Thursday, April 9, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 22

மான்சி சொன்ன ஹோட்டல் உள்ளே காரை நிறுத்திய சத்யன், கார் பார்க்கிங் எங்கே என்று தேடி ஓடினான்,. கார் பார்க்கிங் கண்டுபிடித்தாலும் மான்சி இருக்கும் காரை கண்டுபிடிக்க முடியாதளவுக்கு நிறைய கார்கள் நிற்க்க சத்யன் வேதனையுடன் தலையில் அடித்துக்கொண்டான்

அவன் வேதனையை பார்த்து சர்தார்ஜிக்கு கலக்கமாக இருக்க “ சார் நீங்க மேடம் நம்பருக்கு போன் பண்ணுங்க சார்” என்று பதட்டத்துடன் யோசனை கூற

சத்யன் உடனே தனது மொபைலை எடுத்து மான்சியின் நம்பருக்கு கால் செய்தான்,. சிறிதுநேரம் வரை எதிர் முனையில் எடுக்கப்படாமல் இருக்க சத்யனின் பதட்டம் அதிகமானது



சத்யன் மறுபடியும் கால் செய்தான், இப்போது இரண்டு ரிங்கில் எடுக்கப்பட சத்யன் உடனே “ மான்சி நீ எங்கம்மா இருக்க,. நான் ஹோட்டல் கார் செட்க்கு வந்துட்டேன்” என பரபரப்புடன் கேட்க

சிறிது தாமதத்திற்கு பின் வெகு சிரமமாக கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் வந்தது மான்சியின் குரல் “ நான் என்னோட ஆஸ்பிட்டல் கார்ல இருக்கேன்,. பார்க்கிங் சி வரிசையில் கார் நிக்குது,. என் ஆஸ்பிட்டல் நேம் கார் முன்னாடி போட்டுருக்கும், சீக்கிரமா வாங்க” என்று மான்சி கூற

“இதோ ஒரு நிமிஷத்தில் வந்துர்றேன் மான்சி” என்று சத்யன் இணைப்பை துண்டித்துவிட்டு சி வரிசையை தேடி ஓடினான்,. சர்தார்ஜியும் அவன் பின்னால் ஓடினார்

அதன் பின்னர் மான்சி இருக்கும் காரை சுலபமாக கண்டுபிடித்த இருவரும் காரின் முன்புறமாக பார்த்தார்கள், மான்சி இல்லை, சத்யன் காரின் பின் கதவின் பிடியை திருகினான், லாக் செய்யப்படாததால் உடனே திறந்துகொண்டது

சத்யன் வேகமாக காருக்குள் எட்டி பார்க்க,. அங்கே மான்சி சீட்டில் சரிந்து கிடந்தாள்,. சத்யன் உள்ளே பாய்ந்து அவளை தூக்கி தன்மீது சாய்த்து அவள் முகத்தை பார்த்தான்

மான்சி கண்கள் சொருகி அரை மயக்கத்தில் இருப்பது போல் தெரிய, சத்யன் துடித்துப் போய் அவள் கன்னத்தில் தட்டி “ மான்சி என்னாச்சு மான்சி கண்ணை திறந்து பாரு” என்று கண்ணீர் குரலில் கத்தினான்

மான்சி கண்களை திறந்து சத்யனை பார்த்து ஒருமாதிரியாக சிரித்து “ வந்துட்டீங்களா சத்யன், என்னை மொதல்ல இங்கருந்து நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிருங்க ப்ளீஸ்” என்று உளறலாய் கூற

அவள் போதையில் இருக்கிறாள் என்று அவள் உளறல் காட்டிக்கொடுத்தது,. ஆனால் அவள் மீது மதுவின் வாடை கொஞ்சம் கூட இல்லை, அப்போ வேறென்ன காரணம் இருக்கும் என நினைத்தான் சத்யன்

“ என்னாச்சு மான்சி ஏன் இப்படி உளறலா பேசுற” என சத்யன் கொஞ்சம் கடுமையாக கேட்க

அவன் தன்னை சந்தேகப்படுகிறானோ என நினைத்த மான்சி “ நான் ஒன்னுமே செய்யலை சத்யன்,. பார்ட்டியில் எல்லாரையும் நல்லபடியா கவனிச்சுகிட்டுதான் இருந்தேன், அப்போ ஒரு பேரர் கூல்ட்ரிங்க் கொண்டுவந்து எனக்கு குடுத்தான், நானும் ரொம்ப தாகமா இருந்ததால் வாங்கி குடிச்சுட்டேன், அதுக்கப்புறம் லேசா தடுமாற்றமா இருந்தது,” மான்சி சற்றே நிறுத்திவிட்டு சத்யன் மார்பில் வசதியாக சாய்ந்துகொண்டு

