Wednesday, March 11, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 6


"சரி.. உங்க இஷ்டம் போல குடிங்க.. ஆனா.. இன்னைக்கு நைட்டு எதுவும் கெடயாது..!!"

"எதுவும்னா..?"

"நோ டச்சிங்..!! விஸ்கி தொட்ட கையால.. என்னை தொடக் கூடாது..!! சரியா..?"

"ஹேய்.. இதுலாம் அநியாயம்டி.." அவர் பரிதாபமாக சொன்னார்.

"அப்போ விஸ்கியை தூக்கி குப்பைல போடுங்க.. நைட்டு பூரா நான் உங்களுக்கு விருந்து வைக்கிறேன்..!!"

சொல்லிவிட்டு நான் செக்ஸியாக கண்ணடிக்க, அவர் ஒருகணம் தடுமாறிப் போனார். ஆனால் விஸ்கியையும் விட மனசில்லை. அரை மனதுடன் விஸ்கியையே தேர்ந்தெடுத்தார். நான் புன்னகையுடன் அவர் விஸ்கி அருந்த சம்மதித்தேன். ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும்.. குடித்த பிறகு எப்படியும் என் மேல் பாயத்தான் போகிறார் என்று..!! நிதானத்தில் இருக்கும்போதே சொல்பேச்சு கேட்காது இந்த சேட்டை.. போதையில் இருக்கும்போதா என் பேச்சு கேட்கப் போகிறது..? அவரும் அந்த தைரியத்தில்தான் விஸ்கி தேர்ந்தெடுத்திருப்பார் என்று எனக்கு தோன்றியது. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பார்க்கிறான்.. கள்ளன்..!!

அசோக் விஸ்கி அருந்த ஆரம்பிக்க, நான் அவருக்கு அருகில் அமர்ந்து அவர் என்னென்ன செய்கிறார் என்பதை கவனமாகவும், ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் செல்ல செல்ல, அவர் குரலில் ஏற்படும் மாறுதலையும் கூர்மையாக கவனித்தேன். ஒரு அரை மணி நேரம் தாண்டியபோது மெல்ல உளற ஆரம்பித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. ஆனால் அமைதியாக என் கணவர் குழந்தை குரலில் கொஞ்சுவதை ரசித்தேன்.

என்னிடம் உளறிக்கொண்டே, டிவி ரிமோட் எடுத்து ஒவ்வொரு சேனலாக ஜம்ப் செய்து கொண்டிருந்தவர், ஒரு சேனல் வந்ததும் பட்டென நிறுத்தினார். உளறுவதை நிறுத்திவிட்டு டிவி மீது கவனத்தை வீசினார். அது ஒரு ஆங்கில மூவி சேனல். கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டு மேடையில் திமிராக நடந்து வந்த ஒரு பெண், அங்கே நட்டுவைத்திருந்த ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு சுழன்று, சுழன்று ஆட ஆரம்பித்தாள். மிகவும் வல்கரான உடலசைப்புகள்..!! நான் அதைப் பார்த்து 'ச்சீய்..' என்றவாறு முகத்தை சுளிக்க, இவரோ வாயை 'ஓ' வென பிளந்து வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஐயோ.. என்ன கருமங்க இது..?"

"ஸ்ட்ரிப்டீஸ்..!!"

"அது தெரியுது.. அதை எதுக்கு இப்டி வாயைப் பொளந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க..?"

"உனக்கு தெரியாது பவி.. இந்தப் படப்பேரே ஸ்ட்ரிப்டீஸ்தான்..!! ஒரு காலத்துல.. நாங்க காலேஜ் படிக்கிறப்போ.. இந்த படத்தை பாக்க.. எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கோம் தெரியுமா..?"



"என்ன கஷ்டப்பட்டீங்க..?" எரிச்சலாக கேட்டேன்.

"இந்தப்படத்தை பாக்க ஒரு பிட்டுப்பட தியேட்டருக்கு போய்.. அடிச்சு புடிச்சு க்யூல நின்னு.. அப்புறம் டிக்கெட் கிழிக்கிறவன் கூட சண்டை போட்டு.. கடைசில என் மண்டை உடஞ்சதுதான் மிச்சம்..!! அப்புறம் இந்த படத்தை பாக்கவே முடியலை..!!"

"ச்சை.. இதை இவ்ளோ பெருமையா சொல்லிக்கிறீங்களே..? வெக்கமா இல்ல..?"

"இதுல என்ன வெக்கம்..? இன்னைக்கு இந்தப் படத்தை நான் பாத்தே ஆகணும்..?"

"என்னது..??? குடுங்க அந்த ரிமோட்டை.."

"ம்ஹூம்.."

"இப்போ ஒழுங்கா சேனலை மாத்தப் போறீங்களா.. இல்லையா..?"

"முடியாது..!!"

"ஹைய்ய்ய்ய்யோ.. கருமம்..!! மாத்துங்கப்பா.. அவ மூஞ்சியும் மொகறையும்..!!"

"ஏய்.. என்ன..? என்ன கொறைச்சல் எங்க தலைவி டெமி மூருக்கு..?? ஸ்க்ரீன்ல வந்து நின்னா.. வாயைப் பொளந்துக்கிட்டு பார்ப்பானுங்க எல்லாரும்..!!"

"எல்லாரும் வேணா அப்படி பாத்துட்டு போகட்டும்.. நீங்க பாக்க வேணாம்..!! குடுங்க ரிமோட்டை..!!"

