Friday, March 6, 2015

யாருக்கு மான்சி ? - அத்தியாயம் - 14

சத்யன் முன்னால் செல்ல மான்சி அவன் பின்னால் சென்று வீட்டுக்கு தேவையான சில பொருட்களை வாங்க... சத்யன் அவற்றை காரில் கொண்டு வந்து வைத்துவிட்டு காரை எடுக்க டிரைவர் சீட்டில் அமர்ந்தான்

மான்சி காரில் ஏறாமல் சத்யன் பக்கம் குனிந்து “ இங்க ஏதாவது நல்ல ஸ்வீட் ஸ்டால் இருந்தா கூட்டிட்டு போங்க கொஞ்சம் ஸ்வீட் வாங்கனும்” என்று கேட்க

“இப்போ என்னத்துக்கு ஸ்வீட்.. அதெல்லாம் ஒன்னும் வேனாம் கார்ல ஏறு” என்று சத்யன் கூற

மான்சி எதுவும் பதில் சொல்லாமல் காரில் ஏறாமல் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அப்படியே நின்றாள்

சத்யனுக்கு அவள் பிடிவாதம் புதிதாக இருந்தது... வேறு வழியின்றி காரைவிட்டு இறங்கி “வா ஸ்வீட் வாங்க போகலாம்” என்று மறுபடியும் கடைவீதிக்குள் நுழைந்து ஒரு ஸ்வீட் கடைக்கு போய் “ம் என்ன வேனும்னு பார்த்து வாங்கிக்க மான்சி” என்று சத்யன் கூறியதும்

மான்சி முதன்முறையாக அவனிடம் தன் பிடிவாதம் ஜெயித்ததில் சந்தோஷமடைந்து தனக்கு பிடித்த சிலவகை இனிப்புகளை வாங்கினாள்...
பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் கடைக்கு வெளியே நின்று தனது செல்போனை நோண்டிக்கொண்டிருந்த சத்யனிடம் வந்தாள்

சத்யன் அவளை நிமிர்ந்து பார்த்து “என்ன எல்லாம் வாங்கிட்டயா.. கிளம்பலாமா” என்று கேட்க


“ம் வாங்கிட்டேன்.. ஆனா உங்களுக்கு என்ன பிடிக்கும்னு தெரியலை அதான் கேட்டுட்டு வாங்கலாம்னு வந்தேன்” என்றாள் மான்சி

“ம் எனக்கு பிடிச்ச ஸ்வீட்டா” என்று முடிக்காமல் சத்யன் அவள் இதழ்களை பார்க்க....

மான்சிக்கு அவன் எதை குறிப்பிடுகிறான் என்று புரிய வெட்கத்தில் முகம் சிவக்க “ ச்சு இதென்ன பொது இடத்தில் இந்த மாதிரியெல்லாம் பேசறீங்க” என்று கூறியதும்

“ம் வீட்டுக்கு போனதும் கதவை சாத்திக்க போற.. அப்புறம் எதை எங்க சொன்னா என்ன” என சத்யன் தாபம் கலந்த ஏக்கக் குரலில் சொன்னதும்

மான்சி அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தலைகுனிந்து நிற்க்க... அவள் பின்னால் இருந்து யாரோ மான்சி என்று அழைக்கும் குரல் கேட்டு வேகமாக திரும்பி பார்த்தாள்...

அவள் அப்பாதான் நின்றிருந்தார்... அவருடன் மான்சியின் தம்பி பிரதாப்பும் இருந்தான் அவர்களை எதிர்பாராத மான்சி ஒருகணம் திகைத்து பின்னர் திரும்பி சத்யனை பார்க்க

அவன் ஏற்கனவே மான்சியின் அப்பா சண்முகத்தை தனது திருமணத்தில் பார்த்திருந்ததால் சட்டென சுதாரித்து “ என்ன மாமா நல்லாருக்கீங்களா” என்று அவரை நெருங்கி விசாரித்தான்

அவன் தன்னை மாமா என்று கூப்பிட்டதும் மகிழ்ந்து போன சண்முகம் “ ம் நல்லாருக்கேன் மாப்ளே... எங்க இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க” என்று கேட்க

“தெரிஞ்சவர் ஒருத்தரை ரயில் ஏத்திவிட வந்தோம் அப்படியே மான்சி வீட்டுக்கு ஏதோ வாங்கனும்னு சொன்னா அதான் வாங்கிகிட்டு இருக்கோம்” என்று சத்யன் சொல்ல

