Friday, April 3, 2015

என் உயிரே மான்சி - அத்தியாயம் - 9

“ சரிங்க அதுக்கு இங்க என்ன பண்றது... என்னை விடுங்க நான் அங்க போய் இருக்கேன்.... அப்புறமா நீங்க வாங்க” என மான்சி கூற

“ இல்ல இங்கயே பண்ணா நல்லாருக்கும்.. நான் பண்றேன் பாரு உனக்கு ரொம்ப புடிக்கும் மான்சி” என்ற சத்யன் அவளை அணைத்துக்கொண்டே தள்ளியபடி டாய்லட் சிங்க் அருகில் போய் நிறுத்தினான்

“ அய்யோ எனக்கு இதுமாதிரி எல்லாம் புடிக்கலை... வெளிய போகலாம் வாங்க” என்று மான்சி கெஞ்சினாள்

“ என் செல்லமில்ல கொஞ்சநேரம் தான் டியர்... ப்ளீஸ் எனக்கு ரொம்ப நாளா இதுமாதிரி பண்ணனும்னு ஆசைடி” என்றவன்

அவள் வலதுகாலை தூக்கி உயரமான டாய்லட் சிங்கின் மீது வைத்து... அவளுக்கு நடுவில் தன் வலதுகாலை நுழைத்து அவன் கால்மீது அவளுடைய இடதுகாலை தூக்கிப் போட்டுக்கொண்டான்


மான்சி சங்கடமாக அவனின் முன் பக்கம் தோள்மீது முகத்தை வைத்துக்கொண்டாள் ... கால் தரையில் பாவாமல் கைகளால் அவன் இடுப்பை பிடித்துக்கொண்டாள்... அவளுக்கு இது பிடிக்கவில்லை ஆனால் சத்யனுக்காக பொறுத்துக்கொண்டு இருந்தாள்

சத்யன் இருவருக்கும் இருந்த இடைவெளியில் கையைவிட்டு தன் உறுப்பை பிடித்து அவளின் பெண்மை வாசலுக்கு நேராக வைத்து தனது இடுப்பை அசைத்து உள்ளே தள்ள... சத்தமின்றி உள்ளே புகுந்தது அவனுடைய உறுப்பு
தன் இரண்டு கைகளாலும் அவள் புட்டத்தை பிடித்துக்கொண்டு மிக நேர்த்தியாக இயங்க ஆரம்பித்தான்... அவன் ஒவ்வொரு அசைவுக்கும் மான்சி ரொம்பவே தடுமாறினாள்

சத்யன் அவளை தன் இடுப்போடு அழுத்தி பிடித்துக்கொண்டு இயங்கினான்... தனக்கு மிக அருகில் இருந்த தன் மனைவியின் முகத்தை பார்த்துக்கொண்டே இயங்கினான்... அவள் முகத்தில் தெரியும் விதவிதமான உணர்ச்சிகளை ரசித்தபடி இயங்கினான்

இந்த முறை இறுதிகட்டத்தை நெருங்க வெகுநேரமானது… சத்யனுக்கு உச்சம் வரும்போது மான்சியை இறுக்கி அணைத்து அவளின் தோள் வளைவை தன் பற்களால் கடித்துக்கொண்டான்

மான்சியும் அவனை அணைத்து அவன் கடித்த வலியை பொருத்துக்கொண்டாள் ... அதன் பிறகு சத்யன் அவளைவிட்டு விலகி பாத்ரூமின் தரையில் கால்களை நீட்டி உட்கார்ந்து விட்டான்

அடுத்தடுத்து ஏற்ப்பட்ட உச்சங்களும் அதற்கான உடல் உழைப்பும் அவனை ரொம்ப சோர்வடைய செய்தது... கீழே அமர்ந்தபடி மான்சியை கைநீட்டி அழைத்தான்

சுவற்றில் சாய்ந்து நின்று இளைப்பாறிய மான்சி,,... அவன் கைநீட்டி அழைக்கவும் அவனருகே வர... சத்யன் அவள் கையை பிடித்து இழுத்து தன் மடிமீது ஒரு குழந்தையை போல படுக்க வைத்துக்கொண்டான்