நான் அவரிடம் இருந்து ரிமோட்டை பறித்து சன் ம்யூசிக் வைத்தேன். எம்.ஜி.ஆர் விட்ட ரொமான்ஸ் பார்வையின் வீரியம் தாங்காமல், வெட்கப்பட்ட சரோஜாதேவி தன் ரோஸ் பவுடர் அப்பிய முகத்தை முழுவதும் மூடிக்கொண்டார். என் கணவரோ முகமெல்லாம் கோபத்தில் சிவந்து போய் என்னையே முறைத்துக் கொண்டிருந்தார். கோபத்துடனே கிளாசில் இருந்த மிச்ச விஸ்கியையும் தன் தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். எனக்கு அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

"கோவமா..?" கொஞ்சலான குரலில் கேட்டேன்.

"அதெல்லாம் ஒண்ணுல்ல..!!"

அவர் உதிர்த்த வார்த்தையில் இருந்த கடுகடுப்பே, எக்கச்சக்க எரிச்சலில் இருக்கிறார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் ஒரு சில வினாடிகள் புன்னகையுடன் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய மூளை வேறெதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது. ஒரு முடிவுக்கு வந்ததும், நான் மெல்லிய குரலில் கேட்டேன்.

"நான் வேணா பண்ணவா..?"

"என்ன..?" அவர் எரிச்சல் குறையாமல் கேட்டார்.

"ஸ்ட்ரிப்டீஸ்..!!" நான் அழுத்தமாக சொல்ல, அவர் அதிர்ந்து போனார்.. சுத்தமாக..!!

"ஸ்ட்ரிப்டீஸா..? ஸ்ட்ரிப்டீஸ் பத்தி உனக்கு என்ன தெரியும்..?"

"ஏன் தெரியாது..? டான்ஸ் ஆடிட்டே.. ட்ரெஸ்லாம் ஒன்னொன்னா கழட்டிப் போடணும்.. அதான..? எனக்கு டான்ஸ் கொஞ்சம் வரும்.. காலேஜ் பங்க்ஷன்லாம் ஆடிருக்கேன்..!!"

"அது மட்டும் இல்ல பவி.. ஸ்ட்ரிப்டீஸ்ல இன்னும் நெறைய மேட்டர் இருக்கு.."

"எல்லாம் தெரியும்.. பண்றேன்.. பாருங்க..!!"

நான் உறுதியான குரலில் சொல்லிவிட்டு எழுந்தேன். அசோக் நடப்பதை நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, நான் அவர் முன் சென்று நின்றேன். என் கைகள் ரெண்டையும் நீட்டி, அவரை காதலாக பார்த்தேன். இடுப்பை லேசாக அசைத்தேன். பின்னர் பட்டென எனது மாராப்பை உருவி கீழே போட்டேன். அதிர்வு தாங்காமல் ஒன்றோடொன்று மோதி என் மார்புக்கலசங்கள், ஜாக்கெட்டுக்குள் கிடுகிடுத்தன. அவ்வளவுதான்..!! என் கணவரின் வாய் 'ஆ..' வென பிளந்துகொண்டது..!!




நான் கர்வமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் உடலை மெல்ல அசைக்க ஆரம்பித்தேன். நளினமாக.. நிதானமாக.. செக்ஸியாக..!! சிறுவயதில் வெறுத்த சில்க் ஸ்மிதாவின் உதட்டுச்சுளிப்பை, இப்போது நான் முயன்றேன். மாதவியின் கண்களை மனதில் ஏற்றி, அந்த போதையை எனது விழிகளில் ஏற்றினேன். கருமம் என்று தலையிலடித்துக் கொண்ட சிவாஜி ஸ்ரேயாவின் இடுப்பு நெளிப்பு, இப்போது கைகொடுத்தது..!!

இடுப்பு.. மார்பு.. புட்டங்கள்.. என என் கட்டுக்குழையா அங்கங்களை.. கடலலை போல மிதக்க விட்டேன். காதலும், காமமும் சரிவிகிதத்தில் கலந்த மாதிரியாய் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே, என் ஆடைகளையும் ஒவ்வொன்றாய் அவிழ்க்க ஆரம்பித்தேன். என் உடலின் நெளிவு சுளிவுகளை.. ஏற்ற இறக்கங்களை.. கைவைத்து தடவி.. அளவெடுத்து அவருக்கு காட்டிக் கொண்டே, மெல்ல மெல்ல நிர்வாணமானேன்..!! குனிந்த தலை நிமிராத தன் மனைவியா, இப்படி கெட்ட ஆட்டம் போடுகிறாள் என என் கணவர், வாயில் ஈ நுழைவது கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதலில் என் ப்ளவுசை கழட்டி எறிந்தேன்.. பின்னர் ப்ராவையும்..!! ஆனால் கழட்டி எறிந்த வேகத்தில் கைகளால் எனது கலசங்களை மறைத்துக் கொண்டேன். என் கைகள் விலகாதா என என் கணவரின் கண்கள் அலை பாய்ந்ததை ரசித்தேன். பட்டென திரும்பி என் பின்னழகை அவருக்கு காட்டி நின்றேன். என் புட்டங்களை அசைத்தேன். சுழற்றினேன். குலுக்கினேன்.. பெண்டுலம் போல ஆட்டினேன்!! 'வாவ்... பவி..!!!!!!!!!' என்று என் கணவர் காமத்தில் புலம்புவது கேட்டது.

நேரம் செல்ல செல்ல.. எனது ஆடைகள் ஒவ்வொன்றாய் அவிழ அவிழ.. என் மேனி காற்றில் மிதக்கும் இறகாய் அசைய அசைய.. அவர் அசந்து போனார்..!! அவருடைய கண்களில் காமம் ஏறிக்கொண்டே சென்றது. நிலை கொள்ளாமல் தவித்தார். மது போதையில் தத்தளித்தவர், இப்போது பவி போதையில் சுத்தமாய் மூழ்கியிருந்தார். இறுதியாக என் இடையில் இருந்த உள்ளாடையையும் உருவி அவர் முகத்தில் எறிய, மிரண்டு போனார்..!!

