Thursday, April 2, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 7

சத்யனுக்கு விஷயம் புரிந்தது,... ஆனால் இதை யார் கொண்டுபோய் அவ வீட்ல வைக்கறது அதுதான் குழப்பமாக இருந்தது... இருவரும் சிறிதுநேரம் யோசித்தனர்

பிறகு சத்யன் “ ஏன் சரவணா அவ வீட்டு வேலைக்காரம்மா ராஜம்மா எனக்கு தெரியும்,.. நிறைய முறை என்னை பார்த்து பேசியிருக்கா,.. ஏன் கண்ணு இங்கல்லாம் வர்றே வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்க கண்ணு அப்பிடின்னு பார்க்கறப்ப எல்லாம் சொல்லுவா,... அவ வீடு காசிமேட்டில் இருக்கு எனக்கு தெரியும்” என்று சத்யன் சொன்னதும்

சரவணன் அவனை முறைத்தான் “ உன் லட்சனம் வேலைக்காரிக்கு கூட தெரிஞ்சுருக்கு,.. அதை வேற நீ பெருமையா சொல்ற,... உன்னை என்னடா பண்ணலாம்” என்று கோபமாக கூறியவன்

“ சரி வா அவளை போய் பார்த்து ஏதாவது உதவி செய்வாளான்னு பார்க்கலாம்” என்று இருக்கையில் இருந்து எழுந்திருக்க,.. சத்யனும் கிளம்பினான்

இருவரும் அவரவர் வாகனத்தில் ராஜம்மாவின் வீட்டை அடைந்தபோது,.. அவள் எங்கே கடைக்கு போயிருப்பதாக அங்கே இருந்தவர்கள் சொல்ல இருவரும் காத்திருந்தனர்

ராஜம்மா வந்ததும் சத்யனை அடையாளம் தெரிந்து அருகே வந்து புன்னகையுடன் “ இன்னா கண்ணு இந்தபக்கமா வந்துகீறே,.. ஏதாவது துட்டு மேட்டரா வந்தியா,.. சொல்லு கண்ணு இங்க கீறதல்லாம் நம்ம பசங்கதான்,.. கூப்புட்டு வெசாரிக்கலாம்” என்று ராஜம்மா நீட்டி முழக்க


சத்யன் அவள் வாயடைக்கும் விதம் தெரியாமல் முழிக்க,... சரவணன் அவளை அதட்டி “ அதெல்லாம் ஒன்னுமில்லம்மா,.. உன்னால் ஒரு உதவியானும் எங்ககூட கொஞ்சம் வர்றியா,.. உடனே கொண்டு வந்து விட்டுர்றோம்’” என்று கேட்க

சரவணனின் போலீஸ் கிராப் தலைமுடி அவன் யார் என்று உணர்த்த வாய் திறக்காமல் சத்யனின் காரில் ஏறியமர்ந்தள் ராஜம்மா

காரை கடற்கரையோரம் நிறுத்திவிட்டு இறங்கி நின்று சரவணனும் சத்யனும்,, சிடி மேட்டரை தவிர்த்து,,, மீதி உள்ளதை அவளுக்கு விளக்கிச் சொல்லி அவளின் உதவியை கேட்டனர்

ராஜம்மா சிலநிமிடங்கள்தான் யோசித்தாள்... பின்னர் உடனே சம்மதித்தாள் “ ஆனா எனக்கு வேற எங்கயாவது நல்ல வேலை நீங்கதான் ஏற்பாடு பண்ணனும்” என்று கேட்டாள்

“ அதுக்கென்ன ராஜம்மா நீ என் வீட்லயே வந்து வேலைக்கு சேர்ந்துடு நான் என் அம்மாகிட்ட சொல்லிர்றேன்” என்று சத்யன் உற்சாகமாக கூற

