Tuesday, April 28, 2015

அக்னி சாட்சி - அத்தியாயம் - 13

ரெமி சொன்னது போல் ஆனந்தின் கண்கள் அவளை விட்டு அகலவே இல்லை. தன் முதல் வெற்றியை நினைத்து மனம் குளிர்ந்த தருணத்தில் டிஸ்க் ஜாக்கி டான்ஸ் ஃப்ளோர் தயார் என அறிவித்தான்.

ஆனந்த், "டான்ஸ் பண்ணலாம் வர்றியா?"

ப்ரீதி, "நேக்கு அவ்வளவா பழக்கம் இல்லை. எதானும் எனக்கு தெரிஞ்ச நம்பர் வந்தா வரேன்" மறுபடி ரெமிக்கு மனதுக்குள் நன்றி சொல்லிக் கொண்டாள்.

ஆனந்த், "ஓ.கே. நான் போய் ஆடட்டுமா?" என்று கேட்டவன் அவளது முகத்தில் தாண்டவமாடிய ஏமாற்றத்தைக் கண்டு, "சரி, கொஞ்ச நாழி கழிச்சு போலாம்"

சற்று நேரத்துக்குப் பிறகு ரெமி சொல்லிக் கொடுத்து இருந்த பாடலை டிஸ்க் ஜாக்கி அறிவித்தான்.

ப்ரீதி, "ம்ம்ம் .. போலாம் வா"

ஆனந்த், "ம்ம்ம்ம் .. எஸ்"

டான்ஸ் ஃப்ளோரில் ஆனந்துடன் அவள் ஆடத் தொடங்கினாள். சற்று நேரத்துக்குப் பிறகு தான் அடுவதை நிறுத்தி ஆனந்த் சுற்றும் முற்றும் பார்த்தான். சுற்றிலும் பலர் அவர்களை, முக்கியமாக ப்ரீதி ஆடுவதை கவனிப்பதைக் கண்டான்.

குனிந்து அவள் காதுக்கு அருகே தன் உதட்டைக் கொண்டு சென்று, "அட்டகாசமா ஆடறே. எப்போ கத்துண்டே?"



முகம் சிவந்த ப்ரீதி பதிலேதும் சொல்லாமல் தன் காலடிகளை கவனித்த படி ஆடிக் கொண்டு இருந்தாள்.

பாடல் முடிந்ததும் எதிரில் நின்று இருந்த ஆனந்த் கை தட்டிக் கொண்டு இருந்ததைப் பார்த்த போதே சுற்றிலும் எழுந்த கரகோஷமும் தன்னை நோக்கியது என்று புரிந்து கொண்டாள்.

ப்ரீதி, "ம்ம்ம் ... டேபிளுக்குப் போலாம் வா"

ஆனந்த், "ம்ம்ம் ... ஏன் ஆடினது போதுமா?"

ப்ரீதி, "எனக்கு சில நம்பர்ஸுக்குத்தான் ஆடத் தெரியும்"

ஆனந்த், "ஓ.கே"

ரெமி சொல்லிக் கொடுத்த மூன்று பாடல்களும் அவள் சொன்ன படியே தவறாமல் வந்தன. மூன்றிற்கும் ப்ரீதியின் ஆட்டம் கரகோஷத்தைப் பெற்றது.

முடிவில் ஒவ்வொரு வாரமும் வரும் காதலர்களுக்கான பாடல் என அறிவிப்பு வந்தது. ப்ரீதி தலை குனிந்து அமர்ந்து ஆனந்த் என்ன செய்யப் போகிறான் என்று கவனித்துக் கொண்டு இருந்தாள்.

எழுந்து நின்ற ஆனந்த் அவள் கையைப் பற்றி இழுத்து எழுப்பினான். பிறகு அவளது இடையை வளைத்த படி டான்ஸ் ஃப்ளோருக்குள் நுழைந்தான். அவளை அணைத்தபடி மெதுவாக ஆடத் தொடங்கினான். அதற்கேற்ப ப்ரீதியும் இறுதியாக ரெமிக்கு நன்றி சொன்னபடி ஆனந்தின் தோளில் தலை சாய்த்து தன் உடலை அசைத்தாள்.

பாடல் முடியும் தருணத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் ஆனந்தின் ஒரு கை அவளது இடையை மேலும் இறுக்கி மேலே இழுத்தது. மறுகை அவள் முகவாயை பற்றி அவன் முகத்தருகே இழுத்தது. தனது இதழ்களை ஆனந்தின் உதடுகள் கவ்விய போது ப்ரீதி செய்வதறியாமல் கண் மூடினாள். வெகு நேரம் நீடித்த முத்ததில் இருந்து விடு பட்ட பிறகு பொங்கி வந்த வெட்கத்துக்கும் மேலாக அவள் மனதில், உடலில், இருந்த பட படப்பினால் எங்கே மயங்கி விழுந்து விடுவோமோ என்ற பயமும் சேர, ப்ரீதி அவன் கண்களை தவிற்த்து மேசைக்கு சென்று அமர்ந்தாள். 