“ நான் எங்க ஆஸ்பிட்டல்ல லேப்ல வேலை செய்ற ஒரு பையனை உதவிக்கு கூட்டிட்டு வந்திருந்தேன், அவன் ஓடிவந்து நான் குடிச்ச கூல்டிரிங்ஸ்ல அந்த தீபக் போதை மாத்திரைகளை கலந்ததாகவும் அதை லேப் பையன் பார்த்துட்டதா சொன்னான், அந்த தீபக் என்னை பழிவாங்கதான் அதுமாதிரி செய்திருக்கான், பார்ட்டியில நான் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு தலைகுனியனும் அதுதான் அவன் ஆசை சத்யன்,.. ஆனா நான் லேசா தடுமாறும் போதே யாருக்கும் தெரியாம இங்கே வந்து கார்ல உட்கார்ந்துட்டு உங்களுக்கு போன் பண்ணேன், என்னை நம்புறீங்களா சத்யன்” என மான்சி அவனை பார்த்து கேட்டாள்

இதை சொல்லி முடிப்பதற்கு மான்சிக்கு கால் மணிநேரம் ஆனது, அடிக்கடி சத்யன் மார்பில் இருந்து சரிந்து விழுந்தாள் , கண்கள் இரண்டும் அரை மயக்கமாக கருவிழிகள் மேலே போக பார்க்க ரொம்ப போதையில் இருப்பவள் போல இருந்தது

சத்யன் தன் மார்போடு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டு “ நான் எப்பவுமே நம்புவேன் மான்சி, ஆனா இது எப்படி ஆச்சுன்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன், வேறொன்னும் இல்லம்மா” என்றவன் அவளை அணைத்தவாறே காரைவிட்டு இறங்கினான்

அதற்க்குள் சர்தார்ஜி அவர்கள் காரை அவர்கள் இருந்த இடத்துக்கு எடுத்து வந்துவிட்டார்,

சத்யன் கார் பின் கதவை திறந்து, தன் மார்பில் இருந்த மான்சியை உள்ளே சாய்த்து படுக்க வைக்கவிட்டு நிமிர, அவன் நிமிராதவாறு மான்சி அவன் சட்டை காலரை பிடித்துக்கொண்டு “ நீங்க எங்க போறீங்க, காரை ஜி ஓட்டுவார், நீங்க இங்கயே இருங்க” என்று அவனை உள்ளே இழுக்க

“ நீ ஜி கூட வீட்டுக்கு போ எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கு” என ரௌத்திரமாக சிவந்த முகத்துடன் சத்யன் சொல்ல

பதட்டத்துடன் எழுந்த மான்சி “ அய்யோ அந்த தீபக் கிட்ட இதை பத்தி பேசி பிரச்சனை பண்ணப்போறீங்களா சத்யன், அவன் எல்லார் முன்னாடியும் இல்லேன்னுதான் சொல்லுவான், நானே எதையோ குடிச்சதா சொல்லி என்மேலயே பழிபோடுவான், ப்ளீஸ் நாளைக்கு நான் அவனை ஆஸ்பிட்டல்ல வச்சி பேசிக்கிறேன், அப்ப வேனா நீங்களும் என்கூட ஆஸ்பிட்டல் வாங்க, இப்போ எந்த பிரச்சனையும் வேண்டாம் சத்யன், மொதல்ல நாம இங்கேருந்து கிளம்புவோம், இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க, ப்ளீஸ் சத்யன்” என்று மான்சி அவனை பார்த்து கெஞ்சினாள்

சில வினாடிகள் சத்யன் மான்சியையே பார்த்தான், போதையையும் மீறி அவள் முகத்தில் தெரிந்த கலவரமும் பீதியும் அவனை சமாதானப்படுத்த, காரில் ஏறி அவளருகில் உட்கார்ந்துகொண்டான்

அவன் காரில் அமர்ந்ததும் சர்தார்ஜி காரை ஓட்டிக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்தார், அங்கிருந்த பரபரப்பில் யாரும் இவர்களை கவணிக்கவில்லை

வழிநெடுகிலும் மான்சி குமட்டிக்கொண்டே வர, வீடு வந்ததும் சத்யன் அவளை அணைத்தவாறு காரைவிட்டு இறங்க, அதுவரை தாக்குப்பிடித்த மான்சி சத்யன் மார்பிலேயே லொட லொடவென வாந்தியெடுத்தாள்