அவளும் சந்தோஷமாக கிளம்பினாள்,... சரவணன் மறுபடியும் அவளை அழைத்து தனது செல் நம்பரை கொடுத்து “ நீ அவ வீட்ல எங்கெல்லாம் இந்த பாக்கெட்டை வக்கிறேன்னு எனக்கு கரெக்டா தகவல் சொன்னாதான் அதை நாங்க சரியா கண்டுபிச்சு எடுக்க முடியும் சரியா ” என்று கேட்க,... ராஜம்மா தலையசைத்து விட்டு கிளம்பினாள்

சரவணன் தனது ஜீப்பில் ஏறிக்கொண்டு “ சரி சத்யா நீ கிளமபு,... நான் ஆபிஸ் போய்ட்டு அப்புறமாதான் வீட்டுக்கு போகனும்,... இத்தோட நீ எல்லாத்தையும் மறந்துட்டு ஒழுங்கா என் தங்கச்சிகூட குடும்பம் நடத்துற வழியப்பாரு,.. இனி இந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்” என்று சரவணன் சிரித்தபடி கூறிவிட்டு கிளம்ப

சத்யனுக்கு உற்சாகம் கரைபுரண்டது,... இன்று காலையில் அவள் மார்பில் வந்த வாசனை நினைவுபடுத்தி பார்த்து சிலிர்த்தான்,... செல் போனில் அவள் கொடுத்த முத்தங்களின் ஞாபகம் வந்தது,.. சத்யன் அவனையும் அறியாமல் தன் நாக்கால் உதட்டை தடவிக்கொண்டான்

காரில் ஏறியமர்ந்து ஸ்டார்ட் செய்ய கார் கிளம்பியது,... ஆனால் அவன் மனதின் வேகத்தை விட காரின் வேகம் ரொம்ப குறைவாக இருந்தது,... அவளின் வெட்கச் சிரிப்பை காண முடியாது,. அந்த காரின் வேகம் பெரும் தடையாக இருப்பதுபோல் இருந்தது 


சத்யன் உற்சாகத்துடன் வீட்டுக்குள் நுழைய ... மான்சி ஹாலில் சோபாவில் அமர்ந்து பூ தொடுத்துக் கொண்டிருந்தாள்,.. அவளருகே அமர்ந்த சத்யன் “ ஏய் மான்சி உனக்கு பூ கட்டத்தெரியுமா” என்று வியப்புடன் கேட்க

“ம்ஹூம்” என மான்சி தன் காதுகளின் ஜிமிக்கிகள் ஆட தலையசைத்தவள் “அத்தை இப்போதான் கத்துக்கொடுத்தாங்க,.. அதான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்” என்றாள்

சத்யன் அவள் கட்டிய பூச்சரத்தை எடுத்து பார்க்க... அதிலிருந்த பூக்கள் தனித்தனியாக கொட்டி வெறும் நார் மட்டும் மிச்சமிருந்தது... “ பரவாயில்லையே நல்லாதான் பூ கட்டியிருக்க” என்று கிண்டல் செய்ய

மான்சி வெட்கத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டு சமையலறை நோக்கி எழுந்து போக... சத்யன் அவள் பின்னாடியே போனான்... “ ஏய் மான்சி போன்ல அப்படி பேசின,... நேர்ல வந்தா இப்படி முகத்தை திருப்புற.... என சத்யன் வருத்தமாக கேட்க

அவன் வருத்தத்தில் பதறிப்போன மான்சி “அய்யோ என்னங்க இது நானா முகத்தை திருப்புனேன்... சும்மாத்தான் எழுந்து வந்தேன்” என்று கூற

“அப்படின்னா உனக்கு என்மேல எவ்வளவு ப்ரியம் இருக்குன்னு காட்டு பார்க்கலாம்” என்று சத்யன் மார்புக்கு குறுக்கே கைகட்டிக் கொண்டு சாவதானமாக சொல்ல

“ எப்படி ப்ரியத்தை காட்டுறது” என்று மான்சி அப்பாவியாக கேட்க

“ ம் அப்படின்னா நான் மொதல்ல சொல்லித்தர்றேன்,... அதுபோல நீயும் செய்யனும் சரியா” என்ற சத்யன் அவளை நெருங்கி கையை பிடித்து தன்பக்கமாக இழுக்க....அவன் இழுத்த வேகத்தில் மான்சி அவன் மீது சரிந்தாள்
அவன் அவளை தன் மார்போடு அழுத்த...

