Monday, March 9, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 2


"குளிச்சியா பவி..?"

"ம்ம்ம்.."

"அதான் ரொம்ப ஃப்ரெஷா வாசமா இருக்குற.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நான் குளிக்கலை.. பரவாலையா..?"

"ம்.. ப..பரவா.. ம்.."

என் வாயிலிருந்து வார்த்தைகள் சரியாய் வந்து விழ மறுத்தன. அவர் ஒரு கையால் என் கன்னத்தை பிடித்து என் முகத்தை அவர் பக்கமாய் திருப்பினார். திருப்பிய வேகத்தில் என் உதடுகளை கவ்வினார். முதல் முத்தம்...!!!!!! நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில்..!! மென்மையாக என் கீழுதட்டை கவ்வி.. லேசாகத்தான் உறிஞ்சினார். அதற்கே நான் கிறங்கிப் போனேன். ஒரு இனம் புரியாத போதை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவியது. கண்கள் என் கட்டுப்பாடின்றி தானாக செருகின. உடம்பின் எடை முழுதும் பட்டென குறைந்து போய், பறப்பது மாதிரி இருந்தது..!!

எவ்வளவு நேரம் அந்த மாதிரி சுகத்தில் பறந்தேனோ..? அவர் என் இதழ்களை விடுவித்தும் கொஞ்ச நேரம் கண்களை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்படியே நெடுநேரம் அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பின்பு மெல்ல மெல்ல என் இமைகளை பிரித்தபோது, அவர் இதழ்களில் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் வாயை 'ஓ..' வென திறந்து வைத்தபடியே, அவருடைய முகத்தை மலங்க மலங்க பார்த்தேன்.



"எனக்கு சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடும்னு நெனைக்கிறேன் பவி.." அவர் திடீரென சொன்னார்.

"எ..எதுக்கு அப்படி சொல்றீங்க..?"

"பின்ன.. உதட்டுல நீ இவ்ளோ ஸ்வீட் வச்சிருந்தா.. வராதா..?"

"ச்ச்சீய்ய்ய்...!!!!!!"

"நீ வெக்கப்பட்டா இன்னும் அழகா இருக்குற தெரியுமா..?"

"ம்ம்ம்..."

"பவி..."

"சொ..சொல்லுங்க.."

"இதை ரிமூவ் பண்ணீடவா..?" சொல்லிக்கொண்டே அவர் என் புடவையில் கை வைக்க நான் பதறிப் போனேன்.

"ம்ஹூம்.."

"ஏன்..?"

"வே..வேணாம்.."

"அதான் ஏன்னு கேக்குறேன்..?"

"எனக்கு ஒரு மாதிரி இருக்குது.."

"என்ன மாதிரி இருக்குது..?"

"ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம.. இதெல்லாம்.."

"அதான் போன்லயே அவ்ளோ பேசிக்கிட்டோமே.. இன்னும் என்ன புரிஞ்சுக்கனும்..? ம்ம்ம்..?? நான் ரொம்ப ஆசையா இருக்குறேன் பவி.." அவருடய குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம் கலந்திருந்தது.

"எ..எனக்கு.."

"ம்ம்ம்.. உனக்கு..?"

"ப..பயமா இருக்குது.."

"இதுல பயப்பட என்ன இருக்குது..? கண்டிப்பா உனக்கு கஷ்டம் கொடுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. ஐ ப்ராமிஸ்.."

"இன்னொரு நாள் பண்ணலாமே.."

"என்னைக்கா இருந்தாலும் பண்ணத்தானே போறோம்.. இன்னைக்கே பண்ணலாமே..?" அவர் இப்போது மீண்டும் தன் முகத்தை என் கழுத்தில் வைத்து தேய்த்தார்.

"அ..அதுக்கில்ல.."

"அப்புறம்..?"

"இன்னொரு நாள்.. பொறுமையா... இன்னைக்கே பண்ணனும்னு என்ன அவசியம்..?"