அவரின் கவனம் சத்யனின் பேச்சில் இல்லை தலைகுனிந்து நின்றிருந்த தன் மகள் மீதே இருந்தது... அடேயப்பா என் மகள் எவ்வளவு அழகு என்று கர்வத்துடன் நினைத்தவர்.... தன்மகள் தன்னிடம் பேசாமல் நிற்பதை கண்டு வருந்தினார்

சத்யன் அவரின் முகத்தையே கவனித்ததால் அவரின் வருத்தத்தை உணர்ந்து “ ம் ஏதாவது பேசு மான்சி” என்று அவள் காதருகில் கிசுகிசுக்க

மான்சி மெதுவாக தலைநிமிர்ந்து தன் தம்பியை பார்த்து “ என்ன பிரதாப் நல்லாருக்கியா என்ன படிக்கிற” என்று மான்சி கேட்டதும்

பிரதாப் வேகமாக வந்து மான்சியின் கைகளை பற்றிக்கொண்டு “ எட்டாவது படிக்கிறேன் அக்கா” என்றான்

மான்சி பிரதாப் பற்றியிருந்த தன் கைகளையே சிறிதுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்

“நீங்க எங்க மாமா இந்த நேரத்தில் வந்துருக்கீங்க” என்று சத்யன் சண்முகத்திடம் கேட்க

நான் திருநெல்வேலிக்கு வேலையை மாத்திக்கிட்டு வந்திட்டேன் மாப்ளே.... நாளைக்கு இவனுக்கு பொறந்த நாள் அதுக்கு இந்த கடையில்தான் கேக் ஆர்டர் பண்ணிருக்கேன் அதை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்... இங்கதான் நாலு தெரு தள்ளி வீடு வந்துட்டு போங்க மாப்ளே” என்று தன்மகளை பார்த்துக்கொண்டே சத்யனிடம் வேண்டுவது போல் கேட்க

சத்யன் மான்சியை பார்த்து “ என்ன மான்சி போகலாமா” என்று கேட்க

“ ம்ஹூம் நேரமாச்சு கிளம்பனும்” எனறு மான்சி அவசரமாக மறுத்தாள்

உடனே பிரதாப் “ அக்கா ப்ளீஸ்க்கா வீட்டுக்கு வாங்கக்கா” என்று அவள் கையை பிடித்து இழுக்க

மான்சி சத்யனை பார்த்தாள்... அவன் “சரி மாமா நாங்க வர்றோம் நீங்க வாங்க வேண்டியதை வாங்கிட்டு வாங்க நாம கார்லயே போயிரலாம்” என்று சத்யன் சொன்னதும்

சண்முகத்துக்கு கண்கலங்கி விட்டது... மான்சியின் அருகில் வந்து “பாப்பா இந்த அப்பன் வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு சம்மதம் தான” என்று கேட்க ... மான்சி மௌனமாக சத்யனை பார்த்துக்கொண்டே தலையசைத்தாள்


அதன் பிறகு அனைவரும் காரில் கிளம்பி சண்முகத்தின் வீட்டுக்கு போய் இறங்க .... வீடு ரொம்ப சிறியதாக இருந்தது...

சத்யன் தலைகுனிந்து உள்ளே போக... மான்சி பதட்டத்துடன் அவன் கைகளை கெட்டியாக பற்றிக்கொண்டு அவனுடனே போனாள்

மான்சி சித்திக்கு இவர்களை பார்த்தவுடன் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை... வீட்டுக்கு வந்த மகளையும் மருமகனையும் எப்படி வரவேற்ப்பது என்று கூட புரியாமல் ரொம்ப தடுமாறினாள்

மான்சியின் தங்கை ராகவி தனது அக்காவின் அழகில் வியந்துபோய் அவள் கைகளை பற்றிக்கொண்டு நகரவில்லை

மான்சியின் ஒருகையை தங்கையும் மறுகையை தம்பியும் பற்றிக்கொள்ள... மான்சி சத்யனின் முகத்தை பார்த்துக்கொண்டு தரையில் அமர்ந்தாள்

சத்யன் அவர்களுடன் இயல்பாக ஒன்றிவிட மான்சிதான் ரொம்ப தடுமாறினாள்....

