Saturday, March 21, 2015

எல்லாமே என் மான்சி - அத்தியாயம் - 12

ஆபிஸ்க்கு போன சத்யனை அங்கிருந்த நன்பர்களும் உழியர்களும் “ என்ன பாஸ் கல்யாணமான மறுநாளே ஆபிஸுக்கு தொரத்திட்டாங்களா” என்று ஏகமாய் கிண்டல் செய்ய .. சத்யனுக்கு ஏன் ஆபிஸ்க்கு வந்தோம் என்றானது

அவனுக்கு எந்த வேலையும் இல்லாமல் எல்லாவற்றையும் அங்கிருந்தவர்கள் முடித்துவிட்டு இருக்க ... சத்யன் சிறிதுநேரம் வெட்டியாக பொழுதுபோக்கிவிட்டு பிறகு வீட்டுக்கு போன்செய்யலாமா என்று நினைத்தான் ...

ஒருவேளை மான்சி அவள் அம்மா வீட்டில் இருந்தால் என்ன செய்வது என யோசித்தவன்.. சரி எதற்கும் முயற்சிசெய்யலாம் என்று நினைத்து தன்து செல்லை எடுத்து வீட்டு நம்பர்க்கு கால் செய்தான் ... மூன்று ரிங்கிலேயே எடுக்கப்பட்டது



எதிர்முனையில் மான்சியின் குரல் “ ஹலோ யாரது” என்று கேட்க

சத்யனுக்கு அவள் குரலே போதையூட்டியது “ ம் நான்தான் சத்யன்” என்று இவன் சொல்ல

உடனே “ என்ன சொல்லுங்க” என்றாள் மான்சி

“ ஒன்னுமில்ல இங்கே ஒருவேளையும் இல்ல எல்லாத்தையும் ஆபிஸ் ஸ்டாப்ஸ் முடிச்சிடாங்க... நான் சும்மாதான் இருக்கேன் அதான் போன் பண்ணேன் “ என்றான் சத்யன்

“ அப்போ வீட்டுக்கு வர்றீங்களா... எத்தனை மணிக்கு வருவீங்க.. மதியம் சாப்பாடு ரெடி பண்ணிறவா” என மான்சி அடுக்கடுக்காக கேட்க

அதுவரை வீட்டுக்கு போகவேண்டும் என்று எண்ணமே இல்லாத சத்யன் அவளே ஆர்வமாக கேட்கவும் உற்சாகத்தில் மனம் துள்ள பட்டென “ இன்னும் கொஞ்சநேரத்தில் அங்க இருப்பேன் மான்சி” என்றான்

“ ம் சரி நான் நம்ம வீட்லயே சாப்பாடு ரெடி பண்றேன் வச்சிரட்டுமா” என்று மான்சி கேட்க

“ ம் சரி மான்சி” என்று கூறிவிட்டு சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு உய்ய் என்று விசிலடிக்க... வெளியிருந்த பியூன் எட்டிப்பார்த்தான்

சத்யன் உடனே வெளியே போய் பியூனிடம் தான் கிளம்புவதாக கூறிவிட்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்

மான்சிக்கு ஏதாவது வாங்கி போகலாமா என்று நினைத்தவன்... என்ன வாங்கலாம் என யோசித்து ஒரு பிரபலமான நகைகடையில் அவளுக்கு அழகான கால் கொலுசு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்

சத்யன் வீட்டு கதவை தட்டியதும் மான்சிதான் வந்து கதவை திறந்தாள்... மான்சி ரொம்பவும் களைத்து கசங்கி போயிருந்தாள்

“ என்ன மான்சி ரொம்பவும் டல்லா இருக்க.. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா” என்று அக்கரையுடன் கேட்க

“ ம் அதெல்லாம் ஒன்னுமில்ல உள்ளே சாப்பாடு ரெடி பண்ணிகிட்டு இருந்தேன்... நீங்க பெல் அடிக்கவும் வேகமா வந்தேன் அதான்” என்று கூறிவிட்டு மான்சி கிச்சனுக்கு போய்விட

சத்யன் உள்ளே வந்து தனது ஷூக்களை கழட்டி வைத்துவிட்டு... தனது அறைக்கு போய் அந்த கொலுசை பீரோவில் வைத்தான் .. பிறகு உடைகளை களைந்து முகம் கழுவி சாட்ஸும் பனியனும் அணிந்து வெளியே வர... மான்சி டேபிளில் உணவுகளை எடுத்துவைத்து கொண்டிருந்தாள்

