Saturday, February 14, 2015

மான்சியும் நானும் - அத்தியாயம் - 13


''ஒன்பது ஓட்டைக் குள்ளே.. ''ஒருதூளி காற்றை வைத்து .... ''சந்தையிலே விற்றுவிட்டான் ஒருவன் -அவன்.. ''தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்! ''தான் பெரிய வீரனென்று ... ''தலைநிமிர்ந்து வாழ்பவர்க்கும்... ''நாள்குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் -அவன்தான்.. ''நாடகத்தை ஆடவைத்த இறைவன் ! கவிஞர் கண்ணதாசனின் கவிதை சிவா நிர்மலா திருமணம் சிறப்பாக நடந்து முடிந்து மணமக்களை முதலில் சத்யன் வீட்டுக்குத்தான் அழைத்துசென்றனர்

 நிர்மலாவுக்கு தாய்வீடு இல்லாததால் அவர்களை மறுவீடு விருந்துக்கு அங்கேயே தங்கச்சொலலி சத்யனின் பெற்றோர் வற்புறுத்த சிவா பிடிவாதமாக மறுத்து தன்னுடைய வீட்டுக்கு போகவேண்டும் என்று சொன்னான் சரியென்று அனைவரும் ஒத்துக்கொண்டு மச்சான் முறையில் சத்யனும் மணமக்களுடன் போகவேண்டும் என்று சத்யனின் அம்மா சொல்ல அனவரும் அதுதான் சரியென்று சத்யனையும் மான்சியையும் அவர்களுடன் கிளம்பச் சொன்னார்கள்

 சத்யன் முதலில் மறுத்தான் தான் இருக்கும் மனநிலையில் எங்கேயும் போக அவனுக்கு விருப்பம் இல்லை ஆனால் மான்சி அவனருகில் வந்து ''நாமலும் போகலாமே எனக்கும் ஊட்டியை பார்த்து ரொம்பநாள் ஆச்சு ப்ளீஸ்ங்க ''என்று கெஞ்சலும் கொஞ்சலும்மாக மான்சி கேட்டவுடன் சத்யன் மறுபேச்சின்றி உடனே ஒத்துக்கொண்டான் அதைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்க கார்த்திக் ஒருபடி மேலே போய் ''பாருப்பா நாமெல்லாம் சொன்னப்ப போகமுடியாதுன்னு சொன்னான் இப்போ பொண்டாட்டி சொன்னதும் கோயில் மாடுமாதிரி தலையை ஆட்டுறான் எல்லாம் நம்ம நேரம் ''என்று கிண்டல் செய்ய

 அந்த இடமே சிரிப்பும் கும்மாளமும்மாக இருந்தது ஒருவழியாக மாலை நான்கு மணிக்கு மணமக்கள் ஒரு காரிலும் கார்த்திக் சுமித்ரா சத்யன் மான்சி பிரவீன் இவர்கள் வேறெரு காரிலும் ஊட்டிக்கு கிளம்ப கார்கள் இரண்டும் ஊட்டியை நோக்கி பயணமானது அனைவரும் ஊட்டியில் சிவா வீட்டுக்கு செல்லும்போது இரவு மணி 6-45 ஆகிவிட்டது அதன்பிறகு மணமகன் வீட்டு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து கார்த்திக்கும் சுமித்ராவும் அவர்களுடைய எஸ்டேட் பங்களாவுக்கு கிளம்பினார்கள்

 கார்த்திக் சத்யனை பார்த்து ''என்ன சத்யா நீயும் எங்களோடுதானே வரப்போற ஏன்னா இங்கே உனக்கு அவ்வளவாக சவுகரியபடாது என்ன சொல்ற சத்யா ''என்று கேட்டான் சத்யனுக்கு கார்த்திக் சொல்வது புரிந்தது சிவாவின் வீட்டில் ஒரு படுக்கையறைதான் இருந்தது அந்த அறையில்தான் இன்று சிவாவுக்கும் நிர்மலாவுக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் பிறகு சற்றே பெரிய ஒரு ஹாலும் ஒருசிறிய சமையலறையும் மட்டும் இருக்க வெளியேயும் பின்புறமும் நீளமான வராண்டா இருந்தது அதில் நிச்சயமாக இந்த ஊட்டி குளிரில் படுக்க முடியாது பின்பு என்ன செய்வது என்பது போல சத்யன் மான்சியை பார்க்க அவள் நிர்மலாக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள்.