மணி பதினொன்றை நெருங்கும் போது டிஸ்க் ஜாக்கி இறுதி பாடல் என்று அறிவித்த பிறகு இருவரும் அங்கிருந்து வெளியில் வந்தனர்.

ஆனந்த், "டைம் பதினொண்ணாகப் போறது. உன் பி.ஜில உன்னை உள்ளே விடறாங்களான்னு பாக்கலாமா?"

ப்ரீதி, "பத்தரை மணிக்கு மேல விட மாட்டாங்க"

ஆனந்த், "சோ"

ப்ரீதி, "உன் ஃப்ளாட்டில் கெஸ்ட் பெட் ரூம் இருக்கு இல்லையா?"

ஆனந்த், "Of course"

ப்ரீதி, "அப்பறம் என்ன?"

ஆனந்த், "ஓ.கே"

அவனது ஃப்ளாட்டில் ஆனந்த் உடை மாற்றி ஹாலில் அமர்ந்து டி.வியில் சேனல் தேடிக் கொண்டு இருந்த போது அவன் கொடுத்த டீ-ஷர்ட்டையும் பெர்முடா ஷார்ட்ஸையும் அணிந்து ப்ரீதி வந்து அவனருகே அமர்ந்தாள்.

அவளை நெருங்கிய ஆனந்த், "I .. "

மிகுந்த எதிர்பார்ப்புடன் ப்ரீதி, "என்ன I" என்று

குறும்புச் சிரிப்புடன் ஆனந்த், "I want you to say it"

ப்ரீதி, "என்ன சொல்லணும்"

ஆனந்த், "நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்லணும்"

ப்ரீதி, "நோ! மொதல்ல நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்லு"

ஆனந்த், "நோ சான்ஸ்"

ப்ரீதி கண்களில் எதிர்பார்ப்புடன், "அப்படின்னா நீ என்னை லவ் பண்ணலையா?"

ஆனந்த், "நான் அப்படி சொல்லையே?"

ப்ரீதி, "சரி சொல்லாதே. நானும் சொல்ல மாட்டேன்"

ஆனந்த், "நான் உன்னை சொல்ல வைக்கப் போறேன்"

ப்ரீதி, "உன்னால முடியாது"

பேசிக் கொண்டு இருக்கையில் ஆனந்த் அவளது டீ-ஷர்ட்டுக்குள் அவள் முதுகுப் புறமாக கையை விட்டு அவள் அணிந்து இருந்த ஸ்ட்ராப்லெஸ் ப்ராவின் ஹூக்கை கழட்டி அதை உருவினான்.

ப்ரீதி, "ஏய், என்ன பண்ணறே?"

ஆனந்த், "இந்த ப்ரா ரொம்ப ஸ்வெட் ஆகும். அப்பறம் ராஷஸ் வரும் அதான் கழட்டினேன்"

அவளது மன்மதக் கலசங்கள் டீ-ஷர்ட்டுக்குள் தாங்கள் சுதந்திரப் பறவைகளாக இருப்பதை பறைசாற்றின ...

எழுந்து தன் அறைக்குச் செல்ல முயன்றவளின் கையைப் பற்றிய ஆனந்த் தன் மடி மேல் அவளை சரித்தான்.

ப்ரீதி, "என்ன?"

ஆனந்த், "சொல்ல வைக்கப் போறேன்"

ப்ரீதிக்கு ரெமியின் பாடங்கள் நினைவுக்கு வர மறுத்தன ...

அந்த இன்பப் போராட்டத்தின் உச்சத்தில் இருவரும் பின்னிப் பிணைந்து இருக்கையில் ...

இருவரும் ஒரே சமயத்தில், "ஐ லவ் யூ" என்றனர்


ப்ரீதி ஆழ்ந்து மூச்சு வாங்கியபடி கண் மூடிப் படுத்து இருந்தாள். அவளது கால்களுக்கு இடையே ஒரு கால் படர்ந்து இருக்க வலது கை அவள் இடையை வளைத்து இருக்க இடது கையால் தலையை தாங்கியபடி அனந்த சயன நிலையில் அவளைப் பார்த்தபடி ஆனந்து படுத்து இருந்தான்.

அவள் அணிந்து இருந்த டீ-ஷர்ட்டை முழுவதும் கழட்டாமல் மேலே ஏற்றி விடப்பட்டு மேல் புறம் மட்டும் சிறுது மறைக்கப் பட்ட அவளது கொங்கைகளில் ஒன்றிற்க்கு அவனது உதடுகள் பயணித்தன.

ப்ரீதி முனகியவாறு சிலிர்த்துக் கண் விழித்தாள்.

