Friday, March 13, 2015

மாங்கல்யம் தந்துனானே.. - எபிஸோட் - 10

மேல் பாக்கெட்டில்தான் எப்போதும் இருக்கும்.. இன்று காணோம்..!! கையை மெல்ல கீழே இறக்கினேன். இடுப்பை மெல்ல பிசைந்து கொடுத்தேன். அப்புறம் பேன்ட் பாக்கெட்டை தடவினேன். இன்னொரு பேன்ட் பாக்கெட்..!! செல்போனை காணோம்..!!!! எங்கே வைத்திருப்பார்..? அவரிடமே கேட்டு விடலாமா..? சந்தேகப்படுவாரோ..? சரி.. சந்தேகப்படாதவாறு கேட்கலாம்..!!

"உங்க மொபைல் கொடுங்களேன்.. ஒரு கால் பண்ணனும்..!!"

"ஏன்.. உன் மொபைல் என்னாச்சு..?"

"பேலன்ஸ் இல்லை.."

"என் மொபைல்ல சார்ஜ் இல்லை.."



"குடுங்க சார்ஜ் போடலாம்.. எங்க இருக்கு..?"

"என் பேக்குக்குள்ள போட்டிருப்பேன் பாரு..!!"

"சார்ஜர்..?"

"பெட்ரூம்ல இருக்கும்..!!"

அவருடைய பேகை திறந்து செல்போனை கைப்பற்றினேன். அவசரமாக எடுத்துக்கொண்டு பெட்ரூம் ஓடினேன். படபடக்கும் கைகளால் சார்ஜர் எடுத்து சார்ஜ் போட்டேன். போனை ஆன் செய்தேன். ஸ்டார்ட் ஆகியது.. ஐகான்கள் லோட் ஆகின..!! கால் ஹிஸ்டரி ஐகானை அழுத்த என் விரல் சென்றபோது, என் கணவரின் கரம் ஒன்று எனக்கு பின்பக்கம் இருந்து வந்தது..!! என் இடுப்பை முரட்டுத்தனமாய் வளைத்து இழுத்தது.. மெத்தையில் தள்ளியது..!!

"ஐயோ.. என்னப்பா இது.. விடுங்க.."

"ம்ஹூம்..!!" மறுத்தவர் என் மீது படர்ந்தார்.

 

"ப்ச்.. சொன்னா கேளுங்கப்பா.. எனக்கு உடம்புலாம் கசகசன்னு.. ஒரே வியர்வையா இருக்கு.."

"வாவ்...!!!!! அதான் இன்னைக்கு இவ்ளோ வாசனையா இருக்கியா..??" என் மார்பில் முகம் புதைத்து அழுத்தமாக தேய்த்தார்.

"ஆஆஆஆஆவ்வ்வ்..!!"

"ம்ம்ம்.. நீ வைக்கிற மல்லிகைப்பூவை விட.. இந்த வியர்வை ஸ்மெல்தான் கும்முன்னு இருக்கு பவி.." மார்பில் இருந்த அவரது முகம் இப்போது என் அக்குளை அடைந்து வாசம் பிடித்தது.

"ச்சீய்..!! அதுல போய்ட்டு.." நான் அவர் முகத்தை பிடித்து தள்ளிவிட்டேன்.

"ஹாஹா.. இதை வாசம் புடிக்க கூடாதா..? வேறெதை வாசம் புடிக்கலாம்னு சொல்லு..!! இதே மாதிரி வேற ஏதாவது இண்டு இடுக்கு உங்கிட்ட இருந்தா சொல்லு.." அவர் குறும்பாய் சொல்லி கண்ணடிக்க,

"ப்ச்.. போங்கப்பா.. உங்களுக்கு வெட்கமே இல்ல.."

நான் எரிச்சலை மறைத்துக்கொண்டு சொன்னேன். அவர் என்னுடைய மனநிலையை உணர்ந்துகொண்டவராய் தெரியவில்லை. என்னுடன் மன்மதக்கலை பழகும் ஆர்வத்தில் இருந்தார். அணிந்திருந்த டி-ஷர்ட்டை உருவிப் போட்டுவிட்டு, வெற்று மார்புடன் என் மீது கவிழ்ந்தார். இப்போது அவரிடம் இருந்து வந்த வியர்வை வாசனை என் நாசியில் புக, எனக்கும் கிறக்கம் ஏறியது.

"ப்ளீஸ்ப்பா இப்போ வேணாம்.." நான் பலவீனமாய் மறுத்தேன்.

"ஏன்..?" கேட்டுக்கொண்டே என் மாராப்பை விலக்கினார்.

"எ..எனக்கு வேலை இருக்கு.."

"இதைவிட எந்த வேலையும் முக்கியம் இல்லைன்னு எத்தனை தடவை உனக்கு சொல்லிருக்கேன்..?" மார்புப்பிளவுக்குள் முகம் புதைத்து மூச்சு விட்டார்.

"எனக்கு இப்போ மூட் இல்லை.. ப்ளீஸ்.."

"அது ஒன்னும் பிரச்னை இல்லை.. உனக்கு எங்க தொட்டா மூட் வரும்னு எனக்கு தெரியும்.. தொடட்டுமா..????"

