Wednesday, April 1, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 6

சத்யன் தன் மனைவியின் அழகை அணுவணுவாக ரசித்தான்,.. அவனுக்கு பெருமை தாங்கவில்லை,... இவள்தான் என் மனைவி,.. இந்த பேரழகு பெட்டகம்தான்,.. இவள் என்க்கே எனக்கு மட்டும்தான்,... இவளைத்தான் இனி நான் கட்டியாளப் போகிறேன்

அவள்மீது பாய்ந்து கசக்கி நுகர்ந்து அனுபவிக்க துடித்த மனதை அடக்க சத்யன் ரொம்பவே சிரமப்படவேண்டி இருந்தது ,.. பாவம் சின்னபெண் என் வேகத்தை இவளிடம் காட்டினால் துவண்டுவிடுவாள்

இவள் கடவுளால் எனக்காக படைக்கப்பட்ட ராஜ உணவு,... இதை மென்மையாக,... கொஞ்சம் கொஞ்சமாக,... ரசித்துதான் உண்ணவேண்டும்,.. என்று எண்ணி தன் வேகத்தையும் முரட்டுத்தனத்தையும் அடக்கிக்கொண்டான்

அவள் முகத்தை பார்த்தபடியே மெதுவாக கட்டிலில் ஏறி மண்டியிட்டு அமர்ந்து அவள் சேலை மறைக்காத மார்பில் சத்யன் கவிழ்ந்து அங்கே வந்த ஏகாந்தமான வாசனையை நுகர்ந்தான்

அப்போது அவள் மார்பில் அவனின் சூடான மூச்சுகாற்று பட்டு மான்சியின் உடல் சிலிர்த்து துடித்து எம்பியது ,... சத்யன் அவள் எகிறாதவாறு முகத்தை இன்னும் அதிகமாக அழுத்திக்கொண்டு,.. தன் விரல்களால் அவளின் பிளந்து இதழ்களை வருட,.. அவள் அவன் விரலை வாயினுள் வாங்கிகொண்டாள்

சத்யன் முகத்தில் சிரிப்பு தாண்டவமாட,.. அவள் மார்பில் இருந்த முகத்தை மேலே எடுத்துச்சென்று,.. அவள் முகத்தை நோக்கி குனிந்து துடித்த இதழ்களை நெருங்கி அவள் கீழுதட்டை கவ்வி இழுத்து சப்பி சுவைக்க,... மான்சி கைவிட்டு அவன் தலையை பற்றிக்கொண்டாள்



பெண்ணின் உதடுகள் இவ்வளவு மிருதுவாக கூட இருக்குமா என்று சத்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது,.. சரி மேலுதட்டின் சுவையை அறிந்துகொள்ளலாம் என்று நினைத்து இதைவிட்டு அதை கவ்வ,.. அப்போது அவனி மொபைல் நேரங்காலம் தெரியாமல் அடித்துக்கொண்டது

சத்யன் அதன் அழைப்பை சட்டைசெய்யாமல் அவள் இதழ்கள் சப்பும் பனியை செவ்வன செய்ய,... மறுபடியும் அலறி துடித்தது அவன் மொபைல்

மான்சி அவனிடமிருந்து தன் இதழ்களை பிடிங்கிக்கொண்டு “ மொதல்ல அதை எடுத்து பேசுங்க அப்புறமா இதை” சொல்லவந்ததை முடிக்காமல் வெட்கத்துடன் முகத்தை திருப்பிக்கொண்டாள்

சத்யன் வேண்டாவெறுப்பாக எழுந்து தன் மொபைலை எடுத்து யார் என்று பார்க்க,... புது நம்பராக இருந்தது,.. ச்சே என்று அதை மறுபடியும் வைக்க நினைக்கயில் அது மறுபடியும் அலறியது

சத்யன் ஆன் காதில் வைத்து “ யார் பேசறது’ என்று அதட்டி கேட்டான்

“ என்ன சத்யா ரொம்ப அதட்ற,.. புது பொண்டாட்டிக் கூட பிசியா இருந்தியா,.. வேலையை எந்த இடத்தில் நிறுத்திட்டு வந்த,.. பாவம் அவ நம்ம புருஷனால முடியலை போலருக்குன்னு நெனைச்சுக்கப் போறா ” என்ற மாயாவின் குரல் ஏளனமாக எதிர் முனையில் கேட்க

அவளின் வார்த்தைகள் அவன் மனதை சென்று தாக்க “ ஏய் நாயே ” என்று பயங்கரமாக சத்யன் கத்த... இவன் கத்தலில் மான்சி பயந்துபோய் எழுந்து உட்கார்ந்து கலவரத்துடன் சத்யனை பார்க்க