முகத்தில் இருந்ததை விலக்கி, அவர் ஆசையாக பார்த்தபோது, நான் அவர் முன் முழு நிர்வாணமாக நின்றிருந்தேன். ஆனால் எனது ஒரு கை என் இரண்டு முலைகளையும் முடிந்த அளவு மூடியிருந்தன. இன்னொரு கை என் மன்மத புடைப்பை முழுமையாக மறைந்திருந்தது. இலை போட்டு, உணவு பரிமாறிவிட்டு, சாப்பிடும் நேரம் கையைப் பிடித்து தடுத்தால் எப்படி இருக்கும்..? அப்படித்தான் காணப்பட்டார் அவர். அவருடைய முகத்தில் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் ஒரு சேர காண முடிந்தது.  

"கையை எடு பவி..!!" காமமாய் சொன்னார்.

"ம்ஹூம்..!!"

"ப்ளீஸ் பவி.. கையை எடு.." கெஞ்சினார்.

"முடியாது..!!" நான் கறாராய் சொன்னேன்.

அவரால் முடியவில்லை. சோபாவில் இருந்து எழுந்தார். என் முன் மண்டியிட்டார். நான் உதட்டில் புன்னகையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவர் தன் முகத்தை உயர்த்தி கெஞ்சினார்.

"கையை எடுடி ப்ளீஸ்.."

"மாட்டேன்..!!"

"ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!! என் செல்ல பொண்டாட்டில..? காட்டுடி..!!"

"ம்ம்ம்ம்..??? டெமி மூர் காட்டுவா.. போய் பாருங்க.. உங்க தலைவியை..!!"

"அவ தலைவியா..?? தங்கச்செலை மாதிரி இருக்குற என் பொண்டாட்டிதாண்டி என் தலைவி..!!"

ஒரு மாதிரி படபடப்பாய் சொன்னவர், பட்டென என் மீது பாய்ந்தார். நான் சுதாரித்து விலகும் முன்பே, என்னை தரையில் கிடத்தி என் மீது ஆவேசமாய் படர்ந்தார். 'ச்சீய்.. விடுங்க..' என்று நான் வெட்கப்பட வெட்கப்பட, என் அங்கங்களை மூடியிருந்த கைகளை விலக்கிப் பிடித்தார். ஆசையாய் என் அந்தரங்கங்களை பார்த்தார். இத்தனை நேரம் மூடி வைத்திருந்ததில் அவருக்கு ஏறியிருந்த ஏக்கம், அவருடைய முகத்தில் தெரிந்தது. சீண்டிப் பார்த்ததில் அவருக்கு உண்டான வெறி அவருடைய வேகத்தில் புரிந்தது.

முதலில் என் முலைகளில் ஒன்றை வாயில் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார். ஒரு கையால் இன்னொரு முலையை அழுத்தி பிசைந்தார்.. பிய்த்து விடுவது மாதிரி..!! அவருடைய இன்னொரு கை என் அந்தரங்க உறுப்பை பற்றி ஆவேசமாய் கசக்கியது. மது போதை அவரை முரடனாக்கியிருந்தது. காம போதை அவரை முறுக்கேற்றி விட்டிருந்தது..!!

"ஐயோ.. என்னப்பா இது..? இங்கயே..?? விடுங்க..!!"

"ம்ஹூம்.."

"ப்ளீஸ்ப்பா.. பெட்க்கு போயிடலாம்..!!"

"ம்ஹூம்.. அவ்வளவு பொறுமை இல்லை எனக்கு..!!"

"ஆஆஆஆஆஅ...!!!"

தரையில் விரித்திருந்த வெல்வெட் விரிப்பிலேயே, என்னை விரித்து.. என் மெல்லிய தேகத்தை வன்மையாக ஆக்கிரமித்தார். ஸ்ட்ரிப்டீஸ் ஆடி அவரை சீண்டிவிட்டது தவறோ என்று தோன்றியது. அங்கங்களை மறைத்து அவரை ஏங்கவிட்டது பிழைதான் என்று இப்போது புரிந்தது. கரும்பைப்போல் என்னை கசக்கிப் பிழிந்தார். தன் ஆண்மையின் கோபத்தை என் பெண்மையிடம் காட்டினார். எந்த மனைவியும் தன் கணவனிடம் எதிர்பார்க்கும் கோபம் அது..!! ஆட்டம் முடிந்து வெகு நேரம் ஆகியும், எழத்தொன்றாமல்.. தரையிலேயே தழுவிக் கொண்டு கிடந்தோம்..!!

 

அடுத்த நாள் பகல் பொழுதும் சுகமாகவே கழிந்தது. பேரிஜம் லேக், பிரயன்ட் பார்க், குறிஞ்சி ஆண்டவர் கோயில், செண்பகனூர் ம்யூசியம், வெள்ளி அருவி என பல இடங்கள் சுற்றினோம். மாலை பார்க்கில் இருந்து வெளிப்பட்டபோது இருட்டியிருந்தது. அருகிலேயே எங்காவது சாப்பிடலாம் என்று சொன்ன அசோக்கை, நான்தான் ரிசார்ட் சென்று சாப்பிடலாம் என்று கன்வின்ஸ் செய்தேன்.

ரிசார்ட்டை ஒட்டியே இருந்த ஓப்பன் கார்டன் ரெஸ்டாரன்ட் அது. உள்ளே நுழைந்து காலியாய் இருந்த டேபிள் ஒன்றில் எதிர் எதிரே அமர்ந்து கொண்டோம். ஆர்டர் எடுக்க அந்த இளம்பெண் வந்து நின்றாள். ஆர்டர் செய்தோம். அவள் பத்து நிமிடம் வெயிட் செய்யுமாறு சொல்லிவிட்டு நகர, இவர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சில வினாடிகள் கழித்துதான் அதை கவனித்தேன். கவனித்ததும் பட்டென கடுப்பானேன். டேபிளில் இருந்த ஃபோர்க்கை எடுத்து அவருடைய கையில் குத்தினேன்.