அவள் தன்மீது வாந்தியெடுத்தை பற்றி சத்யன் கவலை படவில்லை, ஆனால் அதன்பிறகு அவள் சுருண்டு போய் தரையில் சரிய, சத்யன் அவளை தூக்கி தன் கைகளில் ஏந்தி கொண்டு வீட்டுக்குள் சென்றான்

மான்சியுடன் படுக்கையறைக்குள் சென்றவன் அவளை தூக்கிக்கொண்டு நேராக பாத்ரூமுக்கு போனான். அங்கே இருந்த ஸ்டூலில் அவளை உட்கார வைத்து அவளை தாங்கினார் போல் அருகில் நின்றுகொண்டு, அவள் வாந்தியெடுத்த தனது சட்டையை கழட்டி போட்டான்

பிறகு அவளின் மிடி டாப்ஸை கழட்டுவதற்காக அதன் ஜிப்பை தேடி அதை இழுத்துவிட்டு டாப்ஸை கழட்டினான், மான்சி உள்ளே கறுப்புநிற ஸிம்மிஸ் போட்டிருக்க சத்யன் ஒருநிமிடம் தயக்கத்துடன் அவள் ஸிம்மிக்குள் திமிறிக்கொண்டு வெளியே வரத்துடிக்கும் அவளின் மார்பு கலசங்களை பார்த்து கண்களால் விழுங்கியபடி திணறினான்

அவள் எடுத்த வாந்தியின் ஈரம் அந்த ஸிம்மியிலும் தெரிய, அவள் இடுப்பில் கைவைத்து தலை வழியாக கழட்ட அதை மெதுவாக உயர்த்தினான், ஏனோ அவன் கைகள் லேசாக நடுங்கியது

அவ்வளவு மயக்கத்திலும் மான்சி அதை கழட்ட விடாமல் சத்யனின் கைகளை பற்றிக்கொண்டு “ ப்ளீஸ் நீங்க வெளியே போங்க நான் பார்த்துக்கிறேன்” என்று ஈனஸ்வரத்தில் முனங்கியபடி சொல்ல

“ உன்னால நிக்கவே முடியலை மான்சி, அப்புறமா எப்படி குளிப்ப, நான் சொல்றதை கேளு மான்சி உன் டிரஸ்ஸெல்லாம் வாந்தி அதையெல்லாம் கழட்டிட்டு உன்னை குளிக்க வச்சி நான் வெளியே கூட்டிட்டு போறேன்” என்று கூறிவிட்டு அவளுடைய ஸிம்மியை கழட்ட

மான்சி தன்னால் முடிந்தவரை அவனை தடுத்து பார்த்தாள், சத்யன் அவளது ஒவ்வொரு உடையையும் கழட்டும் போது மான்சியின் உடல் கூசி சிலிர்க்க, அந்த நிலையிலும் அவள் தன்னை தற்காத்துக்கொள்ள முயற்ச்சிப்பதை நினைத்து சத்யனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது

தன்மீது அவளுக்கு நம்பிக்கையில்லாமல் தான் அவள் அப்படி நடந்துகொள்கிறாள் என்று எண்ணி வருந்தியவன், சுய நினைவு இல்லாத இந்த நிலையில் அவளிடம் தான் உறவுக்காக தொட்டால் அதைவிட என் ஆண்மைக்கு கேவலம் வேறு எதுவும் இல்லை என எண்ணினான்

அதன்பின் தன் மனதை கட்டுபடுத்தி கொண்டு ஒரு இயந்திரம் போல ஒரு கடமையாக அவளுடைய உடைகளை கழைந்து அவளை குளிக்கவைத்து, டவலால் அவள் உடலை துடைத்துவிட்டு அதே டவலால் அவளை உடலை சுற்றிவிட்டு கைத்தாங்கலாக வெளியே அழைத்து வந்தான்

அங்கிருந்த சோபாவில் அவளை உட்காரவைத்துவிட்டு, அலமாரியில் இருந்து ஒரு ஹவுஸ் கோட்டை எடுத்துவந்து அவளுக்கு போட்டுவிட்டு மறுபடியும் கைத்தாங்கலாக தூக்கி கட்டிலில் கொண்டு போய் படுக்கவைத்தான்... அப்போது மணி சரியாக பதினொன்று ஆகியிருந்தது

குளித்தவுடன் மான்சிக்கு கொஞ்சம் மயக்கம் தெளிந்திருக்க அவனை பார்த்து லேசாக புன்னகைத்தாள், சத்யன் பதிலுக்கு புன்னகையுடன் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு “ நான் போய் குளிச்சுட்டு வர்றேன் மான்சி” என்று கூறி பாத்ரூமுக்கு போனான்

