Wednesday, March 11, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 5

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே.. அவருடைய வெளிதோற்றத்தை வைத்து.. மேலோட்டமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்து.. அவர் மீது விருப்பு கொள்கிறது அல்லது வெறுப்பு உமிழ்கிறது..!! ஏளனம் புரிகிறது அல்லது பொறாமை வளர்க்கிறது..!! அனுதாபம் காட்டுகிறது அல்லது ஆத்திரம் கொட்டுகிறது..!!

பிறகு அவர்களது உண்மை முகம் காண நேரும்போது, நொந்து போகிறது..!! தவறாக எண்ணியதை எண்ணி.. வாடிப் போகிறது..!! சுஜியும் அப்படி ஒரு தாக்கத்தைத்தான் என் மனதில் விட்டு ஓடிச்சென்றாள். இப்படி ஒரு நல்ல பெண்ணை.. எப்பாவமும் அறியா அப்பாவியை.. பெரியவர்கள் ஆடிய விளையாட்டால், தான் தோற்றுப் போய் நிற்பவளை.. எதிரியாக கருதிவிட்டோமே என நினைத்து, என்னை நானே கடிந்து கொண்டேன்.

அவள் சென்ற பிறகு, நான் என் அறைக்கு சென்று, கசக்கி எறிந்த சுஜியின் படத்தை தேடினேன். கிடைத்ததும், ரொம்ப நேரம் அந்த கசங்கலை நீக்க முயற்சி செய்தேன். என் கணவருடைய படத்துடன் இணைக்க வேண்டும் என்று தோன்றவில்லை. ஆனால், கசக்கி எறியப்படக்கூடியது அல்ல என்று தோன்றியது. பத்திரப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. பத்திரப்படுத்தினேன்.. எனது பெட்டிக்குள்..!!



அடுத்த நாளுக்கு அடுத்த நாள் காலை.. என் கணவர் வந்து சேர்ந்தார்..!! என்னை தன்னுடன் சென்னை கூட்டிச் செல்ல..!! நாங்கள் வாழப்போகும் வீட்டிற்கு அள்ளிச் செல்ல..!! அசோக் வருவார் என்று முன்பே எனக்கு தெரியுமாதலால், அதிகாலையிலேயே அலாரம் வைத்து எழுந்திருந்தேன். குளித்து முடித்து, அழகு படுத்திக் கொண்டு, அவர் நல்லாயிருக்கிறது என்று சொன்ன ஒரு புடவையை எடுத்து அணிந்து கொண்டேன். கிச்சனில் அத்தைக்கு உதவிக்கொண்டே, அவர் எப்போது வருவார் என அடிக்கடி வாசல் நோக்கினேன்.

அசோக் வரும்போது நான் ஆனியன் நறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனியனின் காரமோ.. என் ஆண்மீதான காதலோ.. அவரை பார்த்ததும் என் கண்கள் பனித்தன..!! அவர் உள்ளே வந்தார்.. பாட்டியிடம் அணைப்பும், முத்தமும் வாங்கிக் கொண்டார். அத்தை தந்த காபியை குடித்தார். பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமாவிடம், பேச்சு துவங்கினார். நடுவில் அவ்வப்போது, என் கண்களை தன் கண்களால் தேடிப்பிடித்து.. காதல் சொன்னார்..!! ஏக்கம் உணர்த்தினார்..!! பின்னர் மாடியில் உள்ள எங்கள் அறைக்கு சென்றார்.

அவர் சென்ற நொடியிலிருந்தே எனக்கு இங்கு இருப்பு கொள்ளவில்லை. மனமும், உடலும் அவருடைய நெருக்கத்தை நாடின. அவசர அவசரமாய் ஆனியன் கட் செய்து கடாசினேன். கத்தரிக்காயும், தக்காளியும் கண்மூடித் திறப்பதற்குள்.. கண்டந்துண்டமாய் கிடந்தன..!! அள்ளிக்கொண்டு போய் அத்தையிடம் கொடுத்து விட்டு.. நைஸாய் நழுவ..

"பவித்ரா.." அத்தை அழைத்தார்.

"எ..என்னத்தை..?"

"அப்டியே இந்த சட்னியையும் அரைச்சுடேன்.."

"ச..சரித்தை.."

ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் முகத்தில் காட்டாமல், தட்டில் இருந்ததை அள்ளிக்கொண்டு போய் மிக்ஸியில் போட்டேன். மிக்ஸியோடு சேர்ந்து என் மனமும் தடதடவென அடித்து சுழன்று கொள்ள, சட்னி அரைத்து முடித்தேன். கிச்சனில் கொண்டு போய் வைத்துவிட்டு, அத்தையிடம் சொல்லிவிட்டு, எங்கள் அறையை நோக்கி நடையை கட்ட,

"அண்ணி.. அண்ணி.." என்று வீணா அழைத்தாள். இவளுக்கென்ன..?? என்று நான் இடிந்து போய் பார்த்தேன்.

"அண்ணி.. கொஞ்சம் இங்க வாங்களேன்.." என்று தன் ரூமுக்குள் கூப்பிட்டாள்.

"எ..என்ன வீணா..?"

"எங்க காலேஜ்ல இன்னைக்கு எல்லாம் எத்னிக் ட்ரஸ் போட்டுட்டு போகணும்.. நான் இந்த ராஜஸ்தானி ட்ரஸ் போட்டுட்டு போகப் போறேன்.. இதை கட்டிக்கிறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணி..!!"

"எ..எனக்கு அதுலாம் தெரியாது வீணா.."