சத்யன் சாப்பிட அமர்ந்து மான்சியை பார்த்து “ நீயும் உட்காரு மான்சி ரெண்டுபேரும் சேர்ந்து சாப்பிடலாம்” என்று கூற

“ இல்ல நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிடுறேன்” என்றாள்

சத்யன் அவளை வற்புறுத்தாமல் சாப்பிட ... உணவுவகைகள் அருமையாக இருந்தது... ம் இதுதான் வீட்டு சாப்பாடு என்பதுபோல் இருக்கு என்ன அருமையா இருக்கு என நினைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தான்

கைகழுவிவிட்டு வரும்போது “ மான்சி சவி எங்க” என்று கேட்க

“ அவ அப்பாக்கூட எங்கயோ கடைக்கு போயிருக்கா” ....என்ற மான்சி சாப்பிட உட்கார

“ நான் வேனும்னா உனக்கு பறிமாறவா மான்சி” என்று சத்யன் அவள் அருகில் வந்தான்

“ ம்ஹூம் நானே போட்டு சாப்பிட்டுக்கிறேன் நீங்க போங்க” என்று மான்சி தலைகுனிந்தபடி சொல்ல ...

சத்யன் எதுவும் பேசாமல் தனது அறைக்கு போய்விட்டான் ... மாலைவேளையில் தூங்கி பழக்கமில்லாத சத்யனுக்கு அன்றைய திருப்தியான உணவு கண்ணை உறக்கியது

சத்யன் தனது பனியனை கழட்டி போட்டுவிட்டு வெறும் சாட்ஸ்ஸுடன் ஏஸியை ஆன் செய்துவிட்டு கட்டிலில் படுத்துவிட்டான்... சிறிதுநேரத்தில் சுகமான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவ கண்மூடி உறங்க ஆரம்பித்தான்

நல்ல உறக்கத்தில் யாரோ தன் வெற்று மார்பை வருவது போல் இருக்க... சத்யன் கண்விழித்து பார்த்தான்.... அவனருகே மான்சிதான் அவன் மார்பின் பக்கவாட்டில் அக்குளில் தலைவைத்து படுத்துக்கொண்டு தன் விரல்களால் அவன் மார்பு முடிகளை கோதிவிட்டாள்

அவ்வளவு நேரமாக தூக்கக்கலக்கத்தில் இருந்த சத்யன் சட்டென கண்விழித்து பார்த்து... தன் மார்பில் சரிந்திருந்தவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு “ மான்சி மை லவ் மான்சி” என்று புலம்பியபடி அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் 


சத்யன் மான்சியை தூக்கி தன்மீது போட்டு இறுக்கி அணைத்துக்கொண்டு மான்சி மான்சி என்று புலம்பியவாறே அவள் முகமெங்கும் முத்தமிட ...

“ ச்சு என்ன இது ஏன் இவ்வளவு அவசரம் மெதுவா” என்று மான்சி அவன் செயல்களுக்கு ஒத்துழைத்தவாறு கூற

அவளை முத்தமிடுவதை சிறிதுநேரம் நிறுத்தி அவளை தன்மீது இருந்து புரட்டித் படுக்கையில் தள்ளி அவளை பக்கவாட்டில் இருந்து அணைத்த சத்யன்

“ என்னது என்ன அவசரமா.... காலையில இருந்து வெறிப்புச்சு போயிருக்கேன் மான்சி... என் மூளையே வேலை செய்யாம நின்னுபோச்சு” என்றவன்

மறுபடியும் நெற்றியில் ஆரம்பித்து கண், மூக்கு, கன்னம், என்று இறங்கி இதழ்களுக்கு வந்தான்.... சிறிதுநேரம் அவளின் சிவந்த இதழ்களையே பார்த்து கொண்டிருக்க...

அவனிடமிருந்து ஒரு ஆவேசமான முத்ததை எதிர்பார்த்து கண்முடிிருந்த மான்சி அவன் அமைதியாக இருக்க கண்திறந்து அவனை பார்த்தாள்

“ என்னாச்சு... என் உதட்டை பார்த்து ஏதோ ஆராய்ச்சி பண்றாப்ல இருக்கு” என்று மான்சி கிண்டலாக சொல்ல

“ இல்ல ஆராய்ச்சி எல்லாம் இல்லை.... இது இனிமேல் எனக்கு தானே சொந்தம் மான்சி” என்ற சத்யன் அவள் இதழ்களை தன் நாக்கால் தடவி கேட்க