"அவசியம் ஒன்னும் இல்ல.. ஆனா.. மெம்மரிஸ் முக்கியம் இல்லையா..?"

"மெம்மரிஸா.? என்ன மெம்மரிஸ்..? புரியலை.." அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாமல் கேட்டேன்.

"புரியிற மாதிரியே சொல்றேன்.. இப்போ.. இன்னைக்கு நம்ம மேரேஜ் எப்படி நடந்தது..?"

"எப்படி நடந்தது..?"

"பெரிய மேரேஜ் ஹால்ல.. தோரணம், சீரியல் லைட்டுனு டெகரேட் பண்ணி.. ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் இன்விடேஷன் கொடுத்து வரவச்சு.. பதினெட்டு வகை ஐட்டத்தொட பந்தி வச்சு.. லைட் ம்யூசிக் கச்சேரி வச்சு.. சாரட் வண்டில ஊர்வலம் வச்சு.. போட்டோ, வீடியொலாம் எடுத்து.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்..? ஒரு சின்ன கோயில்ல வச்சு.. நான் உன் கழுத்துல ஒரு மஞ்சைக்கயித்தை கட்டினா.. அதுக்கு பேர் கூட கல்யாணம்தான..? எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி அமர்க்களம் பண்ணினோம்..?"

"எ..எதுக்கு..?"

"மெம்மரிஸ்..!!!! இன்னும் பல வருஷம் கழிச்சு நம்ம மேரேஜ்னு நெனச்சு பாத்தா.. இதெல்லாம் ஞாபகம் வரும்..!! நெனைக்க நெனைக்க சந்தோஷமா இருக்கும்..!!"

"ம்ம்ம்.."

"மேரேஜ் மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டும் லைஃப்ல ஒரே ஒருதடவைதான் வரும்.. அதே மாதிரி நம்ம பர்ஸ்ட் நைட்னு நாம நெனச்சு பாத்தா.. அது ஒரு ஸ்வீட் மெம்மரியா இருக்க வேணாமா..? ரெண்டு பேரும் வெட்டிக்கதை பேசிட்டு.. ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்துக்கிட்டோம்னு ஞாபகம் வந்தா.. நல்லாவா இருக்கும்..? இந்தமாதிரி எதாவது கிளுகிளுப்பா நடந்தா.. ஜென்மத்துக்கும் அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் படலாம் இல்லையா..?"

அவர் சொலிவிட்டு கண் சிமிட்ட, நான் அயர்ந்து போனேன். எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார்..? 'அவர் சொல்வதும் சரிதான்.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நன்றாகாத்தானே இருக்கும்..?' என்று எனக்கே இப்போது தோன்றியது. அந்த அளவிற்கு என் மனதை கிளறி விட்டிருந்தார். கில்லாடிதான்..!! அடுத்தவர் மனதை நோகாமல் மாற்றிவிடக் கூடிய திறமை படைத்தவர்தான் என் கணவர்..!!

"என்ன பவி.. எதுவும் சொல்ல மாட்டேன்ற..?" அவர் ஏக்கம் குறையாத குரலில் கேட்டார்.

"அ..அது.."

"ம்ம்ம்..?"

"நீங்க சொன்னப்புறம்.. எனக்கு கூட ஆசையாத்தான் இருக்குது.."

நான் சொல்லிவிட்டு பட்டென நாக்கை கடித்துக் கொண்டேன். ஒருவேளை என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ..? ஆனால் அவர் அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷம்தான் அடைந்தார். அவருடய முகம் பட்டென பிரகாசம் ஆனது.

"அப்போ.. இதை ரிமூவ் பண்ணிடலாமா..?" கண் சிமிட்டி சொல்லிக்கொண்டே மீண்டும் என் புடவையில் கை வைத்தார். நான் மீண்டும் பதறினேன்.