மான்சியின் கண்டிப்பாக இருவரும் சாப்பிட்டுவிட்டுதான் போகவேண்டும் என்று அழுவாத குறையாக வேண்டி கேட்க... சண்முகமும் கெஞ்சினார்

சத்யன் பிகு எதுவும் செய்யாமல் சாப்பிட உட்கார்ந்துவிட... மான்சி தயங்கியபடி இருந்தாள்

ராகவியும் பிரதாப்பும் மான்சியை கையை பிடித்து இழுத்து சென்று சத்யன் அருகில் உட்கார வைக்க... மான்சி வேறு எதுவும் சொல்லாமல் சத்யனுடன் சாப்பிட்டாள்

சாப்பிட்டு முடித்து இவர்கள் கிளம்ப பிரதாப் வந்து மான்சியின் கைகய பற்றிக்கொண்டு “அக்கா நாளைக்கு என் பிறந்த நாள் எனக்காக இங்கயே இருந்து நாளைக்கு என் பிறந்தநாளை பார்த்துட்டு போக்கா... நீ இருக்கேன்னு சொன்னாதான் நான் நாளைக்கு கேக் வெட்டி புது டிரஸ் போடுவேன்” என்று பிடிவாதமாக கெஞ்சிக்கேட்டான்

மான்சிக்கு அதிர்ச்சியாக இங்க தங்கறதா எப்படி முடியும் இவனுக்கு ஏஸி மெத்தை இதெல்லாம் இல்லாம தூக்கமே வராதே... இங்கே அதெல்லாம் ஒன்னுமே கிடையாதே என்று அவள் யோசிக்கும் போதே

சத்யன் “அதுக்கென்ன தங்கிட்டாப் போச்சு... என்ன மான்சி பாவம் பிரதாப் ரொம்ப கேட்கிறான்.. நாளைக்கு அவன் பிறந்த நாளை கொண்டாடிட்டு கிளம்பிரலாம் என்ன சொல்ற மான்சி” என்று அவளை பார்த்து கேட்க

மான்சிக்கு எரிச்சலாக வந்தது நாம இவனுக்காக யோசிக்கிறோம் இவன் என்னடான்னா நம்மளையே மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறான்... ம்ம் இந்த சின்ன வீட்ல மெத்தை ஏஸி இதெல்லாம் இல்லாம எப்படி தூங்கறான்னு பார்க்கலாம்... என்று சரியென்று தலையசைத்தாள்

இவர்களின் இந்த எதிர்பாராத தங்கும் ஐடியாவால் சண்முகம்தான் குழம்பி போனார் இவ்வளவு பெரிய பணக்காரனை எங்கே தங்கவைப்பது என்று மனைவியிடம் கேட்க

“ இருக்கிறது ஒரே ஒரு ரூம் அதிலேயும் சுத்தமா காத்து வராது... இப்போ என்னங்க செய்றது” என்று அவரிடமே திருப்பிக்கேட்டாள்

இவர்களின் பேச்சை கவனித்த சத்யன் “ மாமா இங்க மொட்டை மாடியிருக்குதா... ஏன்னா நல்லா காத்து வருது... அதனால நான் அங்கேயே படுத்துக்கிறேன்” என்று பிரச்சனை அவனே தீர்வு சொல்ல

சண்முகம் நிம்மதியாக “சரிங்க மாப்ளே நீங்க அங்கயே படுங்க நல்லா காத்து வரும் ” என்று கூறி அவனுக்கு படுக்கையை எடுத்துக்கொண்டு போய் மாடியில் விரித்துவிட்டு வந்தார்

சிறிதுநேரம் எதைஎதையோ பேசிய சத்யன் பிறகு மொட்டை மாடிக்கு தூங்க போய்விட... மான்சி மட்டும் கீழே ராகவி பிரதாப்புடன் பேசி கொண்டிருந்தாள் இருவரும் அவளுக்கு ஊர் கதையெல்லாம் அளந்துவிட்டார்கள்

மான்சி அவர்கள் பேச்சில் லயித்து புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருக்க... அப்போது அங்கே வந்த அவள் சித்தி “ ஏம்மா மான்சி அவருக்கு இந்த பாலை கொண்டு போய் குடுத்துட்டு வந்து உன் தம்பி தங்கச்சி அளந்துவிடுற கதையெல்லாம் கேளு” என்று முகத்தில் நிறைவுடன் கூற

மான்சிக்கு தன் சித்தியை பார்க்கவே சங்கடமாக இருந்தது... மனித உடல்களின் இயல்பு தெரியாமல் சிறுவயதில் இவர்களை எப்படியெல்லாம் நினைத்து இந்த வீட்டை விட்டு போனேன்....என மனதுக்குள் வருந்தி வாறு பால் டம்ளரை வாங்கிக்கொண்டு மாடிக்கு போனாள்