“ ஏய் ச்சீ கத்தாதே நான் சொல்லறதை கவணமா கேளு” இன்னும் கொஞ்சநேரத்தில் உன் வீட்டுக்கு வெளியே ரோட்டோரத்தில் இருக்கும் பிள்ளையார் கோயில் பக்கத்தில் ஒரு சிவப்பு கலர் ஸ்விப்ட் கார் நிக்கும் நீ வந்து அந்த கார் கதவை தட்டுற என்ன சத்யா ” என்று அதிகாரமாக மாயா கூற

அவள் அதிகாரத்தில் புகைந்த சத்யன் " ஏய் என்ன அதிகாரமா வரமுடியாது என்ன பண்ணுவ" என்றான்

மாயா எதிர் முனையில் ஏளனமாக சிரிப்பது கேட்டது பிறகு " இப்போ நீ வரலைன்னா அப்புறம் நீ வாழ்நாள் முழுக்க அதை நினைச்சு வருந்தனும் சத்யா,.. நீ முடிவு பண்ணு " என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டாள்

மனம் கொதித்து குமுற சத்யன் தன் கையில் இருந்த மொபைலையே வெறித்து பார்க்க,...

மான்சி அவனருகே வந்து அவன் தோளைத் தொட்டு " என்னாச்சுங்க" என்று கலங்கிய குரலில் கேட்க

சத்யன் அவள் முகத்தை பார்த்தான்,... கண்கள் கலங்கி கண்ணீர் குளம்போல் தேங்கியிருந்தது

உடனே சத்யன் அவளை அணைத்து " ஒன்னுமில்ல கண்ணம்மா ஒரு பிரண்ட் கூட சின்ன பிரச்சனை நீ பயப்படாதே மான்சி" என்று ஆறுதலாக கூறிவிட்டு ,.. " நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வந்திர்றேன் மான்சி நீ படுத்து தூங்கு" என்று கூறிவிட்டு மறுபடியும் மான்சியின் முகத்தை பார்க்க தைரியமில்லாமல் அவசரமாக வெளியே போனான்


" காலதேவனுக்கு இல்லாத சக்தி...

" கண்மணியே உன்னிடமிருக்கிறது...

" என் வெற்றி தோல்வி எதையும்...

" தீர்மானிக்கும் சக்தி உன்னிடமிருக்கிறது....

" நான் இதுவரை தொட்டதெல்லாம்...

" வெற்றி - உன்னைத் தவிர!

சத்யன் அறையிலிருந்து வெளியே வந்து படிகளில் தடதடவென இறங்கியதில் அவன் கோபம் தெரிந்தது,... ஆனால் நல்லவேளையாக யாரும் எழுந்துவரவில்லை,..

சத்யன் கேட்டை திறக்க வெளியே இருந்த வாட்ச்மேன் பதறி ஓடிவந்து “ என்னங்க தம்பி” என்று கேட்க

சத்யன் சற்று நிதானித்து “ ஒன்னுமில்ல ஒரு பிரண்ட் வெளியே வெயிட் பண்றதா சொன்னான் அதான் பார்க்கலாம்னு வந்தேன்” என்று கூறிவிட்டு தெருவில் வந்து அங்கே இருக்கும் பிள்ளையார் கோயிலருகே பார்த்தான்

மாயா சொன்னது போலவே சிவப்பு நிற ஸ்விப்ட் கார் நின்றிந்தது,.. அந்த காரை பார்த்ததும் ஏதோ நடக்கப்போகிறது என்று சத்யனுக்கு கொஞ்சம் பதட்டமாக மனது அடித்துக்கொள்ள,...

சத்யன் ஒருநிமிடம் கண்மூடி தன் மனதில் மான்சியின் குழந்தை முகத்தையும் கள்ளங்கபடமற்ற சிரிப்பையும் கொண்டு வந்தான்,.. அவன் முகம் தானாகவே மலர மனது இயல்பானது,.. பிறகு வேகமாக அந்த காரை நெருங்கினான்

காரின் டிரைவர் இருக்கை பக்கம் சென்று அதன் ஜன்னலை விரலால் தட்டினான்,.... சிறிது நேரத்தில் கண்ணாடி இறக்கப்பட,.. உள்ளே அன்று மாயாவின் வீட்டில் பார்த்தவர்களில் ஒருவன் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான்

சத்யனை பார்த்ததும் அசட்டுத்தனமாக இளித்தவன் பின்பக்கமாக கைகாட்டினான்,..