“ ம்ம் பின்னே வேற யாருக்காம் உங்களோடது மட்டும்தான்” என்றாள் மான்சி அவனுக்கு பதிலாக

ம்ம்ம் என்றவாறு குனிந்த தனது வேட்கையை முத்தத்தில் இருந்து ஆரம்பித்தான்... அவள் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான்... பிறகு ஆர்வக்கோளாறில் கடித்து இழுத்தான்... அவள் வலியில் ஸ்........ என்று சத்தமிட ... ஓ ஸாரி என்று கூறி அவன் கடித்த இதழ்களை சப்பி ஆறுதல் படுத்தினான்

பிறகு தனது நாக்கை உள்ளேவிட்டு அவள் வாயை தன் நாக்கால் வட்டமிட்டு சுழற்றிபடியே தன் கைகளுக்கு அவளின் தனங்களின் மீது வேலை கொடுத்தான்... தன் வலது கையால் அவளின் இடது மார்பை பற்றியவன் ரவிக்கைக்கு மேலாக அதை கசக்கி விளையாடினான்

அவள் இதழ்களை விட்டுவிட்டு சரிந்து இறங்கி அவள் கழுத்தடியில் வந்து தனது முகத்தை வைத்து அங்கே வந்த வியர்வை வாசனையை சர்ரென உள்ளிழுக்க.... அந்த வியர்வை வாசம் மட்டும் போதும் இவனை காமப் பித்தனாய் மாற்ற
சத்யன் தன் முகத்தை கீழே இறக்கி அவள் மார்பில் தன் முகத்தை கவிழ்ந்துவைத்தான் அவள் ரவிக்கையில் இருந்து மறுபடியும் அதே மயக்கும் வியர்வை வாசனை...

அவள் அழகுதான் மனுஷனை பித்தனாக்குதுன்னா... அவளின் வியர்வை வாசனைகூட நம்மை பைத்தியமாக்குதே.. என்று நினைத்தான் சத்யன்
அவள் மார்பில் இருந்து முகத்தை நகர்த்தி வலது அக்குளில் வைத்து வாசம் பிடித்தவன் ... அந்த வாசனையின் வீரியம் தாங்கமுடியாமல் அவள் கையை மேல் நோக்கி தூக்கிவிட்டு ரவிக்கைக்கு மேலாகவே தன் நாக்கால் தடவிவிட

அவன் தலைமுடியை கொத்தாக பற்றிய மான்சி “ அய்யோ அங்கப்போய் என்ன பண்றீங்க... காலையில் இருந்து ஒரே வியர்வை நாத்தம்” என்றவாறு அவன் முகத்தை தன் அக்குளில் இருந்து நகர்த்த

அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ எதுடி நாத்தம் இதுவா .... சொர்க்கத்துக்கு ஒரு வாசனை இருந்தால் அது இப்படித்தான் இருக்கும் மான்சி... ஸ் உன் உடம்பெல்லாம் என் நாக்கால் தடவனும் போல் இருக்கு மான்சி” என்றவன்
அவள் அடிவயிற்றில் கைவைத்து “ மான்சி இதுமாதிரியான நேரத்தில் பண்ணலாமா” என்று கேட்க

மான்சி வெட்கத்துடன் கண்மூடி “ ம்ம் ஆனா மெதுவாதான் பண்ணும்” என்றவள்... “ நான் போய் குளிச்சிட்டு வரவா” என்று சத்யனிடம் கேட்க

“ ம்ஹூம் குளிச்சா சோப் வாசனைதான் வரும் இந்த வாசனை போயிரும்... எனக்கு இதுதான் புடிச்சுருக்கு” என்றவன் எழுந்து அமர்ந்து அவள் முந்தானையை விலக்கி அவள் ரவிக்கையின் ஊக்கில் கைவைக்க

அவன் கையை பிடித்துக்கொண்டு “ ஸ் இதென்ன பட்டபகல்ல போய்” என்று மான்சி சினுங்கினாள்

“ நேத்து நைட்தான் நீ தூங்கிட்டயே மானு அதான்’ என அசடு வழிந்த வாறு சத்யன் அவள் கையை விலக்கி ரவிக்கையின் கொக்கிகளை நீக்கி அதை இரண்டு பக்கமமும் விலக்கிவிட்டு அவளை தூக்கி உட்காரவைத்து ரவிக்கையை கைவழியாக கழட்டிவிட்டு அவளை தன் மார்போடு அணைத்து பின்புறமாக கையை கொண்டு சென்று ப்ராவின் ஊக்கையும் கழட்டி அதையும் நீக்கிவிட்டு அவளை மறுபடியும் கட்டிலில் கிடத்தினான்