ஆனால் இவர்கள் பேசியது அவள் காதில் விழுந்தது திரும்பி சத்யனைப் பார்த்து ''நீங்க வேனும்னா போங்க நானும் பிரவீனும் இங்கேயே இருக்கோம்''என்று சொல்ல சத்யன் அவளை முறைத்து விட்டு கார்த்திக்கிடம் வந்து ''நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க நானும் இங்கேயே இருக்கேன் ''என்று சத்யன் சொல்ல கார்த்திக் திகைப்புடன் அவன் காதருகே குனிந்து ''ஏய் சத்யா இங்கே எப்படிடா படுப்ப வேற ரூம் எதுவும் இல்லையே என்று ''மெதுவான குரலில் கேட்டான் ''பரவாயில்லை கார்த்திக் நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் அதோ அந்த சோபாவில் படுத்துக்கிறேன் ''என்று அங்கேயிருந்த பிரம்பு சோபாவை சத்யன் காட்டி சொன்னான் ''அதுலயே உன்னோட உயரத்துக்கு பத்துமா ''என்றவன் ''சரி எப்படியோ உன்னிஷ்டம் பொண்டாட்டியை விட்டு வரமுடியலைன்னு ஓப்பனா சொல்லேன்டா ''என்று கிண்டல் செய்துவிட்டு கார்த்திக் கிளம்பினான்

 இப்போது சிவாவுக்குத்தான் தர்மசங்கடமாக இருந்தது இவ்வளவு பெரிய பணக்காரனை நம் வீட்டில் தங்கவைக்க இடம் இல்லையே என்று வருந்தி சமையலறையில் இருந்த தன் அம்மாவிடம் போனான் ''அம்மா எங்களுக்கு இன்னிக்கு எதுவும் செய்ய வேண்டாம்மா இன்னெரு நாளைக்கு பார்த்துக்கலாம் ''என்று சொல்ல அவன் அம்மா அதிர்ச்சியுடன் ''என்னடா சொல்ற ''என்று கேட்க ''ஆமாம்மா இருக்கறது ஒரு பெட்ரூம் அதுல நாங்க தங்கிட்டா அப்புறம் மான்சியும் மாப்பிள்ளையும் எங்கே தங்குவாங்க அதனாலதான் சொல்றேன்'' என்று சிவா கூற

 அவன் அம்மா ''என்னடா இது புது குழப்பம் மாப்பிள்ளை சுமித்ரா வீட்டுக்கு போயிருவாருன்னு நெனைச்சேன் அவரு என்னடான்னா இங்கேயே இருக்கிறேன்னு சொல்லிட்டார் இப்போ என்ன சிவா பண்றது''என்று கையை பிசைய அப்போது பின்னாலிருந்து சத்யனின் குரல் கேட்டது ''என்ன சிவா நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா நான் ஹால்ல இருக்கிற சோபாவில் படுத்துகிறேன் சும்மா எதையாவது பேசி குழப்பமா அவங்க அவங்க வேலையை பாருங்க ''என்று அதட்டி பேசி சத்யன் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் எல்லேரும் சாப்பிட்டு முடித்து சிவா படுக்கை அறைக்குள் போக மான்சி நிர்மலாவிடம் பால் நிறம்பிய பிளாஸ்க்கை கொடுத்து உள்ளே அனுப்பினாள்

 மான்சி ஹாலில் இருந்த கணப்பில் கட்டைகளை போட்டு எரியவிட்டு பிறகு படுப்பதற்க்காக தரையில் கம்பளிகளை விரித்துவிட்டு தன் அம்மாவிடமிருந்த மகனை போய் தூக்கினாள் குழந்தையோ தன்னை இரண்டு நாட்களாக இடுப்பைவிட்டு இறக்காத புது பாட்டியை ரொம்பவும் பிடித்துவிட மான்சியிடம் வராமல் அடம்பிடிக்க ''சரி விடு மான்சி என்கூடவே படுக்க வச்சிக்கிறேன்''என்று அவள் அம்மா கூற சரியென்று மான்சி அவர்களுக்கு சமையலறை ஓரமாக ஒரு கம்பளியை விரித்தாள்