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அளவற்ற நேசத்துடன் புன்னகைத்து கொண்டனர்.. முதலில் தயங்கினாலும் பின்னர் மான்சிக்கு இந்த மாதிரியான புணர்ச்சி ரொம்பவே பிடித்துபோனது... சத்யனின் திறமையில் மயங்கிப்போனாள் மான்சி

சிறிதுநேரம் கழித்து அவன் மடியிலிருந்து எழுந்த மான்சி “ எழுந்துருங்க அப்படியே உட்கார்ந்திருக்கீங்க” என்று சத்யனை பார்த்து கூற

“ அடிப் போடி மனுஷனால நிக்கவே முடியாது போலருக்கு... இதுக்குத்தான் நல்லா வயிறு புள்ளா சாப்பிடனும்... நைட் உன் முகத்தை பார்த்துகிட்டே எப்போ எப்போன்னு அறக்கப்பறக்க அரைகுறையா சாப்பிட்டா இப்படித்தான்... அதனாலதான் எல்லாரும் பர்ஸ்ட் நைட்ல ஏகப்பட்ட பழமும் ஸ்வீட்டும் பாலும் வக்கிறாங்க போல... மாப்பிள்ளை நல்லா சாப்பிட்டு பொண்ண வேலை செய்வான்னு.... இது தெரியாம போச்சே” என்று சத்யன் நீளமாக பேசி கவலைப்பட

மான்சிக்கு சிரிப்பு வந்துவிட்டது “ என்ன ரொம்ப பசிக்குதா... கொஞ்சநேரம் வெளியப் போய் இருங்க நான் குளிச்சிட்டு கீழே போய் காபி பிஸ்கட் எடுத்துட்டு வர்றேன்.. ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போங்களேன்” என்று மான்சி அவனை பார்து கெஞ்சினாள்

“ ம்ஹூம் அது நடக்கவே நடக்காது ... நான் இனிமே உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன்... நீ அப்படியே குளி நான் இப்படியே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறேன்” என்று சத்யன் பிடிவாதமாக கூறினான்

மான்சி வேறு வழியில்லாமல் அவன் கண்ணெதிரிலேயே குளிக்க... சத்யன் தரையில் கால்நீட்டி உட்கார்ந்து கொண்டு... “ ஏய் இங்கே சோப் அதிகமா இருக்கு... உடம்புல அந்த பக்கம் தண்ணி படவேயில்லை பாரு மான்சி” என்று அவளுக்கு குளிப்பதற்கு டெமோ பண்ணிக்கொண்டு இருந்தான்

மான்சி சிரித்தபடி குளித்துவிட்டு வெளியே போய் உடை மாற்றிகொண்டு... கூந்தலை ஹேர் டிரையரால் காயவைத்தாள்... அதற்க்குள் சத்யனும் குளித்துவிட்டு வந்துவிட்டான்...

ஈரக்கூந்தலுடன் தேவதை போல அவளை பார்த்ததும் மான்சியை அவன் நெருங்க ... அவள் வேகமாக விலகி அறைவிட்டு வெளியே போனாள்

சிறிதுநேரத்தில் காபி பிஸ்கட் எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு .மான்சி கட்டிலில் போய் படுத்துகொண்டாள்... “என்ன மான்சி ரொம்ப களைப்பா இருக்கா” என்று சத்யன் கேட்க

“ ம்ஹூம் களைப்பு இல்லை தூக்கம்தான் வருது” என்றாள் .. மான்சி

“ நீ படுத்து நல்லா தூங்கு.... நான் கீழே போய் உன்னை யாரும் தொந்தரவு செய்யவேண்டாம்னு சொல்லிட்டு போறேன்” என்று சத்யன் சொல்ல

