Saturday, September 12, 2015

மான்சியின் கனவுகள் - அத்தியாயம் - 23

இரண்டு பஞ்சுப்பொதிகளுக்கு நடுவே, அவளின் வியர்வையும் மல்லிகையின் வாசமும் கலந்த இயற்கை வாசனையுடன் அங்கே புரள்வது பெரும் இன்பமாய் இருந்தது சத்யனுக்கு இதைத்தான் கவிஞர் வைரமுத்து அவர்கள் அனுபவித்து எழுதினாரோ “ உன் மார்புக்கு மத்தியிலே செத்துவிட தோணுதடி எனக்கு” என்று

ஆனால் இவர்களின் உணர்ச்சிப் போராட்டமா? அல்லது இவனின் முகம் அழுத்தியதால? என்று புரியாமலேயே அவள் காம்புகளில் பால் தானாக கசிந்து சத்யனின் முகம் முழுவதும் வழிந்தது, அதிகப்படியான உணர்ச்சிகளின் உந்துதலால் சத்யன் அவளின் கலசங்களை கையால் பற்றி அழுத்தி மேலும் பாலை பீச்ச, அது அவன் முகத்தில் அடித்து அவன் கழுத்தில் வழிந்து, பரந்த நெஞ்சின் அடர்ந்த முடிகளுக்குள் தேங்கி வெண்முத்துக்களாக காட்சியளித்தது



அதைப் பார்க்கப்பார்க்க மான்சியின் உணர்ச்சிகள் வர்ணிக்க முடியாத கட்டத்தை தாண்டி உச்சத்தில் நின்று ஓங்காரமிட, சத்தமிட்டு முனங்க ஆரம்பித்தாள், அவன் முடியை வலிக்குமாறு கொத்தாக பற்றி தன் தொடைமீது முகத்தை சாய்த்து வலதுபக்க காம்பை இழுத்து அவன் வாயில் தினித்து தலையை தன் மார்போடு மான்சி அழுத்திக்கொள்ள, ஏகமாய் சுரந்த பாலை வழியவழிய வேகமாய் உறிஞ்சினான் சத்யன்

சத்யனுக்கு எந்த வேலையும் வைக்காமல்அவன் தலைப்பற்றிக் கொண்டு காம்புகளை மாற்றி மாற்றி அவன் வாயில் தினித்து இதமாக தலையை வருடினாள் மான்சி
திருப்தியாக சத்யன் நிமிர்ந்த போது அவன் முகம் முழுவதும் பால் வாசனை,

தோள்ப் பற்றி அவளைத் தூக்கி நிறுத்திய சத்யன், இடுப்புக்கு மேலே உடையின்றி இருந்த தன் மனைவிக்கு தன் நெஞ்சே உடையாக இருக்கி அணைத்துக்கொண்டான், அவன் இதுவரை அனுபவிக்காத தாம்பத்ய சுகங்களை மான்சியின் உடல் பேழையில் இருந்து குடித்து குடித்து கடும் காம போதை ஏறியது சத்யனுக்கு

அவளை அணைத்தபடி இடுப்பில் இருந்த பாவாடை முடிச்சை விடுவிக்க, அது மான்சியின் காலருகே வட்டமிட்டது, மான்சி வெட்கத்துடன் அவனை மேலும் அதிகமா இறுக்கினாள், சத்யன் அவளை கைகளில் ஏந்தினான்,, அப்படியே எடுத்துச்சென்று சோபாவில் அமர்ந்தான, அவன் கையில் குழந்தையாய் தவழ்ந்த மான்சி, என்ன என்பதுபோல் புருவம் உயர்த்த,,

“ ம்ஹூம் கொஞ்சநேரம் இப்படியே பார்த்துக்கிட்டே இருக்கனும்” என்று சத்யன் கூற, மான்சியின் கன்னத்தில் வெட்கச் சிவப்பு, மறுபடியும் அவள் விழிக்கதவுகள் மூடிக்கொள்ள, சத்யன் அவளின் கன்னச் சிவப்பை வருடி ரசித்தான்