"ஆஆஆஆஆ.. ஏண்டி..?" அவர் கத்தினார்.

"பின்ன.. அங்க என்ன பார்வை..?"

"ஏன்.. பாக்ககூடாதா..? நல்லா இருந்தது.. பாத்தேன்..!!"

"இருக்கும் இருக்கும்.. நல்லா இருக்கும்..!! ஒரு பத்து நாள் பட்டினியா போட்டா.. நல்லாஆஆஆ இருக்கும்..??"

"ஐயையோ.. பத்து நாளா..? அதெல்லாம் நம்மால முடியாதும்மா..!!"

"உங்களலாம் அப்டித்தான் பண்ணனும்..!! காத்ரீனா காய்ஃப்.. டெமி மூர்.. டேபிள் தொடைக்கிறவன்னு ஒருத்தியை விட்டு வைக்கிறதில்லை..!! சைட் அடிக்கிற கண்ணை அப்டியே நோண்டணும்..!!"

"ஹேய்.. ஸாரிம்மா.. ஸாரி.. ஸாரி.. ஸாரி..!! கோவிச்சுக்காத.. இனிமே இப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?"

"ம்ம்ம்.. அந்த பயம்..!! அப்டி என்ன நல்லா இருக்குன்னு அவ போனதுக்கு அப்புறமும் அப்டி பாத்துட்டு இருக்கீங்க..?"

"அவ போறதுதான் நல்லா இருந்தது பவி.."

"போறதா..?" நான் புரியாமல் நெற்றி சுருக்கினேன்.

"ம்ம்ம்..!! அவ போறப்போ.. பின்னாடி ஆடுது பவி.. நல்லாருந்தது..!!" அவர் சொன்னதை கேட்டு நான் உக்கிரமானேன்.

"என்னது...??????" என்று நான் முறைக்க,

"ஆனா.. நேத்து நீ ஆட்டுன அளவுக்கு நல்லா இல்லை..!!" அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் பட்டென வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

"ச்சீய்ய்ய்..!!!" என்று நாணத்துடன் தலையை குனிந்து கொண்டேன்.

ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்து சேர்ந்தன. பட்டர் நாண்.. பேபிகார்ன் கேப்சிகம் மசாலா.. தந்தூரி பன்னீர்..!! பொதுவாக எதோ பேசிக்கொண்டே, பொறுமையாக சாப்பிட ஆரம்பித்தோம். நான் முதலில் நாணை பேபிகார்ன் மசாலாவில் நனைத்து சாப்பிட்டேன். பாதி நாண் சாப்பிட்டுவிட்டு, தந்தூரி பன்னீரில் ஒரு துண்டை எடுத்து என் வாயில் போட்டபோது, 'ஹாய்.... அசோக்...!!!!!!!!!!!' என்று அலறிக்கொண்டே ஓடி வந்த அந்த பெண், அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு, அவருடைய தோளில் கை போட்டாள்..!! அவ்வளவுதான்..!! அதைப் பார்த்த எனக்கு.. ஜிவ்வென்று ஒரு பொசஸிவ் ரத்தம் உடனடியாய் உற்பத்தி ஆகி, உடலெங்கும் தறி கேட்டு ஓட ஆரம்பித்தது..!!

"ஹே..ஹேய்... லா..லாவண்யா...!! எப்படி இருக்க..?" என இப்போது அசோக்கும் ஆச்சரியப்பட்டார்.

"நான் நல்லாருக்கேன்பா.. நீ எப்படி இருக்க..?"

"ம்ம்.. ஐ'ம் குட்..!! அ..அப்புறம்.. நீ.. நீ.. எப்டி இங்க..?" அவர் திக்கி திணறி கேட்டார்.

"என்னது..??? அதை நான் கேக்கணும்..!!!"

"என்ன சொல்ற..?"

"ஆமாம்..!!! நீ உக்காந்திருக்குற இந்த சேர்.. இந்த டேபிள்..  ப்ளேட்.. நீ கைல வச்சிருக்குற அந்த ஸ்பூன் மொதக்கொண்டு.. எல்லாம் என்னோட ப்ராப்பர்ட்டி..!!" அவள் பெருமையாக சொன்னாள்.

"லா..லாவண்யா.. அ..அப்போ.."

"எஸ்.. இந்த ரெஸ்டாரன்ட்.. ரிசார்ட்.. எல்லாத்துக்கும் நான்தான்பா ஓனர்.!! அப்பா பாத்துட்டு இருந்தார்.. இப்போ ரெண்டு வருஷமா நான்தான் மேனேஜ் பண்ணிட்டு இருக்குறேன்..!!"

"வாவ்...!! ஐ கான்'ட் பிலீவ் திஸ்..!!"

"ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஓகே.. இப்போ சொல்லு..!! நீ எப்டி இங்க..?"

"அ...அது..." என்று திணறிய அசோக், பட்டென ஞாபகம் வந்தவராய் என் பக்கம் திரும்பி கை நீட்டினார்.

"இ..இது.. இது என் வொய்ஃப் பவித்ரா..!!"

"ஓ..!! ஹனிமூனா..?"

அவள் பட்டென புரிந்து கொண்டாள். அதுமட்டுமல்ல.. அதுவரை அவருடைய தோள் மீது கிடந்த அவளுடைய கையும் இப்போது மெல்ல மெல்ல கீழே நழுவியது. ஆனால் இன்னும் அவரை நெருக்கியடித்துக்கொண்டுதான் அமர்ந்திருந்தாள்.