“ இவ்வளவு காலையிலேயே யாரை பார்க்கனும்... ஏன் கேட்டேன்னா, நீங்களும் தான் விடியவிடிய தூங்கலை.. உங்களுக்கு மட்டும் களைப்பா இருக்காதா .. அதனாலதான் கேட்டேன்” என மான்சி கட்டிலில் ஒயிலாக படுத்துக்கொண்டு கேட்டாள்
சத்யனுக்கு அவளை பார்க்க பார்க்க ஏன் வெளியே போகாமல் இங்கேயே இருந்தால் என்ன என்று தோண்றியது... ஆனால் நேற்று இரவு மாயாவின் வீட்டில் ரெய்டு நடத்திய விபரங்களை சரவணனிடம் கேட்டே ஆகவேண்டும் ... அதனால் போய்த்தான் ஆகவேண்டும்

வேறுவழி இல்லாமல் கிளம்பிய சத்யன் சரவணன் வீட்டில் காரை நிறுத்தம் போது காலை ஆறுமணி ஆகிவிட்டது

சரவணன் வீட்டிலேயே இருந்தான் ... முன்பு போலவே சத்யனை அழைத்துக் கொண்டு மாடியறைக்கு போனான்

சத்யனின் மனம் திக்திக் என்று அடித்துகொண்டது ... என்ன ஆயிருக்குமோ என்ற எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போனது

சரவணன் நிதானமாக " என்னடா சத்யா நேத்து நைட்டாவது ஏதாவது நடந்துச்சா இல்லையா" என்று கிண்டல் குரலில் கேட்க

சத்யனுக்கு நேற்று இரவின் ஞாபகத்தில் முகம் பட்டென மலர்ந்தது.... " மொதல்ல போன வேலை என்னாச்சுன்னு சொல்லு சரவணா.... எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு" என்று சத்யன் கேட்டான்

" ஏன் பதட்டப்படனும் ... உன்னை பொருத்தவரையில் மாயா சாப்ட்டர் குளோஸ் .. எங்கள் வேலை இனிமேதான் ஆரம்பிக்கனும்.. மாயா இப்போ பெண்கள் காவல் நிலையத்தில் இருக்கா ... அவகூட இருந்தவனுங்களையும் பிடிச்சு உள்ள வச்சாச்சு... நீ சம்மந்த பட்ட அத்தனை பொருட்களையும் கைப்பற்றி அழிச்சிட்டேன்... இனி நீ பயப்படாம என் தங்கச்சி கூட குடும்பம் நடத்தலாம்" என்று சரவணன் சொன்னதும்

சத்யனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை எழுந்து வந்து தன் நன்பனை அணைத்துக்கொண்டான் ... சத்யனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது 

சரவணனை அணைத்துக்கொண்டு சத்யன் கண்கலங்கியதும்... சரவணன் அவனை விலக்கி நிறுத்தி “ ச்சே என்னடா இது பொம்பளை மாதிரி கண்கலங்கிகிட்டு இருக்க... இதெல்லாம் சுலபமான மேட்டர்டா... ஆனா இதை நான் உனக்காக செய்யலை ... மான்சிக்காகத்தான் செய்தேன்... மான்சி உன்மேல ரொம்ப உயிரா இருக்காடா... எனக்க எப்படி தெரியும்னா... உன் கல்யாணத்துல அவ உன்னை தவிர வேற யாரையுமே பார்க்கலை.. உன்மேல ரொம்ப அன்பா இருக்கா எப்பவுமே அவளை நல்லா பார்த்துக்கனும் சத்யா... இது என் ரிக்வெஸ்ட்” என்று சரவணன் சொல்லிமுடிக்க

மான்சியின் அன்பு பற்றி சரவணன் சொன்னதும் சத்யன் முகத்தில் லைட் போட்டது போல் வெளிச்சமானது.... இப்போதெல்லாம் அவனுக்கு மான்சியை பற்றி யாராவது பேசிகொண்டே இருந்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது

“ என்னடா மான்சியை பத்தி பேசினவுடனே முகம் பளிச்சுன்னு ஆகுது... என்ன எல்லாம் ஓகே ஆச்சா” என்று சரவணன் தன் நன்பனை கிண்டல் செய்ய
சத்யன் ஒருமாதிரி நெளிந்து கொண்டு “ ம்ம் நேத்துதான் சரவணா” என்று கூற