அங்கே மாயாவும் மற்றொருவனும் நெருக்கமாக இருக்க,.. மாயாவின் அரைகுறை உடையை பார்த்த சத்யனின் மனம் கொதித்தது இவ்வளவு கேவலமானவளுடன் தானே நாம் இத்தனை நாளாக உறவு வைத்திருந்தோம் என்று எண்ணி மனம் குன்றினான்

மாயா இவனை பார்த்ததும் பின்பக்கம் வருமாறு சைகை செய்துவிட்டு அங்கே இருந்த கண்ணாடியை இறக்கினாள்,... சத்யன் நகர்ந்து அங்கே போக,.. ஜன்னல் வழியாக ஒரு பார்சலை நீட்டினாள் மாயா

சத்யன் அதை வாங்காமல் அவளை ஆத்திரத்துடன் முறைத்து பார்க்க,.. மாயா அவனை பார்த்து ஏளனமாக சிரித்து “ என்ன முறைக்கிற சத்யா,.. இது உன் கல்யாண வாழ்க்கைக்கு என்னோட கிப்ட்,... வாங்கிக்கோ சத்யா உனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்” என நக்கலாக கூறினாள்

சத்யன் அவளை எரித்துவிடுவது போல் பார்த்துக்கொன்டே அந்த பார்சலை வாங்க “ ம் இதுதான் சரி,.. வீட்டுல போய் பிரிச்சு பாரு,.. அதுல ஒரு லட்டர் வச்சிருக்கேன் அதையும் படிச்சுட்டு அதன்படி நடக்கப் பாரு சத்யா,.. உனக்கு இன்னும் இரண்டு நாள் டைம்,.. அதுக்குள்ள ஒரு முடிவு பண்ணிரு,.. இல்லேன்னா நீதான் அசிங்கப்படுவே,” என்று அவள் கூறி முடிக்கவும் கார் சர்ரென்று கிளம்பியது

சத்யன் சிறிதுநேரம் போகின்ற காரையே வெறித்துப் பார்த்தான்,.. அவனுக்கு மாயா ஒரு பெரியவிஷயம் இல்லை,... ஆனால் வீட்டுக்குள் இருக்கும் மான்சி அவள் மனம் எதற்க்காகவும் சஞ்சலப் படக்கூடாது என்றுதான் பொறுமையாக இருந்தான்

கையிலிருந்த பார்சலில் அப்படி என்னதான் இருக்கும் என்று யோசித்தவாறு வீட்டுக்குள் போனாவன்,... தனது அறைக்கு போய் கதவை திறந்து உள்ளே நுழைய மான்சி அங்கே இல்லை,.. வேகமாக அவள் படுத்துக்கொள்ளும் சிறிய அறையின் கதவை திறந்து எட்டிப்பார்த்தான்

மான்சி பட்டுப்புடவையில் இருந்து மாறி சாதரண காட்டன் சேலையை சுற்றிக்கொண்டு படுத்து தூங்கிவிட்டு இருந்தாள் ,.. அவளை பார்க்க பார்க்க இன்றைய இழப்பு சத்யனுக்கு பூதகரமாக தெரிந்தது

ஒரு நீண்ட பெருமூச்சுடன் அறைக்கதவை மூடிவிட்டு தன் கட்டிலில் வந்து உட்கார்ந்த சத்யன்,.. தன் கையில் இருந்த பார்சலை பிரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தான்

ஒரு சிறிய கவரும் ஐந்து சிடிக்களும் இருந்தன,... சத்யன் குழப்பத்துடன் அந்த கவரை பார்த்தான் அதன் மேல ‘ முதலில் சிடிக்களை பார்க்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது

நெஞ்சு பதைக்க சத்யன் அந்த சிடிக்களை எடுத்துக்கொண்டு அதே அறையில் தனது கம்பியூட்டர் இருக்கும் பகுதிக்கு போய் உட்கார்ந்து சிறிதுநேரம் கண்களை மூடியிருந்தான்

பிறகு எதுவாயிருந்தாலும் சமாளிக்கும் தைரியத்துடன் அந்த சிடியில் ஒன்றை எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு,.. ஸ்கிரீனில் வரப்போகும் காட்சிக்காக காத்திருத்தான்

மெதுவாக காட்சி திரையில் வர ஆரம்பித்தது முதலில் சத்யன்தான் தெரிந்தான் வெறும் ஜட்டியுடன்,.. அந்த காட்சியை பார்த்ததும் சத்யனின் உடல் சட்டென விரைக்க நிமிர்ந்து உட்கார்ந்தான்

சத்யன் ஜட்டியுடன் கட்டிலில் படுத்திருக்க,... மாயா முழு நிர்வாணமாக அவன்மேல் படர்ந்தாள்,.. அவள் முதுகு மட்டும் தெரியும்படி மிக கவணமாக எடுக்க பட்டிருந்தது