அவர் போதையான குரலில் சொல்லிக்கொண்டே, ப்ளவுசுக்குள் இருபுறமும் கூர்மையாக தெரிந்த என் மார்பின் உச்சியில் கைவைத்தார். பதிந்திருந்த தடத்தை வைத்து.. எனது காம்புகள் எங்கே இருக்கிறதென சரியாக கணித்து.. இரண்டு விரல்களால் பிடித்து திருகினார். உடனே என் உடல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. முலை நரம்புகளில் ஆரம்பித்த அந்த காம சிலிர்ப்பு.. மூலை முடுக்கு என உடலின் அத்தனை நரம்புகளிலும் ஜிவ்வென ஓடியது..!!

இனி இவருடன் பேசிப் பிரயோஜனம் இல்லை என தோன்றியது. அவர் போக்குக்கு விட்டுவிட்டேன். அவர் என் ப்ளவுஸ் கொக்கிகள் அகற்றினார். ப்ரா விலக்கி பழங்கள் வெளித்தள்ளினார். கசக்கவும் சுவைக்கவும் ஆரம்பித்தார். அவருடைய உதடுகள் என் மார்புகளில் பட்டதுமே, எப்போதும் பொங்கும் அந்த உன்னத சுகம் இப்போதும் பொங்கியது. உடலை நிறைத்தது..!! எனது உடலெங்கும் சுகம் அடைத்திருந்தாலும், மூளையெங்கும் செல்போனே ஆக்கிரமித்திருந்தது. ‘யாரிடம் பேசினார்...?????’ என மூளை சூடாகி கொதித்தது. தலையை திருப்பி, கைக்கெட்டும் தூரத்தில் இருந்த அந்த செல்போனை பார்த்தேன்..!!

அவர் மிக ஆர்வமாக என் மார்புக்குள் புதைந்திருக்க, நான் என் வலக்கையை மட்டும் மெல்ல நீட்டினேன். அவர் அறியாதவண்ணம் செல்போனை பற்றினேன். எடுத்தேன்..!! அவருடைய வாய் என் மார்பை கவ்வி லாக் செய்ய, என் கை செல்போனை அன்லாக் செய்தது..!! அவரது நாக்கு என் காம்பை தேட, என் கை விரல் கால் ஹிஸ்டரி தேடியது.. தட்டியது.. ஸ்க்ரோல் செய்தது..!!

"என்னடி பண்ணிட்டு இருக்குற..?" அவர் திடீரென எழுந்து அப்படி கேட்பார் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையும் கைபேசியுமாக மாட்டிக்கொண்டேன்.

"அ..அது.. அது.." திணறினேன்.

"மொபைல்ல என்ன நோன்ற..? குடு..!!"

நான் சுதாரிக்கும் முன்பே என் கையில் இருந்த செல்போனை பறித்தார். பார்த்தார். நான் கால் ஹிஸ்டரி பார்த்துக் கொண்டிருந்தேன் என்பதை அறிந்ததுமே, ஒரே நொடியில் மொத்தமும் அவருக்கு விளங்கிற்று. ஒரு மாதிரி வெறுப்பும், சலிப்புமாய் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டது மாதிரியான குரலில் கேட்டார்.

"நான் அவ்வளவு சொல்லியும் உனக்கு என்மேல நம்பிக்கை இல்லைல..?"

"அ..அப்டி இல்லப்பா.."

"மதியம் நான் யார் கூட பேசிட்டு இருந்தேன்னு உனக்கு இப்போ தெரியனும்.. அப்படித்தான..?"

"இ..இல்ல.."

"பாரு..!!!! யார்கூட பேசிட்டு இருந்தேன்னு பாரு..!! ம்ம்ம்ம்... சொல்லு...!!! யாரு..?"

அவர் செல்போன் திரையை என் முகத்துக்கு முன்பாக காட்ட, நான் பார்த்தேன். திணறி திணறி சொன்னேன்.

"ஷ..ஷர்மா..!!!"

"ம்ம்ம்ம்.. அந்த ஆள் இந்த நேரம் ஏதாவது பார்ல உக்காந்து தண்ணியடிச்சுட்டு இருப்பாரு.. பேசுறியா அவர்கூட..? டயல் பண்ணித் தரவா..?"

"இ..இல்ல.. வேணாம்..!!"

அவர் மேலும் சிலவினாடிகள் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் நகர்ந்து என்னிடம் இருந்து விலகியவர், சற்றுமுன் அவர் தூக்கி எறிந்த டி-ஷர்ட்டை எடுத்தார். அணிந்து கொண்டார். கட்டிலில் இருந்து எழப்போனவரின் கையை நான் எட்டிப் பிடித்தேன்.

"ஸாரிப்பா..!!"

கெஞ்சலான குரலில் சொன்னேன். அவர் எதுவும் பேசவில்லை. எனது கையை உதறி தனது கையை விடுவித்துக் கொண்டவர், விடுவிடுவென படுக்கையறையை விட்டு வெளியேறினார். நானும் அவசரமாக எழுந்தேன். வெளியே வந்து விழுந்திருந்த மார்புகளை அள்ளி ப்ராவுக்குள் சொருகினேன். ப்ளவுஸ் அணியும் எண்ணத்தை கைவிட்டு, அப்படியே எழுந்து அவருக்கு பின்னால் நடந்தேன்.

 
ஹாலுக்கு சென்ற அசோக், மடியில் லேப்டாப் திறந்து வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார். நானும் தயங்கி தயங்கி அவருக்கு அருகில் சென்று அமர்ந்தேன். அவர் எந்த சலனமும் காட்டாமல் கீபோர்ட் தட்ட, நான் மெல்ல என் கையை அவருடைய தோளில் போட்டுக் கொண்டேன்.