எவருக்குமே காணக்கிடைக்காத பிரம்மன் வரைந்த அழகோவியம் ஒன்று அவன் கைகளில் கிடந்தது, அதின் தன் உதடுகளால் கவிதை எழுதவேண்டும், ஆனால் கவிதை கீழிருந்து மேலாக எழுதுவதா? மேலிருந்து கீழாக எழுதுவதா? என்று சத்யன் தனது மனதிடம் யோசனை கேட்டான்

அவளழகில் மயங்கிக்கிடந்த அவன் மனமோ “ என்க்குத் தெரியவில்லை, ஆனால் கவிதையை அவளுக்கு புரியும்படி அவளும் ரசிக்கும்படி அழகாக எழுது” என்று சத்யனுக்கு உத்தரவிட்டது

சத்யன் தனது நாவில் காமத்தை வண்ணமாக குலைத்து எழுதினான் ஒரு அழகு கவிதையை,, அவளின் உடல் எனும் பொன்தகட்டில்,,

அவன் கவிதையை எழுத எழுத அவள் உடல் துவண்டது,, பெண்மை பூரித்து பூவாய் மலர் வெடித்தது, அந்த கட்டழகியின் கருவறை ரகசியங்களை கண்டுகொள்ளும் ஆர்வம் அவன் நாவிடம், அதனால் தோண்டி துளைத்தது அவள் பெண்மையை, அவன் கண்ணெதிரே அவள் பெண்மை சிலிர்த்து துடித்து பொங்கிவழிய அந்த கண்கொள்ளா காட்சியை கண்கொட்டாமல் ரசித்தான் சத்யன்


அவள் உடல் துவைத்த துணியாக அவன் கைகளில் துவள, அவளின் ஒரு கையால் சுருட்டி நெஞ்சோடு அணைத்து மறுகையை அடியில் விட்டு தனது பேன்ட் கொக்கியை விடுவித்து ஜிப்பை இழுத்து கீழே தள்ளினான், உள்ளாடையை இறக்கி மூச்சுக்கு திணறிய அவன் ஆண்மைக்கு விடுதலை கொடுத்தான், மான்சியை அணைத்தபடி சோபாவில் சரிந்து படுத்து, அவளது அடிவயிற்றில் கைவிட்டு ஈரமாய் துடித்த பெண்மையை தடவி துளையை கண்டுகொண்டு தனது ஆண்மையை உள்ளே விட்டு தன்மீது கிடந்த மான்சியின் புட்டத்தை மீது கைவைத்து அழுத்த சரக்கென்று முழுவதும் போய் முட்டி நின்றது அவன் உறுப்பு, மான்சியின் உடல் அதிவேகமான ஒரு சிலிர்ப்பு ஓடி மறைய இடுப்பை அவன் இடுப்போடு அழுத்திக்கொண்டாள்

சத்யனுக்கு சூடான அவளின் கருவறை பாத்திரத்தில் தனது ஆணுறுப்பு இருப்பதே சொர்கமாக தெரிந்தது, இருவரின் இடுப்பில் காற்று புகக்கூட இடம் இல்லாது ஒட்டியிருக்க, சத்யன் அவள் காதருகே சாய்ந்து “ மான்சி இடுப்பை மேலும் கீழும் அசைச்சு மூவ் பண்ணு மான்சி” என்றான்

“ ம்ம்” என்ற மான்சி அவன் சொன்னதுபோல் இருமுறை செய்து “ இப்படியா? ” என்று ரகசியமாக கேட்டாள்