சத்யன் மல்லாந்து படுத்து கைகளை தலைக்கு கீழே கொடுத்து நிலவை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தான்... அவன் உடலில் அவள் அப்பா கொடுத்த கைலி மட்டும்தான் இருந்தது... அவனின் வெற்று மார்பு ரோமங்களுடன் விரிந்து இருக்க... அவனுடைய அந்த தோற்றம் மான்சியின் மனதில் அழுத்தமாக பதிந்தது

சத்யன் மான்சி தன்னருகே வருவதை பார்த்து “ என்ன மான்சி தூங்கலையா” என்று கேட்க

மான்சி எதுவும் பேசாமல் அவனிடம் பால் டம்ளரை நீட்ட.. எழுந்து அமர்ந்து அதை வாங்கிய சத்யன் தன் வாயருகே கொண்டு போனவன் “நீ குடிச்சிட்டயா மான்சி”

மான்சி இல்லை என்பதுபோல் தலையசைக்க... " அப்போ இந்தா நீயும் கொஞ்சம் குடி" என்று தன்கையில் இருந்த டம்ளரை அவள் முன் நீட்ட...

மான்சி வேண்டாம் என்று தலையசைத்தாள்.... "ஓ உனக்கு என்னையே பிடிக்காது அப்புறம் நான் குடிச்ச பால் மட்டும் எப்படி பிடிக்கும்" என்று சத்யன் வருத்தமான குரலில் கூற

அவன் வார்த்தைகள் மனதை காயப்படுத்தினாலும் மான்சி எதுவும் எதிர்த்து கூறாமல் அமைதியாக நின்றாள் ... சத்யன் குடித்துவிட்டு டம்ளரை கொடுக்க... மான்சி அதை வாங்கிகொண்டு மாடியை விட்டு கீழே போக திரும்பினாள்

" ஆனா மான்சி எவ்வளவு சொத்து இருந்தும் என் மனைவியோட மனசை புரிஞ்சிக்க முடியாத ஒரு முட்டாள் மான்சி நான்" என்று சத்யன் கோபமாக சொலல

மான்சி அவன் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தாலும் திரும்பி பாரெகாமல் மாடியைவிட்டு கீழே இறங்கினாள்

சத்யன் ச்சே என்று தலையனையை தன் கைகளால் கத்திவிட்டு போர்வையை எடுத்து தலைவரைக்கும் நன்றாக போர்த்திக்கொண்டு கவிழ்ந்து படுத்துக்கொண்டான்

சிறிது நேரத்தில் அவன் தலையனையில் யாரோ தலைவைத்து படுப்பது போல் இருக்க சட்டென தலையை திருப்பி பார்த்தான்... மான்சிதான் அவனருகில் சுருட்டிக்கொண்டு படுத்தாள்

உள்ளம் குதித்துக்கொண்டு எக்காளமிட்டாளும் அதை வெளிே காட்டாமல் " என்னாச்சு வந்துட்ட" என்று மட்டும் கேட்டான்

அவனுக்கு முதுகு காட்டி படுத்த மான்சி "கீழே இடமில்லை அதான் வந்தேன்" என்றாள்

" சரி பெட்சீட் எதுவும் எடுத்துட்டு வராம வந்திருக்க" என்று சத்யன் மெதுவாக கேட்க

" கீழே பெட்சீட் எதுவுமில்லை" என்றாள் மான்சி ... அவள் குரல் கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல ரொம்ப கிசுகிசுப்பாக ஒலிக்க ... அந்த குரலே சத்யனை உசுப்பி விட்டது

" ரொம்ப ஈரகாத்து அடிக்குது உடம்புக்கு ஏதாவது வந்துடபோகுது இந்த பெட்சீட்க்குள்ள வா" என்று சத்யன் அழைக்க

மான்சி மெதுவாக அவன் பக்கம் திரும்பி அவன் பெட்சீட்டு்க்குள் புகுந்துகொண்டாள் .... ஒரு ஆள் மட்டுமே போர்த்திக்கொள்ள கூடிய அந்த போர்வை இவர்கள் இருவரையும் சேர்த்துவைத்தது



சத்யனின் போர்வைக்குள் வந்த மான்சி மறுபடியும் திரும்பி படுக்க முயற்சிக்க “இப்போ ஏன் திரும்பற அப்படியே படு மான்சி” என்று சத்யன் கூற