“ அடப்பாவி என்னடா இப்படி வெக்கப்படுற.... ம் அப்போ ஹனிமூனுக்கு எந்த ஊருக்கு கிளம்பப் போற” என்று சரவணன் கேட்க

“ இப்போ முடியாது சரவணா... இன்னும் ஒரு பத்துநாள் கழிச்சுதான் போகனும்... ஆபிஸ்ல நெறைய ஒர்க் இருக்கு அதையெல்லாம் முடிச்சுட்டு கிளம்பினா நிம்மதியா இருந்துட்டு வரலாம்” என்று சத்யன் சொன்னதும்

“ சரி அப்படியே செய் சத்யா...அப்புறம் ஒரு முக்கியமான மேட்டர்... இதுல நீ இன்வால்வ் ஆயிருக்க மாதிரி எங்கயுமே தெரியக்கூடாது... மாயா குருப் ஏற்கனவே ட்ரக்ஸ் யூஸ் பண்றதால எங்கலாள அவளை சுலபமா மாட்டவைக்க முடிஞ்சது... நீ இதுல இருக்கேன்னு தெரிஞ்சா விசாரனை அதுஇதுன்னு ஏதாவது பிரச்சனை வரும் அதுக்குத்தான் சொல்றேன்... இந்த நிமிஷத்தில் இருந்து மாயா என்ற ஒருத்தி உன் வாழ்க்கையில் வந்ததையே நீ சுத்தமா மறந்துடனும் சத்யா” என்று சரவண கவணமாக கூற

“ ம் சரி சரவணன்... உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியலைடா” என்று சத்யன் அவன் கைகளை பற்றிக்கொள்ள

“ ச்சே என்னடா நன்றி அப்படின்னு சொல்லி நட்பை கொச்சை படுத்தற.. நீ நல்லாருக்கு நான் எதுவும் செய்வேன் சத்யா.... கல்லூரியில் படிக்கும் காலத்தில் நீ எனக்கு செய்த உதவிகளை எல்லாம் நான் மறக்கவே மாட்டேன்..... என்று உணர்ச்சிகரமாக பேசிய சரவணன் நேரத்தை பார்த்துவிட்டு

“ சரி சத்யா டைம் ஆயிருச்சு நான் போய் நிறைய பேப்பர்ஸ் ரெடி பண்ணனும் .. வா கீழே போகலாம்” என்று கூற இருவரும் கீழே போனார்கள்
அதன்பிறகு சத்யன் சிறிதுநேரம் அங்கே பேசிக்கொண்டு இருந்துவிட்டு ஆபிஸ்க்கு கிளம்பினான்

சத்யனுக்கு ஆபிஸில் வேலையே ஓடவில்லை... மான்சியின் ஞாபகமாவே இருந்தது.... வீட்டுக்கு போன் செய்து மதியம் சாப்பாடுக்கு வீட்டுக்கு வருவாதாக தன் அம்மாவிடம் கூறினான்........ அவசரஅவசரமாக எல்லா வேலையையும் முடித்துக்கொண்டு வீட்டுக்க கிளம்பினான்

அன்றிலிருந்து சத்யனின் வேகத்திற்க்கும் , மான்சியின் ஆர்வத்திற்கும் கடும் போட்டி நடந்தது..........சிலநேரங்களில் அவன் அவளை ஜெயிக்கவிட்டு வேடிக்கையாக ரசித்து பார்த்தான் ... சிலநேரங்களில் இவன் அவளை தோற்கடிக்க வெறித்தனமாக போராடுவான்...

ஆனால் அவள் தோற்றால் இவன் அணைத்து ஆறுதல் சொல்லி ... அடுத்தமுறை ஜெயிக்க வைத்தான் ... தன்னை தோற்கடித்த தன் கணவனை பழிவாங்குவதாக நினைத்து அவனை தன் செய்கையால் துடிக்க வைத்தாள்

இருவரின் போராட்டமும் எத்தனை நாள் ஆனாலும் சரியாகவில்லை.... சிறிதுநேரம் சமாதானமாகி அணைத்து கிடந்தாலும்... மறுபடியும் அவர்களின் காமப் போராட்டம் தொடங்கியது ...