 மான்சியின் அம்மா சமையலறையில் பிரவீனுக்கு பால் எடுத்துவர போக மான்சி வேகமாக சத்யன் அருகில் வந்து ''ஏங்க அதான் கார்த்திக் அண்ணா அவங்க வீட்டுக்கு கூப்பிட்டார்லபோகவேண்டியது தானே இந்த சோபாவில் எப்படி படுத்துக்குவீங்க ரொம்ப இடைஞ்சலா இருக்குமே ''என்று கேட்க ''அதெல்லாம் நான் படுத்துக்குவேன் நீ போய் உன்னோட இடத்தில் படு ''என்று எரிச்சலாக சொல்லிவிட்டு சோபாவில் கம்பளியை தலைவரை போர்த்திக்கொண்டு படுக்க மான்சிக்கு அவன் கோபம் சிரிப்பை வரவழைக்க கம்பளியை நீக்கி அவன் கன்னத்தை தட்டி ''என்ன ஐயாவுக்கு எதுக்கெடுத்தாலும் கோபம் வருது உங்களால இங்கே அட்ஜஸ்ட் பண்ணி படுக்க முடியும்ன்னா படுங்க யார் வேனாம்னது ''என்று சொல்லும் போது உள்ளே பெட்ரூமில் ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டது

 சத்யன் மான்சியை பார்த்து கண்சிமிட்டி''ம்ம் அங்கே ஆரம்பிச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன் கொடுத்து வைச்சவன் சிவா '' என்று சத்யன் பொறாமையுடன் கூற மான்சி சிரித்தபடி அவன் தலையை கலைத்து ''ம்ம் உங்களுக்கு மட்டும் என்ன குறை நீங்களும் கொடுத்துவச்சவர் தான் பேசாம படுங்க ''என்று சொல்லிவிட்டு டியூப் லைட்டை அனைத்து நைட் லாம்பை போட்டு விட்டு தனது இடத்தில் போய் படுத்து கொண்டாள் இரவு மணி 10-30 மான்சி அவள் அம்மா குழந்தை என எல்லோரும் கல்யாண அலுப்பில் நன்றாக தூங்க சத்யனுக்கு மட்டும் நித்ரா தேவியின் கருனை கிடைக்கவில்லை தூக்கம் வராமல் அவன் தவிக்க அறைக்குள் இருந்து வந்த சில புரியாத சத்தங்கள் அவனை இன்னும் உசுப்பேத்தியது

சத்யன் ரொம்பவும் தவித்து எழுந்து மான்சியை பார்க்க அவள் தலைமுதல் கால்வரை கம்பளியால் இழுத்துப் போர்த்தியபடி உறங்க சத்யன் எழுந்து தனது சட்டையை தேடி அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டு பின்புறம் போய் மெதுவாக கதவை திறக்க குளிர் முதுகெலும்பை ஊடுருவி சிலிர்ப்பை ஏற்படுத்த சத்யன் மறுபடியும் வீட்டுக்குள் வந்து ஒரு சால்வையை எடுத்து போர்த்திக்கொண்டு தோட்டத்துக்கு போய் அங்கிருந்த வராண்டாவின் கைப்பிடி சுவரில் அமர்ந்து சிகரெட்டை பத்தவைத்து அதை உதட்டில் பொருத்தி நெஞ்சின் ஆழம் வரை உள்ளிழுக்க அது அந்த நடுங்க வைக்கும் குளிருக்கு இதமாக இருந்தது அப்போது அந்த வராண்டாவில் இருந்த ஜன்னலில் பேச்சு குரல் கேட்க அது யாருடைய குரல் என்று சத்யன் காதை தீட்டிக்கொண்டு கேட்டான்

 அது பெட்ரூமின் ஜன்னல் போல உள்ளேயிருந்து சிவா நிர்மலா இருவரின் குரல் தான் கேட்டது சத்யன் அதை ஒட்டு கேட்பது நாகரீகமற்ற செயல் என்று நினைத்து எழ அவனுக்குள் இருந்த குறும்புக்காரன் என்னதான் பேசுறாங்கன்னு கொஞ்சம் கேட்டுட்டு போகலாமே என்று கெஞ்ச சத்யன் அதற்க்கு கட்டுப்பட்டு சத்தமில்லாமல் ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டான் இப்போது உள்ளே இருந்து சிவாவின் குரல் க''ஏய் கொஞ்சம் இரு நிலா நான் இன்னும் சரியாவே பார்க்கலை அதுக்குள்ள பாவடையை கட்டுற ''என்றது

