Friday, September 11, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 20

குழந்தை பால் குடித்துவிட்டு தூங்குவதைப் பார்த்து எழுந்த சத்யன் அவளிடமிருந்து குழந்தையை வாங்கி தொட்டிலில் கிடத்தி வாய்க்கொள்ளா சிரிப்புடன் பால் சிந்திய இடத்தை துணியால் துடைத்துவிட்டான்

சத்யன் திரும்பி கட்டிலைப் பார்க்கு மான்சி கட்டிலில் கவிழ்ந்து படுத்து இரண்டு கையையும் ஊன்றி அதில் தன் தாடையை வைத்துக்கொண்டு விழிகளில் மையலோடு அவனை குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருக்க,,

அந்த பார்வையே சத்யனை விரைக்க வைத்தது, கட்டியிருந்த கைலி கூடாரமடிக்க அதை அடக்க முடியாமல் கட்டிலில் வந்து ஒரு ஓரமாக படுத்து விரைத்த உறுப்பை தொடையிடுக்கில் புகுத்தி அடக்க முயன்றான், அது அடங்காமல் ஸ்பிரிங் போல் எழும்பி அவன் தொப்புளை தொடுவது போல் வந்து நின்றது,,

அவன் உறுப்பு இந்தளவுக்கு விரைத்து அவனே பார்த்ததில்லை

அவனுக்கு பின்னால் படுத்திருந்த மான்சி வலது காலையும் கையையும் தூக்கி அவன்மீது போட்டு தனது விரலை அவன் தொப்புளில் விட்டு நோண்டியபடி பிடரி மயிரை பற்களால் கடித்து இழுக்க, சத்யனின் பாடு இன்னும் திண்டாட்டமானது,
திரும்பி அவளைப் பார்க்காமலேயே “ மான்சி எனக்கும் ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குடி, குழந்தை பொறந்த இவ்வளவு நாளுக்குள்ளே செய்யலாமான்னே எனக்கு தெரியாது, ஏதோ வேகத்துல ரெண்டு பண்ணிட்டோம், ஆனா உனக்கு ஏதாவது ஆயிடோமோன்னு இப்போ மனசுக்குள்ள உதைப்பா இருக்கு, அதனால பேசமா படுத்துக்கலாம் ” என்று சத்யன் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு சொல்ல..

“ ம்ம்” என்று மட்டும் சொன்ன மான்சி தனது கையையும் காலையும் எடுத்துக்கொள்ளவே இல்லை, அவள் மூச்சுக்காற்று சத்யனின் பிடரியில் பட்டு அவன் உஷ்ணப்படுத்த, விரல்கள் தொப்புளை விடுத்து அவனின் அடி வயிற்றில் இருந்த ரோமக் கூட்டத்தை வருடியது, அவளின் மெத்தென்ற மார்புகள் அவனின் முதுகில் அழுந்தி பக்கவாட்டில் பிதுங்குவதை சத்யனால் உணரமுடிந்தது,

தனது கட்டுப்பாட்டை தொலைத்த சத்யன் தடாலடியாக திரும்பி படுத்து அவளை இறுக்கியணைத்து “ அய்யோ என்னால முடியலைடி, என்னை கொல்லாத மான்சி, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கமுடியாது ” என்று புலம்ப..

அவனது உரமேறிய நெஞ்சை தனது மென்மையான மார்புகளால் முட்டித்தள்ளிய மான்சி “ அதெல்லாம் ஒன்னும் ஆகாது,, இப்போ பண்ணப்ப வலிச்சுதா என்ன?, இல்லையே,, அதேபோல மெதுவா பண்ணலாமா? உங்களுக்கு வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் விடுங்க” என்று மான்சி சொல்ல..

அவளை கையால் தூக்கி நிமிர்த்திய சத்யன் “ யாருக்கு வேண்டாம்? இங்கப்பாரு எப்படியிருக்குன்னு” என்று அவள் கையை எடுத்து தன் உறுப்பில் வைத்து “ இப்படியே படுத்தா தூக்கம் வருமாடி தங்கம்” என்று கொஞ்சினான்

“ அப்ப வாங்க எனக்கு ஒன்னும் ஆகாது,, எனக்கு நீங்களும் உங்க சந்தோஷமும் ரொம்ப முக்கியம் ” என்று மான்சி பச்சைக்கொடி காட்டியதும், அவன் ஆண்மைக்கு சிவப்பு கம்பளம் விரித்தது போல மேலும் விர்ரென்று நிமிர்ந்து நின்றது 


அவளை மேலை இழுத்து கண்களைப் பார்க்க,, அதில் காதல் அழகாக கசிந்துருகியது,, ஒரு ஆண் தான் காதலிப்பதை விட தான் காதலிக்கப்படுகிறோம் என்று உணரும்போதுதான் அவனுக்கு ஆனந்தம் அதிகமாகிறது, சத்யனுக்கும் இப்போது அதே ஆனந்தம்தான்,