மான்சி திமிறினாள் “ என்ன இது சமையல் ரூம்ல ஆள் இருக்காங்க... மாமா அவர் ரூம்ல இருக்கார்... விடுங்க” என்று மான்சி கிசுகிசுப்பாக கூற

“அதெல்லாம் யாரும் வெளிய வரமாட்டாங்க” என்ற சத்யன் அவள் முகத்தை நோக்கி குனிய... அவன் பின்னாலிருந்து அவன் அப்பா சத்யா என்று கூப்பிடும் குரல் கேட்டது

இருவரும் பதறி விலக.... மான்சி அவசரமாக சமையலறைக்குள் புகுந்து கொள்ள... அங்கே சத்யனின் அம்மா அவளை பார்த்து சிரிக்க,... மான்சிக்கு ரொம்ப சங்கடமானது

“ இல்ல ...அத்தை அவர்தான் ..... நான் ஒன்னும்” என்று மான்சி தடுமாற
பிரேமா அவளருகில் வந்து “ இதுக்கு ஏன் இப்படி சங்கடப்படுற... உங்க வயச தாண்டி தானே நாங்க வந்திருக்கோம்... உங்களை இன்னும் ஹனிமூனுக்கு அனுப்பாம வச்சிருந்தது தப்பு... நாளைக்கே மாமாகிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்” என்று சிரித்தபடி கூறவும்

மான்சி இன்னும் அதிகமாக தலையை கவிழ்ந்து கொண்டாள்...

சரி மான்சி சாப்பாடு ரெடியாயிருச்சு... நான் போய் சத்யனை அனுப்பறேன்.. நீயும் அவனும் முதல்ல சாப்பிட்டு போங்க... நாங்க அப்புறமா சாப்பிடுறோம்” என்று பிரேமா சொல்ல

“ இல்ல அத்தை அவரு ஒன்பது மணிக்கு மேலதான சாப்பிடுவார்” என்று மான்சி சொன்னதும்

“ பரவாயில்லை இன்னிக்கு சீக்கிரமே சாப்பிடுவான்..” என்று குறும்பாக கூறிவிட்டு வெளியே போனாள்

மான்சி முகம் முழுவதும் வெட்கச்சிரிப்புடன்.. தயாரான உணவுகளை டைனிங் ஹாலில் கொண்டு போய் வைத்தாள்

சத்யனும் தயானந்தனும் கம்பெனியை பற்றி சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருக்க... பிரேமா வந்து சத்யனை சாப்பிட்டுவிட்டு மேலே போகுமாறு சொன்னதும்,... சத்யன் வேகமாக கிளம்பினான்

“ கொஞ்சம் இரு சத்யா .. உன்கிட்ட இன்னொரு விஷயம் கேட்கனும் “ என்று அவன் அப்பா தடுத்தார்

“என்னப்பா கேளுங்க” என சத்யன் சொல்ல

“ நேத்து கம்பெனிக்கு அந்த வேசி மக வந்தாளாமே உண்மையா” என்று தயானந்தன் கேட்டதும்

சத்யனுக்கு அப்பாவின் உளவாளி அந்த பியூன் மீது கடும் கோபம் வந்தது... போட்டுக் குடுத்துட்டானே என்று எண்ணியவாறு “ ஆமாம்ப்பா... நேத்து வந்தா” என்று மறுக்காமல் உண்மையை ஒத்துக்கொண்டான்

“ எதுக்கு வந்தா.... அவ சகவாசமே இருக்க கூடாது சத்யா... உனக்கு அற்புதமான பொண்ணு மனைவியா கிடைச்சிருக்கா... அவளை பாதுகாத்து குடும்பம் நடத்துர வழியப் பாரு.... என்ன நான் சொல்றது கேட்குதா” என்று அதட்டி பேச