மான்சி அவன் சொன்னதை மீறாமல் அவன் பார்த்தவாறு தன்னை தன் உடலை குறிக்கிக்கொண்டு படுத்தாள்

சத்யனின் தன் உயரத்துக்கு கால்களை நீட்டி ஒருக்களித்து படுத்திருக்க.... அவர்கள் இருவருக்கும் சில அங்குலம்தான் இடைவெளி இருந்தது

சத்யன் தனது உள்ளாடைக்குள் தவித்து விரைத்து முறுக்கி அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் அவன் ஆண்மையை எடுத்து வெளியே விட்டால்....மான்சிக்கும் சத்யனுக்குமான அந்த சில அங்குல இடைவெளியையும் அது பூர்த்தி செய்திருக்கும்

ஆனால் சத்யனுக்கு பயமாக இருந்தது... அதற்க்கு காரணம் இப்போதுதான் நல்லபடியாக ஒரு போர்வைக்குள் வந்திருக்கிறாள்... இப்போது போய் ஏதாவது முரட்டுத்தனமாக நடந்துகொண்டு பிறகு சரிதான் போடா என்று கீழே போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணம்

சத்யனுக்கு தன்னை நினைத்தே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.... தன்னுடைய முரட்டுத்தனமெல்லாம் எங்கே போனது... முன்பென்றால் இப்படியா ஏங்கி தவித்துக்கொண்டிருப்பேன் இன்னேரம் மூன்றாவது முறையாக இவளை ஏறியிருப்பேன்...

ச்சே இப்போது திருந்தினதே தப்போ.... என்றெல்லாம் யோசித்து தனது நிலையை நினைத்து சத்யன் நொந்து கொண்டு வீராப்புடன் கண்களை மூடிகொண்டு படுத்திருக்க


மான்சி தன் பக்கத்தில் படுத்திருக்கும் சத்யனை நினைத்தால் எரிச்சலாக இருந்தது....
என்ன மனுஷன் இவன்... இவ்வளவு பக்கத்தில் வந்து படுத்திருக்கேன் இன்னும் என் விரல்நுனியைக்கூட தொடாமல் படுத்திருக்கானே...
அப்புறமா மான்சி என்னை புரிஞ்சுக்க மாட்டியான்னு வக்கனையா பேசுறது... இதுக்கு மேல ஒரு பொண்ணு என்னதான் செய்வா...
ஒருவேளை நானே வந்து இவனை அணைக்கனும்னு நெனைக்கிறானா... ம்ஹூம் அதுமட்டும் நடக்காது...
ம்ம் இன்னும் எவ்வளவு நேரம்தான் இந்த விசுவாமித்திரர் வேசம்னு பார்க்கறேன்... என நினைத்த மான்சி தன் கைகளை மடித்து அடிவயிற்றில் வைத்துக்கொண்டு கண்மூடி படுத்திருந்தாள்

இருவருடைய உணர்ச்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் பயனித்தாலும்... சிந்தனைகள் முகத்தை திருப்பிக்கொண்டு வெவ்வேறான திசைகளில் பயனித்தது

மான்சி தூக்கமே வந்துவிடும் போல் இருந்தது... சத்யனை நினைத்து தாபத்துடன் உணர்வுகள் ஒருபக்கம் தவித்திருக்க... இவனே வந்து என்னை தொடட்டும் என்று தன்மானம் ஒருபக்கம் காத்திருக்க....

இது ஏதுவுமே வேண்டாம் என்று உதறிவிட்டு அவன் மீது ஏறி படுத்து இறுக்கி அணைத்து உன் வேட்கையை தனித்துக்கொள் என்று அவள் பெண்மை உத்தவிட மான்சியால் தாங்கமுடியாமல் தன் கண்களை பட்டென திறந்து சத்யனை பார்க்க
அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துகொண்டு இருந்தான்

அப்போது கீழேயிருந்து அக்கா என்று ராகவி அழைக்கும் குரல் கேட்டு மான்சி பட்டென்று எழுந்து படிகளில் இறங்கி கீழே போக... சத்யனுக்கு அடச்சே என்றிருந்ததது

இப்போதான் தோண்டித் துலங்கி வந்து நெருக்கமா படுத்தா அதுக்குள்ள எதுக்கு கூப்பிட்டாங்கன்னு தெரியலையே.. அய்யோ மறுபடியும் வருவாளா... இல்லை கீழேயே படுத்துவிடுவாளா... என்று தவித்த சத்யன் கீழே என்ன பேசுகிறார்கள் என்று காதை தீட்டிக்கொண்டு கேட்டான்