இருவருக்கும் இது . சலிக்கவில்லை .. அலுக்கவில்லை .. திகட்டவில்லை. 



சத்யனும் மான்சியும் இணைந்த எட்டாவது நாள் அதிகாலை ஐந்து மணி... சத்யனின் படுக்கையறையில் இருந்த .. அந்த மிகப்பெரிய கட்டிலில் இவர்கள் இருவர் படுக்க இடமில்லாதது போல்,.. ஒருவர் மீது ஒருவர் பாதி படர்ந்தவாறு படுத்திருந்தனர்

ஆனால் மான்சி தான் சத்யனை சுருட்டி தனக்குள் வைத்திருந்தாள்.... சத்யன் மான்சியின் வலதுகையின் அக்குள் அருகே தலையை வைத்து .. அவள் கழுத்தை விட்டு சற்றே கீழே இறங்கி அவள் மார்பில் முகம் இருந்தது...

அவளின் ஆடையில்லா வலது மார்பு அவன் கன்னத்துக்கு கீழே நசுங்கி இருக்க.... இடது மார்பும் அதன் காம்பும் இவன் வாய்க்கு நேராக இருந்தது.... ஆனால் அவன் அதை சுவைக்கவோ சப்பவோ இல்லை... எனென்றால் இரவெல்லாம் அந்த வேலை செய்து அவன் உதடுகள் களைத்துப் போய் இருந்தன

மான்சி வலதுகால் அடியிலும் . இடதுகால் மேலேயும் . நடுவே சத்யனின் இரண்டு கால்களும் இருக்க ... மான்சி அவனை கிட்டிப்போட்டு பிடித்திருந்தாள் .... கைகளால் அவனை சுற்றிவளைத்து தன்னுடன் இறுக்கியிருந்தாள்

அவர்களின் அந்த தோற்றம் மெல்லிய தேகமுடைய ஒரு பெண்ணால்... வலுமிக்க ஒரு ஆணை இப்படி தனக்குள் அடக்கி பிடிக்கமுடியுமா என்பதுபோல் வியப்பாக இருந்தது

சத்யனும் தன்னால் எவ்வளவு அவளுக்குள் அடங்க முடியுமோ அவ்வளவுக்கு உடலை வளைத்து சுருண்டு சுருக்கி அவளுக்குள் அடங்கி ஒடுங்கியிருந்தான்.... அவனுக்கு அது போல் படுத்திருப்பது ரொம்ப பிடித்திருந்தது

இதுதான் உலகின் இன்ப நிலை,... பெண்ணுக்குள் ஆண் அடங்குவது... அதாவது இந்த நிலையில் தாயின் அரவணைப்பு.... தந்தையின் பாதுகாப்பு... காதலியின் காதல்.. மனைவியின் அன்பு அத்தனையும் இதில் அடங்கியிருப்பது போல் சத்யனுக்கு தெரிந்தது

அணைத்திருக்கும் மனைவிக்கோ ... பகலெல்லாம் வீரம் பேசித் திரியும் என் புருஷன் இரவில் எனக்குள் எப்படி அடங்கிவிடுகிறான் என்று கர்வம் உண்டாகும்

மனைவியின் கைகளுக்குள் அடங்கியிருக்கும் புருஷனுக்கோ ... பகலெல்லாம் தன் காலைச் சுற்றும் செல்ல நாய்க்குட்டியாக இருக்கும் மனைவி .. இரவில் ஒரு பெண் வேங்கையாக மாறி தன்னை அடக்கி ஒடுக்கிவிடுகிறாளே என் வியப்பு உண்டாகும்

இதை போல் கட்டியாண்டவற்களுக்கு மட்டும்தான் தெரியும் இதன் இதமும்... வேகமும்... சுகமும்.... மனைவியின் உடல் வாசனையை நுகர்ந்துகொண்டே உறங்கும் அந்த இன்பம் எத்தனை கோடி செலவளித்தாலும் வாங்க முடியாதது