“ அய்யோ நீங்க வேற என்ன நடந்ததுன்னு தெரியாம பேசிகிட்டு இருக்கீங்க” என்ற சத்யன்,.. அந்த சிடி மேட்டரை தவிர மத்த எல்லாவற்றையும் தன் அப்பாவிடம் சொன்னான்

எல்லாவற்றையும் கேட்ட தயானந்தனும் பிரேமாவும் வாயடைத்துப் போனார்கள்,.... “ அடிப்பாவி இப்படி கூட ஒரு பொண்ணு இருப்பாளா” என்று பிரேமா வேதனையுடன் கூற

“ ஏய் பிரேமா அவ பொண்ணு இல்லடி... பொம்பளை,... சரி சத்யா இப்போ அந்த வேலைக்காரம்மா கரெக்டா சொன்ன வேலையை செய்வாளா... சரவணன்கிட்ட நான் ஏதாவது பேசனுமா சத்யா” என கவலையுடன் தயானந்தன் கேட்க

“ அதெல்லாம் ஒன்னும் வேணாம்ப்பா,... அவனே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டான்... நாம இதுல தலையிட்டா மத்தவங்களுக்கு நம்ம மேல சந்தேகம் வரும்னு சொல்றான்,.. அனேகமா இன்னிக்கு விடிகாலை நாலு மணிக்கு அவ வீட்டுக்கு ரெய்ட் போகனும்னு சொன்னான்... எல்லாம் சரியாயிடும்ப்பா” என்றவன்


தன் அம்மாவிடம் திரும்பி “ அம்மா நான் சாப்பிட போகவா” என்று பரிதாபமாக கேட்க....

தயானந்தனுக்கும் பிரேமாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது “ சரி போய் சாப்பிடு” என்று பிரேமா சொன்னதும் ... சத்யன் அவசரமாக டைனிங் ஹாலை நோக்கி போனான்

மான்சி உணவு பறிமாற... சத்யன் கண்களில் மனைவியையும் வயிற்றில் உணவையும் நிறைத்தான்... அவன் சாப்பிட்டு முடித்ததும் அவளை உட்கார வைத்து இவனே உணவு பறிமாற,.. இதை சமையலறையில் இருந்து வேலைக்காரர்கள் எட்டிப்பார்த்து குசுகுசுவென ஏதோ பேச

“ ஏய் அங்க என்ன பேசறீங்க எல்லாரும் இங்க வந்து பேசுங்க” என்று சத்யன் அதட்டியதும் மொத்த சத்தமும் அடங்கியது

அவள் சாப்பிட்டதும் “சீக்கிரமா மேல வா” என்று அவளிடம் கிசுகிசுத்துவிட்டு சத்யன் மாடிக்கு போய்விட... மான்சி உள்ளத்தில் புதிதாக எழுந்த குறுகுறுப்புடன் டேபிளை சுத்தம் செய்ய

அங்கே வந்த பிரேமா “ நீ ஏன் இதெல்லாம் செய்யற இருக்கிறவங்க பார்த்துக்குவாங்க.... நீ பால் எடுத்துகிட்டு மாடிக்கு போ” என்று மருமகளை அதட்டினாள்

மான்சி மறுபேச்சின்றி பாலை வாங்கிக்கொண்டு ... மென்நடையாக நடந்து மாடிக்கு போய் ... அவர்களின் அறைக்கதவை தள்ளி திறந்துகொண்டு உள்ளே போனாள்

அப்போது கதவருகிலேயே இருந்த சத்யன் பின்புறமாகவே அவள் இடுப்பை சுற்றி வயிற்றில் கைகோர்த்து தன்னோடு சேர்த்தணைத்து உயரே தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி போனான்

“ கொஞ்சம் இருங்க கையில பால் வச்சிருக்கேன் கீழே கொட்டப்போகுது .. கீழே இறக்கி விடுங்க” என தனது கால் கொலுசு சத்தமிட அவனிடம் கெஞ்சினாள்

