் பின் உன்னோட கண்கள் மட்டும் அடிக்கடி ஞாபகம் வரும் கொஞ்சநாள்ல அதையும் மறந்திட்டேன்

'
ஆனா உன்கிட்டே கையெழுத்து வாங்க வந்தேன் பார் அப்ப நீ என் மடியில் கவிழ்ந்து அழுதப்ப எனக்கு இங்க வலிச்சுது மான்சி, என்று அவள் கைகளால் தன் நெஞ்சில் அழுத்தி காண்பித்தான் சத்யன்


'அந்த சமயத்தில் எனக்கு உன்னோட அழகு என்னோட கர்வம் எதுவுமே எனக்கு தோனவில்லை மான்சி

இது என் மனைவி இவள் வயிற்றில் இருப்பது என் பிள்ளை இவங்களை நல்லபடியா காப்பத்தனும்னனு ஒரு வேகம் வந்திச்சி பார் அதுதான் என்னை தலைகீழா மாத்தியிருக்கு மான்சி

அந்த நேரத்தில நீ எப்படியிருந்தாலும் ஏத்துகிட்டுதான் இருந்திருப்பேன்

ஆனால் எந்த ஆணுக்கும் தன் மனைவி அழகா இருந்தா கர்வம் இருக்கும்

அதிலேயும் நீ உடலால மட்டும் இல்ல மனசாலயும் ரொம்ப அழகானவ மான்சி அதனால எனக்கும் அந்த கர்வம் இருக்கு

இன்னும் ஏதாவது உனக்கு கேட்கனுமா எதுவாக இருந்தலும் கேள் சொல்றேன் என்று அவள் முகத்தை பார்த்து கொண்டே சத்யன் கூற

அவளோ ஆமாம் என்பது போல் தலையசைத்து 'குழந்தையை பத்திதான் கேட்கனும் குழந்தைக்கு உங்கம்மா மாதிரி அந்த ஆறாவது விரல் அது இல்லாம போயிருந்தா அவனை உங்க குழந்தைதான்னு நம்பியிருப்பீங்களா என் மீது உங்களுக்கு சந்தேகம் வந்திருக்காதா என்று அவள் முடிப்பதற்க்குல்

ஏய் என்று அவள் தோள் பற்றி தூக்கியவன் 'ஏன்டி இந்த வார்த்தையால எனக்கு நீ எவ்வளவு பெரிய அநியாயம் செய்றேன்னு தெரியுமா நான் இவ்வளவு சொல்லியும் உன்னால என்னை நம்பமுடியல இல்ல ஏய் அடையாலம் இல்லாம குழந்தை பிறந்த பொன்டாட்டிய சந்தேகப்படுற அளவுக்கு நான் ஒன்னும் பொட்டை இல்லடி என்று சத்யன் குமுற அவன் முகம் இறுகி கண்கள் சிவந்து கலங்கியிருக்க பட்டென அவளை உதறி எழுந்து கட்டிலில் போய் படுத்து கொண்டான்

அமைதியாக உட்கார்ந்திருந்த மான்சி ஏன் இதை கேட்டோம் என வருந்தினாள் கண்கள் கலங்கியிருந்தனவே அழுகிறானோ என்று திரும்பி பார்த்தாள்

அவனோ இவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தான்

மெதுவாக எழுந்த மான்சி அவனருகில் படுத்து அவன் முதுகில் தன் முகத்தை அழுத்தி கைகளால் அவன் இடுப்பை சுற்றி வளைத்து படுத்துக்கொண்டாள்

சத்யனோ அவள் பக்கம் திரும்பவே இல்லை

அதிக அலுப்பில் இருவரும் அயர்ந்து உறங்க

கதவை தட்டும் சத்தம் கேட்டு மான்சி கண்விழித்து 'இதோ வந்துட்டேன்ம்மா, என்று குரல் கொடுத்துவிட்டு எழ

ம்ஹூம் அவளால் எழுந்திருக்க முடியவில்லை

அந்தளவுக்கு சத்யன் அவளை இறுக்கமாக அணைத்துகொண்டு உறங்கினான்

அவன் அணைப்பிலேயே தெரிந்தது அவனுக்கு கோபமில்லை என்று

மான்சி நாணத்துடன் உறங்கும் அவன் முகம் பார்த்தாள்

அலைஅலையாய் பறந்த கேசம் நெற்றியில் வழிய லேசாக வாயயை திறந்துகொண்டு ஏதோ காப்பார் அற்ற சிறுவன் போல் உறங்கினான் சத்யன்