படிகளில் இறங்கிய மான்சி பாதிப்படியில் நின்ற ராகவியை பார்த்து “என்ன ராகவி” என்று கேட்க

“அம்மா இந்த நைட்டியை குடுத்தாங்க... அப்படியே தூங்கினா நீ கட்டியிருக்கிற சேலை கசங்கிப்போயிடுமா அதனால இந்த நைட்டியை மாத்திக்க சொன்னாங்க... என்னோடதுதான் புதுசுக்கா”... என்று ராகவி நைட்டியை கொடுத்தாள்

மான்சி அதை வாங்கிகொண்டு திரும்ப... “அக்கா என்னக்கா தலகாணியும் பெட்சீட்டையும் படியிலயே வச்சுட்ட... அப்புறம் எப்படி வெறும் தரையிலயா படுப்ப” என்று ராகவி கேட்டதும்

மான்சிக்க தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது... “நீ போ ராகவி நான் எடுத்துட்டு போறேன்”. என்றதும் ராகவி போய்விட மான்சி அப்படியே படிகளில் உட்கார்ந்து விட்டாள்...இப்போது பேசியதை சத்யன் கேட்டிருப்பானா என நினைத்தாள்


இவர்களின் பேச்சை கேட்ட சத்யன் அடிப்பாவி என்னையவே ஏமாத்திட்டாளே... நான் கேட்டதுக்கு தலையனை பெட்சீட் எதுவும் கீழே இல்லன்னு சொல்லிட்டு... இப்போ என்னாடான்னா எடுத்துட்டு வந்து படியிலயே வச்சுட்டு வந்திருக்கா... எதனால என்று யோசித்த சத்யனுக்கு ஏதோ புரிய... ஓகோ நானா வந்து அணைக்கனும்னு பார்த்திருக்கா அதானா விஷயம் ம்ம் வரட்டும்’ என எண்ணிய சத்யன் கண்களை மூடிக்கொண்டு தலைக்கு கீழே கைகளை கொடுத்து மல்லாந்து படுத்துக்கொன்டான்

மறுபடியும் அவனருகே வந்த மான்சி அவன் கண்மூடியிருப்பதை பார்த்துவிட்டு உச்சுக் கொட்டியவாறு தனது புடவையை அவிழ்த்து பக்கத்தில் போட்டுவிட்டு.... வெறும் ரவிக்கை பாவாடையோடு பாயில் அமர்ந்து ரவிக்கையின் கொக்கிகளை நீக்கி அவிழ்த்து புடவையுடன் போட்டுவிட்டு நைட்டியை தலையில் மாட்டி கீழே இறக்காமல் கழுத்தில் வளையமாக போட்டுக்கொண்டு பின்புறமாக கையைவிட்டு தன் ப்ராவின் கொக்கிகளை அவிழ்க்க முயற்ச்சித்தாள்...

மான்சி வேண்டும்மென்றேதான் அப்படி செய்தாள்... அவள் கணக்கு வீண்போகவில்லை... தன்னருகில் அசைவை உணர்ந்து கண்விழித்த சத்யன்.. தனது கண்ணெதிரே தெரிந்த மான்சியின் விரிந்த முதுகை பார்த்ததும் சத்யனின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை

பட்டென எழுந்து உட்கார்ந்த சத்யன் மான்சியை பின்புறமாக வேகமாக அணைத்து தன் மடியில் சாய்த்தான்... இடுப்புக்கு மேலே ஆடையின்றி இருந்த மான்சி நாணத்துடன் விழிமூட...

சத்யனுக்கு அவளின் அரைநிர்வாண உடலை பார்த்ததும் பித்தம் கொண்டவன் போல் ஆனான்... வேட்க்கையுடன் அவள் மார்பில் கவிழ்ந்தவன் முகத்தை வெறிப்பிடித்தவன் போல் தாறுமாறாக இப்படியும் அப்படியும் வைத்து தேய்க்க...

மான்சியின் வாயிலிருந்து ம்வ்க் என்ற வித்தியாசமான ஒலி வர தன் மார்பை அரையடி உயரத்துக்கு உயர்த்தி சத்யன் முகத்தில் அழுத்தினாள்.....

சத்யன் அதையே உத்தரவாக ஏற்று தன்கைகளுக்கு வேலைகொடுத்தான்
இரண்டு கைகளாலும் கொத்தாக அவள் மார்கனிகளை பற்றியவன் தனது இத்தனை நாள் காத்திருப்பை ஏக்கத்தை அவற்றிடம் காட்டினான் ...