சத்யன் குளித்துவிட்டு வரும்போது மான்சி நன்றாக உறங்கிக்கொண்டிருக்க சத்யன் புன்னகையுடன் அவளை நெருங்கிய சத்யன் லேசாக பிளந்திருந்த அவள் உதடுகளை தன் நாக்கால் அந்த வருடி ஈரப்படுத்தி அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான் ,

பிறகு ஒரு விரிப்பை எடுத்து தரையில் விரித்து அதில் படுத்துக்கொண்டான் சத்யனுக்கு அன்று முழுவதும் சுற்றிய அலுப்பில் தூக்கம் கண்களை அழுத்த படுத்த சிறிதுநேரத்தில் உறங்கிப்போனான் சத்யன்,

நல்ல உறக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டு விழித்த சத்யன் எழுந்து அமர்ந்து கட்டிலில் மான்சியை தேடினான், அவள் பாத்ரூமில் இருந்து வந்து கொண்டிருக்க “ என்ன மான்சி இப்போ பரவாயில்லையா ” என்று சத்யன் கேட்க

“ ம் இப்போ பராவாயில்லை குடிக்க தண்ணி வேனும், இங்கே இல்லை கிச்சன்ல போய் எடுத்துட்டு வர்றீங்களா ” என்று கேட்டுவிட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டாள்

சத்யன் உடனே எழுந்து போய் தண்ணீர் ஜக்கை எடுத்துவந்து அவளிடம் கொடுக்க, மான்சி தண்ணீரை மடமடவென குடித்துவிட்டு ஜக்கை அவனிடம் கொடுத்துவிட்டு “ டைம் என்ன ஆச்சு” என்று கேட்க

சத்யன் ஜக்கை எடுத்துப்போய் டேபிளில் வைத்துவிட்டு அவளை பார்க்காமலேயே “ மணி ஒன்னரை ஆகுது” என்றான், அவளின் முழங்கால் வரையுமே இருந்த அந்த ஹவுஸ் கோட் அவள் கால்களின் வாளிப்பை வெளிச்சம் போட்டு காட்டி சத்யனை ரொம்ப இம்சித்தது

“ ஏன் என் முகத்தை பார்க்காம அந்த திரும்பி நின்னு பேசறீங்க, நைட் நடந்ததை நினைச்சு என்மேல் வெறுப்பா இருக்கா ” என மான்சி மெல்லிய குரலில் கேட்க

பட்டென திரும்பிய சத்யன் “ ச்சேச்சே அப்படியெல்லாம் நான் ஒருநாளும் உன்னை வெறுக்க மாட்டேன் மான்சி” என்றான்

“ நைட் என்னை நீங்கதான் குளிக்க வச்சீங்களா” என மான்சி தலையை கவிழ்ந்தபடியே கேட்க

சத்யனுக்கு சங்கடமாக இருந்தது “ ஆமாம் மான்சி நீ ரொம்ப மயக்கத்தில் இருந்த அதனாலதான்” என்று தயங்கி நிறுத்தினான்

“ என் டிரஸ் எல்லாத்தையும் நீங்களே கழட்டினீங்களா”

“ம்’ என்று ஒருவார்த்தையில் பதில் சொன்னான்

“ என்னோட இன்னர்வேர் கூட நீங்களே கழட்டினீங்களா” என்ற மான்சி இப்போது அவனை முகத்தை நேருக்கு நேர் பார்த்து கேட்டாள்

சத்யன் தயக்கத்துடன் “ நான் ரத்னாம்மாவை கூப்பிடலாம்னு தான் நெனைச்சேன், ஆனா உன்னை விட்டுட்டு போனா நீ கீழே விழுந்துடுவன்னு நான் போய் அவங்களை கூப்பிடலை” என்று சத்யன் மெதுவாக கூறினான்

“ சரி என் டிரஸ்ஸை கழட்டும் போது உங்களுக்கு எதுவுமே தோணலையா” என்று மான்சி அவன் வாயை கிண்ட

“ ம்ஹூம் எதுவும் தோணலை மான்சி, நான் மனசை கட்டுபாடா வச்சிருந்தேன்” என சத்யன் பட்டென பதில் சொல்ல




சிறிதுநேரம் மவுனமாக இருந்த மான்சி “ எனக்கு ஒரு சந்தேகம்” என்றாள்
என்னடா இது சோதனை என நினைத்த சத்யன் “என்ன சந்தேகம் மான்சி” என்று கேட்க

“ இல்ல நீங்க இவ்வளவு நாளா என்னை நெனைச்சு ஏங்கினேன், உனக்காக தவமிருந்தேன், உனக்காகவே காத்திருந்தேன்னு சொன்னதெல்லாம் பொய்யோனு எனக்கு தோனுது” என மான்சி வெறுமையான குரலில் கூற