பொக்கிஷமாய்,, புதையலாய், அவனக்குள் புதைந்து கிடந்த இளமைக்கால கனவுகள் அத்தனையும் மான்சி எனும் அழகிய பூகம்பத்தால் வெடித்து வெளியே கொப்புளித்தது,

முன்பெல்லாம் காதலுக்கு என்ன மொழி என்று புரியாதிருந்த காலம் மாறி, அவனுடைய காதலின் மொழி மான்சி என்று கண்டுபிடித்தது சத்யனின் காதல் பேசும் இதயம்,

அவள் வார்த்தைகள் சொல்லாத மௌனத்தையும், எண்ணங்களின் தழும்புகளையும், அவள் இதயம் செய்யும் காதல் வேள்வியையும் அதற்க்குள் இருக்கும் காதலின் ஆழத்தையும் அவளின் பேசும் விழிகள் சொன்னது,

அவளின் இருவிழி அசைவில் இதயம் தொலைந்துபோக, உணர்வுகள் கொதித்து குலைந்து தனது ஊமை நேசத்தின் சர்வ மொழிகளும் அவனுக்கு புரிந்தது, அவன் நெஞ்சம் அவளின் அன்பின் பாரத்தை சுகமானதொரு சுமையாக சுமந்தது

விழியோடு விழி மோதி உணர்வுகள் மடை திறக்க.. மௌனம் கரையை கடக்க.. அவர்களின் காதல் வெட்கத்தை உடைத்தது,,

அவளை அப்படியே பூங்கொத்தைப் போல அள்ளியெடுத்து நெஞ்சோடு அணைத்து எழுந்து அமர்ந்த சத்யன், அவளின் கழுத்துக்கு கீழே தன் உதடுகளை ஓடவிட்டு எதையோத் தேடி கீழே பயணித்தான்

அவனின் உதடுகள் செய்த லீலையில் அவளின் உணர்வுகள் ஒருங்கே சங்கமிக்க மான்சி துள்ளித் துடித்து அவன் கைகளில் வழிந்தாள்

அவள் அவன் கைகளில் வில்லாய் வளைய மார்புகள் மேலெழும்பி சத்யனின் முகத்தருகே வந்தது, சத்யன் அதன் பிளவில் தன் உதடுகளை பதிக்க, அவள் இன்னும் எக்கி அவன் முகத்தை தன் மார்பால் தேய்த்தாள்

சத்யன் கால்களை விரித்து உட்கார்ந்திருக்க,, அவனின் விரித்த கரங்களில் மான்சி ஒரு குழந்தையைப்போல் தவழ்ந்தாள், சத்யன் அவளை தன் மடியில் படுக்க வைத்து எட்டி அவள் காலை பிடித்து முட்டியை மடக்கி பாதத்தை தன் முகத்தருகே கொண்டு வந்து அதில் அழுத்தமாய் முத்தமிட, “ ம்ஹூம்” என்று செல்லமாய் ஒரு சினுங்கள் அவளிடமிருந்து வந்தது

சத்யன் அவள் கால்களை மடித்ததால் அவள் உடலைத் தழுவி சத்யனுக்கு விரோதியாகி இருந்த நைட்டி தொடை சுருண்டது,, சத்யன் அவள் மலர் பாதத்தை நெஞ்சில் தாங்கி செவ்வாழைத் தொடைகளில் தன் பார்வையை திருப்ப, அவை வெளிச்சத்தில் மின்னும் தங்கப்பாலங்களாக அவன் அழைத்தது

சத்யன் குனிந்து இரண்டு தொடைகளிலும் மாறிமாறி முத்தமிட,, இதற்க்கும் மான்சியிடம் ‘ ஏய் ம்ஹூம்” என்ற இன்ப முனங்கல்கள் தான் வெளிப்பட்டது, அவளின் ஒவ்வொரு முனங்கலும் அவனின் உயிர்த்தீயில் வந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கு நெய் வார்க்க, தீயாய் தகித்தது சத்யனின் தேக்கு உடல்

உதட்டால் அவளின் பட்டு சதைகளை வருடியபடியே அவளின் ஆடையை மெல்ல மெல்ல தன் விரல்களால் பற்றி மேலேற்ற, இறுதியாக அவள் வயிறு வரை ஏறியது அவளின் உடை,

தான் முதன்முதலாக தெய்வத்தின் கோவிலாக பார்த்த அவளின் கர்ப்ப வாசல், இன்று மன்மதனின் கோட்டை வாசலாக தெரிய சத்யன் அந்த ரோமாபுரியின் முக்கோண மேட்டில் தன் முகத்தை வைத்துக்கொண்டு சுவாசத்தை ஆழமாக இழுத்தான்