"ஸாரிப்பா.." என்றேன் அவருடைய புஜத்தில் என் இதழ்களை ஒற்றியவாறு.

"ப்ச்.. விடு பவி.."

"தெரியாம பண்ணிட்டேன்.. இனிமே இப்டி பண்ண மாட்டேன்.."

"நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. எந்திரிச்சு போ.."

"ப்ளீஸ்ப்பா...!!"

"எந்திரிச்சு போன்னு சொல்றேன்ல..?"

அவர் பெருங்குரலில் கத்த, நான் பதறிப் போனேன். பட்டென அவருடைய தோளில் இருந்து என் கையை எடுத்துக் கொண்டேன். கெஞ்சுவதற்கு இப்போது நேரமல்ல என்று தோன்றியது. ஆத்திரத்தில் இருக்கிறார்.. ஆறப்போட்டால் எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். சோபாவில் இருந்து எழுந்து கொண்டேன். ஒரு பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு, மெல்ல நடந்து பெட்ரூம் சென்று ப்ளவுஸ் அணிந்து கொண்டேன். கிச்சனுக்குள் புகுந்தேன். பாதியில் நின்ற சமையல் வேலைகளை ஆரம்பித்தேன்.

இரவு உணவு சாப்பிடும் நேரம் வந்தது. அவரை சென்று அழைத்ததுமே எழுந்து வந்தார். அதிலேயே எனக்கு பாதி நிம்மதி ஆயிற்று. சில நேரங்களில் கோபம் அதிகமாக இருந்தால், சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அவரோடு மல்லுக்கட்டி சாப்பாடு திணிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். நல்லவேளை.. அந்த தொல்லை.. இன்று இல்லை..!! ஒன்று.. அவருக்கு இன்று என் மீது அதிக கோபம் இல்லை.. இல்லாவிட்டால்.. நல்ல பசியில் இருக்கிறார்..!!

ஒரு வழியாய் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். அவர் சாப்பிட்டதும் நானும் சாப்பிட்டேன். பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்து விட்டு, படுக்கையறை நுழைந்தபோது பத்தரை ஆகிப் போனது. கோபத்தில் இருப்பவரை நாளை காலைக்குள் சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவுடன்தான் நான் உள்ளே நுழைந்தேன். இல்லறப் பிரச்னை தீர்க்க, இரவை விட சிறந்த பொழுது எது..?? கணவனின் கோபம் தணிக்க கட்டிலை விட சிறந்த இடம் எது..??

உள்ளே.. அசோக் தலைக்கு ஒரு தலையணையை கொடுத்து, மெத்தையில் சாய்ந்து படுத்திருந்தார். கையில் தடியாய் ஒரு புத்தகம். மோக முள்..!!!! நான் உள்ளே சென்றதும் நிமிர்ந்து முறைப்பாய் என்னை ஒரு பார்வை பார்த்தவர், மீண்டும் மோகத்தைப் பற்றி தி.ஜா என்ன சொல்கிறார் என அறிய, புத்தகத்துக்குள் புகுந்தார்.

"லைட்டை ஆஃப் பண்ணவா..?" நான் சாதாரணமாக கேட்க,

"புக் படிக்கிறது கண்ணு தெரியலை..? வந்து படு.. நான் ஆஃப் பண்ணிக்கிறேன்..!!" அவர் சீறினார்.

அப்பா...!!! இன்னும் சூடு குறையவில்லை போலிருக்கிறது. 'ம்ம்ம்ம். ஆற்றுகிறேன்.. ஆற்றுகிறேன்..!! கொதிக்கிறாயா நீ..? குளிர வைக்கிறேன்..!!' என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அவருக்கு அருகில் சென்று படுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு மெல்ல ஆரம்பித்தேன். என் வலது கையை நகர்த்தி, பனியனுக்கும் லுங்கிக்கும் இடையில் தெரிந்த அவரது இடுப்பு பிரதேசத்தில் வைத்தேன். லேசாக சுரண்டினேன்..!!

"என்ன..??" அவர் முறைப்பாக திரும்பினார்.

"கோவம் இன்னும் போகலையா..?" நான் கொஞ்சலாக கேட்டேன்.

"போகலை..!!"

"நான்தான் ஸாரி கேட்டுட்டன்ல..?"

"ஸாரி கேட்டுட்டா..?"

"இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன்னு சொல்றேன்ல..?"

"இனிமேலா..? இப்போ ஏன் அப்படி பண்ணினேன்னுதான் எனக்கு கோவம்..!!"

"தெரியாம பண்ணிட்டேன் சாமி.. தப்புதான்..!! எல்லாம் அந்த அன்பரசிதான் வந்து என்னை கொழப்பிட்டு போயிட்டா..!!"

"அன்பரசியா.. அவ எங்க இங்க வந்தா..?" அவருடைய குரலில் இப்போது கோபம் குறைந்து ஆர்வம் அதிகமாகியது.

"மதியம் வந்தா..!! இந்தப்பக்கம் எதோ வேலை இருந்ததாமாம்..!! புதுசா எதோ கோர்ஸ் படிச்சாளாம்.. உங்க கம்பெனில எதுவும் ஜாப் ஆப்பர்ச்சூனிட்டி இருக்குமான்னு கேட்டா..!! அதான்.. அவர்கிட்டயே பேசுன்னு சொல்லிட்டு நான் உங்களுக்கு கால் பண்ணினேன்.. ரொம்ப நேரம் என்கேஜ்டாவே இருந்தது..!!"