சத்யனுக்கு அவள் ஏன் திடீரென்று அப்படி சொல்கிறாள் என்று புரியாமல் “ என்ன மான்சி இப்படி சொல்லிட்ட, நான் சொன்னதையெல்லாம் நீ நம்பலையா” என பரிதாபமாக கேட்டான்

“ எப்படி நம்பமுடியும் நைட் நீங்களே என் டிரஸ் எல்லாம் அவுத்து குளிக்க வச்சு உடம்பு தொடைச்சு, மறுபடியும் இந்த கோட்டை வெறும் உடம்பில் போட்டுட்டு விட்டுருக்கீங்க, ஆனா என்னை அப்படியெல்லாம் பார்த்து மனசை கட்டுபாடா வச்சுக்கிட்டேன்னு சொல்றீங்க,”

“ இதுல இருந்து எனக்கு என்ன தோனுதுன்னா ஒன்னு உங்களுக்கு என்னை பிடிக்காமல் பிள்ளைகளுக்காக என்னை சகிச்சுக்கிட்டு இருக்கீங்க, இல்ல உங்க மனசை சலனப்படுத்தும் அளவுக்கு என்கிட்ட உடல் கவர்ச்சியோ அழகோ இல்லைன்னு நெனைக்கிறேன், இந்த ரெண்டுல எது உண்மை சத்யன்” என மான்சி

சத்யனுக்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தம் புரிந்து மனதில் பதிய சிறிது நேரம் பிடித்தது,.. இவள் என்ன சொல்கிறாள், நான் இவளை நைட் எதுவுமே பண்ணாம விட்டது தப்புன்னு சொல்றாளா, என நினைத்தவன் அவளிடமே கேட்டுவிட்டான்

“ அடிப்பாவி சுயநினைவு இல்லாத உன்னை தொடக்கூடாதுன்னு நான் நெனைச்சேன், கடைசியில பழியை நீ என் மேலயே போடுறீயா, இருடி இதோ வந்துட்டேன்” என்றவன் மான்சி சுதாரிக்குமுன் அவள் மீது ஒரு வெறிகொண்ட வேங்கையை போல் பாய்ந்துவிட்டிருந்தான்

அமர்ந்திருந்த அவளை கட்டிலில் தள்ளி முரட்டுத்தனமாக அவள்மீது படர்ந்தவன், அவள் இடுப்பில் கட்டியிருந்த ஹவுஸ் கோட்டின் முடிச்சை சட்டென அவிழ்க்க, அந்த முடிச்சை மட்டுமே ஆதரமாக கொண்டிருந்த அந்த கோட் அவளின் இருபக்கமும் விரித்துக்கொண்டு உள்ளாடைகள் எதுவுமில்லாத அவளின் பொன்னுடலை வெளிச்சம் போட்டு காட்ட

இவ்வளவு நேரமாக பல்லை கடித்து தனது இச்சையை அடக்கிக்கொண்டிருந்த சத்யனுக்கு, காமன் தன் கணைகளை நேரடியாக அவனுடைய ஆண்மையில் தொடுக்க, அது கோபத்தில் வீறுகொண்டு சீறி எழுந்தது

“ அய்யோ நான் தெரியாம கேட்டுட்டேன், தயவுசெய்து மெதுவாங்க, ஏன் இவ்வளவு மொரட்டுத்தனம் என்னால தாங்க முடியலை” என அவனுக்கு கீழே நசுங்கியபடி மான்சி அலறினாள்

சத்யன் அவளின் அலறலை சட்டைசெய்யாமல், அவள்மீது படர்ந்தவாறே தன் இடுப்பில் இருந்த தனது ஷாட்ஸை கழட்டி கால்களால் உதறி எறிந்தவன், ஜட்டியையும் அதுபோல் கழட்ட நேரமில்லாமல் முழங்கால் வரை இறக்கிவிட்டான் ,

ஏழுவருஷமாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த தனது கொழுத்த ஆண்மையை அவள் கால்களை தனது தொடைகளாலேயே விரித்து அவளின் பெண்மை வாசலில் வைத்து அழுத்தினான்

சத்யன் மிக அவசரத்தில் இருந்தான், அவள் உடலில் வேறு எந்த இடத்திலும் அவன் கவனம் செல்லவில்லை, அதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என நினைத்து, முதலிலேயே அதிரடியாக ஆரம்பித்தான்