தலை நிமிர்ந்த ஆனந்தின் வலது கை அவளது இடையை விட்டு அவள் முகத்தை ஏந்தியது.

ஆனந்த், "ரொம்ப வலிச்சுதா?"

ப்ரீதி அவன் கண்ணோடு கண் கலந்து கூர்ந்து நோக்கியபடி, "ம்ம்ம் ... மொதல்ல கொஞ்சம்"

ஆனந்தின் புன்னகை சத்தமில்லா சிரிப்பானது.

ப்ரீதி, "எதுக்கு சிரிக்கறே?"

ஆனந்த், "My sweet 27 year old virgin"

ப்ரீதி, "ஆமா. என்னை மாதிரி நூறு பேரோட செஞ்சுட்டு. சும்மா ஐஸ் வெக்காதே"

ஆனந்த் மேலும் சிரிக்க ப்ரீதி சிணுங்கியபடி, "What is so funny?"

ஆனந்த், "இது எனக்கு ஃபர்ஸ்ட் டைம் இல்லை ஒத்துக்கறேன். ஆனா, நூறு பேரெல்லாம் இல்லை. புளுகினேன். நீதான் ரெண்டாவுது. My first woman was a big mistake. எனக்கு ரொம்ப லேட்டா புரிஞ்சுது"

ப்ரீதி, "யாரு? வெள்ளைக்காரியா?"

ஆனந்த், "ம்ம்ஹூம். பிராமணக் குடும்பத்தில் பொறந்து பரத நாட்டியம், சங்கீதம்ன்னு ரொம்ப ஆசாரமா வளந்த பொண்ணு."

ப்ரீதி, "ஓ! ஜாலியா இருக்க மாட்டேன்னு சொல்லி இருப்பா"

ஆனந்த், "உன் கிட்டே எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது தெரியுமா? இந்த மாதிரி விஷயங்களில் உனக்கு இருக்கும் இன்னொஸென்ஸ்"

ப்ரீதி, "என்ன? நான் சொன்னது தப்பா?"

ஆனந்த், "பின்னே? பிராமணாத்துப் பொண்ணுங்க எல்லாம் உன்னை மாதிரி இருப்பாங்கன்னு நினைக்கறயே அதான் தப்பு"

ப்ரீதி, "பின்னே எப்படி இருந்தா?"

ஆனந்த், "செக்ஸில் ஆதியோட அந்தம் அவகிட்டே இருந்துதான் நான் கத்துகிட்டேன். அது மட்டும்தான் அவளோட பழக்கத்தில் எனக்கு கிடைச்ச ஒரே பெனிஃபிட்"

ப்ரீதி, "அப்பறம் ஏன்? ரொம்ப பொஸஸ்ஸிவ்வா இருந்தாளாக்கும்?"

ஆனந்த், "பொஸ்ஸஸிவ்வா இல்லை. ரொம்ப தாராளமா இருந்தா. எல்லாரோடையும்!"

ப்ரீதி, "என்னது?"

ஆனந்த், "எங்க அப்பா அம்மாவுக்கும் அவ பேரண்ட்ஸைத் நல்லா தெரியும். யூ.ஸீ.பியில் செகண்ட் இயர்ல இருக்கும் போது மொதல்ல வெறும் ஃப்ரெண்ட்டா இருந்தா அதுக்கு அப்பறம் கர்ள் ஃப்ரெண்ட்-பாய் ஃப்ரெண்டா பழகினோம். காலேஜ் முடிச்சதும் கல்யாணம் செஞ்சுக்கலாம்ன்னு அவளே ப்ரொபோஸ் பண்ணினா. We moved in together. அவளைத் தவிற வேற யாரோடையும் நான் அது வரைக்கும் நெருங்கிப் பழகலை. Leave alone having sex. அவளுக்கு நான் ஃபர்ஸ்ட் இல்லைன்னு அவளே சொன்னா. Which I didn't mind. செக்ஸ் விஷயத்தில் பெரிய எக்ஸ்பர்ட்டா இருந்தா. இருந்தாலும் என் கிட்டே ப்ரொபோஸ் பண்ணினப்பறம் எனக்கு எக்ஸ்லூஸிவ்வா இருப்பான்னு நான் நம்பிட்டு இருந்தேன். ஆனா அவ என்கூட தங்கிட்டு என்னை லவ் பண்ணறதா சொல்லிட்டு காலேஜில் இருக்கற எல்லா பசங்களுக்கும் காலை விரிச்சு இருக்கா."

ப்ரீதி, "சீ! நோக்கு எப்படி தெரிஞ்சுது?"