 ''அதுதான் உள்ளே வந்ததில் இருந்து அங்கயேதான முஞ்சியை வச்சுகிட்டு குடும்பம் நடத்தினீங்க அப்புறமா என்ன சரியா பார்க்கலைன்னு பொய் வேற ''என்று நிர்மலாவின் குரல் கிசுகிசுப்பாய் ஒலித்தது ''ஏய் நீதான் லைட்டை போட விடலையே இருட்டில் ஒன்னுமே தெரியலை இப்போ வெளிச்சத்தில் பார்த்துக்கிறேன்டி ப்ளீஸ் ''என்று சிவாவின் குரல் கெஞ்சியது ''ம்ஹூம் என்னால முடியாதுப்பா வேனும்னா நான் கண்னை மூடிக்கிறேன் அதன்பிறகு நீங்க எதுவேனா பண்ணுங்க''என்று நிர்மலாவின் குரல் கொஞ்சியது

 அதன்பின் சிறிதுநேரம் சில புரியாத சத்தங்களுடன் அவரகளின் குரல் கிசுகிசு வென கேட்டது பிறகு ''இதோ பாருங்க இப்போதானே ஆச்சு மறுபடியுமா என்னால முடியாது நல்ல எஸ்டேட்க்கு வாங்கின உரத்தை யெல்லாம அதுக்கு போட்டு வளர்த்தீங்களா அவ்வளவு பெரிசா இருக்கு எனக்கு ரொம்ப வலிக்குது போதும் நாளைக்கு பார்க்கலாம் ''என்று நிர்மலா குரல் கேட்டது

 ''என்னது நாளைக்கா அடிப்பாவி நான் இன்னிக்கே இன்னும் மூனுமுறை போடனும்னு நெனைச்சுகிட்டு இருக்கேன் நீ என்னடான்னா ஒருமுறைக்கே வலிக்குதுன்னு சொல்ற மொதல்ல திரும்பி படு ''என்று சிவாவின் குரல் ''ம்ம் பார்க்க ஆளுதான் அப்பாவி மாதிரி இருக்கீங்க ஆனா செய்றதெல்லாம் கேடி வேலை ''என்றது நிர்மலாவின் குரல் சிறிது மவுனத்திற்கு பிறகு ''ஏய் நிலா நான் உனக்கு என்னனென்னல்லாம பண்ணிவிட்டேன் நீ இதை மட்டும் தொட்டுப்பாரேன் ''என்றது சிவாவின் குரல் சத்யனால் இங்கே பொறுக்கமுடியாமல் தனது கையால் சுவரில் குத்திக்கொன்டான்

ச்சே என்ன வாழ்க்கை இது கல்யாணம் ஆகி ஆறுமாதம் ஆகது இன்னும் நான் பொண்டாட்டியை தொடவே இல்லை இவன் என்னடான்னா ஒரே நைட்ல நாலு ரவுண்டு போடப்போறானாம் எல்லாம் மச்சம்டா சிவா உனக்கு என்று சிவாமீது பொறாமைபட்டான் சத்யனுக்கு உடல் சூடாக கண்களில் புகை வருவது போல் இருக்க அருகே இருந்த பாத்ரூமுக்குப் போய் முகம் கழுவினான் பிறகு குனிந்து இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை பார்க்க அது அவன் அடிவயிற்றுக்கு கீழே கூடாரம் போல் எழும்பி இருந்தது

சத்யன் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே அணிந்திருந்த ஜட்டியை கழட்டினான் ஜட்டியின் இறுக்கத்தில் இருந்து விடுபட்ட அவனது ஆண்மை லுங்கியை மீறி வெளியே தலையை நீட்டியது இதற்க்கு மேல் தன்னால் நிச்சயமாக பொருத்துக்கொள்ள முடியாது என்று உணர்ந்த சத்யன் ஜட்டியை அங்கேயிருந்த கயிறு கொடியில் போட்டுவிட்டு லுங்கியை கீழே இறக்கி விட்டு வீட்டுக்குள் நுழைந்து சத்தமில்லாமல் பின்கதவை தாளிட்டு உள்ளே வந்து மான்சி படுத்திருந்த இடத்தில் அவள் பக்கவாட்டில் மண்டியிட்டு அமர்ந்து அவளின் கம்பளியை விலக்கினான்