"உடனே உனக்கு சந்தேகம் வந்துடுச்சாக்கும்..?"

"எனக்கு இல்ல.. அவளுக்கு..!!" நான் சொன்னதும் அவர் ஒருமாதிரி வித்தியாசமாக என்னை பார்த்தார். எனக்கு அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டேன்.

"ஏன் அப்படி பாக்குறீங்க..?"

"இல்ல.. நீ அவ்ளோ நல்லவளா ஆயிட்டியான்னு பாக்குறேன்.."

"ப்ச்.. வெளையாடாதீங்க..!! நெஜமாவே நான்கூட எதுவும் நெனைக்கலை.. அவதான்.. ஏதேதோ சொல்லி.. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வச்சுக்கோன்னு சொன்னா.."

"ஓஹோ..?? வேற என்ன சொன்னா..?"

"வேற என்ன சொன்னா.. ஆங்.. அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்னு சொன்னா..!!"

"எதுக்கு..?"

"அவ ஜாப் விஷயமா..!!" நான் சொல்ல, அவர் கடுப்பானார்.

"ஜாப்பா..? என் வீட்டுக்குள்ளயே பூந்து எனக்கு ஆப்பு வச்சிட்டு போயிருக்கா.. அவளுக்கு ஜாப்பு வேறயா ஜாப்பு..???" அவர் ஒருமாதிரி வடிவேலு ஸ்டைலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!"

"ஜாப்லாம் ஒன்னும் கெடயாது.. போக சொல்லு அவளை..!!" அவர் எரிச்சலாக சொல்ல,

"ஐயோ.. பாவங்க அவ..!!" நான் இப்போது இரக்கமான குரலில் சொன்னேன்.

"என்ன பாவம்..? எனக்கென்னவோ இவ இப்டி இருக்குறதாலத்தான்.. அவ புருஷன் அப்டி பண்ணிட்டான்னு நெனைக்கிறேன்..!!"

"ச்ச்சே.. அவ புருஷன் அப்டி பண்ணினதாலதான்.. இவ இப்டி இருக்குறா..!!"

"என்னவோ போ..!!"



"ப்ச்.. பாவங்க அவ..!! கைல புள்ளையை வேற வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறா..!! உங்க கம்பெனிலயும் பாருங்க.. உங்க பிரண்ட்ஸ்கிட்டயும் கேளுங்க..!! அவளுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தா.. கஷ்டத்துல இருக்குறவளுக்கு நல்ல ஹெல்ப் பண்ணின மாதிரி இருக்கும்..!!"

நான் சொல்லி முடிக்க, அவர் என் முகத்தையே அமைதியாக பார்த்தபடி, சில வினாடிகள் யோசித்தார். அப்புறம் சமாதானம் ஆன மாதிரியான குரலில் சொன்னார்.

"ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரி.. அவ பயோ டேட்டாவை என் மெயில் ஐடிக்கு அனுப்ப சொல்லு..!! நான் பாத்துக்குறேன்..!! அப்புறம்.. அவகிட்ட சொல்லி வையி.."

"என்ன..?"

"கூடிய சீக்கிரம் அவர் நல்ல வேலை வாங்கித் தருவாரு.. குண்டு வைக்கிற வேலைலாம் இனிமே விட்ருன்னு சொல்லு..!!"

"ஹ்ஹ்ஹ்ஹஹா ஹ்ஹ்ஹ்ஹாஹ்ஹா..!!!!"

நான்தான் சிரித்தேனே ஒழிய, அவர் முகத்தில் எந்த சலனமும் காட்டவில்லை. மீண்டும் மோகமுள் வாசிக்க ஆரம்பித்தார். நான் முகத்தில் புன்னகையுடன் அவர் புத்தகம் படிக்கும் அழகையே கொஞ்ச நேரம் ரசித்துக் கொண்டிருந்தேன். சூழ்நிலையின் இறுக்கம் குறைந்து, இப்போது இலகுவாயிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவருடய கோபம் தீர்க்க, அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என்று தோன்றியது. துணிந்தேன்..!! என்னுடைய வலது கையை மெல்ல நகர்த்தி, அவருடைய பனியனுக்குள் நுழைத்தேன். அவரது வலது பக்க மார்புக்காம்பை தேடிப் பிடித்து, எனது கட்டை விரலால் தேய்த்துக் கொடுத்தேன்.

"தூக்கம் வரலையா..???" சற்றே போதையான குரலில் கேட்டேன்.

"பாத்தா தெரியலை..? படிச்சுக்கிட்டு இருக்கேன்ல.. தூக்கம் வந்ததும் தூங்குறேன்..!! நீ தூங்கு..!!" அவர் சூடாக சொன்னார்.

"ம்ம்ம்ம்.. ஈவினிங் செம மூட்ல வந்தீங்க போல..?"

"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ..?"

"இல்ல.. அந்த மூடுலாம் இப்போ எங்க போச்சுன்னு பாத்தேன்.."

"ம்ம்ம்... எல்லாம் உள்ளதான் இருக்கு.."

"உள்ள இருக்கா..? வெளில காட்ற மாதிரி ஐடியா எதுவும் இல்லையா..?"  இப்போது என் விரல் அவருடைய அடுத்த காம்பை தேய்த்தது.