பிறகு வந்த காட்சிகள் அத்தனையிலும் சத்யன் தெள்ளத்தெளிவாக தெரிய,.. மாயாவின் மறைமுக தோற்றம்தான் தெரிந்தது,... சில இடங்களில் சத்யன் முழு நிர்வாணமாக இருந்தான்,.. சில இடங்களில் வெறும் ஜட்டியோ அல்லது டவலோ அவன் இடுப்பில் இருந்தது

அந்த சிடி முழுவதும் இருவரும் விதவிதமாக உறவுகொள்வதுதான் படமாக்க பட்டிருந்தது,... சத்யன் வியர்த்த தனது முகத்தை கைகளால் துடைத்துக்கொண்டான்

அந்த சிடி முடியவும் அதை எடுத்து மறுபடியும் கவரில் போட்டான்,...அவன் மற்ற சிடிக்களை பார்க்கவில்லை அதிலும் இதேதான் இருக்கும் என்று அவனுக்கு தெரியும்

மாயா தங்களின் உறவை வைத்து மிரட்டுவாள் என்று சத்யன் ஓரளவுக்கு யூகித்திருந்தான்,... ஆனால் இந்தளவுக்கு எதிர்பார்க்காததால் ரொம்பவும் அதிர்ந்து போயிருந்தான்

அவன் உடலை அவனே சுமக்க முடியாதளவுக்கு பாரமாக இருந்தது,.. தலை பாரமாய் கனத்தது,... தன் கைகளால் தலையை பிடித்துவிட்டு கொண்டவன்,...அடுத்து நடக்க வேண்டியதை நிதானமாக யோசித்தான்

இதோ உள்ளே படுத்திருக்கும் என் மான்சிக்கு தெரிந்தால் என்னாகும்,.... இப்படி ஒருவனுக்கு கழுத்தை நீட்டினோமே என்று தன் உயிரையே விட்டுவிடுவாளே,.. ஆனால் அதற்க்கு முன் நான் இந்த உலகைவிட்டு போய்விடுவேன்

திணவெடுத்து இளமைக்கு வடிகால் தேடப்போய் அது தன் வாழ்க்கைகே வடிகாலாய் மாறிவிட்டதை எண்ணி குமுறி கண்ணீர் விட்டான்,... என்ன செய்வது என்று மறுபடியும் மறுபடியும் சிந்தித்தான்

சரி அந்த சிறிய கவரில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாமே என்று அதை பிரித்தான்,.. உள்ளே ஒரு கடிதம் இருந்தது,... சத்யன் அந்த கடிதத்தை நிதானமாக படித்தான்,....

அந்த சிடிக்களின் ஒரிஜினல் பிரதிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும்,.. அவைகள் வேண்டும் என்றால் கீழே குறிப்பிட்ட பணத்தை ரெடி பண்ணிவிட்டு தன்னை தொடர்பு கொள்ளுமாறு அதிகாரமாக கூறப்பட்டிருந்தது

கீழே குறிப்பிட்டு இருந்த பணத்தை சத்யன் கவனித்தான்,... கம்பெனியில் அவனுடைய ஸேர்கள்,... அவன் பெயரில் இருக்கும் செராமிக் ஸோரூம்,.. அவனுடைய சேமிப்பு,.. எல்லாறையும் விற்று சரிகட்டினால் கூட அவ்வளவு பணம் நிச்சயமாக தேறாது... ஏனென்றால் மாயா கேட்டிருந்த கோடிகளின் கணக்கு அந்தமாதிரி இருந்தது ,...

இறுதியாக கேட்ட பணத்தை சத்யன் கொடுக்காவிட்டால்,... அந்த சிடிக்கள் மொத்தம் அவன் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதியெடுத்து அனுப்பப்படும் என்று மிரட்டியிருந்தாள் மாயா

எல்லாவற்றையும் எடுத்து மேசை டிராவில் போட்டு மூடிவிட்டு எழுந்த சத்யன்,... தன் சட்டையில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு பால்கனியில் போய் அமர்ந்து சிறிதுநேரம் சிகரெட்டை மாறிமாறி பற்றவைத்து புகைத்து தள்ளினான்

அதிகாலை மூன்றுமணி வரை மூளையை குடைந்து யோசித்து அவன் எடுத்த ஒரே முடிவு,... இந்த பிரச்சனையை தனது நன்பன் சரவனக் குமாரிடம் பேசி அவன் சொல்வது போல் நடப்பது என்று முடிவு செய்தான்

இந்த முடிவை எடுத்த பிறகுதான் அவன் மனம் ஓரளவுக்கு நிம்மதியானது,... பிறகுஎழுந்து போய் கட்டிலில் படுத்து கண்மூடியவன் தூக்கம் வராததால்,... மறுபடியும் எழுந்து மான்சியின் அறைக்கு போனான்

மான்சி தரையில் பெட்சீட் விரித்து படுத்து நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்,...