"இந்த போட்டோல இருக்குற மாதிரி அண்ணி.. நானே கட்டிப்பேன்.. ஆனா.. நீங்க இருந்தா பர்ஃபக்டா கட்டிப்பேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்.."

"சரி வா.."

அவளிடம் சமாதானமாக சொன்னாலும், உள்ளுக்குள் 'ச்சே..!!' என்று இருந்தது. ஏன் யாருமே என் மனதை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? எனக்கு அவரை அணைத்து நொறுக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் சட்னி அரைக்க சொல்கிறார்கள்..!! அவருடைய உதட்டை கவ்வி கடிக்க வேண்டும் போலிருக்கிறது.. இவர்கள் ஸாரி பிடிக்க சொல்கிறார்கள்..!! ஒரு வழியாய் வீணா அதை அணிந்து முடிந்த பிறகு, நான் அவள் அறையை விட்டு வெளியே வந்தேன். அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அத்தை இப்போது அழைத்தாள்.

"பவித்ரா..!!"

இந்தமுறை நான் முந்திக் கொள்வது என்று முடிவெடுத்தேன்.

"இல்லத்தை.. அவர் குளிக்கப் போறார்னு நெனைக்கிறேன்.. நான் போய் ட்ரஸ் எடுத்து வச்சிட்டு வந்திடுறேன்.."

நான் படபடப்பாய் சொல்லி முடிக்க, என் மாமியார் கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். அப்புறம் அவருடைய உதடுகளில் லேசாய் ஒரு புன்னகை. இப்போது சற்றே மென்மையான குரலில் சொன்னார்.

"நானும் அதைத்தான்மா சொல்ல வந்தேன்.. போ.. அவனுக்கு ட்ரஸ் எடுத்து கொடு.."

அவர் சொல்லிவிட்டு கிச்சனுக்குள் புகுந்து கொள்ள, நான் இந்தப்பக்கமாய் திரும்பி 'லூசு..!!' என்று என் தலையை நானே தட்டிக் கொண்டேன். வேகமாக படியேறி மேலே சென்றேன். பிரிவு ஏற்படுத்திய அவ்வளவு ஏக்கம்.. அந்த ஏக்கத்தை தீர்த்திட அவரை அணைத்து நொறுக்கிட துடிக்கும் மோகம்.. அந்த மோகம் என் கால்களில் ஏற்படுத்தியிருந்த வேகம்..!!

உள்ளே போனதும் ஓடிச்சென்று அவரை அணைத்துக் கொள்ள வேண்டும்.. எலும்புகள் உடையுமாறு..!! முத்தமிட கவ்விய உதடுகளை விடவே கூடாது.. மூச்சு திணறும்வரை..!! வெக்கங்கெட்டவள் என்று நினைத்துக் கொள்வாரோ..? நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும்.. கவலையில்லை..!!

உள்ளம் முழுதும் கொள்ளை ஆசைகளுடன் கதவை உள்ளே தள்ளினேன். தள்ளியதுதான் தாமதம்..!! என் கணவரின் கை ஒன்று வந்து என்னை உள்ளே இழுத்துக் கொண்டது. என் இடுப்பை வளைத்து நொறுக்கியது. அதே நேரம் அவரது உதடுகள் என் முகம் எங்கும் ஆவேசமாய் 'இச்.. இச்.. இச்.. இச்..' என முத்தமிட துவங்க, நான் இன்ப அதிர்ச்சியில் திளைத்தேன். முகத்தில் விழுந்த முத்தமழை தாளாது மூச்சு திணற ஆரம்பித்தது எனக்கு..!!

"அ..அய்யோ.. என்னங்க இது.. வ..வந்ததும் வராததுமா..? ஐயோ.. ச்சீய்..!! கதவு தெறந்திருக்கு..!!"

நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவர் லாக் செய்தார். ஒரு கை நீட்டி கதவையும்.. இரு உதடுகளால் என் இதழ்களையும்..!! அடக்கி வைத்திருந்த அசுரத்தனமான ஆசைகளை என் அதரங்களிடம் காட்டினார். சுவைத்தார்.. உறிஞ்சினார்.. தேன் எடுத்தார்.. தேன் கொடுத்தார்..!! காய்ந்து போயிருந்த என் உதடுகளுக்கு அந்த தெவிட்டா முத்தம் தேவையாயிருந்தது. ஏக்கத்தில் மெலிந்திருந்த என் உடலுக்கு அந்த ஆவேச அணைப்பு அவசியமாயிருந்தது. பிரிவில் தவித்திருந்த என் இதயத்துக்கு அந்த நெருக்கம் இதமாயிருந்தது. அந்த நெருக்கத்தின் சுகத்தில் திளைத்தவாறே நான் சொன்னேன்.

 

"ஹையோ.. விடுங்கப்பா.. எனக்கு வேலை இருக்கு.."

"எனக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கு.."

ஆசையாக சொன்னவர் என்னை அப்படியே மெத்தையில் தள்ளினார். தள்ளிய வேகத்தில் என் புடவைத்தலைப்பு எங்கோ பறக்க, எனது ப்ளவுசுக்குள் முட்டிக்கொண்டிருந்த முயல் குட்டிகள் ரெண்டும் எகிறி, வெளியே வர முயன்றன. துள்ளி குதித்தன..!! அசோக் என் மீது பாய்ந்தார். அவருடைய திண்ணென்ற மார்பு அழுத்தியதில் என் முயல் குட்டிகள் நசுங்க.. நான் 'ஹ்ஹ்ஹக்க்..' என்று தீனமாய் முனகினேன். அவர் என் கழுத்துக்குள் முகம் புதைத்து என் வியர்வை வாசம் பிடித்தார். முத்தமிட்டார்..!! மோவாயில்.. கழுத்தின் அடிப்பகுதியில்.. மார்பின் மேல் பாகத்தில்.. மார்பின் மையத்தில்..!! பின் திடீரென வெறி வந்தவராய், லபக்கென என் ஒரு முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து கடித்தார்.