மான்சி கூச்சத்துடன் மார்புக்கு குறுக்கே கைகளை வைத்து மறைக்க.... சத்யன் உதட்டில் சிரிப்புடன் “ சரி நீ அங்கே மறைச்சுக்கோ... நான் இங்கே பார்க்கிறேன்” எனகூறி அவள் புடவையின் கொசுவத்தை கொத்தாக அவிழ்த்துவிட்டு பாவாடையின் முடிச்சில் கைவைத்து அவிழ்த்து சுருட்டி கால்வழியாக கழட்டினான்

மான்சி இப்போது தன் மார்புகளுக்கு குறுக்கே இருந்த கைகளை எடுத்து கீழே வைத்து தன் பெண்மையை மறைக்க... சத்யன் குறும்புடன் சிரித்து சட்டென மேலே போய் அவள் மார்புகளின் மத்தியில் தன் முகத்தை வைத்துக்கொன்டான்

மான்சி எதிர்க்காமல் அவன் தலைமுடியை தன் விரல்களால் கோதிவிட.. சத்யன் நிதானமாக தனது காதலுடன் கலந்த காமப் பயனத்தை ஆரம்பித்தான்

அவனுக்கு பிடித்த அவளது மார்பில் முட்டி, மோதி, புரண்டு , தடுமாறி, தடவி ,கடித்து, இழுத்து, சப்பி தனது ஆசைத்தீர சுவைத்தவன்...அவள் காம்பின் நீளம் தன் வாய்க்கு பத்தாது என்று நினைத்து அவள் மார்பின் காம்புகள் இரண்டயும் தன் விரல்களால் உருட்டி இழுக்க...

மான்சி சுத்தமாக தனது நிதானத்தை இழந்தாள்... அவன் தலையை பிடித்து தன் மார்பில் வைத்து அழுத்திக்கொண்டு தனது மார்பை உயர்த்தி கொடுத்து அவனுக்கு தோதாக வகைசெய்தாள்

சத்யன் ஒருபக்கத்து காம்பையே தன் வாயில் வைத்து விளையாடிக்கொண்டிருக்க... மான்சி அவன் வாயிலிருந்து அந்த காம்பை வலுக்கட்டாயமாக பிடிங்கிவிட்டு அவன் முகத்தை நகர்த்தி இன்னொரு காம்பை எடுத்து அவன் வாயில் தினிக்க ..

சத்யன் அவள் முகத்தை பார்த்துக்கொண்டே அதில் கொஞ்சநேரம் விளையாடியபடி ... கீழே மெதுவாக தனது கைகளை கொண்டு சென்று மெல்லிய ரோமம் படர்ந்த அவள் பெண்மையை தடவ ... மான்சி ஸ்க்....என்று சத்தமிட்ட படி தன் தொடைகளை இடுக்கிகொள்ள சத்யனின் விரல்கள் அவள் பெண்மையின் நடுவில் சிக்கிக்கொண்டது

தனது விரல்களை நகர் அவளின் பெண்மை பிளவில் தேய்த்தபடி உள்ளேவிட்டு தனது விரலால் அவள் பெண்மையின் பக்கச் சுவற்களை வருடிவிட்டான்...

அங்கே இருந்த அவளின் மன்மத துவாரத்தில் சரக்கென்று தன் நடுவிரலை நுழைக்க... அவன் விரல் அங்கிருந்த ஈரத்தில் வழுக்கிக்கொண்டு போனது

சத்யன் அவள் மார்பிலிருந்து விலகி சரிந்து இறங்கி அவள் தொடையில் முகம் வைத்து உள்ளே போன தன் விரலை சட்டென வெளியே இழுக்க... மான்சி லேசாக துடித்தபடி ஒருக்களித்து படுக்க முயற்சித்தாள் ..