“ ம்ம், ஆனா வெளியே வராம இடுப்பை அழுத்தி வச்சு பண்ணனும்” என்றான் சத்யன்

அவன் சொன்னதுபோல் மறுபடியும் செய்து “ இப்போ” என்றாள்

அவளின் ஒவ்வொரு அசைவும் அவனை இன்பமாய் இம்சை செய்ய “ ம் இப்படித்தான், ஆனா இன்னும் கொஞ்சம் வேகமா” என்றான் சத்யன்

அதன்பிறகு இவன் சொல்லிக்கொடுக்காமலேயே தன் வேலையை திறம்பட செய்தாள் மான்சி அவளின் வேகம் தடுமாறும் போது அவள் இடுப்பை பிடித்து அசைவை நிறுத்தி இவன் கீழே இருந்து இயங்கினான், மான்சி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கவிழ்ந்து வாய்விட்டு இன்ப அலறல்களை வெளிப்படுத்த, அந்த அலறல்கள் சத்யன் இன்பத்தீக்கு எண்ணை வார்த்தது,

இவரின் உடலிலும் காமம் தீயாய்ப் பற்றி எரிய, அவர்களின் உணர்ச்சி நெருப்பில் இருவரின் உறுப்புகளும் குளிர்காய்ந்தது,

அவனை நிறுத்தி இவள் இயங்க, சத்யன் “ மான்சி இன்னும் பாஸ்டா,, அப்படித்தான் மான்சி,, அய்யோ மான்சி கொல்றியேடி” என்று உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கத்தினான்

சத்யனுக்கு தாங்கவில்லை அவளுக்குள் அவன் உறுப்பு விரைத்து பருத்தது,, அவளை மார்போடு அணைத்தபடி தன் உறுப்பு வெளியே நழுவாமல் அவளுக்குள் இறுக்கியபடி சட்டென்று சோபாவில் இருந்து எழுந்தவன், அவளை சோபாவில் சாய்த்து உட்கார வைத்து இவன் தரையில் நின்றபடி அவளின் வலதுகாலை எடுத்து தன் தோளில் போட்டுக்கொண்டு இடதுகாலை மடித்து சோபாவின் விழிம்பில் ஊன்றிவிட்டு தனது இடுப்பை ஜெட் வேகத்தில் அசைக்க ஆரம்பித்தான்

தனது உறுப்பு அவளின் பெண்மை வாசலை பிளந்துகொண்டு உள்ளே சென்று வருவதை கண்ணால் பார்த்தபடியே சத்யன் இயங்க, அவன் காதல் தேவதை மான்சி இந்த முறை புணர்ச்சியில் காம தேவதையாக மாறினாள், தன்னைக் குத்தி கிழித்துக் கொல்லும்படி அவன் ஆண்மைக்கு உத்தரவிடும் நிலையில் இருந்தாள்

கைகளை பின்புறமாக கொண்டு சென்று சோபாவின் சாய்வை பிடித்துக்கொண்டு இன்பத்தில் பிதற்றினாள், அவளின் காதல் உளறல்களும், காமப் பிதற்றல்களும் சத்யனின் உணர்ச்சிகளை ஒன்றாய் சேர்த்து உச்சத்துக்கு அழைத்துச்சென்றது,

அவனது ஆண்மை அவளுக்குள் வெடித்து சூடான வெண் திரவத்தை நான்கைந்து முறை பீச்சியடித்து அவள் கருவறையை நிறைத்து தரையில் வழிந்தது,


இன்ப களைப்பும், விடா புணர்ச்சியின் சோர்வும் சத்யனை ஆட்கொள்ள அவளின் வயிற்றில் அப்படியே கவிழ்ந்தான், அவன் தோளில் இருந்து காலும் சோபாவில் ஊன்றியிருந்த காலும் தரையில் துவண்டு விழ, தன் வயிற்றில் படுத்திருந்தவனின் தலைமுடியை வருடியது மான்சியின் விரல்கள்

எந்தவித குற்றவுணர்வோ, தாழ்வுமனப்பான்மையோ, பயமோ, இல்லாத நிறைவான, முறையான, உரிமையான, தாம்பத்தியம் அங்கே அழகாக நடந்தேறியது,