இந்த எட்டுநாளில் சத்யன் மான்சிக்கு பல காம வித்தைகளை கற்று கொடுத்திருந்தான்... மான்சி அத்தனையும் கற்றுக் கொள்ளாவிட்டாலும் தன் மனதுக்கு பிடித்ததை கற்றுக்கொண்டு அதை அவனிடம் செய்து காட்டி... என் மனைவிதான் உலகில் சிறந்தவள் என்று அவனை புகழவைத்தாள்

இப்போதெல்லாம் இருவரும் தூங்கும் நேரம் ரொம்பவே குறைந்துபோனது... இரவில் எல்லாம் முடிந்து அணைத்துகொண்டு தூங்கும்போது மறுபடியும் யாராவது ஒருவருக்கு விழிப்பு வந்தாலும்.. சின்னச்சின்னதாக சில்மிஷங்கள் ஆரம்பித்து இறுதியில் ஆவேசமாக புணர்ச்சியை முடித்து விட்டுதான் படுக்கையில் சரிவார்கள்

இந்த எட்டுநாளும் இவர்களுக்கு இரவு உடை நிர்வாணம் என்று ஆனது... பகலிலும் சிலநாட்கள் சொல்லாமல் வந்து அவளது அழகு உடலை ஆராயும் பனியை செய்தான் சத்யன்

பகல் நேரங்களில் உட்கார்ந்த இடம் நின்ற இடம் என்ற பாகுபாடின்றி மான்சி எல்லா இடங்களிலும் தூங்கி வழிந்தாள்.... பிரேமாவுக்கு அவளை பார்க்க பரிதாபமாக இருக்கும்... “நீ போய் படுத்துக்க மான்சி” என்று சொன்னதுதான் தாமதம் எனறு .. மான்சி ஓடிச்சென்று படுக்கையில் விழுவாள்

இப்போது கூட இருவரின் உடலும் களைத்து போயிருந்தாலும் ... இருவருக்கும் இன்னும் ஏதாவது புதிதாக முயற்ச்சித்து பார்க்கலாமா என்று இருந்தது.... ஆனால் களைத்த உடல் ஒத்துழைக்கவில்லை


சிறிதுநேரம் பேசிக்கொண்டாவது இருக்கலாமே என நினைத்த சத்யன் “ ஏன் மான்சி நீ நைட்டி போட்டுக்க மாட்டியா... எப்பவுமே புடவையே கட்டிகிட்டு இருக்க.... ஏன் கேட்கிறேன்னா ... அவசரத்தில் ஒன்னு ஒன்னா கழட்ட கஷ்டமா இருக்கு நைட்டின்னா அப்படியே தலைவழியே கழட்டிறலாமே அதான் கேட்டேன்” என்று சத்யன் தனது கேள்வியை ரொம்பத் தெளிவாக கேட்க

மான்சி தன் மார்பில் இருந்த அவன் தலைமுடியை விரல்களால் கோதியபடியே “ம் முன்னல்லாம் போடுவேன் ஆனா என்னோட நைட்டியை எடுத்து என் தங்கச்சியும் போடுக்குவா அது எனக்கு பிடிக்காது ..அதனாலதான் சுத்தமா நைட்டி போடுறதையே விட்டுட்டேன்” என்று மான்சி சொன்னதும்

“அது ஏன் மான்சி அப்படி ஒரு குணம் உனக்கு... அவ உன் தங்கச்சி தானே ... உன் டிரஸை அவ போட்டா என்ன” என்று சத்யன் குழப்பமாக கேட்க

“ எனக்கு என்னோடது எந்த பொருளையும் யாரும் யூஸ் பண்ணா பிடிக்காது”என்று மான்சி பட்டென சொல்ல