சத்யன் அவளை கட்டிலருகே இறக்கிவிட்டு.. அவசரமாக அவள் கையில் இருந்த பால் பிளாஸ்கை வாங்க மேசையில் வைத்துவிட்டு... மறுபடியும் அவளை முன்புறமாக அணைத்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான்

அவர்கள் விழுந்த வேகத்தில் கட்டில் குலுங்க,... மான்சி சத்யனுக்கு கீழே நசுங்கினாள்.. ஆனால் சுகமான நசுங்கல்... ஸ் யப்பா என்ன அவசரம் முரட்டுத்தனம் என்று மனதுக்குள் நினைத்தாலும் மான்சி சந்தோஷமாக அவன் கீழே கிடந்தாள்

சத்யன் அவளின் கழுத்தடியில் தன் உதடுகளால் தடவி தடவி முத்தமிட்டான் .. பின்னர் சற்று கீழே இறங்கி அவளின் மார்பு பிளவில்தன் நாக்கை செலுத்த முயற்ச்சித்தான்... அதற்க்கு அவள் ரவிக்கை தடையாக இருந்தது
சத்யன் அவளை தூக்கி உட்கார வைத்து... முந்தானையை விலக்கி ரவிக்கையின் கொக்கியில் கைவைக்க... மான்சி அவன் கைகளை பிடித்துக்கொண்டாள்

“பச் என்ன மான்சி இது... கையை எடு “ என சத்யன் கொஞ்சலாக அதட்ட

அவனை பார்த்த மான்சி “ இதையெல்லாம் ஏன் அவுக்குறீங்க” என அப்பாவித்தமாக கேட்டாள்

சத்யனுக்கு அவளுக்கு என்ன சொல்லி புரியவைப்பது என்று தெரியாமல் விழித்து,.. பின்னர் “ நீ தானே மான்சி எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்னு சொன்ன... இப்போ எனக்கு இது ரொம்ப புடிக்குது நான் பார்க்கனும்” என விரகத்துடன் சத்யன் கரகரத்த குரலில் சொல்ல

மான்சி அவன் முகத்தை குறும்புத்தனமாக பார்த்து சிரித்து “ ம் நான் சொன்னத எனக்கே சொல்றீங்களா,... சரி பாருங்க” என்று சொல்லி தன் கைகளை எடுத்துவிட

சத்யன் நாளைய பொழுது விடியாது என்பது போல ரொம்ப அவசரமாக செயல் பட்டான்... அவனுடைய இருபத்தைந்து நாள் காத்திருப்பும், மான்சியின் அழகும்,, இவன் ஆண்மையின் எழுச்சியும். சத்யனை அவசரக்காரனாய் மாற்றியிருந்தது

தன் வலது கையில் அவளை மல்லாத்தி... ரவிக்கையின் கொக்கிகளை கழட்டியவன். மறுபடியும். தன் இடதுகையில் அவளை கவிழ்த்து முதுகு வழியாக அந்த ரவிக்கையை கழட்டி எறிந்தான்.. அப்படியே அங்கே இருந்த அவள் ப்ராவின் கொக்கியையும் நீக்கிவிட்டு,.. அவளை கட்டிலில் சரித்தான்

கட்டிலில் அரை நிர்வானமாக கிடந்த மான்சி வெட்கத்துடன் தன் கைகளால் முகத்தை மூடிக்கொள்ள .. சத்யன் அவளருகில் மண்டியிட்டு அமர்ந்து வாயை தன் விரல்களால் பொத்தி ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல் அவளின் தங்கத் தனங்களை வெறித்துப் பார்த்தான்

ஆமாம் அதிசயம் தான்.... ஒரு பெரிய சாத்துக்குடி பழத்தை இரண்டாகப் பிளந்து கவிழ்த்து வைத்து அதன் மேலே வட்டப் பொட்டாக சிறு பிரவுன் வட்டம் அதைவிட அதிசயமாக அந்த வட்டத்தில் காம்பு ஒரு பெரிய முகப்பரு போல இருந்தத