ஆனந்த், "ரொம்ப லேட்டாத்தான் தெரிஞ்சுட்டேன். ஒரு நாள், அன்னைக்கு முழுக்க எனக்கு வெளில வேலை இருக்குன்னு சொல்லிட்டுப் போயிருந்தேன். போன வேலை ரொம்ப சீக்கரம் முடிஞ்சுடுச்சு. ஃப்ளாட்டுக்குள்ள நுழைஞ்சா நாங்க படுக்கற பெட்டிலயே ஒரே சமயத்தில் ரெண்டு பேரோட பண்ணிட்டு இருந்தா. ஒருத்தன் காகேஸியன் இன்னொருத்தன் ப்ளாக். It was a brutal discovery for me. ஏன்னு கேட்டப்போ, காலேஜ் முடிஞ்சதும் நான் உனக்கு மட்டும்தான் அதுவரைக்கும் ஜாலியா இருக்கப் போறேன். நீயும் ஜாலியா இருன்னா. வேணும்ன்னா நெக்ஸ்ட் டைம் நீயும் சேந்துக்கலாம் அப்படின்னா. போடீன்னு விட்டுட்டேன். அம்மா அப்பாட்ட சொல்லி அழுதேன்"

மலைத்துப் போன ப்ரீதி கண்கள் பனித்தன. அவள் கைகள் தானாக அவன் முகத்தை ஏந்தின. பிறகு அவன் கழுத்தை வளைத்து தன் முகத்தருகே அவன் முகத்தை இழுத்து அவன் இதழோடு தன் இதழ்களைச் சேர்த்தாள்.

அடுத்த சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன ..




ப்ரீதி, "ஆனந்த்"

ஆனந்த், "என்ன்?"

ப்ரீதி, "பாத் ரூம் போணும்"

ஆனந்த், "வா போலாம்"

ப்ரீதி, "போலாமா? போறேன்னு சொன்னேன்"

கட்டிலை விட்டு கீழே இறங்கிய ஆனந்த் அவளை குழந்தையைத் தூக்குவது போல் தூக்கினான்.

ஆனந்த், "நானும் போணும். சோ போலாம்ன்னு சொன்னேன்"

ப்ரீதி, "சீ! நான் போய்ட்டு வரேனே. நேக்கு இதெல்லாம் பழக்கமில்லை ப்ளீஸ் ஆனந்த்"

குளியலறையருகே சென்றவன் அவளை சுவற்றை ஒட்டி நிற்கவைத்தான். அவள் அணிந்து இருந்த டீ-ஷர்ட் அவள் தொடை வரை மறைத்தது.

ஆனந்த், "சே! இன்னும் சின்னதா டைட்டா டீ-ஷர்ட் இல்லாமே போச்சு" என்றவாறு ஆடையற்று நின்று இருந்த ஆனந்த் தன் கைகள் இரண்டையும் அவள் தலைக்கு இரு புறமும் சுவற்றில் ஊன்றியபடி அவள் மேல் லேசாகச் சாய்ந்து நின்றான்.

ப்ரீதி கண்களை மூடியபடி, "ஐய்யோ! ப்ளீஸ் விடேன் ஆனந்த். தொடையெல்லாம் வழியறது" என்றபடி சிணுங்கினாள்.

சிரித்தபடி ஆனந்த், "சரி போ!" என்றவாறு நகர்ந்து நின்றான்

அடுத்து ஆனந்த் குளியலறையில் இருந்து வந்தபோது ப்ரீதி படுக்கையில் அமர்ந்தபடி ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டு இருந்தாள். அவளருகே அமர்ந்தவன் அவளை இழுத்துத் தன் மடியில் கிடத்தினான்.

சில கணங்கள் அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்த ப்ரீதி, "அதுக்கு அப்பறம் பொண்ணுங்களை செலக்ட் செய்யறதில் ஐய்யா ரொம்ப ஜாக்கிரதை ஆயிட்டாரக்கும்" என்றபடி சற்று நேரத்துக்கு முன் நடந்த உரையாடலைத் தொடர்ந்தாள்.

ஆனந்த், "அதுக்கப்பறம் எல்லாப் பொண்ணுங்களையும் டீஸ் பண்ணுவேன் அதுக்கு மேல போனது இல்லை"

ப்ரீதி, "பிராமணாத்துப் பொண்ணா தேடிண்டு இருந்தியாக்கும்?"

ஆனந்த் இல்லையென்று தலையசைத்தான்.

ப்ரீதி, "இப்ப நான் நோக்கு என்ன? கர்ள் ஃப்ரெண்டா?"

ஆனந்த், "ம்ம்ஹூம் .. அதுக்கு கொஞ்சம் மேலே"

ப்ரீதி, "எக்ஸ்க்லூஸிவ் கர்ள் ஃப்ரெண்டா?"

ஆனந்த், "அதுக்கும் இன்னும் கொஞ்சம் மேலே"

ப்ரீதி, "ரிலேஷன்ஷிப்பில் வேற எதுவும் நீ சொல்லவே இல்லையே. அதுக்கும் மேலேன்னா என்ன?"