"ஹாய்..." என்றாள் என்னை பார்த்து வாயெல்லாம் பல்லாக.

"ஹாய்.." என்றேன் நானும் வேண்டா வெறுப்பாக.

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. அசோக்குக்கு.. ரொம்ப பொருத்தமா.."

"ம்ம்.. தேங்க்ஸ்..!!"

"ஹ்ஹ்ஹா.. என்னால நம்பவே முடியலை தெரியுமா..? நீங்க என்னோட ரிசார்ட்டுக்கு.. ஹனிமூன் கொண்டாட.. வாவ்..!!!" என்று அதிசயித்தாள்.

"ம்ம்ம்.."

"பை தி வே.. ஐம் லாவண்யா.. காலேஜ்ல அசோக்கோட க்ளாஸ்மேட்.."

"ஓ.."

"நானும் அசோக்கும் காலேஜ்ல ரொம்ப க்ளோஸ்.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்காத லூட்டியே இல்ல.. பண்ணாத சேட்டையே இல்ல... ஹ்ஹ்ஹ்ஹா...!!"

"ஓ.."

"காலேஜ்ல அசோக் ரொம்ப பாப்புலர் தெரியுமா..? லைக் எ ஹீரோ... ஹ்ஹஹ்ஹ்ஹா..!!"

"ம்ம்ம்.."

"ம்ம்ம்ம்.. ஃபர்ஸ்ட் இயர்ல இருந்து தேர்ட் இயர் வரை.. ரெண்டு பேரும் எங்க போனாலும் ஒண்ணாதான் போவோம்.. ஒண்ணாதான் சாப்பிடுவோம்.. என்ன செஞ்சாலும் ஒண்ணாதான் செய்வோம்.. ஒண்ணாதான்.." அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

"ஃபைனல் இயர்ல என்னாச்சு..?" என நான் பட்டென கேட்க, அவள் பக்கென அதிர்ந்து போனாள். அந்த கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை போலும்.

"அ..அது... அது..." என வார்த்தை வராமல் திணறினாள். பரிதாபமாக அசோக்கை திரும்பி பார்த்தாள். இப்போது அவர் திணறினார்.



"அ..அது... அது..." என்று சற்று திக்கியவர், பின்பு சமாளித்து,

"அது.. எங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை..." என்றார்.

"ஆ..ஆமாம்.. சண்டை.." என்றாள் இப்போது அவளும்.

"என்ன சண்டை..?"

"ஆ..ஆமாம்... என்ன சண்டை..?" இப்போது அவள் மீண்டும் அவரை பார்த்தாள்.

"அ..அது.. ஏதோ.. சில்லித்தனமா.. என்ன சண்டைன்னு இப்போ ஞாபகம் கூட இல்ல.. மறந்தே போச்சு.." என அவர் சொன்னதும்,

"ஆ..ஆமாம்.. மறந்தே போச்சு..!!" என்றாள் அவள் என்னை திரும்பி பார்த்து இளித்தவாறு.

"ஓஹோ..???" என்றேன் நான், அவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்ததை குரலில் காட்டிக் கொள்ளாமல்.

அப்புறம் சில வினாடிகள் அங்கே ஒரு நிசப்தம். யாரும் எதுவும் பேசவில்லை. அப்புறம் அந்த லாவண்யாதான் புதிதாய் உற்சாகம் கிளம்பியவளாய்,

"ஹேய்.. அசோக்.. சங்கீதா யூ.எஸ். போயிட்டாளாமே.. உனக்கு தெரியுமா..?" என்று அவரிடம் கேட்டாள்.

"ம்ம்.. தெரியுமே.."

"அவ காண்டாக்ட் இருக்கா..? போன் நம்பர்.. மெயில் ஐடி..?"

"போன் நம்பர் இல்ல.. மெயில் ஐடி தெரியும்.."

"சொல்லு சொல்லு.."

அப்புறம்  கொஞ்ச நேரம் அவர்கள் தங்கள் கல்லூரி கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள். நான் ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டுகொள்ளவில்லை. அவள் வாய் நிறைய சிரிப்புடன்.. முன் வந்து விழுந்த கூந்தலை அவ்வப்போது ஸ்டைலாக ஒதுக்கி விட்டுக்கொண்டு.. அடிக்கடி அவளுடைய கை அவருடைய தொடையில் படியுமாறு..!! எனக்கு சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை. பட்டர் நாண் தொண்டையில் சிக்கிக்கொண்ட மாதிரி உணர்வு..!! பாதி சாப்பிட்டதோடு எழுந்தேன்.

"ஹேய் பவி.. என்னாச்சு..? போதுமா..?" அசோக் கேட்டார்.

"போதும்.. முடியலை..!!"

சொல்லிவிட்டு நான் விறுவிறுவென நடந்தேன். ஹேன்ட் வாஷ் ஏரியாவிற்கு விரைந்தேன். வாஷ் பேசினில் கைகள் நீட்டி கழுவிக்கொண்டே, கண்ணாடியை நிமிர்ந்து பார்த்தேன். என் முகத்தை பார்க்க எனக்கே சகிக்கவில்லை..!! கோபமும், ஆத்திரமும், எரிச்சலும் என சிவந்து களையிழந்திருந்தது. சில வினாடிகள்..!! பின்னர் அந்த இடத்தில் இருந்து திரும்பி நடந்தவள், நான்கைந்து எட்டுதான் எடுத்து வைத்திருப்பேன். பக்கென அதிர்ந்து போய் அப்படியே நின்றேன்.