"ம்ஹூம்.. வேணாம்.."

"இப்போ என்ன..?" அவர் பாவமாக கேட்டார்.

"எ..எனக்கு வெக்கமா இருக்கு.."

"போச்சுடா..!! வெக்கமா இருக்கா..? இதை நான் யோசிக்கவே இல்லையே.. இதுக்கு நான் எதுவும் ப்ரிப்பேர் பண்ணிட்டு வரலையே.. என்ன பண்றது இப்போ..?" அவர் நொந்து போனவராய் தலையில் கை வைக்க, நான் சிரித்தேன்.

"ஹாஹா.. எதுவும் பண்ண வேணாம்.. லைட்டை ஆஃப் பண்ணுங்க.. போதும்..!!" நான் சொல்ல அவருடய முகம் மீண்டும் மலர்ந்தது.

"கண்டிப்பா ஆஃப் பண்ணனுமா..?"

"ம்ம்ம்.."

"வெளிச்சத்துல உன் அழகை பாக்கணும்னு எனக்கு ஆசை பவி.."

"ச்சீய்..."

"ப்ளீஸ்.."

"ம்ஹூம்.. இன்னொரு நாள்.."

"ஹ்ஹா... ஒகே..!!"

அவர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தார். என் அருகில் அமர்ந்தார். ஜீரோ வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் அவருடய உருவம் மசமசப்பாக தெரிந்தது. இரண்டு கைகளாலும் என் தோளை தொட்டவர், அப்படியே என்னை மென்மையாக மெத்தையில் கிடத்தினார். அருகில் படுத்தவர், தனது உதட்டால் எனது உதட்டை தேடிப் பிடித்தார். உறிஞ்சினார். இந்த முறை சற்றே அழுத்தமாக.. சற்றே காமமாக..!! அவர் அந்த மாதிரி உறிஞ்ச உறிஞ்ச.. என் உடலெங்கும் ஒரு உன்னத சுகம் பரவியது. எனது படபடப்பை குறைத்தது. எனக்குள் இருந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது அந்த சுகம்..!!

அவருடய உதடுகள் என் உதடுகளை இதமாய் உறிஞ்சிக் கொண்டிருக்க, அவருடய வலது கையோ என் மேனியில் அங்கங்கே ஊர்ந்து என்னை இம்சை செய்து கொண்டிருந்தது. என் கன்னம்.. கழுத்து.. புஜம்.. இடுப்பு.. தொப்புள்..!! அங்கங்கே ஊர்ந்த அந்த கை இறுதியாக என் மார்புக்குவியலில் வந்து அமர்ந்தது. அழுத்தியது.. லேசாக பிசைந்து பார்த்தது..!! நான் உணர்ச்சி தாங்காமல் சத்தம் எழுப்பினேன்.

"ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா...!!!!!!"

"நல்லா.. சாஃப்டா இருக்கு பவி.."

 

போதையான குரலில் சொன்னவர், என் புடவையை ஒதுக்கி விட்டு, தன் முகத்தை என் நெஞ்சு உருண்டைகளில் வைத்தார். மென்மையாக தேய்த்தார். அவருடய மீசை மயிர்கள், என் மார்புச்சதைகளை கீற, எனக்கு அது இதமாக இருந்தது. அவர் விட்ட அனல் மூச்சு சூடாக என் மார்புப்பிளவில் இறங்க, சுகமாக இருந்தது. ஜாக்கெட்டுக்குள் திம்மென்று புடைத்திருந்த என் கலசங்களை ஒரு கணம் காமமாய் முறைத்தவர், பின்பு என் இரண்டு முலை உச்சிகளிலும் 'இச்.. இச்..' என இதழ் பதித்து முத்தமிட்டார். அவ்வளவுதான்..!! என் முலை நரம்புகளில் எல்லாம் காம மின்சாரம் அடிக்க, நான் வெட்கம் விட்டேன். வாய்விட்டு முனகினேன்.



"ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா..."

என் வெக்கம் விலகிற்று என்று அவருக்கும் தெரிந்து போனது போலும்.. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். என் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டுக் கொண்டே, அவருடய விரல்களால் என் ஜாக்கெட் பட்டன்களை தேடினார். முதல் பட்டனை எளிதில் அவர் நீக்கிவிட, அடுத்த பட்டனை நீக்க விடாமல் என் கை சென்று, அவர் கையை பிடித்துக் கொண்டது. இன்னும் என்னிடம் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச வெட்கம் அது..!!

நான்தான் அறிவில்லாமல் தடுத்தால், அவர் என்ன அப்படியே விட்டுவிடுவாரா..? விடுகிற ஆளா அது..? என் ஆடைகளை களைந்து, என் மேனியின் மென்மையை உணர்ந்தே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். தடுத்த என் கையை லாவகமாக விலக்கி, அடுத்ததடுத்த பட்டன்களை விடுவித்தார். ப்ராவை விலக்கினார். விலக்கிய வேகத்தில் பாய்ந்தார் என் பழங்களின் மீது..!! ஒருபக்க கனியில் வாய் வைத்து சர்ரென உறிஞ்ச, நான் அவருடய தலையை பிடித்து தள்ளி விட்டேன்.

"என்னாச்சு பவி..?"

"ம்ஹூம்.. வேணாம்.." சொல்லிக்கொண்டே நான் இரண்டு கைகளாலும் என் கொங்கைகளை மூடிக் கொண்டேன்.

"ஏன்..?"

"ஒரு மாதிரி இருக்கு..."

"நல்லாருக்கும் பவி.. நான் பண்றேன் பாரு..."

"ம்ஹூம்.."

"ப்ச்.. நல்லாருக்கும்னு சொல்றேன்ல..? கையை எடு.."

அவர் முரட்டுத்தனமாய் என் கைகளை விலக்கி, மீண்டும் அங்கே முகம் புதைத்தார். ஒருபக்க முலையை கையால் கசக்கினார். அடுத்தபக்க கனியை வாய் வைத்து சுவைத்தார். ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா... எந்த மாதிரி சுகம் இது..? இதில் கூட இத்தனை இன்பம் உண்டா..? இரண்டு முலைகளையும் நான் அவர் வசம் இழந்திருந்தேன். இரண்டிலும் அவர் மாறி மாறி இதழ் பதித்து உறிஞ்சினார்...!! அப்படி சொல்லலாமா..? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..? உறிஞ்சினால் எனக்குள் எதாவது குறைய வேண்டும் அல்லவா..? மாறாக.. என் மேனியெங்கும் இன்ப வெள்ளம் மேலும் மேலுமல்லவா நிறைகிறது..?? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..?

அவருடய நாக்கு எனது ஒரு முலைக்காம்பில் தடதடவென அடித்தது. அவரது விரல்கள் இன்னொரு காம்பை நசுக்கிப் பதம் பார்த்தது. அவரது லீலைகள் தாங்காமல் முலைக்காம்புகள் வெடித்து விடும்போல் தடித்து துடித்தன. நான் சுகத்தை தாங்கிக்கொள்ள திணறினேன். உடலை நெளித்து, வாய் விட்டு முனகினேன். 

“ம்ம்ம்ம்ம்ம்… ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!”

அவரது வாய் என் மார்பை சுவை பார்க்க, அவரது ஒரு கை என் மற்ற அங்கங்களை தடவியது. அழுத்தி பிசைந்தது. எனது புஜத்தையும், இடுப்பு சதைகளையும் பிசைந்த கை, பின்பு தைரியம் பெற்று, என் புடவையை மெல்ல மெல்ல மேலே உயர்த்தியது. முழங்கால் வரை உயர்த்திவிட்டு, பிறகு அந்த புடவைக்குள்ளேயே புகுந்து கொண்டது. எனது வழவழ தொடைகளில் அவரது முரட்டுக்கை..!! இரக்கமில்லாமல் அந்த பட்டு சதைகளை பிசைந்து பார்த்தது. பின்னர் இன்னும் மேலேறியது. அடுத்து அந்த கை எங்கே செல்லும் என்று என்னால் யூகிக்க முடிந்திருந்தது. எனது ஒரு கையால் எட்டி அவருடய கையைப் பிடித்து தடுத்தேன்.