ஆனந்த், "ஃபியான்ஸே"

தெரிந்தும் தெரியாதது போல் ப்ரீதி, "அப்படின்னா"

ஆனந்த், "எங்க ஆத்துக்கு வரப் போற மாட்டுப் பொண்ணு. என் வருங்காலப் பொண்டாட்டி. "

ப்ரீதி, "நிஜம்மாத்தான் சொல்றியா? இல்லை காஷுவல் செக்ஸ்ன்னு சொன்னா நான் கஷ்டப் படுவேன்னு சொன்னியா?"

ஆனந்த், "கிறுக்கே. நாலஞ்சு வருஷமா உன்னை லவ் பண்ணிட்டு இருக்கேன்"

ப்ரீதி, "பொய் சொல்லாதே"

ஆனந்த், "உன் குரலை டெலிகான்ஃபரென்ஸில் கேட்டப்ப இருந்து லவ் பண்ணிட்டுத்தான் இருக்கேன். நீ தான் எங்கிட்டே கோவிச்சுட்டுப் பேசாம இருந்தே"

ப்ரீதி, "பின்னே? அப்ப நான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தேன் தெரியுமா?"

ஆனந்த், "எப்படியோ பகவான் ஹெல்ப் பண்ணினார் இல்லையா?"

அவனைக் கூர்ந்து பார்த்த ப்ரீதி, "நெஜமாவே நீ என்னை லவ் பண்ணறேன்னு சொல்றது உண்மையா இருந்தா வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ணிக்கற மொதல் மாப்பிள்ளை நீதான்"

ஆனந்த், "வரதட்சிணை கொடுத்தா? என்ன சொல்றே?"

ப்ரீதி, "சுதர்சனம் சார் எப்போ நோக்கு மாமான்னு சொன்னியோ அப்பவே நீதான் அந்தப் பணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன்னு நேக்கு தெரிஞ்சுடுத்து. என் மேல பரிதாபப் பட்டு செஞ்சேன்னு நினைச்சேன். அதுக்காகத்தான் நான் ஒத்துண்டேன்"

ஆனந்த், "என்ன ஒத்துண்டே?"

ப்ரீதி, "ம்ம்ம் ... சத்தே முன்னாடி பண்ணினதுக்கு"

ஆனந்த், "சே! என்ன சொல்றே?"

கண் கலங்கிய ப்ரீதி, "வேற எப்படியும் என்னால திருப்பிக் கொடுக்க முடியாது"

ஆனந்த், "இந்த மாதிரி எல்லாம் உன்னைக் கேவலப் படுத்திட்டேன்னா அறைஞ்சு கொன்னுடுவேன். அப்படின்னா நீ என்னை லவ் பண்ணலையா?"

கண்களில் காதல் வழிய ப்ரீதி, "நான் உன்னை பதினாறு வயசில் இருந்து லவ் பண்ணிண்டு இருந்தேன். நீதான் வேற யாரோடையோ என்னெனல்லாமோ பண்ணிண்டு இருந்தே"

ஆனந்த், "சரி, Now that you know, இப்போ என்னை லவ் பண்ணலை?"

ப்ரீதி, "ம்ம்ம் ... தெரியலை"

ஆனந்த், "அப்பறம் எதுக்கு நான் சொல்றதுக்கு முன்னாடியே நீ சொன்னே"

ப்ரீதி, "இல்லை. நீ தான் மொதல்ல சொன்னே"

ஆனந்த், "நோ வே! நீ தான் சொன்னே. சரி. அடுத்த தரம் யார் சொல்றாங்கன்னு பாக்கலாமா?"

ப்ரீதி, "சரி" 

அடுத்த கணம் அவளது டீ-ஷர்ட்டை முழுவதுமாக உருவினான்.

ப்ரீதி, "ஏய்" என்ற ஒரு சிறு அலறலுக்குப் பிறகு, "இப்போ என்ன பண்ணறே?"

ஆனந்த், "அடுத்த தரம் ... "

ப்ரீதி, "இப்பவேவா?"

ஆனந்த், "பின்னே. மொதல் தரம் பண்ணினப்ப உனக்கு வலிச்சு இருக்கும்ன்னு நான் சீக்கரமா முடிச்சுட்டேன். Now I will show you heaven. நீ நைட்டு முழுக்க சொல்லிட்டே இருக்கப் போறே" என்றபடி அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தி அவளருகே அமர்ந்தான்.

தன் ஆடையற்ற உடலை மறைக்க ப்ரீதி அருகே இருந்த பெட் ஷீட்டை இழுக்க அதை பிடுங்கி எறிந்தான். உடலை அவன் கண்களில் இருந்து திரையிட வழியில்லாமல் தன் கண்களை மூடினாள்.