"ஆஆஆஆவ்வ்வ்வ்... கடிநாய்..." நான் கத்தினேன். அப்படி அவரை திட்டியது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. அவர்,

"நான் நாயா..? இரு.. நாய் என்ன பண்ணும்னு காட்டுறேன்.."

சொல்லிக்கொண்டே அவர் அடுத்த முலையையும் அதே மாதிரி கடித்தார். 'ஆஆஆஆஅ...!!' என்று கத்தினேன். ஆனால் சத்தியமாய் எனக்கு வலிக்கவில்லை. ஆசையில் மார்பு வீங்கியிருந்த எனக்கு அந்த கடி அவசியமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தேன். அவருடைய முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன்.

"ச்சீய்.. விடுங்கப்பா.. வந்ததும் வராததுமா..!!"

"காஞ்சு போய் வந்திருக்கேன் பவி.." அவருடைய குரலில் அதீத ஏக்கம் தெரிந்தது.

"ஏன் அப்படி..?"

"ஏன் அப்படியா..? ஏன் கேக்க மாட்ட..? பத்து நாள் நல்லா வயிறு புடைக்க விருந்து சாப்பிட்டு.. அப்புறம் அடுத்த பத்து நாள் பச்சைத்தண்ணி கூட பல்லுல படாம இருந்தா.. ஒருத்தனுக்கு எப்படி இருக்கும்..? அப்டித்தான் நான் இருக்கேன்..!!"

"ஹ்ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்ம்.."

"திரும்ப அந்த விருந்து எனக்கு வேணும் பவி.. ப்ளீஸ்..." அவர் வெட்கம் விட்டு கெஞ்ச, நான் அவருடைய மூக்கை செல்லமாக திருகியபடி சொன்னேன்.

"ம்ம்ம்ம்.. விருந்து வேணுமா என் புருஷனுக்கு..? போட்டுட்டா போச்சு..!!" அவர் உடனே முகம் மலர்ந்தார்.

"தேங்க்ஸ் பவி.. இரு.. மொதல்ல இது ரெண்டையும் பாக்கணும்..!!" சொல்லிக்கொண்டே அவர் என் ஜாக்கெட் பட்டனில் கைவைக்க, நான் அந்தக் கையை தட்டிவிட்டேன்.

"ச்சீய்.. இப்போ இல்லை.. அப்புறம்..!! நைட்டு..!!"

"நைட்டா..?? நைட்டு வரை தாங்காது பவி..!! இப்போவே வேணும் எனக்கு.." சொல்லிவிட்டு அவர் பிய்த்து எடுப்பது போல ரெண்டிலும் ஹார்ன் அடிக்க,

"ஷ்ஷ்ஷ்ஷ்... ஆஆஆஆஆ... கையை வச்சுக்கிட்டு சும்மா இருங்கப்பா.." என்று கையை தட்டிவிட்டேன்.

"அப்போ இப்போ இல்லையா..?"

"ம்ஹூம்.. எனக்கு கீழ வேலை இருக்கு.."

"நானும் அந்த கீழ பாக்குற வேலையைத்தான் சொல்றேன்.." அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, என்னால் சகிக்க முடியவில்லை.

"ச்சீய்.. கருமம்..!!"

"ப்ளீஸ் பவி..!!"

"ப்ச்.. கெஞ்சாதிங்கப்பா.. எனக்கு கஷ்டமா இருக்கு.."

"கஷ்டமா இருக்குல..? அப்போ என்னை கழட்ட விடு.."

"இருங்க.. கீழ கொஞ்சம் வேலை இருக்கு.. முடிச்சுட்டு.. கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்.."

"ம்ம்ம்.. சரி ஓகே.. போயிட்டு கண்டிப்பா வரணும்.."

"ம்ம்.. குளிக்கப் போறீங்களா..? ட்ரஸ் எடுத்து வைக்கவா..?"

"அதுலாம் நான் பாத்துக்குறேன்.. நீ கெளம்பு..!!"

"சரிப்பா.. வர்றேன்.."

நான் மாராப்பை அள்ளி மார்பை மூடிக்கொண்டு எழுந்தேன். சற்றே கலைந்திருந்த கூந்தலை சரி செய்துகொண்டேன். அறையை விட்டு வெளியே வந்தேன். ஏக்கத்தில் தவித்திருந்த என் தேகம், என்னை கேவலமாய் திட்டியது. 'என்ன செய்ய வந்தாய்..? இப்போது என்ன செய்திருக்கிறாய்..? ஆசையுடன் வந்துவிட்டு.. இப்படி அவசர அவசரமாய் எங்கே ஓடுகிறாய்..?' 

என்ன செய்வது..? வெக்கங்கெட்டவளாய் இருந்துவிடலாம் என்று என் மேனி கிடந்து தவித்தாலும், இந்த பெண்ணுள்ளம் நாணப்போர்வை போர்த்திக் கொண்டு.. அறிவு கெட்டதனமாய்த்தான் இருப்பேன் என்று அடம்பிடிக்கிறதே..?