சத்யன் மான்சியின் கம்பளியை இழுக்க மான்சி உறக்கம் களைந்து கண்விழித்து பார்த்தாள் அங்கே சத்யன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதை பார்த்து திகைத்து எழ சத்யன் அவள் தோளை அழுத்தி எழுந்திருக்க வேண்டாம் என்பது போல தலையசைத்து அவளை மறுபடியும் படுக்கவைத்து தனது பார்வையால் கீழே குனிந்து லுங்கியை காட்ட மான்சி என்ன என்று லுங்கியை பார்த்தாள் அங்கே அவன் மண்டியிட்ட நிலையில் உள்ளே பிடிப்பு எதுவும் இல்லாத அவன் ஆண்மை லுங்கிக்கு மேலே அரையடிக்கு தூக்கிக்கொண்டு இருந்தது

 மான்சி விதிர்த்துப் போய் சத்யனைப் பார்க்க அவன் கண்களில் அளவிடமுடியாத தாபத்துடன் உதடுகள் துடிக்க தனது கைகளை அவளை நோக்கி நீட்டி ஒரு இனிமையான தாம்பத்யத்தை பிச்சையாக யாசித்தான் மான்சிக்கு அந்த நிமிடம் சுற்றுபுறம் சூழ்நிலை சத்யன் முன்பு அவளுக்கு செய்த ஈனம் அனைத்தும் மறந்து போனது அப்போதைக்கு சத்யனின் அந்த இதயத்தை உலுக்கும் ஏக்கம் நிறைந்த பார்வை மட்டும் தான் நினைவில் நின்றது மான்சி இனிமேல் யோசிக்க எதுவுமே இல்லை என்று உணர்ந்து தனது கம்பளியை விலக்கி பக்கவாட்டில் தள்ளிவிட்டு மண்டியிட்டு அமர்ந்திருந்த சத்யனின் தோளில் கைவைத்து தன்னை நோக்கி இழுக்க அவன் எந்த பிடிமானமும் இல்லாமல் அவள் மீது அப்படியே சரிந்தான்

 சத்யன் குறுக்கே சரிந்ததால் அவன் முகம் அவள் வயிற்றில் போய் மோதியது மான்சி அவன் தலைமுடியை கொத்தாக பற்றி அவன் முகத்தை வயிற்றோடு அமுக்க சத்யனுக்கு அவளின் வேகத்தை பார்த்து சந்தோஷமாக இருந்தாலும் பக்கத்தில் படுத்திருக்கும் மாமியார் எழுந்துவிடுவார்களோ என்று ஒருபக்கம் பயமாக இருக்க தனது கையால் தலைமுடியை பற்றியிருந்த அவள் கையை விலக்கி திரும்பி நேராக படுத்துக்கொண்டு பக்கத்தில் கிடந்த மான்சியின் கம்பளியை எடுத்து இருவருக்கும் சேர்த்து போர்த்திக்கொண்டான்

அந்த பெரிய கம்பளி இருவருக்கும் தாராளமாக இருந்தது சத்யன் அவசரமாக செயல்பட்டான் மான்சியின் புடவையை விலக்க முயற்ச்சிக்க அதை இடுப்புக்கு கீழே அவிழ்க்க முடியாமல் தடுமாறினான் மான்சி அவன் காதருகில் மெல்லிய குரலில் ''என்ன அவசரம் மெதுவா''என்று சொல்ல பதிலுக்கு சத்யன் அவள் காதில் ''என்ன அவசரமா இங்கே பாரு இவன் எப்படி அவஸ்தை படுறான்னு ''என்று அவள் கையைப்பிடித்து தனது ஆண்மையில் வைக்க அவள் கையை வெடுக்கென்று உதற சத்யன் விடவில்லை கையை இறுக்கமாக தனது ஆண்மையின் மீது வைத்து அழுத்திக்கொண்டு ''ஏய் சும்மா தொட்டு மட்டும் பாரேன்''என்று கெஞ்சும் குரலில் கூறினான்