தன் கைகளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தம் கொடுத்து அவள் மார்பை கைக்கொன்றாக பற்றி பிசைந்து உருட்ட.... மான்சியின் முனங்கலும் அதிகமானது

சத்யன் பிசைந்து கனியவைத்த அவள் மார்பை சாறு குடிப்பதற்காக தனது வாயில் கவ்வி உறிஞ்சினான்.. மான்சியின் உடல் துடிக்க தன் வெட்கத்தை துறந்து அவன் மடியில் படுத்தவாறே தனது மார்பை எக்கி அவன் முகத்தில் இடிக்க...

சத்யன் தன் வாயில் எவ்வளவு அடைக்க முடியுமோ அவ்வளவு அடைத்து இரண்டு மார்புகளையும் மாற்றிமாற்றி உறிஞ்சி இழுத்து சப்பி தனது திறமையை காட்ட

மான்சியால் தாங்க முடியவில்லை.... அவன் தலையை பிடித்துக்கொண்டு தன் மார்பில் இருந்து வெடுக்கென்று இழுக்க... அது அவன் வாயிலிருந்து ச்சபக் என்ற சத்துடன் வெளியே வந்தது

மான்சி சத்யனின் மடியிலிருந்து உருண்டு கீழே இறங்கி எழுந்து அமர்ந்து சத்யன் மார்பில் கைவைத்து பாயில் தள்ளி அவன் மேலே கவிழ்ந்தாள்

சத்யனுக்குத்தான் அளவுகடந்த வேட்கை என்றால்... மான்சிக்கு அளவுகடந்த வெறியே பிடித்திருந்தது.... அவன் முகத்தில் எங்கே முத்தமிடுகிறோம் என்று தெரியாமலே கண்ட இடத்தில் முத்தமிட்டாள் ..
சொரசொரப்பான அவன் கன்னத்தை வியர்வையின் உப்பு சுவையுடன் நக்கினாள்...
அவன் மூக்குநுனியை தன் மூக்கால் உரசினாள்...
காதுமடல்களை கடித்தாள்....
தலைமுடியை கொத்தாக பற்றிக்கொண்டு அவன் கீழுதட்டை கடித்து இழுத்தாள்

அவள் கடித்ததில் சத்யனுக்கு வலித்தது இருந்தும் பொறுத்துக்கொண்டு அவள் இடுப்பில் கைபோட்டு தனது அடிவயிற்றுடன் இறுக்கிகொண்டு கால்களை அவளின் பின்புற மேட்டில் போட்டு பின்னிக்கொண்டு அவள் வேகத்துக்கு ஈடுகொடுத்தான்

மான்சியின் வேகம் சத்யனுக்கு வியப்பை அளித்தது... இவளுக்குள் இவ்வளவு உணர்ச்சி குவியல்களா... இவளும் என்னைப்போல ஏங்கித் தவித்திருக்கிறாள்... இது புரியாமல் எத்தனை நாள் வீணடித்து விட்டேன் என்று நினைத்தான் சத்யன்

மான்சி இப்போது தனது நாக்கால் அவனின் முரட்டு உதடுகளை பிளந்து நாக்கை செலுத்தி உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தாள்.... அவள் ஆராய்தலின் பலனாக அவன் வாய் உமிழ்நீரை ஏராளமாக சுரக்க அத்தனையையும் தன் நாக்கால் வழித்து தனது வாய்க்கு அனுப்பி தாகத்தை தனித்தாள்

சத்யனும் எவ்வளவு நேரம்தான் தாக்குப்பிடிப்பான்... மான்சியிடம் இருந்து தனது உதடுகளை வலுக்கட்டாயமாக பிடுங்கி அவளை புரட்டி கீழே தள்ளினான்...

மல்லாந்து விழுந்த மான்சி அவனை நோக்கி தன் இருகரங்களையும் விரித்து வாவென்று அழைக்க....