சத்யனுக்கு இப்போது குழப்பமாக இருந்தது... இந்த சிறிய காம்பை என்ன செய்து பெரிசாக்கலாம் என்றுதான் குழம்பினான்... அந்த காம்பை ஆள்காட்டி விரலால் லேசாக சுரண்டி பார்த்தான்... மான்சியின் உடல் சிலிர்த்து சற்று உயரே எழும்பியது

ம்ம் இங்கே தீண்டினால் இவளுக்கு இவ்வளவு உணர்ச்சி இருக்கிறதென்றால்... இந்த காம்புகளை சுவைத்து பெரியதாக்குவது ஒன்றும் சிரமமில்லை... என்று அந்த பெரும் பிரச்சனைக்கு பெரிய ஆராய்ச்சி செய்து விடை கண்டுபிடித்தான்

சத்யன் நேரத்தை கடத்தாமல் குனிந்து தன் நாக்கால் வலது காம்பின் சின்ன நுனியை மறுபடியும் மறுபடியும் தீண்டினான்... என்ன அதிசயம் இவனின் நாக்கு தீண்டியதற்கே அந்த காம்பு தன் சுயத்தை காட்ட ஆரம்பித்தது

சத்யன் தன் நாக்கை மடித்துக்கொண்டு உதட்டால் கவ்வி பிடிக்க... மான்சி அவன் தலைமுடியை பற்றிக்கொண்டாள்... சத்யன் கண்களை மட்டும் உயர்த்தி அவளை பார்த்துவிட்டு,.. கவ்விய காம்பை சப்பி அதன் பருமனை அதிகப்படுத்தினான்

அதேபோல் பாகுபாடின்றி மற்றொரு காம்பையும் சுவைத்தான்... இப்போது இரண்டு காம்புகளும் விரைத்துபோய் அரை அங்குலம் நீட்டிக்கொண்டது... சத்யனுக்கு சந்தோஷமாக இருந்தது... முதல் நாளே வெற்றிகரமாக அவற்றை வெளியே தலைகாட்ட வைத்ததற்குதான் சந்தோஷப்பட்டான்

அவள் இடுப்பின் கொசுவத்தில் கைவைத்து அதை கொத்தாக உருவியெடுத்து கீழே போட்டவன்... அவள் பாவாடையின் முடிச்சை அவிழ்த்தான்... மெதுவாக அதை கால் வழியாக கழட்டி கீழே போட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தான்

அவன் கண்கள் அகலமாக விரிந்தன... இவள் என்ன உலகின் எட்டாவது அதிசயமா?...
பிரம்மன் இவளை உருவாக்கும் போது தன் இணையுடன் புணர்ச்சியில் ஈடுபட்டு விட்டு வந்திருப்பானோ?....
இவளின் உடல் பாகங்கள் காமத்தின் திறவுகோலா?,...
அல்லது சொர்கத்தின் வாசற்படியா,?...
இவளை புணருபவன்தான் உலகின் சிறந்த பாக்கியசாலியா? ...

சத்யன் தன் மனதில் எழுந்த இந்த வித்தியாசமான கேள்விகளுக்கு விடையை அவள் உடலை ஆராய்ந்தே விடை தெரிந்து கொள்ளலாம் என்று முடிவுசெய்தான்

அந்த முடிவை செயல் படுத்த அவள் கால்களில் இருந்து தனது பனியை ஆரம்பித்தான்... கால்களில் மாறிமாறி முத்தமிட்டு முத்தமிட்டு முன்னேறியவன்... அவளின் வழவழப்பான தொடைகளுக்கு போனதும் சற்றுநேரம் இளைப்பாற அவற்றின் மீது முத்தை வைத்துகொண்டான்

பிறகு மறுபடியும் ஒரு சிறந்த போர்வீரனாய் அவளின் உடல் எனும் களத்தில் முன்னேறி.. தன்னுடைய போர் வாளின் செயல் பாட்டுக்கான இருப்பிடத்தை அடைந்தான்... அந்த அடர்ந்த காடாக இல்லாமல் சிறு புல்வெளியாக இருந்தது

இந்த அற்புதத்தை காண கடவுள் தனக்கு ஏன் இன்னும் இரண்டு கண்களை கொடுக்கவில்லை என்று கடவுளையே சபித்தான் சத்யன்

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த லேசான ரோம வளர்ச்சியும் ... சிறு முக்கோணத்தில் இரண்டு அங்குல பிளவும்... கீற்றாக இரண்டு பக்க சுவர்களுமாக... அசிங்கமான தோற்றமின்றி ரொம்ப அற்புதமாக இருந்தது மான்சியின் பெண்மை...