தன் மேல் படறுவான் என எதிர்பார்த்து இருந்த ப்ரீதிக்கு அவன் முழுவதுமாக விலகிச் நகர்ந்து சென்றது முதலில் சிறிது ஏமாற்றத்தைத் தந்தது. அடுத்த நிமிடம் தன் கால்கள் இரண்டும் உயர்த்தப் படுவதை உணர்ந்து கண் விழித்து நோக்கினாள். அவள் பாதங்கள் இரண்டையும் உயர்த்திப் பிடித்து கால் விரல்கள் ஒவ்வொன்றாக முத்தமிட்டுச் சப்பத் தொடங்கினான்.

ப்ரீதி தன் முனகலை மறைக்க, "என்ன பண்றே?"

ஆனந்த், "Whorshipping my angel ..."

அடுத்து அவன் உதடுகள் கால் விரல்களை விடுத்து பாதத்துக்கு நகர்ந்தன. குறுகுறுப்பு தாளாமல் குலுங்கிச் சிரித்தவளின் கொங்கைகள் அதிர்ந்து அசைந்து ஆடிய அழகை ரசித்தான். உடனே சென்று அவைகளை கைபற்ற விழைந்த கைகளை மிகுந்த மனக் கட்டுப்பாட்டுடன் தடுத்து தன் உதடுகளின் பணியை தொடர விட்டான். அவளது குதிகாலை முத்தமிட்ட பிறகு வாய் திறந்து அதைக் கடித்தவனுக்கு அவள் சிணுங்கல் பதிலாகக் கிடைத்தது. இரு குதிகால்களுக்கும் அந்தச் சேவையை செய்தபின் அவன் உதடுகள் மேல நகர்ந்து கெண்டைக்காலை அடைந்தது.

ஆனந்த், "ஏய், உன் கால் ரொம்ப அழகுடி"

ப்ரீதி, "நேத்துத் தான் ரெமி என்னை பியூட்டி பார்லருக்கு அழைச்சுண்டு போய் வாக்ஸிங்க் அப்பறம் பெடிக்யூர் எல்லாம் செஞ்சுக்க வைச்சா. நோக்கு பிடிச்சு இருக்கா?"

ஆனந்த், "God! I am loving it"

முத்துப் பதற்கள் சிதர்ந்தன போல் அவள் சிரிக்க ...

ஆனந்த், "Did I say something funny?"

ப்ரீதி, "மெக்டானால்ட் ஆட் மாதிரி சொன்னே?"

ஆனந்த், "என்ன I am loving it அப்படின்னதா?"

ப்ரீதி, "ஆமா ... "

ஆனந்த், "இப்போ பாரு KFC சிக்கன் லெக் கடிக்கற மாதிரி கடிக்கப் போறேன்"

அவள் கெண்டைக்காலில் அவன் பற்கள் பதிந்தன.

சிறிய அலறலுடன், "ஏய்! யூ கார்னிவோரஸ் பீஸ்ட்"

ஆனந்த், "Yeah! I am the beast that adores this beauty"

அடுத்து அவன் சிறுது அவள் இடையறுகே நகர்ந்து மண்டியிட்டு அமர்ந்து இரு தொடைகளையும் சேர்த்துப் பிடித்து உயர்த்தினான். கால் முட்டிகள் இரண்டையும் முத்தமிட்டு நக்கிய பிறகு அவைகளின் பின்புறம் இருந்த குறுகுறுப்பை ஏற்படுத்தும் பகுதிகளில் தன் நாக்கை ஓட விட்டான்.

ப்ரீதி, "ஏய் ... ஐய்யோ குருகுரு பண்ணாதேயேன் ப்ளீஸ்"

ஆனந்த் அதற்கு பதிலேதும் சொல்லாமல் தன் பணியில் கருமே கண்ணாகத் தொடர்ந்தான். சேர்த்து வைத்து இருந்த தொடைகளை விரித்தபடி நகர்ந்து அவவைகளுக்கு இடையே மண்டியிட்டு அமர்ந்தான். ஒவ்வொரு தொடைக்கும் முட்டியில் தொடங்கி இடைவரை முத்தமழை பொழிந்தான். ப்ரீதியின் உடல் லேசாக அதிர்ந்தது. இரண்டாவது தொடையில் அப்பணியை முடித்த பிறகு தலை நிமிர்ந்து சில கணங்கள் அவள் மன்மத வாசலைப் பார்த்தபடி இருந்தான்.

அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று மனதில் எழுந்த எதிர்பார்ப்பை கண்மூடி மறைத்தபடி படுத்து இருந்தவள் தன் கால்களுக்கு இடையே ஒரு சிறு மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானாள். ஆனந்த் அவளது மன் மத வாசலை தன் விரல்களால் வருடிக் கொண்டு இருந்தான். வருடிய விரல்களில் ஒன்றை அதற்குள் நுழைத்து முன்னும் பின்னும் அசைத்தான். விரலின் அசைவை நிறுத்தாமல் குனிந்து அந்த வாசலுக்கு காவலன் போல் விரைத்து நின்று இருந்த மன்மத மொட்டை முத்தமிட்டான்.