"ஓஹோ..?? காட்டணுமா..?"

"ம்ம்.. ஆமாம்.."

"காட்டிருவேன்.. தாங்க மாட்ட நீ.."

"ஏன்..?"

"இங்க பாரு.. பயங்கர வெறில இருக்கேன்..!! ஒழுங்கா பொத்திட்டு படுத்துடு.. அப்புறம் உடம்பு பஞ்சர் ஆயிடும்..!!"

"அதையும் தான் பாக்கலாமே..?"

"எதை..?"

"உடம்பு பஞ்....சர் ஆறதை..!!"

நான் கிண்டலும் கிறக்கமுமாக சொன்னேன். என்னுடைய மாராப்பு இப்போது நெஞ்சை விட்டு விலகியிருந்தது. மார்புகள் ரெண்டும் ப்ளவுஸ் விட்டு திமிறி, வெளிய வந்து அவரை பார்த்து சிரித்தன. நானும் அவரை பார்த்து கண்சிமிட்டி புன்னகைத்தேன். அவர் கொஞ்ச நேரம் என் மார்பையும், முகத்தையும் ஏக்கமாக பார்த்தார். அப்புறம் அவருடைய தடுமாற்றத்தை நான் கவனிப்பதை உணர்ந்ததும்,

"ச்சீப்போ..!!"

என்று ஒரு போலி வெறுப்புடன் சொல்லிவிட்டு, மீண்டும் புத்தகத்துக்குள் பார்வை பதித்தார். எனக்கு சிரிப்பாக வந்தது. 'மவனே.. உன்னை விடுறதா இல்ல..' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். எழுந்தேன். அவருக்கு பக்கவாட்டில், நானும் சாய்ந்து அமர்ந்து கொண்டேன்.

"அப்படி என்ன படிக்கிறீங்க..?"

சொன்னவாறே அவருடைய தோளில் சாய்ந்தேன். எனது பழுத்த மார்புகளை அவரது புஜத்தில் வைத்து அழுத்தினேன். இப்போது அந்த கனிகள் மேலும் பிதுங்கி வெளியே வந்தன.

"ம்ம்ம்ம்.. மோக முள்..!!" அவர் அவஸ்தையாய் சொன்னார்.

"ஓ.. இவ்ளோ பெரிய புத்தகமா போடுற அளவுக்கு பெரிய முள்ளா அந்த மோகமுள்..??"

நான் இப்போது அவருடைய புஜத்தில் இன்னும் அழுத்தம் கொடுத்தேன். அவ்வளவுதான். அவர் பொறுமை இழந்தார். எரிச்சலாக கத்தினார்.

"ப்ச்.. இப்போ என்ன வேணும் உனக்கு..?"

"என்ன வேணும்னு உங்களுக்கு தெரியாதா..?" நான் கேலியாக கேட்டேன்.

"அதெல்லாம் இன்னைக்கு கெடயாது.. நான் உன்மேல கோவத்துல இருக்கேன்..!!"

அவர் பிடிவாதமாக இருக்க, இப்போது எனக்கே சற்று எரிச்சல் வந்தது. ரொம்பத்தான் பிகு பண்ணுகிறார் என்று தோன்றியது. என்ன செய்யலாம்..???? திடீரென அந்த யோசனை வந்தது...!! உடனே செயல்படுத்த முடிவு செய்தேன். மீண்டும் குரலில் போதையை குழைத்துக் கொண்டு சொன்னேன்.

"நான் அதுக்காக சொல்லல.."

"அப்புறம்..?"

"இன்னைக்கு விட்டா.. அப்புறம் இன்னும் ஒரு வாரம் ஆகும்..!!"

நான் சொல்ல அவர் முகத்தில் சின்னதாய் ஒரு அதிர்ச்சி..!! புத்தகத்தின் பக்கம் இருந்த அவருடைய முகம் இப்போது என் பக்கமாய் ஸ்லோமோஷனில் திரும்பியது.

"ஏன்..??"

"ஆமாம்.. நாளைக்கு நீங்க பூனே போயிடுவீங்க.. அப்புறம் நீங்க திரும்ப வர்றப்போ.. எனக்கு பீரியட்ஸ் ஆரம்பிச்சுடும்..!! அப்டி இப்டின்னு.. ஒரு வாரத்துக்கு மேல ஆயிடும்..!!"

"ஓ..!!" அவர் அதிர்ச்சியை சமாளிக்க திணறுவது எனக்கு புரிந்தது.

"ஆமாம்..!! இதுவரை நாம அந்த மாதிரி.. ஒருவாரம் பண்ணாம இருந்ததே இல்லைல..?"

"ம்ம்ம்.."

"எனக்கு கூட பரவால்ல.. நீங்கதான் அது இல்லாம ஒருவாரம் எப்படி இருக்கப் போறீங்களோ..?"

"ம்ம்ம்.."

"பண்ணலாமா இப்போ..??"

நான் போதையாக கேட்க, அவர் அவஸ்தையாக நெளிந்தார். என் மேனியை ஒருமுறை ஏக்கமாக பார்த்தார். அப்புறம் என்ன நினைத்தாரோ..?

"பச்.. அதுலாம் ஒன்னும் வேணாம்.. படு..!!" என்றார்.

மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். சில வினாடிகள்..!! அப்புறம் அவர் மெல்ல தன்னுடைய முகத்தை என் பக்கமாக திருப்பி, சற்றே பரிதாபமான குரலில் கேட்டார்.

"ஒரு வாரம் ஆயிடுமா பவி..??"

"ம்ம்ம்.." நானும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொன்னேன்.

அப்புறம் சில வினாடிகள் நாங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. அவருடைய கண்களும் எனது கண்களும் நேருக்கு நேராய் பார்த்துக் கொண்டன. ஆசையாய்.. காமமாய்.. ஏக்கமாய்.. போதையாய்..!! அவருடைய கையில் இருந்த மோகமுள் நழுவி விழுந்தது. திடீரென அவர் என் மீது பாய, நானும் அதே நேரம் ஆவேசமாய் பாய்ந்து அவரை அணைத்துக் கொண்டேன். பாய்ந்த வேகத்தில் எங்கள் உதடுகளும் 'பச்சக்க்க்..!!' என ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. நீயா நானா என போட்டி போட்டுக்கொண்டு, ஒன்றை ஒன்று கடித்து சுவைத்து சண்டையிட்டன..!!

 

அப்போது விட்ட இடத்தில் இருந்து இப்போது ஆரம்பித்தார். என் ப்ளவுஸ் கழற்றி என் மார்பகங்களை மாறி மாறி சுவைத்தார். எனது இரண்டு பக்க கலசங்களையும் இரண்டு கையாளும் இறுகப் பற்றி இருந்தார். அவரது முரட்டுத்தனம் தாளாமல் திணறிய கனிகளை, முத்தமிட்டு குளிர வைத்தார். காம்புகளில் உதடுகள் பதித்து ஆழமாக உறிஞ்சினார். மார்பினை அவருடைய வாய்க்குள் இழந்த மயக்கத்தில் நான் முனகிக்கொண்டு கிடந்தேன். திடீரென அவர் எனது பட்டு சதைகளில் பற்கள் பதித்து கடிக்க, கத்தினேன்.

"ஆஆஆஆஅ... கடிக்காதடா..!!"

"டா வா..? ஏய்.. என்ன 'டா' போடுற..?"

"ஏன் போட கூடாதா..? நான் சொல்லுவேன்.. கடிக்காதடா பொறுக்கி..!!" நான் செல்லமாக சொல்ல, அவர் சிரித்தார்.

"ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..."

"என்னன்னு நெனச்சீங்க அதை..? போட்டு இந்தக்கடி கடிக்கிறீங்க..??"

"ம்ம்ம்ம்... பப்பாளிப்பழம்னு நெனச்சுட்டேன்.. அதான் ஆசையை அடக்க முடியாம கடிச்சு வச்சுட்டேன்..!!" அவர் குறும்பாக சொல்லிவிட்டு கண்சிமிட்ட, 

"ச்ச்சீய்..!!!" நான் வெட்கத்தில் முகம் சிவந்தேன்.

"கல்யாணம் ஆன புதுசுல இருந்ததை விட.. இப்போ ரொம்ப பெருசாயிட்ட மாதிரி இருக்கு பவி.."

"ம்ம்ம்ம்..??? டெயிலி அதைப்போட்டு இப்படி ஹாரன் அடிச்சா.. பெருசா ஆகாம என்ன பண்ணும்..??"

"ஓ..!! ஹாரன் அடிச்சா பெருசாகுமா..? இரு.. நல்லா ஹாரன் அடிக்கிறேன்.. இன்னும் பெருசாகட்டும்ம்..!!" அவர் சொல்லிக்கொண்டே இரண்டு மார்புகளையும் அழுத்தி பிசைந்தார்.

"ஆஆஆஆவ்வ்வ்.. விடுங்கப்பா.. பிச்சு எடுத்துடாதிங்க..!! இதை விட பெருசாக்கி என்ன பண்ணப் போறீங்களாம்..?"

"ம்ம்ம்ம்.. பில்லோக்கு பதிலா.. டெயிலி இதுல தலை வச்சு தூங்கப் போறேன்..!!"

"ச்ச்சீய்..!!!"

நான் வெட்கத்தில் திளைக்க, அவர் வெட்கமில்லாமல் அடுத்தகட்ட வேலையில் இறங்கினார். அவருடைய ஆண்மையை எனது பெண்மைக்குள் திணிக்கும் வேலை..!! என் மேல் படர்ந்து கொண்டு, சுகத்தில் என் முகம் கொப்பளிக்கும் உணர்சிகளை பார்த்துக்கொண்டே, ஒரு கையால் அவருடைய ஆணுறுப்பை பிடித்து, எனது பெண்ணுறுப்பின் வாசலை தேடிப்பிடித்து, அந்த வாசலில் தனது ஆயுதக் கூர்மையை வைத்து, அழுத்த்த்த்த்தினார்..!!

"ஆஆஆஆஆஆஆஅ..." நான் சுகவேதனையில் முனக,

"மேலதான் பெருசாயிருக்கு.. கீழ இன்னும் அப்படியே சின்னதா டைட்டா இருக்கு.." அவர் கேலியான குரலில் சொன்னார்.

"ச்ச்சீய்..!!!" என்று மீண்டும் என்னை வெட்கப்பட வைத்தார்.