அவளின் பெண்மைக்கே உரிய பிரத்யோக வாசனை அவன் மூளை வரை சென்று தாக்க, அந்த திறந்த புத்தகத்தில் தனது உதடுகளால் கவிதை எழுத ஆரம்பித்தான், தனது நாக்கை குத்தீட்டியாய் அவள் பெண்மை உறைக்குள் செலுத்த, மான்சி துடித்து சிலிர்த்து அவன் மடியில் இருந்து நழுவினாள்

சத்யன் எழுந்து அவளை நேராக படுக்கவைத்து கால்களின் நடுவே மண்டியிட, விழிகளை மூடியிருந்த மான்சியின் கைகள் மட்டும் உயர்ந்து அவன் தலைமுடியைப் பற்றி தன் பெண்மையில் அழுத்தி அவனை விட்ட இடத்திலிருந்து தொடங்க ஆணையிட்டாள்

சத்யன் தனது இதயராணிக்கு சேவகனாய் மாறி, தனது நாக்காலும் உதடுகளாலும் அவள் பெண்மைக்கு சேவை புரிய, அவன் சேவையில் மகிழ்ந்து அவள் தனது கால்களை அகலவிரிக்க, அவள் பெண்மை அவன் தந்த ஆனந்தத்தில் ஆனந்தக்கண்ணீர் விட்டது, சத்யன் அந்த கண்ணீர் எனும் உவர்ப்பான திரவத்தை தனது நாக்கால் வழித்து, உதட்டால் துடைத்தான்

அவளின் முக இதழ்கள் அவன் சப்ப சப்ப எப்படி தேனை சுரக்கின்றதோ,, அதேபோல் அவள் பெண்மையின் இதழ்களும் மலர்ந்து விரிந்து தேனை சுரந்தன,
ஒரே பூவில் இரண்டு இடங்களில் தேன் சுரக்கும் அதிசயத்தை எண்ணி வியந்தபடி, விலைமதிப்பற்ற அந்த தேனை விளையாட்டாய் அள்ளிக் குடித்தான் சத்யன்,,

முதல் உச்சத்தை கண்ட மான்சியின், தீயில் இட்ட புழுவாய் துடித்து துடித்து அடங்க,, தன் உதடுகளை விட்டு அவள் பெண்மை விலகாதவாறு சத்யன் அவளின் புட்டத்தில் கைவிட்டு தூக்கிப் பிடித்து அவள் பெண்மையின் நீர் சுரக்கும் வெடிப்பில் தன் உதடுகளை அழுத்தமாக பதித்துக்கொண்டு உறிஞ்சியபடி மான்சியை சொர்கத்துக்கே அழைத்துச்சென்றான் 




தன் உதடுகளும் நாக்கும் தளர்ந்து சோரும் வரை அவளின் பெண்மைக்கு சேவகம் செய்த சத்யன், அவளின் ஈரம் வழிந்த தனது முகத்தை உயர்த்தி போதுமா என்பதுபோல் அவளைப்பார்க்க,, சட்டென்று காதலுடன் திறந்தன அவளது இமைக்கதவுகள்

அவளின் உள்ளக் களிப்பு பார்வையில் வெளிப்பட இருகரம் நீட்டி “ மேலே வா ” என்று காதலின் பரிபாஷையான மௌனத்தை துணைகொண்டு அழைத்தாள் மான்சி,,

குழந்தையாய் தவழ்ந்து அவள் மீது தவழ்ந்து ஏறிய சத்யனின் முகத்தை முத்தமிட இழுத்தவள், அவன் முகத்தில் தனது பெண்மையின் வாசத்தை முகர்ந்து “ ஏய் ச்சீ” என்று வெட்கமாய் முகம் திருப்ப,

விடவில்லை சத்யன் இவ்வளவு நேரம் அவள் பெண்மை இதழ்களை கவ்வி சுவைத்த தன் உதடுகளால் அவளின் மென்மையான இதழ்களை கவ்விப்பிடித்து சப்ப,, அவன் வாய்வித்தையில் மயங்கிய மான்சி தன் வாயை பிளந்துகொண்டாள்

அவனின் தவிப்புக்கு நீர் வார்த்த அவள் வாயை உறிஞ்சிவிட்டு இறங்கிய சத்யன் அவள் வயிற்றில் கிடந்த தனது எதிரியான அவள் உடையை கழட்டி வீசிவிட்டு அவளின் தினவெடுத்து திமிறி தனங்களில் தன் முகத்தை அழுத்திக்கொண்டான், அவளின் மார் காம்புகளுடன் சிறிதுநேரம் குழந்தையாய் விளையாடியவனுக்கு மான்சி தற்காலிக தாயாக மாறினாள்