சத்யன் அவளின் பெண்மை அழகில் கிறங்கிப் போனான்... குனிந்து ப்ச்க் என்று சத்தமிட்டு முத்தமிட்டு விட்டு... அங்கேயே உதட்டையும் மூக்கையும் ஒருசேர வைத்துக்கொண்டான் ... உடனே மான்சி திகைத்துப் போய் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்

அவள் உட்கார்ந்ததால் பெண்மை அவள் தொடையிடுக்கில் காணாமல் போக,.. தன் கைகளால் திறந்து கிடந்த மார்பை மறைத்துக்கொண்டு அவனை மிரட்சியுடன் பார்த்தாள்

தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு “ என்னம்மா என்னாச்சு” என்று சத்யன் கரிசனமாக கேட்க

“நீங்க பார்க்கனும்னு சொன்னீங்க சரி,... அப்புறமா ஏன் அங்கே என்னனமோ பண்றீங்க,.. எனக்கு பயமா இருக்கு” என்று பயந்த குரலில் கூற

சத்யனுக்கு அவளின் மனநிலை புரிந்தது புதிதாக எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதால் அவளுக்கு பயம் இருக்கத்தான் செய்யும் என்று நினைத்தவன்

“ மான்சி இதுவும் நல்லாத்தான் இருக்கும்,.. நான் உன்னை நோகடிப்பேனா... என்னை நம்பு மான்சி... ரொம்ப சுகமாகத்தான் இருக்கும்” என்று தன்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைத்தான்

முதலில் துடிக்கும் தன் ஆண்மைக்கு அவளின் பெண்மையுடன் போர்செய்யும் அதிகாரத்தை வழங்கிவிட்டு.. மிச்சமெல்லாம் அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் .. இப்போதே எல்லாம் என்றால் நிச்சயமாக மிரண்டு போவாள்.. என்ற முடிவுடன்

கொஞ்சம் மனம் மாறி புன்னகையுடன் இருந்த மான்சியை கட்டிலில் படுக்கவைத்து அவள் மீது படர்ந்து,.. ஒருகையால் அவளை சமாதானமாக தடவியவாறு.. மறுகையால் தனது உறுப்பை பிடித்து அவளின் சொர்க்க வாசலில் வைத்தான்

மான்சியின் கண்கள் திகைப்புடன் அவனை பார்க்க “ இதுதான் வாழ்க்கையின் ஆதாரமே... இதுதான் உலகத்தின் இயக்கம்... இது இல்லையென்றால் உலகமே இல்லை... என்று அவள் காதருகே கிசுகிசுப்பாய் கூறிய சத்யன்,..

அவன் பேச்சில் அவள் தன்னை மறந்த சமயம் பார்த்து தனது நரம்புகள் முறுக்கேறிய உருப்பை அவளின் பெண்மைக்குள் ஒரு எதிரியை அனுப்புவது போல் அடித்து இறக்க...அது அவளின் பெண்மை ஆழத்தை சென்று இடித்து நின்றது

மான்சியின் அம்மா என்ற அலறல் அந்த அறையெங்கும் எதிரொலித்தது... சத்யன் வலியால் துடித்த அவள் உடல்மீது படுத்து அணைத்துக்கொண்டு .. சத்தமிட்டு அலறிய அள் வாயை தன் விரல்களால் பொத்தினான்

" ப்ளீஸ் மான்சி சத்தம் போடாதே,... கொஞ்சநேரத்தில் வலி குறைஞ்சுடும்மா... பொறுத்துக்கோ மான்சி அவ்வளவுதான்" என்று சமதானம் செய்தான் ....