சத்யன் அவள் தூக்கம் கலையாதவாறு மெதுவாக அவளருகில் சரிந்து படுத்தான்
சத்யன் அவள் முகத்தை பார்த்தவாறு படுத்து... அவள் கழுத்து கீழே முட்டுக்கொடுத்து இருந்த அவளின் வலது கையை மெதுவாக எடுத்து தன் கழுத்தின் மீது போட்டுக்கொண்டு... தன்னுடைய இடதுகையை எடுத்து அவள் இடுப்பில் போட்டு லேசாக அணைத்து,.. பின்னர் மேலும் சற்று சரிந்து அவள் கழுத்தடியில் தன் முகத்தை வைத்துக்கொண்டு படுத்தான்

படுத்த சிறிதுநேரத்தில் நல்ல சுகமான உறக்கம் வந்து அவன் கண்களை தழுவ சத்யன் தன் மனைவியை அணைத்தவாறே நன்றாக உறங்கிப் போனான்



காலையில் கண்விழித்த மான்சி தூக்கக்கலக்கத்தில் படுக்கையைவிட்டு எழ முயற்ச்சிக்க,.. அவள் எழுந்திருக்க முடியாதளவுக்கு சத்யன் அவளை அணைத்துக்கொண்டு தூங்க,.. மான்சிக்கு மெதுவாக நடப்பு புரிய...

அவ்வளவு காலையிலேயே அவளுக்கு சிரிப்பும் சந்தோஷமும் தாங்க முடியவில்லை,.. அவன்மீது கிடந்த கையால் அவனை இன்னும் அதிகமாக இறுக்கி அணைத்துக்கொண்டாள்

அவன் கண்விழிக்காதவாறு நெற்றியில் முத்தமிட்டாள்,.. பிறகு அவன் மூக்கு நுனியை வலிக்காமல் லேசாக பற்களால் கடித்தாள்,... எக்கி அவன் காது மடலை தனது நாக்கால் தீண்டினாள்,..

அவளின் தொடுகைகளால் கூச்சத்தில் சத்யனின் உடல் சிலிர்த்து அசைய,...தன் கழுத்தடியில் இருந்த அவன் முகத்தை இழுத்து இறக்கிய மான்சி அவன் முகத்தை தன் மார்போடு வைத்து அழுத்திக்கொண்டாள்...

வெகுநேரம் விழித்திருந்ததால் சத்யனின் தூக்கம் கலையவில்லை என்றாலும் அவளின் இறுகிய அணைப்பில் மெய்மறந்து இன்னும் அதிகமாக இறுக்கி அணைத்துக்கொண்டு உறங்கினான்

மான்சிக்கு இன்னும் சிறிதுநேரத்தில் காபி எடுத்து வந்து கதவைதட்டுவார்களே அப்போது இவன் தூக்கம் கலைந்துவிடுமே என்று எண்ணி வருந்திக்கொண்டு இருக்கும்போதே வெளியே கதவைதட்டும் சத்தம் கேட்டது

மான்சிக்கு காரணமே இல்லாமல் கோபம் வந்தது ‘இப்போ காபி இல்லேன்னு யார் அழுதது, என்று எரிச்சல் பட்டாள் ‘எங்கனாச்சும் தட்டிட்டு போகட்டும் நான்போய் திறக்க மாட்டேன், என்று பிடிவாதமாக நினைத்தபடி

‘சத்யனை யாரோ அவளிடமிருந்து பிடிங்கிக்கொண்டு போவதுபோல் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்

மறுபடியும் மறுபடியும் கதவு தட்டப்பட,.. மான்சிக்கு இப்போது கோபத்தை மீறி அழுகை வரும்போல் இருந்தது... ச்சே இவரை நிம்மதியா தூங்ககூட விடமாட்டேங்கறாங்களே என்று கலங்கினாள்

உதட்டை கடித்து தனது அழுகையை அடக்கியவள் கதவுதட்டும் சத்தம் எப்போதடா நிக்கும் என்று காத்திருந்தாள்,... ஆனால் அதற்க்குள் சத்தம் கேட்டு சத்யன் அவளிடமிருந்து திமிறிக்கொண்டு எழுந்தான்

அவனை எழவிடாமல் அணைத்த மான்சி “ ச்சு நீங்க தூங்குங்க அவங்க எங்கனா கதவை தட்டிட்டு போகட்டும்” என்று கரிசனமாக கூற

அவள் கரிசனத்தில் சத்யனுக்கு காலையிலேயே தொண்டையை அடைத்தது.... அவள் மார்பில் இருந்த தன் முகத்தை எடுத்து அவளை நிமிர்ந்து பார்த்து “ பரவாயில்லைடா மானு எனக்கு தூக்கம் கலைஞ்சிருச்சு வா எழுந்து போகலாம்” என்று சொல்ல

“ அப்படின்னா சரி எழுந்துக்கங்க” என்று தனது பிடியை தளர்த்தினாள்

அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு சத்யன் சிரிப்புடன் எழுந்தான்,...