அதிக அசைவில்லாமல் அவனிடமிருந்து விடுபட முனைந்தாள் மான்சி

ஆனால் சுதாரித்த சத்யன் அவளை இன்னும் அதிகமாக இறுக்கினான்

'
ச்ச்சு விடுங்க வெளியே கதவ தட்றாங்க நான் போகனும்,என்று அவனை விலக்க

'
ம்ஹூம் அதெல்லாம் முடியாது இன்னும் கொஞ்சநேரம் இப்படியே இரு,அவன் கொஞ்ச

'
ஐயோ குழந்தை எழுந்துடுவான் விடுங்க, என்று கெஞ்ச

'
சரி சத்யா என்னை விடுங்க சத்யான்னு சொல்லு உன்னை விட்டுர்றேன், அவன் கூற

முகத்தில் குறும்புசிரிபபுடன் அவன் காதருகில் தன் உதடு வைத்து 'டேய் சத்யா என்னை விடுடா சத்யா, என்று மான்சி அழுத்திச்சொல்ல


'
அடிப்பாவி என்னது டேய்யா உன்னை ...என்று அவள் இதழ்களை நெருங்க

'
ஐயோ இன்னும் பல் தேய்க்கல்ல என்று தன் கையை இருவரின் உதட்டுக்கும் நடுவே விட

'
அதனால் என்ன பரவாயில்லை என் வாய்தான் நைட் ஏகப்பட்ட வேலை செய்தது உன் வாய் பிரஷ்ஷாதான இருக்கு வா என்று சத்யன் அவளை இழுக்க

இரவின் நினைவில் முகம் நிறைந்த வெட்க்கப் புன்னகையோடு மான்சி அவனிடமிருந்து நழுவி ஓட

'
ஏய் ஓடறிய இரு இரு தனியா என்கிட்ட மாட்டுவல்ல அப்ப பார்த்துக்கிறேன் என்று சவால் விட்டான் சத்யன்

இவ்வளவு நாட்களாக எவ்வளவு பெரிய சொர்க்கத்தை இழந்துவிட்டோம் என்று மனம் வருந்தியவன்

அதனால் என்ன இனி வரும் நாட்களில் இழந்ததை ஈடு செய்வேன் என்று உள்ளத்தில் உறுதியெடுத்தான் 
'நான் கவிஞனாக்கப்பட்டேன்,

'
உன் ஓரவிழிப் பார்வைபட்டதால்,

'
உன்னைவிட இனிமையான கரு உன்டா'

'
என் கவிதைக்கு,

'
நான் எழுதிய முதல் கவிதை,

'
உன் பெயர்தான் அன்பே .

அன்று பகல் முழுவதும் மான்சி வீட்டில் தங்கியவன் அவள் பின்னாலேயே சுற்றினான் 


யாரும் அறியா நேரத்தில் அவளை இழுத்து உதட்டில் முத்தமிட்டான் 

அவள் சேலை தலைப்பின் மறைவில் அவள் தனங்களை தடவினான் 

எல்லோர் முன்பும் அவள் மடியில் தலைவைத்து கொண்டு டி வி பார்த்தான் 

உணவின் போது அவள் தட்டிலிருப்பதை எடுத்து தனது தட்டுக்கு மாற்றினான் 

அவள் கொடுத்து தேனீரை அவளை அருந்தச்சொல்லி பிறகு அதையே அவன் அருந்தினான்

இதையெல்லாம் கவனித்த மூர்த்தியும் ரேவதியும் மகிழ விஷ்னுவும் நிவேதாவும் இதெல்லாம் ரொம்ம்ப..ஓவர் மாமா என்று கிண்டல் செய்ய 

யாரும் பார்காதபோது அவள் மார்பை பார்த்து தன் நாக்கால் உதட்டை தடவி சப்புக்கொட்டி காண்பித்தான் 

அவளோ 'உதை விழும் ,என்று விரல் காட்டி மிரட்டினாள்

அவனா அஞ்சுபவன் தனியாக அறைக்குள் அவள் மாட்டும் போது அவள் முந்தானைககுள் தலையை விட்டு தாமரையின் மெட்டு போன்ற அவளின் மார்பில் தன் முகத்தால் தேய்த்து வாசம் பிடித்தான் 

புடவையின் கொசுவத்துக்குள் கைவிட்டு அவள் பெண்மையை இதமாக தவினான் 

இது எல்லாமே இருவருக்கும் புதிதாகவும் இன்பமாகும் இருந்தது 

மான்சிக்குத்தான் ஓரே கூச்சமாகிவிட்டது 

'தன் வாழ்வில் இனி வராது என்று நினைத்த வசந்தம் இப்போது தன்னுடன் குளிர் தென்றலயும் சாரல் மழையையும் கைகோர்த்து அழைத்து வந்திருப்பதை உணர்ந்தாள்

இரவு அவன் கிளம்புகிறேன் என்ற போது அவளது முகம் சோகத்தை தத்தெடுத்தது 



'
என் சுவாசத்திற்கு சொந்தமானவனே,

'
உன் ஒற்றை பார்வையையும்,

'
கற்றை புன்னகையையும்'

'
மொத்தமாய் பரிசளிப்பாயா...?

'
காத்திருக்கிறேன்!




No comments:

Post a Comment