ப்ரீதி அதிர்ந்து முனகினாள். முத்தமிட்ட உதடுகள் விலகாமல் திறந்து அந்த மொட்டை கவ்வின. அடுத்த அவனது நாக்கு அந்த மொட்டுடன் விளையாடியது. சில கணங்களில் ப்ரீதியின் முனகல் அதிகரித்தது. தொடைகளை முறுக்கி தன்னையறியாமல் அவன் தலையைப் பற்றி தன் கால்களுக்கிடையே அழுத்தியபடி இடையை உயர்த்தினாள். அவனது வாய் ஜாலம் அதிகரித்தது. ப்ரீதி ஓலமிட்டு உச்சமடைந்தாள்.

ஆனந்த் நகர்ந்து வந்து அவள் அருகே படுத்து பெருமூச்சுடன் கண் மூடிக் கிடந்தவளின் கண்களில் முத்தமிட்டான்.

கண் விழித்த ப்ரீதி, "என்ன பண்ணினே?"

ஆனந்த், "I gave you an orgasm. நல்லா இருந்ததா?"

ப்ரீதி, "இது வரைக்கும் அந்த மாதிரி நேக்கு இருந்ததே இல்லை. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக் அடிச்சா மாதிரி இருந்தது"

ஆனந்த், "அடுத்த செஷன் ஆரம்பிக்கலாமா?"

ப்ரீதி, "ம்ம்ம் ... "

ஆனந்த், "இந்த தரம் வலிக்கவே வலிக்காது" என்றபடி அவள் மேல் படர்ந்து அவளுக்குள் ஐக்கியமானான். முழங்கையை அவளுக்கு இருபுறமும் ஊன்றியபடி அவளைப் பார்த்தான்.

ப்ரீதி கண் மூடியபடி அவனது ஆண்மை ஏற்படுத்திய உரசலினால் ஏற்பட்ட அடுத்த மின்சாரத் தாக்குதலில் திளைத்தவாறு உதட்டைக் கடித்து தன் முனகலைத் தடுத்தாள்.

ஆனந்த், "ஹனி!"

காதல் பொங்க ஆனந்த் அவளை 'ஹனி' என்று அழைத்த போது அவள் மனதில் அதே மின்சாரத் தாக்குதலை உணர்ந்தாள்.

ப்ரீதி, "ம்ம்ம் ... "

ஆனந்த், "இந்த தரம் எப்படி இருக்கு?"

ப்ரீதி, "ரொம்ப நன்னா இருக்கு. இப்படியே இருக்கணும்போல இருக்கு"

ஆனந்த், "இன்னும் வேகமா பண்ணட்டுமா?"

ப்ரீதி, "ம்ம்ம்..."