அவன் எழுந்திருக்கும் போதே இரவு நடந்த பிரச்சனைகளும் அவன் கூடவே சேர்ந்து எழுந்தது இன்று தன் நன்பன் சரவனனை பார்க்கவேண்டும் என்று இரவு நினைத்தது ஞாபகம் வர,..

அய்யோ அவன் டியூட்டிக்கு போகும் முன் சந்திக்கவேண்டுமே என்று எண்ணியவன் அவசரமாக குளியலறைக்கு ஓடினான்...

குளித்துவிட்டு வேகமாக கிளம்பியவன் மான்சியிடம்,.. “ அவசரமா வெளியே போகனும் மான்சி டிபன் வேண்டாம், அம்மாகிட்ட சொல்லிடு ” என்றவன் மறுபடியும் அவளை அழைத்தான்,...

உடனே அவள் ஓடிவர,.. சத்யன் அவள்முன் மண்டியிட்டு அமர்ந்து,.. அவள் வயிற்றில் தன் முகத்தை வைத்து “ மான்சி அப்படியே என்னை கொஞ்சநேரம் அணைச்சாபல இரும்மா” என்றான்

மான்சியும் அவன் சொல்படி அவன் முகத்தை தன் அடிவயிற்றில் வைத்து அழுத்திக்கொண்டாள்,... சத்யனுக்கு தன் துயரங்கள் எல்லாம் தொலைந்து போனது போல் இருந்தது

சிறிதுநேரம் கழித்து எழுந்து அவளை அணைத்து முத்தமிட்டுவிட்டு கிளம்பினான் சத்யன்
சத்யன் தனது காரை எடுத்து கொண்டு வேகமாக செலுத்தியபடியே சரவணனின் மொபைல் நம்பருக்கு போன் செய்தான்,.... எதிர் முனையில் சிறிதுநேரத்தில் எடுக்கபட சரவணன்தான் பேசினான்

“சொல்லு சத்யா என்ன விஷயம்,... இவ்வளவு காலையில போன் பண்ணிருக்க” என்றான்

“ சொல்றேன் சரவண,... நீ வீட்லதான இருக்க,.. நான் இப்போ அங்கதான் வந்துகிட்டு இருக்கேன்,... உன்கிட்ட ரொம்ப முக்கியமா, அவசரமா பேசனும் சரவணா அதான் வர்றேன்” என்று சத்யன் கூறியதும்

“ ம்ம் வா சத்யா நான் கிளம்ப இன்னும் நேரம் ஆகும்,.. ஆமா என்ன பிரச்சனை,... வீட்ல மான்சி,.. அப்பா அம்மா எல்லாரும் நல்லாருக்காங்க தானே” என்று சரவணன் கொஞ்சம் பதட்டமாக கேட்க

நன்பனின் அக்கரையும் பதட்டமும் எண்ணி சத்யனின் மனம் குன்றியது,.. எப்படி நல்ல நன்பர்களை எல்லாம் வைத்துக்கொண்டு இப்படி ஒரு சாக்கடையில் போய் விழுந்தேனே,.. என்று வருந்தியபடி “எல்லாரும் நல்லா இருக்காங்க சரவணா நான் அங்கவந்து சொல்றேன்” என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டு காரை வேகமாக செலுத்தினான்

சத்யனின் கார் சரவணன் அடைந்த போது இவனுக்காக சரவனன் வாசலிலேயே காத்திருந்தான்,... சத்யன் காரைவிட்டு இறங்கியதும் அவனை நெருங்கி,...
“வா சத்யா” என்று அழைத்துகொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக இருந்த மாடிப்படிகளின் வழியாக மாடியில் இருந்த தனியறைக்கு அழைத்து சென்றான்

அங்கிருந்த சோபாக்களில் இருவரும் எதிரெதிராக அமர்ந்தனர்,.... “ சொல்லு சத்யா என்ன பிரச்சனை” என்று சரவணன் கேட்டதும்

சத்யன் எதுவும் பேசமால் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்,.... என்னதான் நன்பனாக இருந்தாலும் இந்த அசிங்கத்தை எப்படி சொல்வது என்று சத்யனுக்கு சங்கடமாக இருந்தது

சரவணன் அவன் முகத்தை பார்த்துக்கொண்டே “ என்ன அந்த மாயா மேட்டரா சத்யா ” என்று கேட்க

உனக்கெப்படித் தெரியும் என்பது போல் சத்யன் வெடுக்கென நிமிர்ந்து பார்த்தான்

“நீ இவ்வளவு காலையில போன் பண்ணும்போதே எனக்கு தெரிஞ்சுபோச்சு சத்யா,... என்ன அவ ரொம்ப ஏதாவது டார்ச்சர் குடுக்குறாளா,...எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு,” என சரவணன் சத்யனை ஊக்கப்படுத்த

சத்யன் சோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்து,... மாயாவை நேற்று சந்தித்ததில் இருந்து நடந்த அனைத்தையும் கூறி அவள் கொடுத்த கடிதத்தை சரவனனிடம் கொடுத்தான்,... சத்யன் அந்த கண்ராவி சிடிக்களை எடுத்து வரவில்லை,...