அப்புறம் கீழே வந்து, சமையலறையில் அத்தைக்கு கொஞ்ச நேரம் ஒத்தாசையாக இருந்தேன். கல்லூரிக்கு கிளம்பிய வீணாவுக்கு, தோசை ஊத்திக் கொடுத்தேன். அப்புறம் அசோக் குளித்துவிட்டு வந்ததும், மாமாவும் அவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டு முடித்ததும்,

"ட்ராவல் பண்ணினது ரொம்ப டயர்டா இருக்கும்மா... நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்.."

என்று அத்தையிடம் சொன்னவர், யாரும் கவனிக்காதவாறு 'மேலே வா..' என என்னிடம் பார்வையால் சொல்லிவிட்டு கிளம்பினார். அப்புறம் நானும் அத்தையும் சாப்பிட்டோம். பாத்திரம் எல்லாம் கழுவி முடித்தபோது, மாமாவும் வெளியே கிளம்பினார். பாட்டி மட்டும் ஹாலில் அமர்ந்து, 'எவன்டி உன்னை பெத்தான்..?' என்று சிம்பு கேட்ட கேள்விக்கு, தீவிரமாக பதில் யோசித்துக் கொண்டிருந்தாள்.

"நானும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிக்கிறேன் பவித்ரா.. நீயும் மேல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.."

அத்தை ஒருமாதிரி அர்த்தப்புன்னகையுடன் சொல்ல, நான் படியேறி மாடி அறைக்கு வந்தேன். அசோக் அசந்து தூங்கியிருந்தார். வெறும் லுங்கி மட்டும் அணிந்து, வெற்று முதுகை காட்டி குப்புறப்படுத்துக் கொண்டு, குழந்தை போல வாய் திறந்து வைத்துக் கொண்டு..!!

நான் சத்தம் போடாமல் அவருடைய அருகில் சென்று படுத்தேன். ஒரு சில வினாடிகள் அவர் தூங்கும் அழகை ரசித்தேன். பின்பு உதட்டில் ஒரு புன்னகையுடன் என் மாராப்பை சரிய விட்டேன். கொழுத்துப் புடைத்திருந்த என் கொங்கைகளின் அழகை சற்றே பெருமையாக பார்த்தேன். பின்பு அப்படியே என் கணவரின் முதுகில் கவிழ்ந்தேன். இரண்டுபக்க பஞ்சுப்பொதிகளும் இப்போது அவர் முதுகில், மெத்தென்று அழுந்தி பிதுங்கின.

அவரிடம் எந்த சலனமும் இல்லை. நான் அவர் காதோர தலைமுடியை ஒழுங்கு படுத்தினேன். உதடுகள் குவித்து அவர் காதில் மென்மையாக முத்தமிட்டேன். பின்னர் அவருடைய காதோரமாய் ரகசியமான குரலில் கேட்டேன்.

"தூங்கிட்டிங்களா..?"

அவர் அமைதியாக இருந்தார். ஒரு சில வினாடிகள்..!! பின்பு இமைகளை பிரிக்காமல், உதடுகளை மட்டும் பிரித்து பேசினார்.

"தூங்கிட்டு இருந்தேன்.. இப்போ முழிப்பு வந்துடுச்சு..!!"

"ஹ்ஹ.. இதப்பாருடா.. தூக்கத்துல எழுப்புனா.. ஒரு கோவக்கார சிங்கம்.. உர்ருன்னு முறைக்கும்.. இன்னைக்கு பேசுது..!!"

நான் கிண்டலாக கேட்க, அவர் இப்போது பட்டென புரண்டார். புரண்ட வேகத்தில் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். இத்தனை நேரம் அவருடைய முதுகில் அழுந்தியிருந்த எனது பழங்கள், இப்போது அவருடைய மார்பில் தவழ்ந்தன. அவர் ஒரு கையால் என் இடுப்பை வளைத்து, எனது பின்புற சதைகளை இதமாய் தடவிக் கொண்டே கேட்டார்.

"பொண்டாட்டி இந்த மாதிரி ஜம்முனு ஒத்தடம் கொடுத்து எழுப்பினா.. எந்தப் புருஷனுக்குடி கோவம் வரும்..? ம்ம்ம்..?"

"ஓஹோ..? அப்போ இனிமே டெயிலி என் புருஷனை இந்த மாதிரியே எழுப்புறேன்.."

"எழுப்பு எழுப்பு..!! ஆனா.. இந்த மாதிரி எழுப்பினா.. நான் மட்டுமில்ல.. இன்னொன்னும் சேர்ந்து எந்திரிச்சுக்கும்..!!" அவர் சொன்னதை நான் சற்று தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். உடனே கன்னம் சிவந்தேன்.

"ச்சீய்ய்ய்ய்..!!!!"

"விருந்து ரெடியா..?"

"ம்ஹூம்.."

"நடிக்காதடி.. அப்புறம் எதுக்கு இது ரெண்டையும் என் மேல வச்சு தேச்சியாம்..? இன்னைக்கு உன்னை என்ன பண்றேன் பாரு..!!"

சொல்லிக்கொண்டே அவர் என்னை புரட்டி, என் மீது படர்ந்தார். என்னை அழுத்தினார். அவர் அந்த மாதிரி என்னை அழுத்தியது எனக்கு சுகமாகவே இருந்தது. ஆனால் பிடிக்காத மாதிரி நடித்தவாறு, 'ஆஆஆஆஆவ்வ்வ்..' என்று சத்தம் எழுப்பினேன். ஆனால் ஒருமுறைதான். அதன் பிறகு அந்த மாதிரி சத்தம் எழுப்ப இயலவில்லை. என்னுடைய உதடுகளை, அவர் தன்னுடைய உதடுகளால் மூடித் தாழிட்டார். அப்புறம் அவ்வுதடுகளை அவரிடம் இருந்து பறிப்பது, எனக்கு பெரும்பாடாக இருந்தது..!! எதற்கு பறிக்க வேண்டும் என்று என் மனதில் எழும்பிய கேள்வி கூட காரணமாய் இருக்கலாம்..!!