இரும்பாலான ஆயுதம் மாதிரி அவரது உறுப்பு எனக்குள் அடைத்துக் கொண்டிருக்க, அவர் இயங்க ஆரம்பித்தார். எப்போதும் நிதானமாக ஆரம்பிப்பவர், இன்று உடனடியாய் வேகம் பிடித்தார். அவருடைய வேகம் தாங்காமல் நான் திணற, அவரோ அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனது மார்புகளை கைகொன்றாய் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதிரடியாய் அவருடைய ஆண்மையை என் பெண்மைக்குள் அனுப்பி, ஆகாயத்தில் மிதப்பது மாதிரியான சுகத்தை எனக்குள் செலுத்தினார்.

வெறியில்தான் இருந்திருக்கிறார்.. அவர் சொன்ன மாதிரி..!! பஞ்சர்தான் ஆக்கவில்லை என்னை.. மற்றபடி கசக்கிப் பிழிந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்..!! எல்லாம் முடிந்தபோது நிஜமாகவே மிகவும் களைத்துப் போனார். அப்படியே என் மீது படுத்துவிட்டார். அவருடைய அனல்மூச்சு என் மார்பில் சூடாக மோதிக் கொண்டிருக்க, நான் அவருடைய முதுகை தடவிக் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினேன். அசுர வேகத்தில் இயங்கியதன் படபடப்பு அடங்காமலேயே அவர் என் காதோரமாய் மெல்லிய குரலில் கேட்டார்.

"உன்மேல எவ்வளவு ஆசை வச்சிருக்கேன்னு தெரியுதா பவி..?"

"ம்ம்ம்.."

"உன்னை விட்டு இன்னொருத்தி கூட நான் போயிடுவேன்னு நெனைக்கிறியா..?"

"ம்ஹூம்..!!" சொல்லிவிட்டு நான் அவரை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

அடுத்தநாள் காலை.. அவர் ஆபீஸ் கிளம்பி சென்றிருந்தார். நானும் டிபன் சாப்பிட்டுவிட்டு, வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, பதினோரு மணி வாக்கில்தான் குளிக்க சென்றேன். குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியே வந்தபோது, லேசாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..!! மயங்கி சரிந்து விடுவேனோ என்று கூட முதலில் பயந்தேன். ஆனால் எல்லாம் ஒரு சில விநாடிகள்தான்..!! மீண்டும் தெளிந்த நிலைக்கு வந்தேன்..!!

மறுபடியும் பாத்ரூமுக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிக் கொண்டேன். நீர் வடியும் எனது முகத்தை வாஷ்பேசின் கண்ணாடியில் பார்த்தேன். முகத்தில் எதுவோ வித்தியாசம் இருப்பது போல உணர்ந்தேன். நேற்று அவரை பீரியட்ஸ் மேட்டர் சொல்லி ஏமாற்றி, என் வழிக்கு கொண்டு வந்தது ஞாபகம் வந்தது. உடனே உதட்டில் கசிந்த புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. மனைவிக்கு ஏன் பீரியட்ஸ்லாம் வருகிறது என்று கவலைப்பட மட்டும் தெரிகிறது.. எந்த தேதிகளில் பீரியட்ஸ் வரும் என்று கணக்கு வைத்துக் கொள்ளத் தெரியவில்லை..!!

போனவாரமே வந்திருக்க வேண்டிய பீரியட்ஸ்..!! தள்ளிப்போய் ஏழு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது..!! உருவாயிருக்குமோ..????? எனது வலது கையால் வயிற்றை லேசாக தடவிப் பார்த்தேன். ஒருவேளை உருவாகியிருந்தால்..???? ஹையோ... அதை நினைத்துப் பார்க்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது..? பெண்ணாக நான் பிறந்ததற்கு ஒரு முழுமை கிடைக்கும் விஷயம் அல்லவா அது..?? இன்று.. உருவாகியிருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன்.

வேறு உடை அணிந்து கொண்டு வீட்டை விட்டு கிளம்பினேன். அருகில் இருந்த ஒரு க்ளினிக்கிற்கே சென்றேன். ப்ளட், யூரின் சாம்பிள் வாங்கிக் கொண்டார்கள். அவைகளை லேப் எடுத்து சென்று டெஸ்ட் செய்தார்கள். ஒரு மணி நேரம் கழித்து உறுதி செய்தார்கள்.. நான் உண்டாயிருக்கிறேன் என..!!

எனக்கு கால்கள் தரையில் ஊன்றாமல், மிதப்பது போல இருந்தது.. சிறகுகள் முளைத்து வானத்தில் பறப்பது போல ஒரு உணர்வு..!! இதுவரை வாழ்ந்த வாழ்க்கையில் எனக்கிருந்த அத்தனை கவலைகளையும், மொத்தமாய் எதுவோ தின்று தீர்த்து விட்டது மாதிரி தோன்றியது. அந்த கணத்தில் இவ்வுலகில் மிகவும் சந்தோஷத்தில் மிதந்த ஜீவன், நான்தான் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்..!!

எனக்கு அந்த சந்தோஷத்தை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. முதலில் யாரிடம் சொல்ல நினைத்திருப்பேன் என்று நீங்களே கணித்திருப்பீர்கள். எனக்கு தாயாகும் பாக்கியம் தந்தவரிடம்.. தன் ஆண்மையால் என் பெண்மையை முழுமையாக்கியவரிடம்.. என் உடலுக்குள் உயிர் விதைத்தவரிடம்.. இந்த சிப்பிக்குள் முத்து வைத்தவரிடம்..!!