அவனுடைய வேகம் மான்சிக்கு பயத்தை உண்டு பண்ண, தன் பேச்சால் அவனை சீண்டி விட்டுவிட்டது புரிய அவனை தடுக்க வழி தெரியாது திகைத்து தடுமாறி, அவன் மார்பில் கைவைத்து தள்ளிப்பார்த்தாள்

அவன் அவளைவிட்டு விலகவில்லை தனது உறுப்பை அவளுக்குள்ளே செலுத்தும் முயற்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுப்பட்டிருந்தான்

அவன் அழுத்திய வேகத்தில், அவனின் தடித்து நீண்டிருந்த குறி, அவளின் பெண்மை உதடுகளை பிளந்துகொண்டு , தனது இலக்கை சரியான வேகத்தில் சென்றடைந்தது.

மான்சி வலியில் துடிக்க சத்யன் அவளை சமாதானப்படுத்தும் முயற்சியாக, அவள்மீது கவிழ்ந்து அணைத்துக்கொண்டான்,, நீண்ட நாட்களுக்கு பிறகு அவள் பெண்மையின் ஆழத்தை கண்டறிந்த சத்யனுக்கு அவசரத்தில் பதட்டத்தில் உடல் நடுங்கியது

அவன் அணைப்பில் இருந்த மான்சிக்கு அவனுடைய உடல் நடுங்குவதை நன்றாக உணரமுடிந்தது, உடனே அவளுக்கு தன் வலிகள் மறக்க, மான்சியின் கைகள் அவன் முதுகை ஆதரவாக தடவி ஆசுவாசப்படுத்தியது

அவளின் தொடுகையில் பதட்டம் தனிந்த சத்யன் மெதுவாக தனது பின்புறத்தை அசைத்து தனது பனியை ஆரம்பிக்க , இப்போது மான்சி அவனுக்கு ஒத்துழைப்பது போல தன் இடுப்பை அவன் வேகத்திற்கு இணையாக உயர்த்தி கொடுத்து தனது ஆசையை வாய்விட்டு முனங்கலாக வெளிப்படுத்தினாள் ,

அவளின் ஒத்துழைப்பால் சத்யனின் வேகம் அதிகரித்தது, அவன் பின்புறத்தின் அசைவு அதிகமாக அதிகமாக மான்சி முனங்கல் ஒலி மாறியது, வெட்கமின்றி சத்தமிட்டு கத்தி அவனை உற்சாகப்படுத்தினாள்

ஆனால் சத்யனால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை, தனது ஏழுவருட சேமிப்பை அவள் பெண்மை பெட்டகத்தில் அடித்து ஊற்றி பாதுகாப்பு செய்தான்

மூச்சு வாங்க அவள்மீது சரிந்தவன் அவள் காதருகே " ஸாரி மான்சி வெகு நாளா காத்திருந்ததால் என்னால ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க முடியலை, அடுத்த ஷாட்டை ரொம்ப நிதானமா பண்றேன்" என்று கிசுகிசுப்பாய் கூற

" ஏய் ச்சீ" என்று வெட்கத்துடன் கூறிய மானசி அவனை இறுக்கி அணைத்துக்கொன்டாள் 

சத்யனுக்கு மூச்சு வாங்க மான்சியின் மீது படுத்திருக்க,. மான்சி அவன் முதுகை ஆறுதலாக வருடியவாறு,. “ ம்ம் என்னா வேகம் என்னால சமாளிக்கவே முடியலை இப்படியா வெறித்தனமா பண்றது” என்று கிசுகிசுப்பாய் கூற

அவள் மீது இருந்த பக்கவாட்டில் சரிந்த சத்யன்,. அவளை தூக்கி தன்மீது போட்டுக்கொண்டு அவள் உதட்டில் சந்தோஷமாய் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு “ ம்ம் ஏழுவருஷமா பட்னியா கிடந்தவனுக்கு, வாழைஇலையில் விருந்து வச்சா என்ன பண்ணுவான், கண்மண் தெரியாமத்தான் சாப்பிடுவான், இதையே வெறித்தனம்னு சொன்னா இனிமே பண்றத என்ன சொல்லுவே” என்றவன் அவள் இடுப்பை பிடித்து மேலே உயர்த்தி தூக்கினான்

சத்யன் மான்சியை தூக்கி பிடிக்க அவளின் தனங்கள் இரண்டும் அவன் கண்முன்னே அதிர்ந்து தொங்கியது, சத்யன் அவள் மார்புகளுக்கு மத்தியில் தன் முகத்தை வைத்து அங்கே வந்த வாசனையை சர்ரென மூக்கில் இழுக்க, அந்த வாசனை அவன் ஆண்மையை மறுபடியும் உசுப்பியது