“ம்..ம்ஹூம்..”

அவர் இந்தமுறை என் கையை தட்டி விடவில்லை. மாறாக இன்னொரு காரியம் செய்தார். அவருடய வாயை அகலமாக திறந்து, எனது வலது முலையை முடிந்த அளவு உள்ளே தள்ளிக்கொண்டு, ‘சர்ர்ர்ர்ர்ர்ர்….’ என ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்..!!! அவ்வளவுதான்..!!!! “ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!” என கத்திக் கொண்டு நான் என் நெஞ்சை உயர்த்தினேன். முலைகளால் அவருடய முகத்தை முட்டினேன். ஒரே உறிஞ்சலில் உடலெங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓட, என் கை வலுவிழந்தது. அவரது கை நினைத்ததை சாதித்தது. எனது அந்தரங்க பள்ளத்தாக்கில் சென்று அமர்ந்தது.

“வே..வேணாங்க.. ப்ளீஸ்..!!”

நான் ஈனஸ்வரத்தில்தான் முனகினேன். அவர் காதில் விழுந்ததோ இல்லையோ.. இல்லை.. விழுந்தும் காட்டிக் கொள்ளவில்லையோ..? என் பெண்ணுறுப்பை தடவ ஆரம்பித்தார். மென்மையான என் அந்தரங்க சதைகளை அழுத்தி பிசைந்தார். என் மன்மத வெடிப்பை விரல் பதித்து தேய்த்தார். உச்சியில் இருந்த நீட்சியை உருட்டிக் கொடுத்தார். எனக்கு மேலும், கீழும் சுக ஊற்று பீறிட்டு அடிக்க, ஆகாயத்தில் ஆனந்தமாய் பறப்பது மாதிரி இருந்தது.

 

சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர் எப்போது தன் ஆடைகளை அகற்றிக் கொண்டார் என்று கூட நினைவில்லை. என் மீது அவர் கவிழ்ந்தபோது, என்னையுமறியாமல் எனது பார்வை அவருடைய இடுப்புக்கு கீழே சென்றது. அவரது ஆணுறுப்பை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இருட்டில் எதுவும் தெரியவில்லை. விளக்கை அணைக்க சொன்னதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன்.

பார்வைக்குத்தான் அது தட்டுப்படவில்லையே ஒழிய, முறுக்கேறிய அவருடய ஆயுதத்தின் முழு வடிவத்தையும், அது என் தொடைகளில் உருண்ட போது உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என் பெண்மையை உரசியது. என் வெடிப்பை முட்டியது. புகுந்து கொள்ள இடம் வேண்டி மோதியது.

“உள்ள விடட்டுமா பவி..?” அவர் என் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டார்.

“ம்ம்ம்…”

“ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கும்னு நெனைக்கிறேன்.. பொறுத்துக்கோ..!!”

“ம்ம்ம்…”

அவர் தன் ஆணுறுப்பின் நுனியை என் பெண்ணுறுப்பின் அடியில் வைத்தார். அழுத்தினார். வலித்தது எனக்கு..!! பற்களால் கீழுதட்டை அழுத்தி கடித்துக் கொண்டேன். அவர் ஒரு கையால் என் இடுப்பை பிடித்துக் கொண்டு, அவருடய இடுப்பை அசைக்க, அது எனக்குள் நுழைய ஆரம்பித்தது. முரட்டுத்தனமாய்.. எதைப் பற்றியும் கவலையற்றதாய்..!!