ஆனால் அவரிடம் போன் செய்து விஷயத்தை சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நேரில் சொல்ல வேண்டும்.. அவருடைய மார்பில் சாய்ந்து கொண்டு சொல்லவேண்டும்.. அவரை அணைத்துக் கொண்டு சொல்லவேண்டும்.. சொல்லும்போது அவர் அடையும் சந்தோஷத்தை கண்டு ரசித்துக்கொண்டே சொல்லவேண்டும்..!! பொறுமையற்றவளாய் மாலை வரை காத்திருந்தேன்.

மாலை அவர் சற்று தாமதமாகத்தான் வந்தார். விமானத்தை பிடிக்க வேண்டிய அவசரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே நுழைந்தார். அதோடு வேறு சில ஆபீஸ் டென்ஷன்களும் இருந்திருக்க வேண்டும். வழக்கத்தை விட அதிகமாகவே நான் செய்திருந்த அலங்காரம் அவர் கண்களுக்கு தெரியவில்லை. வழக்கத்தை விட அதிகமாகவே என் முகத்தில் பொங்கும் பூரிப்பும் அவருக்கு புரியவில்லை. விடுவிடுவென என்னை கடந்து சென்றார்.

"என்னாச்சுப்பா.. டென்ஷனா இருக்கீங்க..?"

"ஒண்ணுல்ல பவி.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. உடனே கிளம்பனும்..!!"

"நீங்க சொன்னதுலாம் பேக்ல எடுத்து வச்சுட்டேன்.. எல்லாம் ரெடியா இருக்கு.."

"குட்..!! ம்ம்ம்ம்.. அப்புறம் அந்த டார்க் ப்ளூ டை இருக்குல.. அது கூட எடுத்து வச்சிடு.."

"ச..சரிங்க.."

"எல்லாம் ரெடி பண்ணு.. நான் போய் குயிக்கா ஒரு குளியல் போட்டு வந்துடறேன்.."

அவ்வளவுதான்.. பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். ஏக்கமும், ஏமாற்றமுமாக நான் சில வினாடிகள் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். நான் கரு உருவாகியிருக்கும் சேதியை அவரிடம் சொல்லும் ஆர்வத்தில் இருக்கிறேன்.. அவரோ பரபரப்பு தொற்றிக் கொண்டவராய் பாத்ரூமுக்குள் சென்று விட்டார்..!! கிளம்பும் முன், அமைதியாக ஒரு ஐந்து நிமிடம் எனக்கு ஒதுக்கினால் கூட நிம்மதியாக சொல்லிவிடுவேன். ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.. பார்க்கலாம்..!!

ஒருசில வினாடிகளிலேயே சுதாரித்துக் கொண்டேன். நானும் பரபரப்பானேன். வார்ட்ரோப் திறந்து அந்த ப்ளூ கலர் டை தேடியபோது, பெட்ரூமில் அவருடைய செல்போன் அலறுவது கேட்டது. நான் கண்டுகொள்ளவில்லை. குளித்து விட்டு வந்ததும் பேசிக் கொள்வார் என்று நினைத்தேன். டையை தேடிப்பிடித்து எடுத்து, அவருடைய ட்ராவல் பேக்கில் எடுத்து வைத்தேன். அவருடைய செல்போன் சார்ஜர் எடுத்து வைப்பதற்காக பெட்ரூம் சென்றபோது, மீண்டும் அவருடைய செல்போன் கத்தியது.

இப்போது நான் அந்த செல்போன் மீது பார்வையை வீசினேன். அவருடைய சீனியர் மேனேஜர் அந்த ஷர்மாதான் கால் செய்கிறார். ஐயையோ.. திரும்ப திரும்ப கால் செய்கிறாரே.. ஏதாவது முக்கியமான விஷயமாய் இருக்குமோ..? இவர் வேறு பாத்ரூமில் இருக்கிறார்.. என்ன செய்வது..?? நான் ஓரிரு விநாடிகள்தான் யோசித்தேன். அப்புறம், கால் அட்டன்ட் செய்து 'அவர் பாத்ரூமில் இருக்கிறார்.. இன்னும் சிறிது நேரத்தில் திரும்ப பேசுவார்..' என்று மட்டும் சொல்லி கட் செய்துவிடலாம் என்று நினைத்தேன். கால் பிக்கப் செய்து பேசினேன்.



"ஹ..ஹலோ மிஸ்டர் ஷர்மா.. ஹீ இஸ்.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே,

"ஹே.. பவித்ராதான இது..? நா..நான் ஷர்மா இல்ல.. ஷர்மிலி..!! என்னை ஞாபகம் இல்லையா பவித்ரா..? உங்க மேரேஜுக்கு வந்திருந்தேனே..? ஹைட்டா.. ஜீன்ஸ்.. டி-ஷர்ட்.. போட்டுட்டு..!! இப்போ ஞாபகம் வருதா..?? அசோக்.."

அதன்பிறகு அவள் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. செல்போன் என் கையில் இருந்து நழுவியிருந்தது. தாங்க முடியாத அளவுக்கு பலத்த அதிர்ச்சியை உள் வாங்கியிருந்ததில், எனது இருதயம் பதறிக் கொண்டிருந்தது..!! உடலில் இருந்த சக்தி எல்லாம் வற்றிப் போனவளாய், நான் மெத்தையில் சரிந்து விழுந்தேன்..!!


No comments:

Post a Comment