அங்கிருந்து அவர்கள் இருவருடைய பின்னந்தலைகள் மட்டுமே தெரிந்தன.. வெகு நெருக்கமாக..!! என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்..? அவளுடைய காதில் ஏதும் ரகசியம் சொல்கிறாரா..? இல்லை.. கன்னத்தில் முத்தமிடுகிறாரா..? ஐயோ.. கடவுளே..!! நான் பரபரப்பாய், காலில் புது வேகம் வந்தவளாய் அவர்களை நோக்கி நடந்தேன். அவர்களுடைய தலைகள் இப்போது விலகின. அவர்களை நான் நெருங்கும்போது,

"நம்பர் சொல்லு.. நைட்டு நான் கால் பண்றேன்.."

என்று அவர் சொன்னது தெள்ளத்தெளிவாக என் காதில் விழுந்தது. உச்சந்தலையில் இடி இறங்கியது மாதிரி இருந்தது எனக்கு..!! உடலில் வலுவிழந்து சோர்ந்து போனவளாய் நான் சேரில் சென்று அமர்ந்தேன். லாவண்யா நம்பர் சொல்ல, அவர் செல்போனில் சேகரித்துக் கொண்டார். அப்புறம் இருவரும் ஒன்றாக என்னை நிமிர்ந்து பார்த்தனர். எதுவுமே நடவாத மாதிரி இளித்தனர்.

"வேற ஏதாவது சாப்பிடுறியா பவி.." என்று கேட்ட என் கணவரிடம்,

"வேணாம்.. கெளம்பலாம்.." என்றேன் வெறுப்பாக.

ரெஸ்டாரன்ட் விட்டு வெளியே வந்தோம். நான் அவரிடம் எதுவும் பேசாமல் விடுவிடுவென எங்கள் அறையை நோக்கி விரைந்தேன். 'பவி.. பவி.. என்னாச்சு..?' என்ற என் கணவரின் குரலை மதியாமல் வேகமாக நடந்தேன். அறையை திறந்து உள்ளே ஓடினேன். மெத்தையில் சென்று தொப்பென விழுந்தேன். கொஞ்ச நேரத்தில் அவரும் எனக்கு அருகில் வந்து படுத்தார். ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இறுக்கியபடி,

"என்னாச்சு பவி..?" என்றார் மென்மையாக.

"அதை நான் கேட்கனும்.. என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க.." என்றேன் நான் சீற்றமாக.

"நான் சொல்லனுமா..?"

"ஆமாம்..!! சொல்லுங்க.. என்னாச்சு..?"

"எது என்னாச்சு..?"

"ம்ம்ம்ம்...??? ஃபைனல் இயர்ல என்னாச்சு..?" நான் நறுக்கு தெறித்தாற்போல கேட்டேன்.

"அ..அது... அ..அதான் சொன்னனே.. சின்ன சண்டை.." அவர் மீண்டும் சமாளிக்க முயல,

"பொய் சொல்லாதீங்கப்பா..!!"

நான் பட்டென சொன்னேன். அவர் இப்போது அமைதியானார். பரிதாபமாக என் முகத்தையே பார்த்தவர், பின் தலையை பிடித்துக் கொண்டார். அவஸ்தையாய் மூச்சு விட்டார். சில வினாடிகள்..!! பின்பு ஒரு மாதிரி தீர்க்கமான குரலில் சொன்னார்.

"ஓகே.. சொல்றேன்..!! லாவண்யா என்னை லவ் பண்ணினா.. ஃபைனல் இயர்ல ஐ லவ் யூ சொன்னா.. அதை நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அப்போ போனவதான்.. அப்புறம் இப்போதான் வந்து பேசுறா..!! போதுமா..?"

"ஏன் நீங்க அக்சப்ட் பண்ணிக்கலை..?"

"பவிம்மா.. இதுலாம் இப்போ தேவையா..?" அவர் சலிப்பாக கேட்டார்.

"ஆமாம்.. சொல்லுங்க.. ஏன் அக்சப்ட் பண்ணிக்கலை..? நல்லா அழகா இருக்குறா.. ஸ்டைலா.. மாடர்னா..!! பணக்காரி வேற..??"

"அவ பணக்காரின்றதாலதான் நான் அக்சப்ட் பண்ணிக்கலை.. அவ ஃபேமிலிக்கும்.. ஃநம்ம பேமிலிக்கும்.."

"அப்போ அவ பணக்காரியா இல்லைன்னா.. அக்சப்ட் பண்ணிட்டு இருந்திருப்பீங்களா..?"

"ப்ச்... பவி..!!!!!! என்னம்மா நீ..??? ம்ம்ம்ம்... ஓகே.. நான்தான் தப்பா சொல்லிட்டேன்..!! அவ பணக்காரின்றது செகண்ட் ஃபேக்டர்தான்.. அவகிட்ட நான் அந்த மாதிரி ஐடியாவோட பழகலைன்றதுதான் உண்மையான காரணம்..!!"

"ம்ம்ம்ம்.. ரெண்டு பேரும் சேர்ந்து செம லூட்டி அடிச்சீங்கலாம்..? என்ன அது..?"

"பவி..."

"என்ன செஞ்சாலும் ஒண்ணாத்தான் செய்வீங்கலாம்..? என்னென்னலாம் செஞ்சிருக்கீங்க..?"

"பவி ப்ளீஸ்... நீ எல்லாம் தப்பா புரிஞ்சுக்கிட்ட..!!"

அவர் சற்றே சலிப்பான குரலில் சொல்ல, இப்போது நான் புரண்டு அவருடைய முகத்தை ஏறிட்டேன். ஒரு துளி நீர் மட்டும் ததும்பிய எனது கண்களுடனும், ஆற்றாமையில் துடித்த உதடுகளுடனும் பரிதாபமான குரலில் சொன்னேன்.