“வலிக்குதா பவி..?”

“இ..இல்ல..” பொய் சொன்னேன்.

அந்த மாதிரி நான் பொய் சொன்னது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. எனக்கு வலிக்கவில்லை என்று நினைத்ததாலோ என்னவோ, சரக்கென அவருடைய இடுப்பை அசைத்து வேகமாக ஒரு அழுத்தம் கொடுத்தார். அவ்வளவுதான்..!! எனது பெண்மைக் கோட்டைக்குள் எதை எதையோ தகர்த்துக்கொண்டு, அவரது ஆண்மை முழுமையாக உள்ளே புகுந்தது. இறுக்கமாக இருந்தது. வலித்தது..!! கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது. தாங்க முடியாமல் கத்திவிட்டேன்.

"ஆஆஆஆஆஆஆஆ...!!!"

"என்னாச்சு பவி.. ரொம்ப வலிக்குதா..?" அவர் பதறிப் போனவராய் கேட்டார்.

"இ..இல்ல.. பரவால்ல.."

அவர் குனிந்து என் உதடுகளில் இதமாக முத்தமிட்டார். மென்மையாக என் உதடுகளை சுவைத்து, சுகம் கொடுத்து, என் படபடப்பையும் உடலில் பரவியிருந்த வலியையும் குறைத்தார். கொஞ்ச நேரம் அப்படியே அசைக்காமல் உள்ளே வைத்திருந்தவர், பின்பு இயங்க ஆரம்பித்தார். அவசரப் படாமல்.. நிதானமாக.. மிதமான வேகத்தில்..!! அவரது ஆண்மை எனது பெண்மை சதைகளை பிளந்து கொண்டு உள்ளே போய் வந்தது. சீரான வேகத்தில் எனது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று முட்டிப் பார்த்தது.

ஆரம்பத்தில் இருந்த வலி போகப்போக குறைந்தது. உடலெங்கும் ஒரு உன்னத சுகம் மெல்ல மெல்ல பரவியது. ஒவ்வொரு அணுவிலும் இன்பம் நிறைந்து வழிந்தது. அவருடைய உடல் பாரம் தாங்குவது கடினமாக இருக்கவில்லை. அவருடைய அணைப்பில் சிக்கி நசுங்குவது இதமாகவே இருந்தது. அவருடைய முரட்டு ஆண்மைக்கு, எனது மென்மையான பெண்மை ஈடு கொடுத்தது எனக்கே ஆச்சரியமான விஷயமாக இருந்தது.

அவருடைய உதடுகள் எனது உதடுகளை அவ்வப்போது கொத்திக் கொண்டே இருந்தன. அவரது கைவிரல்கள் என் கூந்தலுக்குள் நுழைந்து எதையோ தேடிக்கொண்டே இருந்தன. அவர் விட்ட ஆனந்த அனல் மூச்சு தீயாய் என் நெற்றி சுட்டது. அவரது திண்ணென்ற மார்பு எனது நெஞ்சுக்கனிகளை அழுத்தி நசுக்கிற்று. அவருடைய இடுப்பு மேலும் கீழும் அசைந்து என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு போய் சேர்த்தது.



கொஞ்ச நேரத்தில் உச்சமடைந்தார். தன் ஆண்மை ரசத்தை என் பெண்மையின் உட்புற சுவர்களில் தெளித்துவிட்டு, என் மீது கவிழ்ந்தார். இருவருமே களைத்துப் போயிருந்தோம். உடலுக்குள் உருவாகியிருந்த உச்சபட்ச சுகம், மெல்ல மெல்லத்தான் குறைந்தது. அந்த சுகம் முற்றிலும் குறைந்து சகஜ நிலையை அடையும் வரை, அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கிடந்தோம். ஒருவருடைய உடலை அடுத்தவர் தடவிக் கொடுத்து, அதன் துடிப்பை குறைத்தோம். அப்புறம் அவர் இறுதியாக எனது உதடுகளில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, என் மீதிருந்து எழுந்தார்.