வேகம்.. வேகம்.. வேகம்.. அத்தனை வேகம்..!! பத்து நாளைய மோகம் அவருடைய படு வேகத்தில் தெரிந்தது. அடக்கி வைத்திருந்த ஆசை, அவருடைய அணைப்பின் ஆவேசத்தில் புரிந்தது. உதடு உறிஞ்சி கிஸ் அடித்தபோது, அதை அவர் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறார் என்று உணர்ந்தேன். முலைகளில் வந்து முட்டியபோது.. அவர் கட்டி வைத்த காமம், இப்போது கட்டவிழ்கிறதென அறிந்தேன். அவருடைய ஆணுறுப்பின் அதிரடியில் என் பெண்ணுறுப்பு அதிர்ந்தபோது, பிரிவின் பின் கூடும் சுகத்தை அணுஅணுவாய் அனுபவித்தேன்..!!

ஆட்டம் ஓய்ந்து, அவரது வேகம் தணிந்த போது.. கசக்கிப் பிழிந்து காய போட்டது மாதிரி இருந்தது எனக்கு..!! எது வலி.. எது சுகம்.. என பிரித்து அறிய முடியாத அளவுக்கு.. இரண்டுமே உடலின் ஒவ்வொரு அணுவிலும் பின்னிப் பிணைந்து கிடந்தன. நான் கொஞ்ச நேரம் கண்மூடி களைப்பாறினேன். பின்பு கண் விழித்தபோது, அசோக் எனக்கருகே எழுந்து அமர்ந்திருந்தார். தன் லேப்டாப்பில் எதையோ தட்டிக் கொண்டிருந்தார்.

"என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க..?"

"ஹேய்.. எந்திரிச்சுட்டியா..? இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு அசையவே மாட்டேன்னு நெனச்சேன்.."

"ச்ச்சீய்..." நான் வெட்கப்பட, அவர் சிரித்தார்.

"ஹ்ஹ்ஹா.. சரி.. இங்க வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்.."

"என்ன..?"

நான் கேட்க, அவர் லேப்டாப்பை என் பக்கமாக திருப்பினார். திரையில் சிரித்துக் கொண்டிருந்த காத்ரீனா காய்ஃபை பார்த்ததும் நான் கடுப்பானேன். சலிப்பான குரலில் சொன்னேன்.

"ப்ச்.. இவளைக் காட்டத்தான் கூப்பிட்டீங்களா..?"

"ஏய்.. இவ இல்ல.. இரு.. வரும்..!!"

"அது வர்றது இருக்கட்டும்.. மொதல்ல இந்த வால்பேப்பரை மாத்துங்க.."

"ஏன்.. நல்லாத்தான இருக்குது..?"

"என்னது..??? நல்லாருக்கா..??? கல்யாணத்துக்கு அப்புறம் இதுலாம் நல்லாருக்க கூடாது..!! புரிஞ்சதா..?"

"சரி.. சரி.. மாத்திர்றேன்.. விடு..!! ம்ம்ம்ம்.. இதைப் பாரு..!!"

நான் மீண்டும் மானிட்டரை பார்த்தேன். அந்தப் படம் இருந்தது..!! குட்டி குட்டியாய், அழகழகான ஓட்டு வீடுகள்.. நெருக்கமாக இல்லாமல்.. சற்றே தள்ளி தள்ளி..!! சுற்றிலும் பச்சைப் பசேலென மரங்கள்..!! பின்புறத்தில் அதே நிறத்தில்.. உயர உயரமாய் மலைக்குன்றுகள்..!! மலைக்குன்றுகளில் படிந்திருக்கும் பனி மூட்டங்கள்..!! வீட்டுக்கு முன்னே மரத்திலான குடை நின்றது.. அதன் கீழே சேர்.. டேபிள்..!! சுகமாய் படுத்துக்கொள்ள வசதியான.. வலை ஊஞ்சல்..!! படத்தை பார்த்ததுமே ஜில்லென்று ஒரு குளுமை உடலுக்குள் பரவியதை உணர முடிந்தது.

"ரொம்ப அழகா இருக்குங்க இந்த எடம்..!!" நான் முகமெல்லாம் பரவசமாக சொன்னேன்.

"பிடிச்சிருக்கா..?"

"ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு.."

"நாளைக்கு இங்க போகலாமா..?" அவர் பட்டென கேட்க, எனக்கு எதுவும் புரியவில்லை.

"இங்கயா..? இங்க எப்படி..? என்ன இடம் இது..?"

"இது ஒரு ரிசார்ட்.. கொடைக்கானல்ல இருக்குது.. ரெண்டு நாளுக்கு புக் பண்ணிருக்குறேன்.. நாளைக்கு இங்க போறோம்.."

"எ..என்னங்க சொல்றீங்க..? எ..எனக்கு எதுவும் புரியலை.."

"ஹனிமூன் டி..!!"

"ஹனிமூனா..??" நான் நிஜமாய் அதிர்ந்தேன்.

"அதுக்கு ஏண்டி வாயைப் பொளக்குற..?"



"அத்தைட்ட கேட்டீங்களா..?"

"அவங்களைலாம் கூட்டிட்டு போகலை.. நாம மட்டுந்தான் போறோம்..!!"