"நா..நான்.. நான் புரிஞ்சுக்கிட்டது எல்லாம்.. தப்பா இருக்கனும்னுதான் நானும் ஆசைப் படுறேன்பா..!!"

"நீ நெனைக்கிற மாதிரிலாம் எதுவும் இல்ல பவி.. என்னை நம்பு..!!"

அவர் சொல்லிக்கொண்டே என் நெற்றியில் முத்தமிட வர, நான் எந்த உணர்ச்சியும் காட்டாமல் புரண்டு படுத்துக்கொண்டேன்.

"எனக்கு தூக்கம் வருது.. நான் தூங்கப் போறேன்..!!"

சொல்லிவிட்டு கண்களை இறுக மூடிக் கொண்டேன். கொஞ்ச நேரம் படுக்கையிலேயே அமர்ந்திருந்தவர், பின்பு ஒரு நீண்ட பேரு மூச்சு விட்டுவிட்டு எழுவது தெரிந்தது. அறையை விட்டு வெளியே செல்கிறார் என்று புரிந்தது. கொஞ்ச நேரம் எந்த சப்தமும் இல்லை. என்ன செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. ஒருவேளை அவளுக்கு போன் செய்து கொஞ்சுகிறாரோ..?? எழுந்து பாக்கலாமா..?? ச்சை..!! வேண்டாம்..!!!

பத்து நிமிஷங்கள் கழிந்தபோது அவர் திரும்ப வந்தார். விளக்குகளை அணைத்தார். எனக்கருகே வந்து படுத்துக் கொண்டார். குப்பென வந்த சிகரெட் வாசனை இவ்வளவு நேரம் என்ன செய்தார் என்று எனக்கு உணர்த்திற்று. நான் எந்த அசைவும் இல்லாமல் கிடந்தேன். இப்போது அவருடைய கை என் புஜத்தை பற்றியது.

"பவி.." என்றார் ஹஸ்கியான குரலில்.

"ம்ம்.."

"தூங்கிட்டியா..?"

"ம்ம்.."

"என்ன பவி நீ.. ஹனிமூன் வந்த எடத்துல.. இப்படிலாம்.."

கொஞ்சலாக சொன்னவர் அவருடைய கையை அப்படியே எனக்கு முன்பக்கமாக விட்டு என் மார்பைப் பிடித்து பிசைய, நான் எரிச்சலானேன்.

"ச்சீய்... எந்த நேரத்துல என்ன பண்றதுன்னு கூட உங்களுக்கு தெரியாது.. விடுங்கப்பா.." என்று அவருடைய கையை பட்டென தட்டிவிட்டேன்.

"ஏன்.. என்னாச்சு இப்போ..?"

"எனக்கு தூக்கம் வருது.. விடுங்க..!!"

கடுகடுப்பாக சொன்னவள், கம்பளியை இழுத்து கழுத்து வரை போர்த்திக் கொண்டேன். கண்களை இறுக்கி மூடிக் கொண்டு, தூக்கம் வருவது மாதிரி பாவ்லா செய்து கொண்டேன். அவர் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு, பின்பு திரும்பி படுத்துக் கொண்டார். இருளுக்குள்.. இருவரும்.. ஒரே கம்பளிக்குள்.. ஆனால் எதிர் எதிர் திசையை வெறித்துக்கொண்டு..!!



தூங்கிப் போனேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை. 'கிர்ர்ர்ரர்ர்ர்ர்...!!!' என்ற சத்தம் ஸ்க்ரூட்ரைவர் நுழைந்தது போல காது கிழிக்க, பட்டென விழித்துக் கொண்டேன். கண்கள் கசக்கி பார்த்தேன். அருகில் இருந்த டைம்பீஸ்தான் அறை வாங்கிய குழந்தை மாதிரி அலறிக் கொண்டிருந்தது. அதன் தலையில் தட்டி அந்த அலறலை நிறுத்தினேன். நள்ளிரவு நேரம் என்பதை உணர்ந்தேன். மீண்டும் படுக்கையில் விழப்போனவள், எதேச்சையாக பக்கத்தில் பார்வையை வீச, பக்கென அதிர்ந்து போனேன். என் கணவரை காணோம்..!!!!

எங்கே சென்றிருப்பார்..?? பாத்ரூமா..? பாத்ரூமில் விளக்கு எரியவில்லையே..? 'என்னங்க..' என்று மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தேன். எந்த பதிலும் இல்லை. இப்போது இன்னும் கொஞ்சம் சத்தமாக ஒரு 'என்னங்க..'வை உதிர்த்து பார்த்தேன். மீண்டும் நிசப்தம்..!! படுக்கையை விட்டு மெல்ல எழுந்தேன். வெளியே சென்று தம்மடிக்கிராரோ..? அறைக்கதவு திறந்திருந்தது. ஆனால் வெளியே அவர் ஆளைக் காணோம். எங்கே சென்றிருப்பார்..?? வாசலில் நின்றவாறு அந்த ரிசார்ட்டை சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லா அறைகளிலும் விளக்கு அணைக்கப்பட்டு அமைதியாக இருந்தது. ஒரே ஒரு அறையை தவிர..!! 'அதுதான் நான் தங்கியிருக்கிற எடம்..' என்று அந்த லாவண்யா கை காட்டினாளே.. அதே அறை..!!

அவ்வளவுதான்..!!! எனக்கு இப்போது இதயம் பதற ஆரம்பித்தது. பலமடங்கு வேகத்தில் படபடவென துடிக்க ஆரம்பித்தது. கண்களில் இருந்த கொஞ்சநஞ்ச தூக்கம், சுத்தமாய் செத்துப் போனது. கதவை மூடக் கூட தோன்றாமல், காலில் செருப்பு அணியாததை கூட மதியாமல், அந்த அறையை நோக்கி ஓடினேன். ஜில்லென்ற குளிர்.. ஊசியாய் என் உடலை துளைத்தது. கற்கள் காலை குத்தின. எதைப் பற்றியும் நான் கவலைப் படாமல், கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே ஓடினேன்.