அவன் வேகத்தை அதிகரிக்க ப்ரீதியின் முனகல்களுடன் அவ்வப் போது சிறு சிணுங்கள்களும் சேர்ந்து கொண்டன. அவள் உச்சத்தை நெருங்குவதை உணர்ந்த ஆனந்த் வேகத்தை இன்னும் அதிகரித்து தன் உச்சத்தை நெருங்கினான். இருவரின் உடல்களும் முறுக்கேறி அவனது மன்மத வெள்ளம் அவளது பிரவாகத்தில் கலந்தது.

~~~~~~~~~~~~~~~
காலைக் கதிரவனின் கதிர்கள் ஜன்னல் வழியாக தாக்க ப்ரீதி கண் விழித்தாள். தனது கீழ் பாதி உடல் படுக்கையிலும் மேல் பாதி ஆனந்தின் மேலும் படர்ந்து இருப்பதை உணர்ந்தாள். சற்றே நகர்ந்து படுக்கையில் கை ஊன்றி நிமிர்ந்தவள் ஆனந்த் மல்லாந்து சலனமற்று தூங்கிக் கொண்டு இருப்பதை ரசித்தாள். சற்று முன்னுக்கு நகர்ந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் ஸ்பரிசம் பட்ட கணத்தில் கண்விழித்த ஆனந்த் அவளை மேலும் இழுத்து அவள் இதழ்களைக் கவ்வினான்.

ப்ரீதி, "சீ! இன்னும் பல் தேய்க்கலை"

ஆனந்த், "நானும் இன்னும் பல் தேய்க்கலை"

மறுபடி அவன் மேல் சரிந்து அவன் மார்பில் தலைவைத்த ப்ரீதி, "நான் கனவுல கூட நினைச்சுப் பாத்தது இல்லை தெரியுமா?"

அவள் பிடறியை வருடி கூந்தலைக் கோதியபடி ஆனந்த், "என்ன?"

ப்ரீதி, "என்னால இந்த மாதிரி எல்லாம் இருக்க முடியும்ன்னு"

ஆனந்த், "அப்பறம் எப்படி இந்த அளவுக்கு மாறினே?"

ப்ரீதி, "எல்லாம் ரெமி கொடுத்த் ட்ரெயினிங்க்"

ஆனந்த், "வாட்! ரெமி கொடுத்த ட்ரெயினிங்கா?"

ப்ரீதி, "ம்ம்ம். ... " என்று தொடங்கி கடந்த வாரத்தில் நடந்தவற்றைக் கூறினாள். முடிவில் மௌனமாக இருந்த ஆனந்தைப் பார்த்து, "என்ன யோசனை?"

ஆனந்த், "ம்ம்ம் .. ரெமியை எப்படி தாங்க பண்ணலாம்ன்னு யோசிச்சுட்டு இருக்கேன்"

தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து முகத்தில் பொய்க் கோபம் தவழ, "யோவ்! நீ ஒண்ணும் தாங்க் பண்ண வேண்டாம். உன் வேலையை சீக்கரம் முடிச்சுட்டு என்னை உங்க ஆத்துக்கு அழைச்சுண்டு போற வேலையைப் பாரு." என்றவள் முகத்தில் சந்தேகக் கோடுகள் தவழ, "நெஜமா என்னை மாதிரி ஒரு மாட்டுப் பொண்ணை உங்க அம்மா ஏத்துப்பாளா?"

ஆனந்த், "எந்த மாதிரி மாட்டுப் பொண்ணு?"

ப்ரீதி, "இந்த மாதிரி உன் கூட ... "

ஆனந்த், "வைஷாலிகூட நான் ஆறு மாசம் குடி இருந்தேன். அதையே ஏத்துண்டா"

ப்ரீதி, "வைஷாலி? ஓ! அவ பேர் வைஷாலியா? அவ இப்போ என்ன செஞ்சுண்டு இருக்கா?"



ஆனந்த், "ம்ம்ம் .. காலேஜ் முடுஞ்சதும் வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சுட்டு இப்போ ரெண்டு பெண் குழந்தைங்களோட இருக்கா. அவ ஹஸ்பண்ட் ஹெச்.பில வொர்க் பண்ணிட்டு இருக்கான். இவ குழந்தைங்களை ஸ்கூலுக்கு, பாட்டுக் க்ளாஸுக்கு அப்பறம் பரத நாட்டியக் க்ளாஸுக்குன்னு கூட்டிட்டுப் போயிட்டு வந்துட்டு இருக்கா. இப்போ அவ ஒரு டிபிகல் அய்யர் ஆத்து மாமி"

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு ஆனந்த், "ஏய், உனக்கு பீரியட்ஸ் எப்போ வந்தது?"

ப்ரீதி, "பயப் படாதே. நேக்கு இது ஸேஃப் பீரியட்தான். இன்னும் நாலஞ்சு நாள்ல வந்துடும்"

ஆனந்த், "ம்ம்ம் .. இதுவும் ரெமி ட்ரெயினிங்கா?"

ப்ரீதி, "ஆமா .. சரி, எழுந்து ரெடி ஆகு"

ஆனந்த், "எதுக்கு?"

ப்ரீதி, "இஸ்கான் கோவுலுக்குப் போக"

ஆனந்த், "ஏன்?"

ப்ரீதி, "ஏனா? பகவான் கண்ணைத் தொறந்துறுக்கார். அதுக்கு தாங்க் பண்ண"

ஆனந்த், "ஆமா, இத்தனை நாள் நீ கண்ணை மூடிட்டு இருந்தே. அதுக்கு பகவானுக்கு எதுக்கு தாங்க்ஸ்?"

ப்ரீதி, "எப்படியோ நேக்கு தைரியம் வர வெச்சாரோனோ? Not only that இனி எல்லாம் நல்ல படியா முடியணும். ஆனந்த், நேக்கு எப்பவும் உன்னோடயே இருக்கணும் போல இருக்கு. ஒவ்வொரு நிமிஷமும். இதுக்கு அப்பறம் நீ இல்லாம என்னால் இருக்க முடியாது. அதுக்காகவும் பகவான் கருணை வேணும்"

ஆனந்த், "அதுக்கு நிச்சயம் பகவான் கருணை வேணும்தான்"

ப்ரீதி, "ஏன் அப்படி சொல்றே? சத்தெ முன்னாடிதான் மாட்டுப் பொண்ணு அது இதுன்னே. இப்பே எதுக்கு பகவான் கருணை வேணுங்கறே?"

ஆனந்த், "நான் திரும்பிப் போகச்சே உன்னையும் என் கூட கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்"

ப்ரீதி, "என்ன சொல்றே? ஏன் கூட்டிட்டு போக பகவான் கருணை வேணும்?"

ஆனந்த், "நீ கம்பி எண்ணிட்டு இருந்தா எப்படி உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியும்?"




No comments:

Post a Comment