“அப்போ நா.......” என்று சொல்லவந்ததை சொல்லாமல் சத்யன் வாயை மூடிக்கொள்ள

“ என்ன அப்போ ன்னு .. ஏதோ சொன்னிங்க அப்புறம் நிறுத்திட்டீங்க.... நான் சொல்லவா ... நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர் தானே ... அது மட்டும் சரியான்னு தானே கேட்க வந்தீங்க.. மொதல்ல உங்களை பத்தி அப்பா சொன்னதும்,.. ரெண்டாந்தாரம் வேண்டாம்னுதான் மறுத்தேன்... ஆனா கோயில்ல பார்த்த உங்க முகம் என் மனசில பதிஞ்சு போச்சு.. எப்பவுமே உங்க ஞாபகமாவே இருந்தது.... விதவை பெண்கள் மறு கல்யாணம் பண்ற மாதிரிதான இதுவும்னு அம்மா சொன்னாங்க... எனக்கும் உங்களை ரொம்ப புடிச்சதால சரின்னு சொன்னேன் ....இதில் விதிவிலக்கு என் புருஷனுக்கு மட்டும்தான்... அதுவும் ஒரே ஒரு முறைதான்” என மான்சி தன் மனநிலையை தெளிவாக சொல்ல

சத்யன் ஏதுவுமே பேசவில்லை சத்யனுக்கு தொண்டை வரண்டது போல் இருந்தது.... இருக்கும் மனநிலையில் அவளை விட்டு விலகி எழுந்து போக பிடிக்கவில்லை... ஆனால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்..... மெதுவாக தலையை நிமிர்த்தி கண்மூடியிருந்த மான்சியை பார்த்து “மான்சி” என்றான்
அவள் சட்டென கண்விழித்து பார்க்க.......... “ குடிக்க தண்ணி வேனும் மான்சி” என்றான் சத்யன் சிறுபையன் போல

மான்சி உடனே அவனை விட்டு விலகி எழுந்து அமர்ந்து... பக்கத்தில் கிடந்த பெட்சீட்டை எடுத்து தன் மார்பை மூடி அதை தன் பல்லால் கடித்துக்கொண்டு... கட்டிலைவிட்டு இறங்கி போய் தண்ணீர் ஜக்கை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தாள்

சத்யன் படுத்தவாறே ஜக்கை வாங்கி நிதானமாக குடித்துவிட்டு அவளிடம் திரும் கொடுத்தான் ... பிறகு தனது மொபைல எடுத்து நேரம் பார்க்க மணி ஆறு ஆகிவிட்டிருந்தது



இதுக்கு மேல் தூங்கினால் நடப்புக்கு ஆகாது என நினைத்த சத்யன் குனிந்து கீழே கிடந்த தனது லுங்கியை எடுத்து குறுக்கே இடுப்பில் சுற்றிக்கொண்டு பாத்ரூம் நோக்கிப் போனான்

மான்சி தனது உடைகளை எடுத்து அணிந்துகொண்டு ... கலைந்து கிடந்த படுக்கையை சீர்படுத்திவிட்டு.... கதவை திறக்கவும் வேலைக்காரப் பெண் காபி எடுத்து வரவும் சரியாக இருந்தது ... காபி ட்ரேயை வாங்கிக்கொண்டு கதவை மூடிவிட்டு வந்தாள் மான்சி

குளித்துவிட்டு வந்த சத்யனுக்கு காபியை கப்பில் ஊற்றிக் கொடுத்துவிட்டு... இவள் குளிப்பதற்க்காக பாத்ரூம் போனாள்... திடீரென்று ஏன் இவன் மவுனமானான் என்று நினைத்துக் கொண்டே போனாள்

அவள் வருவதற்குள் சத்யன் பேன்ட் சர்ட் அணிந்து கழுத்தில் இருந்த டையின் முடிச்சை சரிசெய்து கொண்டிருந்தான்....

குளித்துவிட்டு வந்த மான்சி அவனை அலுவலக உடையில் பார்த்ததும் பார்த்ததும் “ என்னங்க இவ்வளவு காலையிலயே கிளம்பிட்டீங்க” என்று திகைப்புடன் கேட்க


No comments:

Post a Comment