என்ன செய்திருக்கிறார் இவர்..?? நான் தொட விடாததால், அவளை தொட சென்று விட்டாரா..? அவளும்தான் அவருக்காக அப்படி இழைகிறாளே..? இதற்காகத்தான் இரவு கால் செய்கிறேன் என்று நம்பர் வாங்கினாரா..? ச்சே..!!!! கடவுளே.. அப்படியெல்லாம் எதுவும் இருக்கக் கூடாது..!!

ஓட்டமும் நடையுமாக நான் அந்த அறையை அடைந்தேன். குட்டியாய் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது..!! அறையில் விளக்கு எரிந்தாலும், வெளிப்புறமாக தாழ் போடப்பட்டிருந்தது. பூட்டு தொங்கியது..!! அப்படியானால் அவர்கள் உள்ளே இல்லை..!! எங்கே சென்றார்கள் இருவரும்..?? கடவுளே..!! என்ன நடக்கிறது இங்கே..????

எனக்கு ஒருகணம் என்ன செய்வது என்றே புரியவில்லை. குழம்பிப் போனவளாய் அழுகையுடன் நின்றிருந்தேன். அப்புறம் அறைக்கு திரும்பலாம் என்று முடிவு செய்தேன். செல்போனில் அவருக்கு கால் செய்து பார்க்கலாம். எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்கலாம். முடிந்தால் கையும் களவுமாக பிடிக்கலாம்..!! மீண்டும் ஓட்டமும், நடையுமாக எங்கள் அறைக்கு திரும்பினேன். மீண்டும் ஒரு அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். நான் திறந்தவாறு விட்டுச் சென்ற கதவு இப்போது மூடியிருந்தது.

எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு சில வினாடிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தவள், பின்பு தயங்கி தயங்கி கதவின் கைப்பிடியை பற்றினேன். அதை திருகி, கதவை உள்ளே தள்ளினேன். உள்ளே கும்மிருட்டாக இருந்தது. எதுவும் புலப்படவில்லை. ஆனால் ஓரிரு வினாடிகள்தான். திடீரென.. பளீரென.. அத்தனை விளக்குகளும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்தன..!! பளிச்சென கண்கள் பறிக்கும் ஒளிவெள்ளம்..!! சுருக்கென எனக்கு கண்கள் கூச, நான் இமைகளை இறுக்கமாக மூடிக்கொண்டேன்.

"ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!! ஹேப்பி பர்த் டே டியர் பவித்ரா..!! ஹேப்பி பர்த் டே டூ யூ..!!"

என்று கோரஸாக அறைக்குள் இருந்து பாடல் ஒலிக்க, நான் நம்பமுடியாமல் கண்களை திறந்து பார்த்தேன். அறையின் மையத்தில் இப்போது ஒரு டேபிள் முளைத்திருந்தது. அதன் மீது பால் நிறத்தில், பெரிய வட்ட வடிவ கேக். அதற்கு மேலே அவசர அவசரமாய் கட்டப்பட்ட ஜிகினா தோரணம்... பலூன்கள்..!! டேபிளை சுற்றி அவர்கள் நின்றிருந்தார்கள். ஸ்லோமோஷனலில் கைகள் தட்டிக்கொண்டு... உதடுகளை அசைத்து வாழ்த்து பாடிக்கொண்டு..!!

சற்றுமுன் நடந்த சண்டையின் சிறிய சுவடைக்கூட முகத்தில் காட்டாமல், முகமெல்லாம் பூரிப்பாக என் கணவர் அசோக்..!! அவருக்கு அருகிலேயே உற்சாகத்தின் இன்னொரு உருவமாய், வெண்பற்கள் காட்டி க்ளாப் செய்துகொண்டிருந்த லாவண்யா..!! வாட்ச்மேன் தாத்தா.. ரிஷப்ஷனில் இருக்கும் மேனேஜர்.. காலையில் காபி கொண்டு வந்த அந்த பொடியன்.. அறை சுத்தம் செய்ய வந்த அந்த அகல உருவ பெண்மணி.. என் கணவர் சைட் அடித்த அந்த வெயிட்ரஸ்..!! எல்லோரும்..!!!! கைகளை தட்டிக் கொண்டு.. எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பாடலாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.



எனக்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது.. இதோ.. வந்தேவிட்டது..!! இரண்டு கண்களிலும் நீர் திரண்டு ஓடி வந்து.. என் கன்னம் நனைத்து ஓடியது..!! அழுகையும், சந்தோஷமும், நிம்மதியுமாய் நான் உறைந்து போய் நின்றிருக்க, அந்த லாவண்யாதான் முதலில் என்னை நோக்கி ஓடிவந்தாள். 
"ஹேப்பி பர்த் டே பவித்ரா..!!"

என முகமெல்லாம் உண்மையான பூரிப்புடன் சொன்னவள், என்னை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் கன்னத்தில் ஈரமாக முத்தமிட்டாள். என் கணவர் அங்கிருந்தபடியே என்னைப் பார்த்து புன்னகைக்க, நானும் கண்களில் கண்ணீர் மல்க புன்னகைத்தேன். என் கண்களில் இருந்து வழிந்த நீர், லாவண்யாவின் தோளில் பட்டு தெறிக்க, இப்போது நானும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். 'ஓ...' வென பெருங்குரலில் அழவேண்டும் போலிருந்த உணர்வை, கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே..!!!


No comments:

Post a Comment