"ப்ச்.. வெளையாடாதீங்க..!! அவங்க ஏதாவது தப்பா எடுத்துக்க போறாங்க..!!"

"ஏண்டி.. என் பொண்டாட்டியை கூட்டிட்டு ஹனிமூன் போறதை.. அவங்க என்ன தப்பா எடுத்துக்குறது..?"

"எனக்குலாம் தெரியாது..!! அத்தை எங்கிட்ட கேட்டா.. 'எனக்குலாம் ஒன்னும் தெரியாதுத்தை.. எல்லாம் அவர்தான் ப்ளான் பண்ணிருக்காருன்'னு சொல்லிடுவேன்..!!" நான் அப்படி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு சொன்னதும் அவர் திரும்பி என்னை லேசாக முறைத்தார்.

"என்ன நீ..??? நீ பேசுறதைப் பாத்தா.. ஹனிமூன் போறதுல உனக்கு இன்ரஸ்டே இல்லை போல இருக்கே..?"

இப்போது என் முகம் பட்டென மாறியது. உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை. அவரை நெருங்கி அணைத்துக் கொண்டேன். அவர் மார்பை தடவிக் கொண்டே,

"உடனே கோவம் வந்துடும்..??? இன்ரஸ்ட் இல்லாம இருக்குமா..? எனக்கு.. உங்க கூட எங்க போறதா இருந்தாலும் சந்தோஷந்தான்..!!"

இப்போது அவரும் என்னை அணைத்துக் கொண்டார். என் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் முத்தமிட்டார். பின்பு என் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தியபடி சொன்னார்.

"அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்.. நீ அதைலாம் நெனச்சு கவலைப்பட வேணாம்..!! கொடைக்கானல் போறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு.."

"என்ன ரெடி பண்ணனும்..?"

"ட்ரஸ்.. பேஸ்ட்.. ப்ரஷ்.. சோப்பு.."

"ம்ம்.. அப்புறம்..?" நான் அசுவாரசியமாய் கேட்கவும் அவருடைய குரல் இப்போது கிண்டலுக்கு மாறியது.

"ம்ம்ம்ம்.. நீயும் இன்னைக்கு ஒருநாள் நல்லா சாப்பிட்டு.. நல்லா தூங்கி.. உடம்பை நல்ல கண்டிஷன்ல வச்சுக்கோ..!! ரெண்டு நாள் உனக்கு நெறைய வேலை இருக்கும்..!!"

"என்ன வேலை..?" நான் புரிந்தும் புரியாத மாதிரி கேட்க,

"ம்ம்ம்ம்... என் அடில படுத்து அடி வாங்குற வேலை..!!"

"ச்ச்சீய்ய்ய்..!!!"

நான் வெட்கப் பட்டேன். ஆனால்.. அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.. ஆசையாக..!! இரண்டு நாட்கள் அனுபவிக்கப் போகும் இன்பத்தை, இதயம் இப்போதே இமேஜின் செய்ய ஆரம்பித்திருந்தது. அவருடைய விரல்கள் கீபோர்டில் தடதடத்துக் கொண்டிருக்க, எனது விரல்கள் அவருடைய மார்பை தடவிக்கொண்டிருந்தன. மார்புக்காம்பை தட்டின. நான் திடீரென ஞாபகம் வந்தவளாய் சொன்னேன்.

"ரெண்டு நாள் முன்னாடி உங்க அத்தை பொண்ணு வந்திருந்தாங்க.."

"எனக்கு நெறைய அத்தைங்க இருக்குறாங்க.. எல்லா அத்தைக்கும் நெறைய பொண்ணுங்க இருக்குறாங்க.. யாரை சொல்ற நீ..?" அவர் என்பக்கம் முகம் திருப்பாமலே கேட்டார்.

"அவங்கதான்.. சுஜி..!!"

"ஓ.. சுஜியா..? வந்திருந்தாளா இங்க..? என்ன சொன்னா..? எக்சாம்லாம் நல்லா எழுதினாளாமா..?"

"ம்ம்ம்.."

அப்புறம் கொஞ்ச நேரம் நான் எதுவும் பேசவில்லை. ஆர்வமாக லேப்டாப் தட்டிக் கொண்டிருக்கும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்.

"வீணா சொன்னா.. அவங்களைத்தான் ஆரம்பத்துல உங்களுக்கு முடிக்கிற மாதிரி.. வீட்டுல நெனச்சிருந்தாங்களாமே..?"

"ஆமாம்.."

"அப்புறம் என்னாச்சு..?"

"அதை சொல்லலையா அவ..? எங்க ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்தலை..!! மாமா வேணான்னு சொல்லிட்டாரு.."

"ம்ம்.." நான் மேலும் சிலவினாடிகள் அமைதியாயிருந்து விட்டு, பின்பு தயங்கி தயங்கி அவரிடம் சொன்னேன்.

"ஒ..ஒருவேளை ஜாதகம் பொருந்திருந்தா.. இ..இப்போ நான் இருக்குற எடத்துல அவங்க இருந்திருப்பாங்க.. இல்ல..?"

இப்போது அசோக் பட்டென திரும்பி என்னை பார்த்தார். புருவங்களை சுருக்கி, என்னை துளைப்பது மாதிரி ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கேட்டார்.

"என்ன சொல்ல வர்ற நீ..?"

"இல்ல.. உ..உங்களுக்கு அதுல எதுவும் வருத்தமா..?"

"எதுல..?"

"இந்தமாதிரி.. கல்யாணத்துக்கு ஜாதகம்லாம் பாக்குற மூட நம்பிக்கைல..??"