சத்யன் அவளை புரள விடாமல் இடுப்பை பிடித்துக்கொண்டு அவள் தொடைகளுக்கு நடுவே தன் முகத்தை அழுத்தி இடைவெளியை ஏற்ப்படுத்தி அவளின் முக்கோண மேட்டில் தஞ்சமடைந்தான்

அவள் உடல் வாசனை கிளர்ச்சியை தூண்டியது என்றால்... அவள் பெண்மை வாசனை அளவுகடந்த காமத்தை தூண்டியது... அங்கேயே முகத்தை வைத்து தேய்த்த சத்யன் தன் மூக்கு நுனியால் அவள் மன்மத மொட்டை உரச... மான்சியின் உடல் துடிக்க கபகபவென உடல் சூடேறியது

சத்யன் தனக்கு பிடித்தமான பலகாரத்தை உண்பது போல் அவள் பெண்மையை... அவள் பெண்மையை ரசித்து புசித்தான்... அங்கே இருந்து வந்த மன்மத ஊற்றை தன் உதட்டால் உறிஞ்சினான் ... ஆனால் எவ்வளவு புசித்தும் தாகமும் அடங்கவில்லை பசியும் அடங்கவில்லை... இவன் தாகத்தை தணிக்க முடியாமல் அவள் பெண்மைதான் வரண்டு போனது

தன் தாகம் அடங்காத சத்யன் சலிப்புடன் நிமிர்ந்த மான்சியை பார்க்க... அவள் நீர் பூசிய இவன் முகத்தை பார்த்து வாய்ப்பொத்தி சிரித்தாள்

இவ்வளவு நேர மன்மத விளையாட்டில் சத்யனின் ஆண்மை தனது முழு வீரியத்தை அடைந்து தனது நீண்டநாள் துணையை தேடியது ... சத்யன் தனது சாட்ஸ்ஸை கழட்டிவிட்டு அவள் தொடைகளுக்கு மத்தியில் மண்டியிட்டு தனது விரைத்த ஆண்மையை அவள் பெண்மை வாசலில் வைத்து அழுத்த அது சுகமாக உள்ளேபோய் தனது இருப்பிடத்தை அடைந்து எக்காளமிட்டது




அவள் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னதால் சத்யன் தன் வேகத்தை ரொம்பவும் குறைத்து மென்மையாக இயங்க ஆரம்பித்தான்... அவன் உறுப்பு அவள் பெண்மையின் விளிம்பை உரசியபடி சத்யனுக்கு அற்புதமான சுகத்தை கொடுத்தது

கண்மூடியபடி வாயில் எதைஎதையோ முனங்கியபடி சத்யன் இயங்க... சொர்க்கத்தை தனக்கு அறிமுகப்படுத்திய சத்யனின் ஆண்மைக்கு மான்சி தனது இடுப்பை நன்றாக உயர்த்தி ஈடுகொடுத்தாள்

உச்சகட்டத்தில் சத்யனின் வேகம் சற்று அதிகரிக்க “ மான்சி ஏய் மான்சி” என்று சத்தமிட்டபடி தனது உச்சத்தின் வெளிபாடடை அவள் பெண்மைக்குள் பாய்ச்சிவிட்டு முகம் முழுவதும் பூரிப்பும் சந்தோஷமும்மாக அவள் பக்கத்தில் சரிந்து விழுந்தான்

மான்சி உடனே திரும்பி அவனை கைகொள்ளாமல் இறுக்கி அணைத்து முகமெல்லாம் முத்தமிட்டு தனது சந்தோஷத்தை தெரிவிக்க... அவளின் செயலை பார்த்து சத்யன் பலத்த சிரிப்புடன் அவளை கட்டிக்கொண்டான்

சிறிதுநேரம் கழித்து அவளை சற்று விலக்கி படுக்கவைத்து தனது கைகால்களை அவள் மீது வாட்டமாக போட்டு “ ஏய் மான்சி என்மேல் உனக்கு இவ்வளவு ஆசை காதலா... என்னால நம்பவே முடியலை” என்று சத்யன் ஆச்சரியத்தில் கண்கள் விரிய கேட்க

“ இதென்ன கேள்வி உங்கமேல லவ் இல்லாமத்தான்... இவ்வளவும் பண்றேனா... நீங்க எப்பத்தான் என்னை புரிஞ்சுக்குவீங்க” என்று மான்சி சலிப்புடன் சொல்ல

“ ஏய் நீ எப்பயாவது என்கிட்ட உன் காதலை சொல்லிருக்கியா... நான் உன் காலை சுத்துற நாய் குட்டி மாதிரி... மான்சி மான்சின்னு தூக்கத்தில் கூட உன் பெயரை ஜெபம் பண்ணிகிட்டு இருக்கேன்” என்று சத்யன் கூறினான்

“ ஏன் நான் உங்களை புரிஞ்சுகிட்ட மாதிரி... உங்களுக்கு என்னை புரியலையா” என அவன் நெஞ்சில் இருந்த முடிகளை வருடியபடி மான்சி கேட்க