சத்யன் முகத்தில் பூரிப்பு கலந்த வேட்கையுடன் குனிந்து அவள் உதட்டில் முத்தமிட்டு சற்றுமுன் அவள் செய்த வேலையை அவன் ஏற்றுக்கொண்டு ஒரு நீண்ட முத்தச் சங்கமத்தை நிகழ்த்த மான்சி அப்படியே சொக்கிபோனாள்

மாமனார் கொடுத்த லுங்கியை பிய்த்துக்கொண்டு வெளியேவர துடித்த அவன் ஆண்மை அவளது தொடையை இடிக்க... மான்சி அதற்க்கு வசதிசெய்வது போல கால்களை விரிக்க அவன் உறுப்பு அவள் பெண்மையை முட்டியது

அவள் செய்கையை உணர்ந்த சத்யன் அவள் உதடுகளை விடுவித்துவிட்டு எழுந்து நின்று தன் இடுப்பில் இருந்த லுங்கியை கழட்டி மான்சியின் புடவையின் மீது போட்டுவிட்டு வெறும் ஜட்டியுடன் நிற்க்க

மான்சி அவன் ஆண்மையின் எழுச்சியை ஜட்டிக்குளேயே பார்த்து வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்....

சத்யன் அவள் இடுப்பின் அருகே மண்டியிட்டு அமர்ந்து அள் பாவாடை நாடாவின் முடிச்சை அவிழ்த்து அதை மான்சியின் இடுப்பை விட்டு இறக்க முயற்சிக்க மான்சி அவன் கைகளை பற்றிக்கொண்டு தடுத்தாள்

சத்யன் ஏன் என்பது போல் அவளை பார்க்க... “ம்ஹூம் வெட்டவெளியா இருக்கு இப்படியே” என்று சொல்லவந்ததை முடிக்காமல் மான்சி நிறுத்த

சத்யன் அவள் இடுப்பின் மீது பெட்சீட்டை எடுத்து போட்டுவிட்டு பாவாடையை கீழே இறக்க இப்போது மான்சி தனது இடுப்பை உயர்த்தி அவனுக்கு உதவினாள்...

அவளை நிர்வாணமாக்கிய சத்யன் தானும் இருந்த ஒரு ஆடையையும் களைந்துவிட்டு அவள் இடுப்புக்கு கீழே பெட்சீட்டுக்குள் தலையை நுழைத்து இருட்டி தனது நாக்கை எல்லா இடத்திலும் தடவி பிறகு அவன் தேடியது கிடைக்க அங்கே சப்பக் என்று அழுத்தமாக முத்தமிட அந்த சத்தம் அந்த மொட்டை மாடி முழுவதும் எதிரொலித்தது



மான்சி தன்து பெண்மையில் அவன் முத்தமிட்டதும் உடல் சிலிர்த்து தன் இடுப்பை அந்தரத்தில் உயர்த்தி அவன் முகத்தில் மோத...

சத்யனுக்கு அது ரொம்ப வசதியாக போனது... உயர்ந்த அவள் இடுப்புக்கு கீழே கையை விட்டு அவள் புட்டங்களை கெட்டியாக பற்றி உயர்த்திக்கொண்டு தனது நாக்கின் தாக்குதலை தொடர

மான்சியின் அறுபட்ட கோழியின் உடல் போல் வெட்டி கொண்டு துடிக்க ஆரம்பித்தது... இரண்டு கையாலும் பாயை பிராண்டி அதன் கோரைகளை பிய்த்தெறிந்தாள்.... தனது குதிங்காலை தரையில் அழுத்தி எக்கினாள்

அவ்வளவு நேரமாக பக்கவாட்டில் அமர்ந்து அவள் பெண்மையை நக்கி சுவைத்தவன்.. அவளின் துடிப்பை அடுக்கும் வழியாக அவள் கால்களுக்கு நடுவே அமர்ந்து தன் கைகளால் அவள் முழங்கால்களை அழுத்திக்கொண்டு மறுபடியும் அவள் பெண்மையில் கவிழ்ந்தான்

அவளது பெண்மை மேட்டில் தனது எச்சிலால் நீர் தெளித்தவன் தனது நாக்கால் தடவி கோலம் போட்டு... பிறகு அதை தன் உதட்டால் கலைத்தான்.... அவள் பெண்மை உதடுகளை உதட்டால் கவ்வி சப்பியவன்... அவள் பெண்மை துவாரத்தில் தனது நாக்கை உள்ளேவிட்டு ஆழம் பார்த்தான்....

அவள் பெண்மையில் சுரந்த ஈரத்தின் சுவையரிந்த இவன் நாக்கு தனது நீண்டநாள் பசிக்கு அவள் பெண்மையின் நீரை சுவைத்து பசியாறியது
மான்சியின் உடல் அதிகப்படியான உதறலெடுக்க இவள் இதற்கு மேலும் தாங்கமாட்டாள் என நினைத்த சத்யன்....



No comments:

Post a Comment