அவ்வளவுதான்..!! அவர் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக என் முகத்தையே பார்த்தார். என்னை ஊடுருவ முயலுவது மாதிரியான பார்வை. அப்புறம் மெல்ல அவருடைய முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது. சற்றே இதமான குரலில் சொன்னார்.

"நான் உன்னை என்னவோ நெனச்சேண்டி.. அப்பாவி.. வெகுளி..!! ஆனா.. நீ பயங்கர புத்திசாலி..!! சுஜி மேல எனக்கு ஆசை இருந்ததான்னு.. வேற மாதிரி கேக்குறேல..?"

"எதோ ஒன்னு.. சொல்லுங்க ப்ளீஸ்..!!"

"இங்க பாரு பவி.. ஜாதகத்தையோ, சுஜியையோ நான் எப்போவும் பெரிய விஷயமா நெனச்சது இல்ல.. அதனால என் மனசுல எந்த வருத்தமும் இல்லை..!! இப்போதைக்கு என் மனசுல இருக்குற ஒரே பெரிய விஷயம்.. நான் நெனச்சு நெனச்சு சந்தோஷப்படுற விஷயம்.. பவித்ரான்ற இந்த தேவதை என் லைஃப்ல வந்ததுதான்..!! புரியுதா..?" அவர் சொல்ல சொல்ல என் கண்களில் முணுக்கென்று ஒற்றை கண்ணீர்த்துளி வந்து முட்டிக்கொண்டு நின்றது.

"ம்ம்.. புரியுது.. தேங்க்ஸ்பா..!!"

நான் சொல்லிக்கொண்டே அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவருடைய மார்பில் 'இச்..' என்று ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த மார்பிலேயே என் முகம் புதைத்துக் கொண்டேன். அவரும் என்னை அணைத்துக் கொண்டார். கொஞ்ச நேரம் அமைதியாக என் கூந்தலை வருடிக் கொடுத்தார். பின்பு குனிந்து நெற்றியில் முத்தமிட்டார்.

அடுத்த நாள் அதிகாலையே கொடைக்கானல் பயணமானோம். வத்தலகுண்டு தாண்டி, மலைப்பாதையில் கார் ஏற ஆரம்பித்ததுமே, மனதுக்குள் ஒரு உற்சாக ஊற்று கொப்பளிக்க ஆரம்பித்தது. உயர உயரமாய்.. பெயர் தெரியாத பச்சை மரங்கள்.. வழியெங்கும் வேகவேகமாய் எதிர் திசையில் பயணித்தன. தூரத்து மலை முகடுகளும், அவைகளை பறந்து பறந்து முத்தமிட்ட பனி மூட்டங்களும், காண காண சலிக்கவில்லை. ஜில்லென்ற குளுமை ஒன்று உடலுக்குள் பரவி, காம வெப்பத்தை கணிசமான அளவு கிளப்பி விட்டது. நான் அருகில் இருந்த அசோக்கை, இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

க்ரீன் வில்லா என்ற அந்த ரிசார்ட்டை அடைந்த போது மணி பத்தை நெருங்கியிருந்தது. செக்-இன் செய்த கொஞ்ச நேரத்துக்கெல்லாமே தன் செக்ஸ் லீலைகளை ஆரம்பித்தார் என் கணவர். குளித்துவிட்டு வருகிறேன் என்றவளிடம், சேர்ந்து குளிக்கலாம் என்று அடம் பிடித்தார். எனக்கு வெட்கமாக இருக்கிறது என்றால், விடவில்லை அவர்.

"அடச்சீய்.. ஹனிமூன் வந்த எடத்துல.. கருமம் புடிச்ச மாதிரி தனித்தனியா குளிக்கலாம்னு சொல்ற..? விட்டா.. தனித்தனியா ரூம் போட்டு ஹனிமூன் கொண்டாடலாம்னு சொல்லுவ போல இருக்கு.."

இப்படி எதற்கும் அடங்காத ஆளைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது..?? அப்புறம் சேர்ந்துதான் குளித்தோம். இரண்டு ஷவர் வால்வுகளையும் திறந்து, இதமான சூட்டில் நீர் சிதறுமாறு செய்து, இருவரும் அணிந்த உடைகளுடனே நனைந்தோம். நீர் என் உடைகளை நனைத்து நனைத்து, என் மேனி ரகசியங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர, அசோக்கின் கண்களிலும் மெல்ல மெல்ல காமபோதை ஏறியது. ஆவேசமாக என் உதடுகளில் முத்தமிட்டார். முத்தமிட்டவாறே.. முன்புறமும் பின்புறமும் வீங்கியிருந்த என் அங்கங்களை, முரட்டுத்தனமாக பிசைந்தார்.


    
நனைந்து கொண்டே.. முத்தமிட்டுக்கொண்டே.. ஒருவரை ஒருவர் தடவிக்கொண்டே.. இருவரும் நிர்வாணம் ஆனோம்..!! திருமணம் ஆன நாளிலிருந்து, அவருடன் எக்கச்சக்கமான தடவைகள் உறவு கொண்டிருக்கிறேன். ஆனால் அவருடைய ஆணுறுப்பை அதுவரை தெளிவாக பார்த்தது கிடையாது. அன்றுதான் பார்த்தேன். சற்றே நீளமாக.. சற்றே தடியாக.. கருகருவென.. நுனியில் மட்டும் செவசெவவென.. முறுக்கேறிய நரம்புகளுடன்.. முட்டை மாதிரி ரெண்டு குண்டுகளுடன்.. மிக மிக அழகாக..!! அத்தனை நாளாய் அது எனக்குள் சென்று வந்ததை வைத்து, அதன் வடிவத்தை ஓரளவு கணித்திருந்தேன். ஆனால் இன்றுதான்.. என் பெண்மையை திறந்து வைத்த அந்த பேரழகு ஆயுதத்தின், கணபரிமாணத்தையும் கண்கூடாக பார்க்கிறேன்..!!