“ புரியிற மாதிரி நீ என்ன செஞ்ச... அந்த ஆக்ஸிடென்ட்ல என்னோட போன் நம்பரை சொன்னது மட்டும்தான்... எனக்கு தெரியும் மத்தபடி எனக்கு வேறெதுவும் தெரியலை” என்றான் சத்யன்

“ ம் பொண்டாட்டியோட மனசை கூட சரியா தெரிஞ்சுக்க முடியலை” என்று மான்சி நக்கல் செய்தாள்

“ சரி நான்தான் உன்னை புரிஞ்சுக்கலை ஒத்துக்கிறேன்... இப்போ நீயே சொல்லு நீ எப்பத்திலே இருந்து என்னை விரும்ப ஆரம்பிச்ச... ப்ளீஸ் மான்சி நீ இதை சொல்லலேன்னா என் தலையே வெடிச்சுடும்” என்று சத்யன் அவளை கெஞ்சினான்

ஏன் உங்களுக்கு புரியலை... அன்னிக்கு முதல்முதலா உங்களை பூங்காவில் பார்த்தப்போ நீங்க என் முகத்தையே பார்த்தீங்களே அப்பவே என் மனசுல ஒரு தாக்கம்... என்னடா இந்தாளு நம்ம முகத்தை இப்படி முறைச்சு பார்க்கிறானேன்னு நெனைச்சேன்...

" ஆனா நீங்க என் முகத்தை மட்டும்தான் பார்த்தீங்க... அழகா ஒரு பொண்ண பார்த்தா கண்களை கண்ட இடத்தில் மேயவிடம் இந்த காலத்தில் நீங்க என் முகத்தை மட்டும் பார்த்து ரசிச்சது எனக்கு ரொம்ப புடிச்சது”

மான்சி இதை சொல்லும் போது சத்யனுக்கு அம்மை போட்டிருந்த போது அவள் தனக்கு பணிவிடை செய்யும்போது தான் அவளை அணுவணுவாக ரசித்தது ஞாபகம் வர வாயை பொத்திக்கொண்டு சிரித்துவிட்டான்

" ஏன் சிரிக்கிறீங்க" என்று மான்சி கேட்க

" ம்ஹூம் அப்புறமா சொல்றேன் நீ மொதல்ல உன்னை பத்தி சொல்லு" என்றான் சத்யன்

" அதுக்கப்புறம் நீங்க சைந்தவிக்கூட விளையாடுறதை எங்க வீட்டு பால்கனியில இருந்து ரசிச்சு பார்பேன்.... ஒருநாள் பூங்காவில் சவி உங்க முதுகில தூக்கிகிட்டு ஓடினீங்களே அன்னிக்கு அதை பார்த்துட்டு என் ரூமுக்கு ஓடிவந்து ரொம்ப நேரம் அழுதேன் நமக்கு ஏன் இப்படி அன்பான ஒருத்தர் கிடைக்கலை என்று அன்னிக்கு இருந்துதான் ஏங்க ஆரம்பிச்சேன் "....

" அப்புறம்தான் உங்களுக்கு அம்மை போட்டது... தனியாளா நீங்க படுற கஷ்டத்தை பார்த்து எனக்கு தனிமையில் கண்ணீர் வரும்... அப்பதான் அம்மா என்னை போய் உங்களை கவனிச்சுக்க சொன்னாங்க... அன்னிக்கு என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை தெரியுமா... உங்களுக்காக ஐஞ்சு நாள் லீவு போட்டு உங்களை பார்த்துகிட்டேன்... அதுலகூடவா என் மனசு உங்களுக்கு புரியலை" என்று மான்சி சத்யனை கேட்க

சத்யன் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினான்

" என்ன சொல்றீங்க நீங்க ... இந்த பரபரப்பான சென்னை சிட்டியில் எதிர் வீட்டுக்காரனுக்கு உடம்பு சரியில்லைனு யாராவது லீவு போட்டு அவனே கதி கிடப்பாங்களா... இதுகூட உங்களுக்கு புரியலையா"....

" அன்னிக்கு எனக்கு அடிபட்டப்ப என்னை அணைச்சுகிட்டு கண்ணீர் விட்டீங்க பாருங்க அப்போதான் உங்களுக்கும் என்னை புடிக்கும் ..... என்மேல உங்களுக்கும் காதல் இருக்குன்னு புரிஞ்சுத"

" அன்னிக்கு நைட் என்னை சாப்பிட வச்சது.... நான் மிரண்டு கத்தினப்ப என்னை அணைச்சு நீங்க ஆறுதல் படுத்தினது... எல்லாம் சேர்ந்து என்னை ரொம்ப பலவீனமாக்கிருச்சு" ...