 மான்சியை அவன் பார்வையும் குரலும் வெகுவாக மாற்றியிருந்தது தயங்கிதயங்கி அவன் ஆண்மையை தடவிப்பார்த்தவள் பிறகு அதன் நுனியில் தனது பெருவிரலால் தடவ அங்கே துளிர்த்திருந்த சத்யனின் உயிர்நீர் அவள் விரலில் பிசுபிசுப்பாக ஒட்ட அருவருப்பு உணர்வில் மான்சி சட்டென கையை எடுத்து விட்டாள் மான்சி கையை எடுத்துக்கொன்டதும் சத்யன் ஏமாற்றத்துடன் ''என்ன மான்சி பிடிக்கலையா கையை எடுத்துட்ட ''என்று கேட்டான் ''ம்ஹூம் அதெல்லாம் இல்லை அதுல என்னமோ பிசுபிசுன்னு ஒட்டுச்சி அதான்''என்றுமான்சி தயங்கி தயங்கி பதில் சொல்ல ''அது மொதல்ல அப்படித்தான் வரும்'' என்றவன் பக்கத்தில் அணைத்து கிடந்தவளை தூக்கி தன்மீது போட்டுக்கொன்டு ''மான்சி இதெல்லாம் உனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லையே''என்று கேட்டான்

 மான்சி அவனுக்கு பதில் சொல்லவில்லை அவளுக்கு சத்யன் மீது படுத்திருந்ததால் அவனது விரைத்த ஆண்மை ஏடாகூடமாக அவளது இடது தொடையின் பக்கவாட்டில் மடிந்து வளைந்து இருந்ததால் அவளுக்கு இம்சையாக இருக்க லேசாக தொடையை விரித்து அதை தொடையிடுக்கில் தள்ள முயறச்சித்தாள் அவள் கட்டியிருந்த புடவை அவளுக்கு ஒத்துழைக்கவில்லை சத்யன் அவள் முயற்ச்சியை பார்த்து ''மான்சி நீ புடவையை அவிழ்த்தாதான் என்னோடது சரியா நிக்கும் இல்லைன்னா இப்படிதான் ஏடாகூடமாக மாட்டிக்கும் ''என்று கிண்டல் குரலில் கூறி''மான்சி ப்ளீஸ்டி புடவையை அவுறேன்'' என்று கெஞ்சவது போல் கேட்க ''ம்ம் சரி கொஞ்சம் இருங்க'' என்றவள் அவன் மேலேயிருந்து பக்கவாட்டில் சரிந்து இறங்கி எழுந்து உட்கார்ந்தாள் அவளுக்கு அவனுடைய ஆண்மையை இப்போது எப்படி இருக்கிறது என்று தொட்டு பார்க்க வேண்டும் போல் இருக்க கம்பளிக்குள் கையை விட்டு அதை பிடிக்க அது இளஞ்சூடாக விரைத்து செங்குத்தாக நிமிர்ந்து நின்று போருக்கு புறப்படும் வீரனைப் போல் இருந்தது

 ஆனால் அவளின் கைப்பட்டதும் லேசாக துடித்த ஒரு கோழையைப் போல் நடுங்கியது மான்சி தனது கையை எடுத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்து எட்டி தனது அம்மாவை பார்க்க அவள் தன்னை கம்பளியால் மூடிக்கொண்டு நன்றாக உறங்குவது தெரிந்தது பிறகு தனது புடவையை உருவியெடுத்தாள் சத்யனுக்கு அவளின் இந்த இயல்பான அனுகுமுறை ரொம்ப பிடித்தது தன்மீது எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் தனது ஏக்கத்தை புரிந்து கொண்டு தன்னை சுகப்படுத்த அவள் எடுக்கும் முயற்ச்சிகள் அவளை அவன் மனதில் சிம்மாசனம் மிட்டு அமர்த்தியது இவளை காலம் பூராவும் கண்னுக்குள் வைத்து காக்கவேண்டும் என்று முடிவு செய்தான்