குளித்து முடிக்கும்வரை கூட அசோக்குக்கு பொறுமை இல்லை..!! அப்போதே வேண்டும் என்றார். அங்கேயே உறவுறலாம் என்றார். எப்படி என்று கேட்டவளுக்கு, இப்படி இப்படி என்று கற்றுக் கொடுத்தார். அப்படி ஒரு நிலையில் உடலுறவு கொள்ளலாம் என்ற விஷயமே எனக்கு அன்றுதான் தெரியும். நின்ற நிலையிலேயே..!!

நான் மட்டும் சுவருக்கு முதுகு கொடுத்து.. கால்களையும் என் பெண்மையையும் சற்றே பிளந்து நின்று கொள்ள.. அவர் என் இடுப்புக்கு கை கொடுத்து.. சற்றே குனிந்து.. ஒரு கையால் தன் ஆண்மையை பிடித்து.. லாவகமாய் என் பெண்மைக்குள் அனுப்பி.. இயங்க ஆரம்பித்த போது.. இப்படியும் இன்பம் அனுபவிக்கலாம் என்று தெரிந்து கொண்டேன்..!!

அது நாள் வரை நாங்கள் அனுபவித்த சுகத்தில், இது மிக புதுமையானது என்று நிச்சயம் என்னால் சொல்ல முடியும். இருவரும் நின்ற நிலையிலேயே எங்கள் இடுப்பை அசைத்து, எதிர் எதிர் திசையில் மோதிக் கொண்டதையும், மோதும்போது 'சுருக்.. சுருக்..' என உடலுக்குள் பாய்ந்த சுகத்தையும், என்னால் மறக்கவே முடியாது. எனது கைகள் அவருடைய கழுத்தை வளைத்திருக்க, அவருடைய கைகள் என் பின்புற குடங்களை தாங்கியிருந்தன. அவருடய ஆண்மை எனக்குள் 'சரக்.. சரக்..' என் பாய்ந்த போதெல்லாம், எனது முலைகள் ரெண்டும் 'நச்.. நச்..' என அவருடைய மார்பை முட்டின.

ஷவரில் இருந்து பூச்சிதறலாய் என்மீது நீர் கொட்ட.. அவரின் ஆயுதம் புயலாய் எனக்குள் புகுந்து வந்தது. நீர் வழிந்த எங்கள் முகங்கள் எதிரெதிரே மிக நெருக்கமாக இருந்தன. அகத்தின் அழகை மட்டுமல்ல.. உடலுக்குள் ஏறியிருக்கும் சுகத்தின் அளவையும் முகத்தில் காணலாம் என்று அப்போது அறிந்து கொண்டேன். எனது பெண்ணுறுப்பு அளித்த சுகத்தை தாங்க முடியாமல் அவருடைய முகம், பலவித உணர்சிகளை கொட்டியது. அதை நான் அணுஅணுவாய் ரசித்தேன். 'என்னவருக்கு இத்தனை சுகம் என்னால் தர இயலுமா..?' பெண்ணாய் பிறந்ததற்காக நான் பெருமை கொண்ட தருணம் அது..!!

சுகக்குளியல் முடிந்து வெளியே வந்தோம். வேறு ஆடைகள் அணிந்து கொண்டு வெளியே கிளம்பினோம். அப்போது கூட அவருக்கு கிளம்ப மனமில்லை. 'கண்டிப்பா போகனுமா..?' என கண்சிமிட்டி கட்டிலை காட்டினார். அவருடைய முதுகைப் பிடித்து தள்ளி, அறையை விட்டு வெளியேற்றுவது பெரிய காரியமாக இருந்தது. காரிலேயே கொடைக்கானல் சுற்றக் கிளம்பினோம்.

போட்டிங் சென்று, ஒருவர் மீது ஒருவர் நீரிறைத்து விளையாடினோம். கோக்கர்ஸ் வாக்கில் ஒரு ஷால் போர்த்தி இருவரும் நடந்தோம். பல உயிர்களை பலிகொண்ட பசுமைப் பள்ளத்தாக்கை, பக்கத்தில் சென்று பார்க்க பயந்தோம். பனிமூட்டம் விலகும்வரை காத்திருந்து, பில்லர் ராக் ரசித்தோம். மாலை முழுதும் பூங்காவில், மலர்கள் ரசித்தவாறு மாறி மாறி மடியில் படுத்திருந்தோம். இரவு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு திரும்பி, அடைந்து கொண்டோம்.

"பவி.."

"ம்.."

"எனக்கு ஒரு ஆசைடி.."

"என்ன..?"

"ஹனிமூன்ல.. பொண்டாட்டியை பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு.. விஸ்கி சாப்பிடனும்.."

"என்ன வெளையாடுறீங்களா..? அதெல்லாம் கெடயாது.."



"ப்ளீஸ் பவி.."

"நோ நோ..!!"

"ஹேய்.. எனக்கு ரொம்ப நாள் ஆசைம்மா.. முடியாதுன்னு சொல்லாத ப்ளீஸ்.."

நான் முறைக்க முறைக்க, அவர் விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் எனக்கே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒத்துக் கொண்டேன்.. ஆனால் ஒரு கண்டிஷனுடன்..!!


No comments:

Post a Comment