" அதனாலதான் நீங்க செஞ்ச எதையுமே நான் தடுக்கலை ... அதுக்காக நான் அசிங்கப்படவோ.... வேதனைப்படவோ இல்லை....உங்களுக்கு முழுசா என்னை கொடுத்த திருப்தி மட்டும்தான் இருந்துச்சுங்க" என்று மான்சி தன் காதலை சத்யனுக்கு உணர்த்த

சத்யனின் கண்கள் கலங்க அவளை தன் மார்போடு அணைத்து " எனக்கு இப்போ புரியுதுடி... எல்லாமே புரியது மான்சி" என்று சத்யன் குமுறினான்


தன்னை கட்டியணைத்தபடி குமுறிய சத்யனை மான்சி முதுகை வருடி ஆறுதல் படுத்த... அவள் ஆறுதலான வருடல் சத்யனின் அணைப்பை மேலும் இறுக்கியது

அவனின் முரட்டு அணைப்பில் லேசாக திணறிய மான்சி “ ச்சு என்ன இது... எனக்கு திணறுதுங்க விடுங்க ... இன்னும் நான் முழுசா சொல்ல வேண்டாமா” என்று கேட்க

சத்யன் அவளை விடுவித்து தன் மடியில் தலைவைத்து அவளை படுக்கவைத்து “ மான்சி சொல்லு மான்சி” என்று தனது கண்களை துடைத்துக்கொண்டே சொல்ல

மறுபடியும் லேசாக விரைக்க ஆரம்பித்த அவன் உறுப்பு மான்சியின் பின்கழுத்தில் அழுத்தியது.... மான்சி சங்கடமாக அவனை பார்த்து “ டிரஸ் போட்டுக்கலாமா... எனக்கு ஒருமாதிரியா இருக்கு” என்று கூற

சத்யன் அவள் ஏன் அப்படி சொல்கிறாள் என்பது புரிய “ ஏன் மான்சி நான்தானே இருக்கேன் அப்புறமா என்ன கூச்சம் ” என்று கூறி தன் மடியில் படுத்திருந்த அவள் கழுத்தில் நேற்று இவன் கட்டிய தாலியை மார்புக்கு மத்தியில் எடுத்து போட்டு அதன் அழகை ரசித்தான்

மான்சி எதுவும் சொல்லாமல் அவனை சங்கடத்துடன் பார்க்க.... சத்யன் அவள் கண்களையே உற்று பார்த்து சிரித்துவிட்டு

“ சரி விடு மான்சி உனக்காக ஒன்னு செய்யலாம் இரு” என்றவன் அவள் தலையை தன் மடியிலிருந்து எடுத்து திருப்பி படுக்கையில் அவளை படுக்கவைத்து.. தானும் அவள் பக்கத்தில் படுத்து பெட்சீட்டால் இருவரையும் போர்த்திக்கொண்டு

“ ம் இப்போ ஓகேயா மான்சி ... ரெண்டுபேரும் மூடிக்கிட்டோம் மீதியை இப்ப சொல்லு ” என்று அவள் இடுப்பில் கைப்போட்டு வளைத்து தன்னுடன் சேர்த்து குறும்புத்தனமாய் சிரிக்க

“ ம் இன்னும் என்ன சொல்றது ... நான் உங்களை ரொம்ப நேசிக்க காரணமே என் அப்பாதான் தெரியுமா ” என்றவுடன்

“ என்ன சொல்ற மான்சி” என்று சத்யன் திகைப்புடன் கேட்க

“ ஆமாங்க எப்பவுமே உங்களை பத்தியே வீட்ல பேசுவாறு.... நீங்க சின்ன வயசுல பட்ட கஷ்டம் உங்கப்பாவோட நடத்தை... உங்கம்மாவோட இழப்பு... நீங்க கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தது... எல்லாத்தையும் என் அம்மாகிட்ட சொல்வார்... அதையெல்லாம் நானும் கேட்பேன்... அப்பல்லாம் எனக்கு ஓடிவந்து உங்களை கட்டியணைச்சு ஆறுதல் சொல்லனும்னு ஒரு வேகம் வரும் பாருங்க... அடக்கிக்கிட்டு ரூம்ல போய் படுத்து கண்ணீர் விடுவேன் ” என்றவளை மறித்த சத்யன்