அறையோடு அட்டாச் செய்யப்பட்டிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தார். நான் களைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்டேன். திரும்ப வந்தவர், 'வாஷ் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ பவி..' என்றார். இப்போது நான் பாத்ரூம் சென்றேன். வாஷ் பண்ணிக் கொள்ளும்போது, எனது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவந்ததை கவனித்தேன். லேசாக வலித்தது. ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது. உடலில் இருந்து உதிரம் வெளிப்படுவது, உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்துமா..? ஆச்சர்யமாக இருந்தது..!!

நான் திரும்ப வந்தபோது அசோக் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். ஒரு கையை என்னை சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கிக் கொண்டார். என் கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் 'இச்..' என்று ஈரமாக முத்தம் பதித்தவர், பின்பு என் காதோரமாய்.. 

"பவிம்மா.." என்றார். அவர் அந்த மாதிரி கொஞ்சலாக அழைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

"ம்ம்ம்.."

 

"எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது.. உ..உனக்கும் பிடிச்சிருந்ததா..?"

"ம்ம்ம்.. நல்லாருந்தது.."

"ஆக்சுவலா.. பர்ஸ்ட் டைம்ன்றதால.. கொஞ்சம் ஓவர் ஆர்வமா.. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. இனிமே அப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?"

"ப..பரவால்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல.."

"ம்ம்ம்.. ஐ லவ் யூ பவி.."

சொன்னவர் என்னை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டார்.  அவர் இந்த மாதிரி கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசை தீர்ந்ததும் முதுகு காட்டி படுப்பவரல்ல என் கணவர். அன்புடன் அணைத்துக் கொண்டு, எனது அனுபவத்தையும் கேட்பவர். எனது சுகத்துக்கும் மதிப்பு கொடுப்பவர்..!!

நான் அவருடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கிடந்தேன். அவருடைய இதயம் துடிக்கும் ஓசை இதமாய் என் செவிப்பறையில் வந்து மோதியது. அவருடைய மார்பில் இருந்து வந்த வியர்வை வாசனை நறுமணமாய் என் நாசிக்குள் புகுந்திற்று. கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்கள் மூடி அவர் மார்பில் இளைப்பாறினேன். எனது முதுகை இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென எதோ நினைவு வந்தவராய் மெல்லிய குரலில் சிரித்தார்.

"என்னாச்சு.. சிரிக்கிறீங்க..?"

"இல்ல.. காலைல பசங்க பண்ணின கலாட்டாலாம் ஞாபகம் வந்தது.. தாலி கட்டினதும் ஸ்டேஜுக்கே வந்து செம அட்டகாசம் பண்ணிட்டாங்கல்ல..?"

"ம்ம்ம்.."

அவர் சொன்னதை ஆமோதித்தவளுக்கு, அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. காலையில் இருந்தே அவரை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கேட்கலாமா..? ஒருவேளை தப்பாக எடுத்துக் கொள்வாரோ..? மனம் கொஞ்சம் குழம்பியது. ஆனால் கேட்காவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரம்பித்தேன்.

"எ..என்னங்க.."

"ம்ம்ம்.."

"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?"

"ம்ஹூம்.. கேளு.."

"இன்னைக்கு.. நம்ம மேரேஜுக்கு உங்க ஃப்ரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல்ல.. ?"

"ம்.."

"அ..அதுல.. பசங்களை விட பொண்ணுங்க நெறைய இருந்தாங்கல..?"

"ம்.. இன்னும் நெறைய பேர் வரலை பவி.. சென்னை போனதும் இருக்கு அவளுகளுக்குலாம்.."

"உங்களுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா..?"