அவளைவிட்டு விலகி எழுந்த சத்யன் பாத்ரூமுக்கு போய் கழுவிவிட்டு வந்து ஒரு இடுப்பில் லுங்கியை கட்டிக்கொண்டு மான்சியின் அருகே வந்தான், அவள் கால்களை இடுக்கிக்கொண்டு சோபாவில் சுருண்டு போய் படுத்திருக்க,

சத்யன் மனதுக்கு சங்கடமாக இருந்தது, தனது வேகத்தையும் தன் ஆண்மையின் வீரியத்தையும், அவளால் தாங்கமுடியாவிட்டாலும் கூட தன் மனம் கோணாமல் நடக்க அவள் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு ஈடுகொடுத்தது சத்யனுக்கு புரிந்தது, இனிமேல் இதுபோன்ற முரட்டுத்தனமான உறவை சிலமாதங்களுக்கு செய்யக்கூடாது என்று மனதில் உறுதியெடுத்துக்கொண்டான், இனிமேல் புணர்ச்சியில் மென்மையை கையாளுவது என்று எண்ணியபடி அவளை அப்படியே தூக்கினான்

அவளை தூக்கிச்சென்று பாத்ரூமில் இறக்கிவிட்டு, இதமான வெந்நீர் விட்டு அவள் தொடையிடுக்கை கழுவி விட, மான்சி கூச்சத்துடன் நெளிந்து கால்களை இடுக்கி “ ம்ஹூம் நீங்க வெளியே போங்க நான் க்ளீன் பண்ணிக்கிறேன்” என்று கூறினாள்

சத்யன் அவள் சொன்னது காதிலேயே விழாதவாறு அவளை சுத்தப்படுத்தினான், சத்யன் காதலிலும் காமத்திலும் மன்னன் என்றால், அவளுக்கு சேவை செய்வதில் உண்மை ஊழியனாக இருந்தான்

மறுபடியும் அவளை தூக்கிவந்து கட்டிலில் படுக்கவைத்து விட்டு, போர்வையால் மூடினான், பிறகு ஏசியின் குளிரை அதிகப்படுத்தி விட்டு அவளருகில் படுத்து போர்வைக்குள் புகுந்து உடையற்ற அவள் உடலை இதமாக அணைத்து அவள் முதுகை வருடி தூங்க வைத்தான்,

அவள் அலுப்பில் உடனே தூங்கிவிட அணைத்திருந்த சத்யன் தூங்க நேரமானது, இரவு குழந்தை பலமுறை அழுதபோது சத்யனே எழுந்து குழந்தையை எடுத்துவந்து அவளருகே படுக்க வைத்து மான்சி உறங்க அவனே அவள் பாலை புகட்டவைத்தான், பிறகு தோளில் போட்டு குழந்தையின் முதுகை வருடி தொட்டில் கிடத்தினான்

ஆனால் விடிந்தபோது சத்யன் அயர்ந்து உறங்க, மான்சிதான் முதலில் விழித்துக்கொண்டாள், இரவெல்லாம் நிர்வாணமாகவே அவனை அணைத்து தூங்கியிருக்கிறோம் என்று நினைத்து அதிகாலைச் சூரியனின் செவ்வானத்தைப் போட்டியாக அவள் முகம் சிவந்தது, இரவு அவன் ஆண்மையின் வேகத்தை உணர்ந்ததாலோ என்னவோ அவளுக்குள் பெண்மைக்க வெட்கமும் கூச்சமும் வந்தது

எழுந்து குளித்துவிட்டு வந்து பார்த்தபோதும் சத்யன் அப்படியே உறங்கிக்கொண்டிருந்தான், மான்சி அவனருகே அமர்ந்து தூங்கும் அவன் முகத்தையே பார்த்தாள், உறங்கும் போதுதான் ஒருவனின் உண்மை முகம் தெரியும் என்பது போல சத்யனின் முகம் ஓடி ஆடி களைத்த சிறுவனின் முகம் போல இருந்தது,