அந்த கடிதத்தை முழுவதும் படித்த சரவணன் முடிக்கும் போது மாயாவை அசிங்கமா திட்டியபடி முடித்தான் ,... பிறகு சத்யனை நேராக பார்த்து “ இவ்வளவு படம் எடுக்கற வரைக்கும் நீ போஸ் கொடுத்தியாடா முட்டாள் ச்சே,... என்று தன் கைகளில் முஷ்டியால் குத்திக்கொண்டான்

சத்யன் தலைகுனிந்தபடி “ நான் நிறைய ட்ரிங்க்ஸ் எடுத்திருந்தப்ப இதையெல்லாம் எடுத்திருக்கான்னு நினைக்கிறேன்” என்று குற்றவுணர்ச்சியுடன் வருத்தமாக கூற

சரவணன் எழுந்து வந்து தன் நன்பன் அருகில் அமர்ந்து “ ஸாரிடா சத்யா ஏதோ கோபத்தில் கேட்டுட்டேன்,.. ஆனா அந்த தரங்கெட்டவள் சகவாசம் வேணாம்டான்னு அப்பவே நாங்க எல்லா பிரண்ட்ஸ்ஸும் படிச்சு படிச்சு சொன்னோம்,.. எங்க வார்த்தையை நீ மதிக்கவே இல்லை” என்று சரவணனும் வருத்தப்பட்டான்

பிறகு சிறிதுநேரம் அமைதியா குறுக்கும் நெடுக்குமாக நடந்த சரவணன்,.. பிறகு சத்யன் அருகில் வந்து அமர்ந்து “ இந்த பிரச்சனையை எப்படி சால்வ் பண்றதுன்னு இப்போ எனக்கு தெரியலை சத்யன்,.. ஆனா பிரச்சனையை என்கிட்ட விட்டுட்ட இல்ல இதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன் நீ தைரியமா இரு” என்று தன் நன்பனுக்கு ஆறுதல் சொல்ல

சத்யன் அவன் கைகளை பற்றி “ சரவணா நீ நம்புவியோ மாட்டியோ எனக்கு தெரியாது,.. ஆனா நான் என் மனைவி மான்சி மேல உயிரையே வச்சிருக்கேன்டா,.. இதெல்லாம் அவளுக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு ரொம்ப கவலையா இருக்கு சரவணா” என்று சத்யன் கலங்கிப்போய் கூற

“ அதெல்லாம் ஒன்னும் தெரியாது சத்யா நான் பார்த்துக்கிறேன்,... நீ ஜாலியா என் தங்கச்சி கூட லைப் என்ஜாய் பண்ணு” என்று நன்பனை உற்ச்சாகப்படுத்த முயன்றான் சரவணன்


அமைதியாக இருந்த சத்யன் பின்னர் “ உன்கிட்ட நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா,.. நானும் மான்சியும் இன்னும் சேர்ந்தே வாழலைடா சரவணா” என்று சத்யன் துக்கமாக கூறியதும்

“டேய் என்னடா சொல்ற,.. ஏன் மான்சிக்கு இதில் விருப்பம் இல்லையா,.. உன்னை அவாய்ட் பண்றாளா ” என சரவணன் கொஞ்சம் பதட்டமாக கேட்க

“ ப்ச் அதெல்லாம் ஒன்னுமில்லடா,.. அவளுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லடா,.. ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு இருக்கோம்,.. ஆனா நான்தான் இந்த பிரச்சனையை தீர்த்துட்டுதான் என் மான்சிய தொடனும்னு இருக்கேன் அவ்வளவுதான் வேறெதுவும் இல்லை சரவணா” என சத்யன் கூறியதும்

“ சரி விடு சத்யா நீ சொல்றதும் சரிதான்,... நாளைக்குள்ள இந்த பிரச்சனையை முடிச்சிடலாம்,.. ஆனா பிரச்சனை முடிஞ்சதும் நீ மான்சிய கூட்டிகிட்டு எங்கயாவது ஹனிமூன் கிளம்பிடு என்ன சத்யா” என்று சத்யனை பார்த்து சிரித்தபடி சொன்னான்