மான்சி சமாதானம் ஆவதுபோல் தெரியவில்லை ... வலியால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது ...

சத்யனுக்கு சங்கடமாக இருந்தது .. அவள் காதருகே குனிந்து " ரொம்ப வலிக்குதா மான்சி நான் எடத்துடட்டுமா... எனக்கு இல்லைன்னா கூட பரவாயில்லை... எடுக்கவா" என்று கேட்க

சிறிதுநேர விசும்பலுக்கு பின்னர் மான்சி " ஒன்னும் எடுக்க வேனாம்... மெதுவா வச்சிருக்கலாம்ல... ஏன் இப்படி கோபமா சண்டை போடுர மாதிரி பண்ணீங்க.. இப்போ எடுத்தா மறுபடியும் வலிக்கத்தான செய்யும்" ... என்று அப்பாவித்தனமாக மான்சி பேச

சத்யனுக்கு சிரிப்பு வந்தது... " சரி எடுக்கலை செல்லம் .... ஆனா இப்படியே வச்சிருக்கவும் முடியாது மான்சி" என்று அவனுடைய அணைப்பை இறுக்கியபடியே கூற

" வச்சிருக்காம என்ன பண்ணனும்" ...என்றாள் மான்சி

' அடிப்பாவி இவளுக்கு முத்தம் குடுகறதை தவிர வேறெதுவும் தெரியாது போலருக்கே..என நினைத்த சத்யன் . " அது மெதுவா நான் பண்ணிக்காட்றேன் உனக்கு வலிச்சா சொல்லு நிறுத்திர்றேன் என்ன மான்சி" என்று குழந்தைகளுக்கு சொல்வது போல சொன்னவன் ... தனது போருக்கான முதல் ஆயத்தமாக இடுப்பை அசைக்க ஆரம்பித்தான்

மான்சி தன் உதட்டை கடித்துகொள்ள.... சத்யன் அந்த உதடுகளை அவள் பற்களிடம் இருந்து விடுவித்து சப்பியபடி .. தனது இயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்த...

மான்சியின் முகம் இப்போது சுகவேதனையாக மாறியது ... பாவம் மெதுவாக செய்யவேண்டும் என்றுதான் சத்யன் நினைத்தான்... ஆனால் நேரம் ஆகஆக அவன் இடுப்பின் அசைவையும் ஆண்மையின் வேகத்தையும் கட்டுபடுத்த முடியாமல் திணறினான்

மான்சியின் பெண்மை இறுக்கம் சத்யனை வெகுநேரம் தாக்குப்பிடிக்க முடியாமல் செய்தது.... ஒரு கட்டத்தில் அவள் பெண்மை அவன் உறுப்பை கவ்விப்பிடிக்க ... சத்யனின் ஆண்மை இதற்க்கு மேல் முடியாது என்பது போல்... தனது கடின உழைப்பின் பலனாக வியர்வை துளி போன்ற உயிர்த்துளியை அவள் பெண்மைக்குள் கொட்டியது 





" காமம் இருவரின் சுகமான தேடலா...

" இல்லை இது ஆதாரமற்றது...

" காமம் இருவரின் கூடலின் முடிவா

" இல்லை இதுவும் ஆதாரமற்றது

" காமம் என்பது ஒரு விரிவான

" ஆராய்ச்சி என்பதுதான் உண்மை

" காமத்தை ஆராய்பவர்கள் இருவர்...

" ஆனால் இன்னும் ஆராய்ந்து கொண்டே ...

" இருக்கும் ஒரு முடிவற்ற...

" ஆராய்ச்சிதான் காமம்!

" மேனிபட்ட பாடும்பல.... ராணிபட்ட பாடும் என்னை

" ஞானியெனச் செய்ததடி இன்று - எனக்கு

" எமன் நாளையே வந்த போதும் நன்று!

No comments:

Post a Comment