கீழே அவன் உறுப்பு தனது தடத்தை அவள் தொடைகளில் பதிக்கமுயன்று மடங்கி துடிக்க, சத்யன் தனது இடுப்பில் நழுவிக்கொண்டிருக்கும் கைலியை அவிழ்த்து கீழே போட்டுவிட்டு, தனது சொர்க்க பூமையைத் தேடி தனது பிரதிநிதியை உள்ளே அனுப்பினான்

ஏற்கனவே ஈரமாகி ஊறியிருந்த அவளது பெண்மை எந்தவித தடையுமின்றி அவன் ஆண்மை முழுதாய் விழுங்கியது, உள்ளே காணாமல் போன உறுப்பை வெளியே இழுத்து கவனமாய்ப் பார்த்து மறுபடியும் அதிவேகமாக உள்ளே செலுத்த “ ஓஓஓஓவ்வ்” என்று மெல்லியதாய் ஒரு அலறல் அவனின் ப்ரியசகியிடமிருந்து வந்தத

சத்யன் ரசித்து ரசித்து தனக்கு கிடைத்த பெண்மை புதையலை புணர்ந்தான்,, அவசரமின்றி நிதானமாக அதேசமயத்தில் சீராக அவனின் தாக்குதல் இருக்க, மான்சி அரைவிழி மூடி ரசித்தபடி கால்களால் அவன் இடுப்பை வளைத்துக்கொண்டாள்

சத்யன் தன் இளம் காதலியின் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இயங்கினான்,, இன்பத்தின் உச்சத்தைத் தொட்ட அவளின் முகத்தில் தெரிந்த பாவனைகள் அவனின் வேகத்தை அதிகரிக்க பெரிதும் உதவியது,
அவனது வேகத்தால் அவளது பால் கலசங்கள் நிலையின்றிக் குலுங்க, அந்த அழகை காண தனக்கு இரண்டு கண்கள் மட்டுமே இருக்கின்றன என்ற கவலை சத்யனை வாட்டியது

அவனது ஆண்மை ராட்சஷனின் வேகத்தையெல்லாம் அவளது சிறு பெண்மை அசால்டாக தாங்கியது,, அவள் பெண்மை உதடுகள் அவன் உறுப்பை இறுக்க இறுக்க அவனது ஆண்மை அவளுக்குள்ளாகவே மேலும் மேலும் விரைத்து வெடிக்க தயாரானது

சத்யனுக்கு மூச்சு வாங்க, தம்பிடித்து காமத்தை ஜெயிக்க முயன்றான், ம்ஹூம் முடியவில்லை அவனால் இறுதியில் தோற்றுப்போய் கண்ணீருடன் அவள் பெண்மையிடம் சரணாகதி அடைந்தது அவனது ஆண்மை

முன்பு முகம் தெரியாத மான்சியின் வயிற்றில் தனது உயிரணுக்களை செயற்கையாய் செலுத்தி பிறந்த தன் மகனுக்கு,, தன் காதலியை உயிரும் உணர்வுமாய் புணர்ந்து இயற்கையாய் ஒரு துணையை உருவாக்கினான் சத்யன்,,

இந்த நீண்ட உறவில் மான்சியின் முகத்தில் நிறைவானதொரு அழகுப் புன்னகை,, அவளருகே சரிந்த சத்யன் தன் காதலியை தன் பக்கம் திருப்பி திருப்தியுடன் அணைத்துக்கொண்டான்,,

பயணக்களைப்பும் இன்பமாய் இருமுறை உழைத்த களைப்பும் சேர்ந்து அவனை தழுவிக்கொள்ள அவனது கண்களை சுகமானதொரு உறக்கம் வந்து தழுவியது






" என் காதலி,,

" அவள் கவிதை புத்தகத்தைப் போல,,

" என்னால் மட்டுமே அதிலிருக்கும்,,

" கவிதைகளை வாசிக்க முடியும்!

" என் காதலி,,

" அவள் தேகம் கட்டித் தங்கத்தைப் போல,,

" என் பார்வை பட்டவுடனேயே..

" ஓசையின்றி உருகிவிடுவாள்!

" என் காதலி,,

" அவள் ஒரு பல்கலைக்கழகம் போல,,

" அங்கே நான் மட்டுமே,,

" காதல் பாடம் பயில முடியும்!

" அவளைப்பற்றி கவிதை எழுத அமர்ந்தால்,,

" இப்படித்தான் எழுத வருகிறது எனக்கு,,

" படித்துவிட்டு லூசா நீங்க என்கிறாள் அவள்,,

" ஓ அவளுக்கு இப்போதான் தெரிந்தது போல,,

" நான் அவள்மீது பைத்தியமாகி நாளகிவிட்டது என்று! 


No comments:

Post a Comment