தனது வாழ்க்கையில் தோன்றிய விடிவெள்ளியான இவனை எந்த நிலையிலும் விட்டு விலகவோ விட்டுக்கொடுக்கவோ தன்னால் முடியாது என்று மான்சி க்கு தெளிவாக புரிந்தது




அதன்பிறகு வந்த நாட்களில் பகலில் இருவரின் கண்களும் காதல் பேசின, இரவில் இருவரின் உடல்களும் அந்த காதலுக்கான அர்த்தத்தை காமத்தில் தேடின,
ஒரு நிறைவான தாம்பத்யம் நடத்தும் சத்யனும் மான்சியும் ஒருவர் கண்ணுக்கு மற்றவர் எப்போதுமே பேரழகாய் தெரிந்தனர்

அசுவத்தாமனுக்கு ஐந்து மாதம் ஆன போது சத்யன் மகனை தாயிடம் ஒப்படைத்து விட்டு வெகுநாட்களாக செல்ல ஆசைப்பட்ட நேபாளுக்கு மனைவியுடன் ஹனிமூன் போனான்,

முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்வதால் ஒரு நடுக்கத்துடன் கணவனின் கைப்பிடிக்குள் அடங்கிக்கொண்டாள் மான்சி, விமானம் உயரே பறக்க பறக்க அவளுக்குள் ஒரு தைரியம் வர கண்ணாடி ஜன்னலின் வழியாக புகைபடிந்த ஓவியமாக காட்சிதரும் உலகை ரசித்தாள்

நேபாளத்தை நெருங்கும் போது இமயமலையின் மேலே விமானம் பறக்க, சத்யன் அவளுக்கு அருகே சாய்ந்து இமயமலையை அவளுக்கு அடையாளம் காட்டினான், மனதை கவரும் அழகிய பனிபடர்ந்த மலைகளையும் அதன் நடுநடுவே அடர்ந்த காடுகளும், சில இடங்களில் விரிந்து தெரிந்த புல்வெளிகளும் கண்கொள்ளாக் காட்சியாக தெரிய விழிவிரிய ரசித்துக்கொண்டு வந்தாள் மான்சி

மலைகளின் நடுவே வெள்ளி அருவியாய் பொங்கி வழிந்து சமவெளிகளில் ஓடும் நதிகளின் அழகைக் காண கண்கள் கோடிவேண்டும் போல் இருந்தது

விமானம் காட்மாண்டுவில் தரையிறங்கியதும், சத்யனின் கையணைப்பில் ஒரு கிளுகிளுப்பான உணர்வுடன் வெளியே வந்தாள் மான்சி

சத்யன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த விலையுயர்ந்த வெளிநாட்டு டூரிஸ்ட் கார் ஒன்று தயாராக இருக்க அதில் ஏறி அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த காட்டேஜ்க்கு போனார்கள்,

அடர்ந்த மலைப்பாங்கான இடத்தில் அழகான ரிச்சர்ட்டில் தங்கினார்கள், அவர்கள் வந்த நேரம் இரவென்னபதால், இவருவரும் எதையும் காணாமல் தூங்கிப் போனார்கள்,
காலையில் கண்விழித்த மான்சி சிட் அவுட் கதவை திறந்து வெளியே வந்தபோது சில்லென்ற பனிக்காற்று அவள் முகத்தில் மோத சிலிர்ப்புடன் குதூகலித்தபடி பச்சை புல்வெளிகளுக்கு பின்னால் தெரிந்த பனிபடர்ந்த மலைகளின் அழகை கண்டு வியந்து போனாள்