 அவள் கைப்பட்டதால் இன்னும் அதிகமாக விரைத்த அவனது ஆண்மை தனது நிலைத்தேடி அப்படியும் இப்படியுமாக அசைய சத்யன் அவன் இடுப்பில் சுருண்டு கிடந்த லுங்கியை இடுப்பை உயர்த்தி கழட்டினான் ஊட்டியின் கடுங்குளிரில்ஒருவீட்டின் நடுகூடத்தில் மாமியாரை பக்கத்தில் வைத்துக்கொண்டே மனைவியுடன் உறவு கொள்ள இப்படி கம்பளிக்குள் நிர்வானமாக படுத்திருப்பது பரமசுகமாக இருந்தது இவள் இன்னும் என்ன செய்கிறாள் என்று சத்யன் முகத்திலிருந்து கம்பளியை நீக்கி எட்டிப்பார்க்க அவள் புடவையை தனது பற்களில் பற்றிக்கொண்டு கைகளை பின்னால்விட்டு ஏதோ செய்வது இருட்டில் நிழல் போல தெரிந்தது சத்யன் ''மான்சி''என்று மிகவும் மெல்லிய குரலில் கூப்பிட அவள் புடவையை பற்களில் கடித்துகொண்டே ''ம்ம்''என்று பதில் குரல் கொடுத்தாள்

 ''ஏய் சீக்கிரம்டி எனக்கு இங்க தாங்க முடியலை''என்று மறுபடியும் அவளை அழைக்க அவள் பற்களில் பற்றியிருந்த புடவையை எடுத்து அவன் முகத்தில் வீசவிட்டு சரிந்து அவன் பக்கத்தில் படுத்து கம்பளியை இழுத்து போர்த்திக்கொண்டாள் சத்யன் முகத்தில் இருந்த புடவையை எடுத்துகீழே போட்டுவிட்டு திரும்பி பக்கத்தில் இருந்த மான்சியை இழுத்து அணைத்தவன் திகைத்துப் போனான்

 அவள் உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல் முழு நிர்வானமாக இருந்தாள் சத்யன் சந்தோஷத்தில் ''ஊய்ய்'' என்று சத்தமிட்டு அவளை இறுக்கி அணைக்க மான்சி ''ஸ் பக்கத்தில் அம்மா இருக்காங்க அவனை அடக்கினாள் மான்சியின் வெற்றுடலை அவனுக்கு காமதேவன் தனக்கு அளித்த ஈடுஇணையற்ற பரிசாக நினைத்த சத்யனுக்கு தலைகால் புரியவில்லை ஒரு எளியவன் சிறிய விருந்தை எதிர்பார்த்து வந்து அவனுக்கு ரத்தினக்கம்பளம் விரித்து பூக்களால் பாதை அமைத்து சேடிகள் வெண்சாமரம் வீசி சந்தனத்தால் இழைத்து செய்த மேசையில் வெல்வெட் மெத்தையிட்ட இருக்கையில் அமர்த்தி அழகுப்பெண்ணொருத்தி அருகில் நின்று தங்கத்தட்டில் அறுசுவை உணவையிட்டு அதை அன்புடன் அவளே பிசைந்து அந்த எளியவனுக்கு ஊட்டினால் அவன் எப்படி உணர்வானோ அதைப்போல உணர்ந்தான்

சத்யன் சிலநொடிகள் எதுவுமே செய்யாமல் அவள் பொன்னுடலைத் தடவித் தடவிப் பார்த்தான் முதலில் அவன் கைகள் அவளின் முதுகைத்தான் தடவியது அவள் முதுகு நல்ல உயர்ந்த ரக தேக்குமரத்தை இழைத்து செய்தது போல கழுத்தடியில் இருந்து இடுப்பு வரை ஒரே மாதிரி எலும்புகள் எதுவும் துருத்திக்கொண்டு இல்லாமல் வழவழப்பாக இருந்தது




அவன் கைகள் சற்றே இறங்கி அவள் இடுப்பை இரண்டு பக்கமும் பற்ற அவள் இடுப்பு மேலே உயர்ந்து பிறகு சற்று குழைந்து பள்ளமாகி அதன்பின் அதிகமாக உயர்ந்து ஒரு அந்த காலத்தில் தங்கத்தால் செய்ப்பட்ட எண்ணை குடம் போல் ஒரு மாசுமருவற்று இருந்தது சத்யனின் கைகள் இன்னும் கொஞ்சம் கீழே இறங்கி அவளின் பிருஷ்டத்தை தடவியது

அவளது பிருஷ்டம் ஒரு சிறிய தர்பூசணியை குறுக்கே இரண்டாக பிளந்து கவிழ்த்து வைத்தது போல் சரியாமல் இளக்கமில்லாமல் உயர்ந்து கெட்டியாக எடுப்பாக இருந்தது.


No comments:

Post a Comment