அவன் சொன்ன அந்த வார்த்தைகளே சத்யன் மனதை ஏங்கச் செய்தது,... நிச்சயமா அது நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டினான்

“ ம் இப்பவே கனவு காண ஆரம்பிச்சுட்டியா சத்யா,... நீ இப்படியே கனவு காணு,.. நான் ஆபிஸ் கிளம்பறேன் இன்னிக்கு முக்கியமான ஒரு கேஸ் பாக்கனும்” என்று சரவணன் எழுந்து கொள்ள,.. சத்யனும் எழுந்தான்

“ சரி வா சத்யா டிபன் சாப்பிடலாம்,.. கண்டிப்பா இவ்வளவு காலையில எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டே அதனால வா சாப்பிடலாம்” என்று சத்யனை வற்புறுத்தி அழைத்துச் சென்றான்

சரவணன் வீட்டினர் மான்சியை பற்றிதான் அதிகமாக விசாரித்தனர்,... சத்யனும் மனைவியை பற்றி சலிக்காமல் பேச,... சரவணன் அவனைப்பார்த்து சிரித்தான்

“ என்ன சரவணா சிரிக்கிற” என்று சத்யன் கேட்டதும்

“ இல்ல பொண்டாட்டியை பத்தி பேசச்சொன்னா மணிக்கணக்கில் பக்கம் பக்கமா பேசுவ போல,.. ம் நடத்து ராஜா நடத்து” என்று கூறிவிட்டு சிரிக்க,.. சத்யன் அசடு வழிந்தான்

இருவரும் சாப்பிட்டதும் சத்யன் கம்பெனிக்கு கிளம்பிவிட்டான்,... சத்யனுக்கு மனசு லேசாக இருந்தது... எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்தது

உற்சாகமாக மான்சிக்கு போன் செய்து சிறிதுநேரம் குறும்பாக பேசி அவளின் வெட்கக் குரலை ரசித்தான்,... போனில் முத்தம் கேட்டு அவளை சினுங்க வைத்தான்... அவள் கொடுத்தால்தான் என்று பிடிவாதம் செய்தான்

அவள் வெட்கத்துடன் கொடுத்த முத்தத்தை இவன் நூறு மடங்காக திருப்பி கொடுத்து,.. போனிலேயே அவளை திணற வைத்தான்,... அவள் இறுதியாக போனை வைக்கும்போது அவள் குரலில் இருந்த காதலும் ஏக்கமும் சத்யனை மேலும் சந்தோஷப்படுத்தியது

இன்று முடிந்தால் சீக்கிரமாக வீட்டுக்கு போய் அவளை எங்காவது வெளியே அழைத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்தான்

ஆனால் மாலை சரியா நாலு மணிக்கெல்லாம் சரவணனிடம் இருந்து போன் வந்தது,.. உடணடியாக கிளம்பி தனது ஆபிஸ்க்கு வருமாறு அழைத்தான்


சத்யன் வருவதாக கூறிவிட்டு உடனே கிளம்பினான்,... சரவணனின் ஆபிஸை அடைந்து அனுமதிபெற்று சத்யன் உள்ளே போனபோது சரவணன் அவனுக்காகவே காத்திருந்தான்

“ என்ன சரவணா அவ்வளவு அவசரமா வரச்சொன்ன,.. ஏதாவது பிரச்சனையா” என சத்யன் பதட்டமாக கேட்க

“ இருடா பதறாதே பிரச்சனை ஒன்னுமில்ல,... நீ சொன்னதை வச்சு காலையில இருந்து மாயாவையும் அவகூட இருக்கிறவனுங்களையும் வாட்ச் பண்ணச் சொன்னேன்,... அந்த மூணுபேருமே டிரக் யூஸ் பண்றாங்கன்னு தெரியுது,... அதான் நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்,.. அதுக்கு உன்னோட ஒத்துழைப்பு வேனும்” என்று சரவணன் கூற

" என்ன பிளான்,... எந்த ஒத்துழைப்பா இருந்தாலும் தர்றேன் சரவணா” என்றான் சத்யன்

“ ம்ம் மொதல்ல நான் சொல்றதை கவணமா கேளு,... அந்த மாயா வீட்டில் மறைவான இடத்தில் இந்த ஹெராயின் பாக்கெட்களை வைக்கனும்,... அதுக்கப்புறம்தான் அவளுக்கு இருக்கு வேடிக்கை,... ஏன் இப்படி செய்யனும்னா அவகிட்ட நம்ம சீக்ரெட் இருக்கும்போது நாம அவளை இப்படித்தான் இல்லீகலா போயாகணும் வேற வழியில்லை” என சரவணன் விளக்கமாக சொன்னதும்



No comments:

Post a Comment