பஞ்சுப்பொதிகளாய் மிதந்த மேகங்கள், அவைகளை களைக்க நினைக்காமல் மறைந்திருந்த சூரியன், திட்டுத்திட்டாக செம்மறியாடுகள் மேய்ந்து கொண்டிருந்த சமவெளிப் பிரதேசம், இவையணைத்தையும் கண்ட மான்சிக்கு, இறைவன் நேபாளத்தை மட்டும் அதிக கவணமுடன் செதுக்கியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது,
இதமான குளிர்காற்றை சுகமாக தனக்குள்ளே நிரப்பினாள் மான்சி

சத்யன் எழுந்துவந்து அவளை பின்னாலிருந்து அணைத்து, அவள் தோளில் தன் தாடையை வைத்து “ என் தேவதை வாழ சரியான இடம் இதுதான்,, பேசாம நாம இங்கேயே தங்கிவிடலாமா?” என்று காதலோடு கேட்டான்

“ ம்ம்ம்” என்று மட்டும் சொன்னாள் மான்சி, அவள் மனது அந்த அழகைவிட்டு வேறு எதிலும் லயிக்கவில்லை,,

அன்று குளித்துவிட்டு ரெஸ்டாரண்ட்டில் உணவை முடித்துக்கொண்டு இருவரும் முதலில் பசுபதிநாத்தின் பாக்மதி நதிக்கரையில் இருந்த சிவன் கோயிலுக்கு சென்றனர், கோயிலின் கூரைகள் தங்கத்தகடுகளால் வேயப்பட்டிருக்க, வெள்ளிக் கதவுகளுக்கு பின்னால் இருந்த கருவறையில் சிவலிங்கம் அற்புதமாக இருந்தது,

பிறகு சுயம்புநாத் புத்த ஆலயத்திற்கு சென்றுவிட்டு அருகேயிருந்த போதிநாத் தூணையும் புத்தனி கந்தாவில் இருந்த பெருமாளையும் அருகேயிருந்த ஹனுமான் பெரிய காலபைரவர் கோயில்களையும் தரிசித்தனர்,, அனைத்து கோவில்களுமே தமிழ்நாட்டு கோவில்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது

அன்று முழுவதும் சந்திரவிநாயகர் சூரியவிநாயகர் கோவில்கள் , நரசிம்மரும் நாராயணனும் ஒன்றாக காட்சிதரும் சங்கு நாராயணன் கோவில் என அனைத்து கோவில்களை சுற்றிவிட்டு வந்தனர் , இருவரின் மனதைப் போலவே பிராத்தனைகளும் ஒன்றாகவே இருந்தது

மறுநாள் மலர்கள் மலர்ந்து கொட்டிக்கிடந்த புல்சோக்கி மலைக்கு சென்று அதன் எழிலை கண்டு ரசித்தனர், மலையின் உச்சியில் இருந்து பார்த்தபோது காட்மாண்டு பள்ளத்தாக்கு அழகோவியமாக காட்சி தந்தது, பனிக்காற்று வேகமாக வீசி அவர்களின் அசுர ரகசியம் பேசியது

அங்கே அடிக்கடி ஏற்பட்ட வானிலை மாற்றம் அதைவிட அழகாக இருந்தது, கீழே தூரத்தில் வைரக்கம்பியாய் ஓடிக்கொண்டிருந்தது கோதாவரி நதி, இருட்டிவந்த வானிலையில் காட்மாண்டு புகைபடிந்த ஓவியம் போல் இருந்தது


மான்சி குழந்தையாய் மாறி குதூகலத்துடன் அத்தனை இடங்களையும் கண்டு ரசித்தாள், புல்வெளிகளில் கையை விரித்துக்கொண்டு காதல் பறவையாக சிறகடித்தாள்,

சிதறிக்கிடந்த பூக்களை அள்ளி காற்றில் வீசி கைகொட்டினாள், மலைமுகட்டில் நின்று உதடு குவித்து குயிலாய் சத்தமிட்டு அது எதிரொலிப்பதை ரசனையுடன் கூர்ந்தாள்