“ உங்கப்பா என்னைப்பத்தி வேறன்ன சொன்னாரு”... என்றவன் “ மான்சி தமிழ்ச்செல்வி மேல எனக்கு இருந்தது அந்த வயசுக்கே உறிய ஒரு இனக்கவர்ச்சி மான்சி... அது காதல் இல்லைன்னு எனக்கு எப்பவோ புரிஞ்சுபோச்சு மான்சி” என்று சத்யன் சங்கடமாக சொன்னான் …

அவனுக்கு இன்னொரு பயம் எங்கே பரணி தனது சனிக்கிழமை இரவு மேட்டரையும் சொல்லியிருப்பாரோ என்று...

மான்சி அவனுடைய சங்கடமான முகத்தை பார்த்து தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு “ ம்ம் எனக்கு புரியுதுங்க.... அப்பா எல்லாம்தான் என் அம்மாகிட்ட சொன்னார் ... நீங்களும் அவரும் சனிக்கிழமையான தண்ணியடிச்சுட்டு கதை பேசுறதை... அப்புறம் அப்பாவை சந்திக்கறதுக்கு முன்னாடி நைட்ல வெளியே தங்கறதை பத்தியும் சொன்னார்” ...

“ ஆனா அவர் அதை தப்பு வேனாம்ன்னு சொன்னதும்... அதுக்கு நீங்க அங்கிள் இனிமே இதுமாதிரி நடக்காதுன்னு சொன்னது... என் அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சது... ஆனா எனக்குத்தான் அன்னிக்கு காரணமேயில்லாம எல்லார் மேலயும் பயங்கர கோபம் வந்தது... என்னோட கற்ப்பனையில் நீங்க வேறோரு பொண்ணுகூட இருக்கறதை நினைத்து பார்த்து பாத்ரூமுக்குள்ள போய் அழுதேன் ” ...

“ அப்பதான் நான் உங்களை எவ்வளவு விரும்பறேன்னு எனக்கு புரிஞ்சது ... அப்புறமா நல்லா யோசிச்சேன் தனிமையில் இவ்வளவு கஷ்டப்படும் நீங்க உடலின் தேவைக்காக போனது தப்பு இல்லைன்னு தோனுச்சு ... உங்க வீட்டில் ஒரு மனைவின்னு ஒருத்தி இருந்தா நீங்க ஏன் அங்கே போகப்போறீங்கன்னு... மத்தபடி நீங்க ரொம்ப நேர்மையானவர்னு.. உங்களுக்காக நானே என் மனசுல வக்காலத்துவாங்கினேன்”

“ விபத்து அன்னைக்கு உங்களுக்கு நான் என்னை கொடுத்ததுக்கு அதுவும் ஒரு காரணம்.... என்னை நம்புறீங்களா சத்யா” என்று மான்சி கேட்டதும்




சத்யன் அவளை இறுக்கி அணைத்து “ உன்னை நம்பாம இருக்க எந்த காரணமும் கிடையாது மான்சி ... உனக்கு என் மேல லவ் இருக்கான்னு தெரியனும்ன்னு தோனுச்சு... அது இப்போ கன்பார்ம் ஆயிருச்சு மான்சி... இனிமே எனக்கு எந்த கவலையும் இல்லை”என்றவன் அவளை புரட்டி மல்லாத்திவிட்டு அவள் மீது ஏறி கவிழந்தான்

மான்சி அவன் முதுகை தன் கைகளால் வளைத்து இறுக்கி “ இப்போ எனக்கும் ஆசையாத்தான் இருக்கு... ஆனா இந்தமாதிரி இருக்கும் போது அடிக்கடி பண்ணக்கூடாது.. ப்ளீஸ் இப்போ இதுவே போதும் அப்புறமா நைட்ல வச்சிக்கலாமே” என்று மான்சி கிசுகிசுப்பாக சத்யனின் காதில் சொல்ல

சட்டென அவளைவிட்டு சரிந்த சத்யன் “ ஸாரிம்மா கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... இதுக்கு ப்ளீஸ்ன்னு சொல்ற .. உன் வயித்துல இருக்கிற என் பிள்ளையை பாதுக்காக்க வேண்டியது எனக்கும் கடமை தானே மான்சி “ என்றவன் எழுந்து அமர்ந்து அவள் வயிற்றில் முத்தமிட்டு கட்டிலைவிட்டு இறங்கினான்


No comments:

Post a Comment