நான் பட்டென கேட்க, அவருடைய கரத்தின் பிடி சற்று தளர்ந்தது. அவர் என்னை அணைத்திருந்த அணைப்பின் நெருக்கம் சற்று நெகிழ்ந்தது. பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு திரும்ப கேட்டேன்.

"என்னங்க.. எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க..? நான் ஏதும் தப்பான கேள்வியை கேட்டுட்டனா..?"

"தப்பான கேள்வி இல்ல.. சொல்லப்போனா.. இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை.."

"ஏன் அப்டி சொல்றீங்க..?"

"ஆமாம்.. எனக்கு மட்டுமா வந்திருந்தாங்க..? உனக்கு கூடத்தான் நெறைய பொண்ணுக ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அதெல்லாம் நான் ஏதாவது கேட்டனா..?" அவர் கிண்டலான குரலில் சொல்ல,

"ப்ச்.. வெளையாடாதீங்க..!! நீங்களும் நானும் ஒண்ணா..? நான் பொண்ணு.. அதனால நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க.."

"இங்க பாரு பவி.. எனக்கு நெறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல நெறைய பொண்ணுங்களும் இருக்காங்க.. ப்ரண்ட்ஸ்ல எனக்கு பசங்க, பொண்ணுங்கன்னு வித்தியாசம்லாம் கெடயாது.. தே ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்.. அவ்ளோதான்..!!"

"ம்ம்.. அதுசரி.. அந்தப் பொண்ணு பேர் என்ன..?"

"எந்தப் பொண்ணு..?"

"அதான்.. ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட் போட்டிருந்தாளே.. உங்க காதுல கூட அடிக்கடி குசுகுசுன்னு எதோ சொல்லிட்டு.. சிரிச்சுக்கிட்டு இருந்தா.."

"ம்ம்.. ஷர்மிலி.. அவளுக்கென்ன..?"

"அப்டி என்ன சொன்னா.. உங்க காதுல..?"

"கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?"

"ம்ம்.."

"சொன்னா கோவிச்சுக்க கூடாது.."

"ம்ஹூம்.. சொல்லுங்க.."

"உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ... நல்லா ஸ்டைலா.. நுனி நாக்குல இங்க்லீஷ் பேசிக்கிட்டு.. மாடர்னா இருக்கணும்னு சொல்லுவ.. இப்போ இப்டி ஒரு பக்கா தமிழச்சிகிட்ட வகையா மாட்டிக்கிட்ட… உன் பாடு இனிமே கஷ்டந்தான்னு சொன்னா.."

"ஓ.. அவ ரொம்ப மாடர்னோ..?"

அவ்வளவுதான்..!! இப்போது அசோக் பொறுமையிழந்தார். சற்றே சலிப்பான குரலில் சொன்னார்.



"பவி.. போதும்.. வேற டாப்பிக் மாத்தலாம்..!!"

"வேறன்னா..?"

"ம்ம்ம்.. உனக்கு இது சாஃப்டா இருக்கு.. ஆனா சரியாம இருக்கே எப்படி..??" சொல்லிக்கொண்டே அவர் என் இடது முலையை பிடித்து பிசைய,

"ச்சீய்...!!!!!!" 

நான் வெட்கப்பட்டவாறே அவருடைய கையை தட்டிவிட்டேன். அவர் இப்போது என் முகத்தை நிமிர்த்தி என் உதடுகளை கவ்விக் கொண்டார். சர்ரென உறிஞ்சிக்கொண்டே, என்னை புரட்டி, என் மீது கவிழ்ந்தார். அவருடைய விறைத்த ஆண்மையை என் பெண்மை மேட்டில் வைத்து மெல்ல அழுத்தினார். கொஞ்ச நேரம் வற்றிப் போயிருந்த சுக ஊற்று, இப்போது மீண்டும் எனக்குள் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம்.. மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு நெருடல் லேசாய் உறுத்த ஆரம்பித்தது.


No comments:

Post a Comment