மான்சி அவன் தலைக்கு இருபக்கமும் கைகளை ஊன்றி நிமிர்ந்தவாறு தன் மார்புகளை அவன் முகத்துக்கு நேராக வைத்து அவனுக்கு வசதி செய்து கொடுத்தாள் ,

சத்யன் தன் கண்முன் அதிர்ந்து ஆடிய மான்சியின் தனங்களை முழுதாக விழுங்குவதா இல்லை கடித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதா என்பதுபோல் ஆரய்ச்சி கண்களுடன் வெறிக்க வெறிக்க பார்த்தான்

பிறகு ஒரு முடிவுடன் ஒரு பக்கத்து மார்பை கைகளால் வருடி பார்த்தான், புதிதாய் பிறந்த முயல் குட்டியை வருடுவது போல் இருந்தது, தன் விரல்களால் காம்பை பிடித்து அழுத்தி பார்த்தான்,

ஏழு வருஷத்துக்கு முன் அவளின் காம்பு சிறியதாக விரைப்பாக இருக்கும், இப்போது சற்று தடியாக மென்மையாக இருந்தது,

காம்பை சுற்றியிருந்த அந்த வட்டம் கூட முன்பு பிரவுன் நிறத்தில் இருந்தது, இப்போது இன்னும் கொஞ்சம் அடர்த்தியான கரும்பழுப்பு நிறத்தில் மாறியிருந்தது

சத்யன் அவளின் வலது மார்பை அடியிலிருந்து தூக்கி எடையை பார்த்தான், முன்பு இருந்ததை விட சற்றே எடை கூடுதலாகிவிட்டது போல் இருந்தது

தனது ஒரு கையால் அவள் மார்பை சுற்றிவளைத்து பற்றினான், அது கைகொள்ளவில்லை, அதில் பாதிதான் கைகளால் பற்ற முடிந்தது, மீதி பிதுங்கி வெளியேவந்தது, முன்பெல்லாம் அவன் ஒருகையால் அவள் மார்பு கனியை அடக்கி ஆளமுடியும்

அவள் மார்புகள் முன்பு இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் நிறைய வித்யாசம் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சி செய்த அவன் அறிவு கூறியது

அவனுடைய ஆராச்சிக்காக தன் தனங்களை அவன் வசம் விட்டிருந்த மான்சிக்கு வெகுநேரம் கைகளை ஊன்றி நிமிர்ந்து இருந்ததால் கைகள் வலிக்க ஆரம்பித்தது

“ ச்சு என்ன ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கீங்க, நான் எவ்வளவு நேரம், எனக்கு கை வலிக்குது” என மான்சி சலிப்புடன் கொஞ்சலாக கூற

“ இல்ல மான்சி முன்ன இருந்ததுக்கும் இப்போ இருக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு மான்சி, அதான் கவனமா என்னென்ன வித்யாசம்னு முக்கியமா பார்த்துகிட்டு இருக்கேன்” என்றான் சத்யன்

அதுவரை கையை ஊன்றி நிமிர்ந்திருந்த மான்சி சட்டென அவன்மேல் விழுந்து அவன் தலையில் நறுக்கென்று குட்டி “ இதுகூட தெரியலையா, அப்ப குழந்தைகள் இல்ல இப்போ ரெண்டு புள்ள பெத்து வச்சிருக்கேனே, அப்புறம் வித்யாசம் இருக்கத்தான் செய்யும்” என்று மான்சி கூற

“ அப்படின்னா குழந்தை பொறந்தா இதெல்லாம் பெரிசாயிடுமா மான்சி ” என்று அவன் மார்பை தன் கைகளால் அமுக்கியபடி கேட்டான்

“ ஆமாங்க பசங்க பால் குடிச்சாங்கள்ள, அதனால அப்படித்தான் இருக்கும்” என்ற மான்சி தன் மார்பை அமுக்கிய அவன் கைகளின் மேல் தன் கையை வைத்து லேசாக அழுத்திக்கொண்டாள்

“ என்னது பால் குடிச்சாங்களா, இதுல இருந்தா, எப்புடி பால் வந்துச்சு, எப்புடி குடிச்சாங்க, அய்யோ அதை பார்க்க நான் இல்லையே மான்சி” என்று சரமாரியாக கேள்வி கேட்டுவிட்டு இறுதியாக தன் நெற்றியில் வலிக்காமல் தட்டிக்கொண்டான்

அவனின் செயல் மான்சிக்கு சிரிப்பை மூட்ட, வாய் விட்டு சிரித்தாள் பிறகு “ அய்யோ ஒன்னுமே தெரியாத பச்சப்புள்ள இவரு” என்று கிண்டல் செய்தாள்