சத்யன் மனைவியின் அழகான செல்ல விளையாட்டுகளை கைகட்டி நின்று ரசித்தான், அவளின் அற்புத முகபாவங்களை தன் கேமிராவில் சிறைபிடித்தான்

பிறகு அங்கே மலைக்குகையில் வீற்றிருந்த புல்சோக்கி அம்மனை தரிசித்துவிட்டு அடிவாரத்திற்கு வந்தனர், அடிவாரத்தில் இருந்த ராயல் பொட்டானிக்கல் கார்டனுக்கு வந்து அங்கிருந்த மீன் பண்ணை மலர்த் தோட்டம் என்று சுற்றினர்

அன்று இரவு அறைக்கு வந்து சத்யன் முதலில் குளித்துவிட்டு வந்து உணவுக்கு ஆர்டர் செய்து வரவழைத்துவிட்டு மான்சிக்காக காத்திருந்தான்,

மான்சி குளித்துவிட்டு வெளியே வந்தபோது அறைமுழுவதும் இருளில் மூழ்கியிருக்க அறை நடுவே இருந்த டீபாயில் ஒற்றை மெழுகுவர்த்தி மட்டும் தனது ஒளியால் அறையை வெளிச்சமாகியது, அவளை பின்னால் இருந்து அணைத்த சத்யன் அவளின் உடலில் இருந்த டவலை உருவி எடுத்துவிட்டு மிக மெல்லிய வெள்ளைத் துணியொன்ற உடலில் சுற்றி மார்பில் முடிந்தான்,

பிறகு அவளை அங்கேயே நிற்க்கவைத்துவிட்டு இவன் அவளுக்கு எதிரே சோபாவில் அமர்ந்து மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த வெள்ளை தேவதையின் அழகை விழியெடுக்காமல் ரசித்தான், கணவன் ரசிக்கிறான் என்றதும் தனது மெல்லிய இடையை வளைத்து நெளித்து அற்புதமான சிற்பமாக நின்றாள் மான்சி

அரைகுறை ஆடை,, மஞ்சள் மொழுகிய முகம்,, ராஜஸ்தான் கோதுமையும், குஜராத் குங்குமப்பூவும் கலந்து பூசிய நிறம்,, கந்தர்வப் பூவாய் சிரிக்கும் அழகி, இரவில் மின்னும் மின்மினியாய் மான்சி நிற்க,

தண்ணீர் பட்டதால் உடலோடு ஒட்டிய அந்த வெண்ணிற துணி அவள் அங்கங்களை மறைக்கத் தவறியது, அவள் மேனியின் வளைவு, நெளிவு, குழைவு, வளர்வு, தளர்வு, என எல்லாமே உள்ளது உள்ளபடியாய் காட்டியது அந்த ஆடை,



கண்ணெதிரே ஒரு வைடூரியப் புதையல், கண்ணையும் மனசையும் கட்டமுடியாமல் அவள் அங்கம் எங்கும் மேவியது சத்யனின் கண்கள், கண்ணெதிரே ஒரு மோகனக் குழம்பு, அள்ளிக் குடிக்காமல் பார்வையில் அளவிட்டான் சத்யன், அவன் மனதில் பெரும் மழையாய் பொழிந்த காதல் அவன் கண்களின் வழியே அவள்மீது சாரலாய் தூறியது

அன்று இரவு அவர்களின் உறவில் ஒரு கவிஞனின் அழகிய கவிதை வரிகளும் ஒரு சிற்பியின் கலைநயமும் இருந்தது, தன் விரல்களால் அவளை மீட்டி மீட்டி சிவக்க வைத்தான் சத்யன், அந்த இரவில் சத்யனுக்கே தெரிந்தது தான் எவ்வளவு அருமையான ரசிகன் என்று



No comments:

Post a Comment