“ ஆமா நான் பச்சப்புள்ளதான் அதான் இப்போ பால் குடிக்கப்போறேன்” என்ற அவளை தன்மீது இருந்து புரட்டி பக்கவாட்டில் சரித்த சத்யன், அவளை மல்லாத்தி படுக்கவைத்து நல்ல வெளிச்சத்தில் வெண்சங்கின் நிறத்தில் மின்னிய அவளின் கோபுரக் கலசங்களை பார்த்து சத்யன் வாயில் எச்சில் ஊறியது

சட்டென இடது மார்பின் காம்பை தன் வாயில் கவ்விய சத்யன் குழந்தையை போல் அதை சப்பி உறிஞ்ச, மான்சி உடல் சிலிர்த்து தூக்கிப்போட்டது

சத்யன் அவள் மார் காம்பில் வராத அமுதத்தை வரவழைக்க பெரும் முயற்ச்சி செய்து தன் உதடுகளை குவித்து உறிஞ்சி சப்பினான்,

மான்சியே தன் மார்பை உயர்த்தி அவன் முகத்தில் கொண்டே “ அய்யோ வேனாம் விடுங்க எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று ஏகத்துக்கு சத்தமிட்டவாறு அவன் தலையை பற்றி தன் மார்போடு வைத்து அழுத்திக்கொண்டாள், அவளின் சொல் ஒன்று செயல் வேறாக இருந்தது

அவளுடைய செயல் சத்யனுக்கு உற்ச்சாகத்தை கொடுக்க, தன் மகன்கள் எப்படி அவளிடம் பால் குடித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து, அதைபோலவே தானும் அவள் இரண்டு மார்புகளிலும் மாற்றி மாற்றி முட்டி முட்டி அமுது அருந்தினான்,

சிறு குழந்தை தன் தாயின் மார்பை தடவி கொடுத்துக்கொண்டே பால் அருந்துவது போல அருந்தினான்,

தன் வாய்க்குள் எவ்வளவு கொள்ளுமோ அவ்வாறு மார்பு சதையை அடைத்துக்கொண்டு விழுங்கப் பார்த்தான், அந்த முயற்சியில் இவனுக்கு கண்முழி பிதுங்கியதே தவிர ஒரு துணுக்குகை கூட அவனால் விழுங்க முடியவில்லை

பால் குடிக்கும் குழந்தை களைத்துப்போகும் போது சப்பும் காம்பை விட்டுவிட்டு தன் தாயின் முகத்தை பார்த்துவிட்டு மறுபடியும் சப்புமே, அதே போல சத்யனும் அடிக்கடி உணர்ச்சியால் துடிக்கும் மான்சியின் முகத்தை பார்த்துவிட்டு பிறகு மறுபடியும் சந்தோஷமாக காம்பை கடித்து இழுத்து அவளை மேலும் துடிக்க வைப்பான்

இவனின் ஒவ்வொரு சப்பலுக்கும் கடித்து இழுக்கும்போதும், மான்சி படுக்கையில் இருந்து அரையடி உயர்ந்து தன் தனங்களை சத்யன் முகத்தில் மோதி வித்தியாசமாக கத்தி மெல்லியதாக கூச்சலிடுவாள்



அந்த ஆணுக்கு ஈடுகொடுக்கம் உண்ணதமான எண்ணத்தில் அவள் பெண்மை வெட்கம் மறந்தது, நாணத்துடன் கண்மூடி உதடுகளை கடித்து கொண்டு இருந்தாலும், கூச்சமின்றி அவன் தலையை இழுத்து தன் அடுத்த மார்புக்கு மாற்றும் வேலையை மட்டும் அடிக்கடி சரியாக செய்தாள்

இப்படியொரு சுகம் அவர்கள் ஈருயிர் ஓருடலாக பின்னிப்பிணைந்து கிடந்த பொழுதுகளில் கூட மான்சி அனுபவித்தறியாத ஒன்று, அந்தளவுக்கு சத்யனி உதடுகளால் சப்பியும், பற்களால் கடித்தும், நாக்கால் காம்பை நிரடியும் அவளுக்கு சுகத்தை வாறி வழங்கிக்கொண்டிருந்தான்

சத்யனின் அமுதுகடையும் முயற்ச்சி என்னவே வெற்றியில் முடிந்தாலும், அதன் பலன் தோல்வியில் முடிந்தது, இரண்டு காம்புகளும் முன்பிருந்ததைவிட சற்று விரைத்து பருத்துவிட்டாலும் பால் மட்டும் வரவேயில்லை


No comments:

Post a Comment