Friday, September 18, 2015

ஏழு நிமிடங்கள் - அத்தியாயம் - 8

அமுதா அடுத்த நாள் வனிதாவை வரச் சொல்லி இருந்தார் ...

அமுதா, "வா வனிதா. இன்னைக்கு வரச் சொன்னதுக்கு சாரி. சனிக்கிழமை லீவு நாளில் நீ வீட்டில் குழந்தைகள் கூட இருக்கலாம்-ன்னு நினைச்சு இருப்பே"

வனிதா, "பரவால்லை. ரெண்டு வாரமா அம்மா வீட்டுக்கு அதுங்க ரெண்டும் போகலை. பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னதும் ராம் அங்கிள் ஊரில் இருந்து வந்து இருப்பாரான்னு கேட்டாங்க. ஆமான்னதும் ரொம்ப குஷியா புறப்பட்டாங்க" என்றவள் சிறு புன்னகையுடன், "I mean to get the chocolates he had brought சாயங்காலம் வரைக்கும் அங்கே தான் இருப்பாங்க"



அமுதா, "அம்மா எதாவுது உன் கிட்டே டைவர்ஸ்ஸைப் பத்தி கேட்டாங்களா?"

வனிதா, "இல்லை. அதைப் பத்தி எதுவுமே பேசலை. இங்கே வரப் போறே-ன்னு சொன்னேன். சரி போயிட்டு வா-ன்னு மட்டும் சொன்னாங்க. She sounded very supportive"

அமுதா, "உன் அத்தை மாமாவைப் பார்த்தியா?"

வனிதா, "மாமா ஹாஸ்பிடலுக்குப் போயிருந்தார். அத்தையும் ராமும் இருந்தாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்"

அமுதா, "என்ன பேசிட்டு இருந்தீங்க?"

வனிதா, "சந்திரசேகர் போனதுக்குப் பிறகு PMLஇல் என்ன மாற்றங்கள் நடந்து இருக்கு-ன்னு அத்தை விசாரிச்சாங்க"

அமுதா, "எதாவுது மாற்றம் இருக்கா?"

வனிதா, "என் வேலையில் எந்த மாற்றமும் இல்லை. விஸ்வாவை CEOஆக நியமிக்கப் போறாங்க-ன்னு கேள்விப் பட்டேன்"

அமுதா, "நீ விஸ்வா இருக்கும் அதே ஆஃபீஸில்தானே வேலை செய்யறே?"

வனிதா, "அதே பில்டிங்க்தான் ஆனா வேற பகுதியில்"

அமுதா, "பொதுவா ஆஃபீஸில் நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிப்பீங்களா?"

வனிதா, "லஞ்ச் டைமில் ... முன்னே எல்லாம் ஒண்ணா சாப்பிடுவோம்"

அமுதா, "ராம் எதாவுது கேட்டாரா?"

வனிதா, "அத்தை மாமா சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கறேன். கவுன்ஸிலிங்க் எப்படிப் போயிட்டு இருக்குன்னு கேட்டார். நான் போயிட்டு இருக்குன்னு விட்டேத்தியா பதில் சொன்னேன். எதுவா இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் ரிசால்வ் செய்ய முடியும். மனசைத் தளர விடாதேன்னு ஆறுதல் சொன்னார்"

அமுதா, "ம்ம்ம் ... ஆரம்பிக்கலாமா?"

வனிதா, "எஸ்"

அமுதா, "இந்த கவுன்ஸிலிங்கில் இருக்கும் வெவ்வேறு கட்டங்களைப் பத்தி உனக்கு சொன்னேன் இல்லையா?"

வனிதா, "எஸ்"

அமுதா, "இப்போ நாம் அடுத்த கட்டத்துக்குப் போகப் போறோம். இந்த விவாகரத்துக்கு காரணமான விஷயங்களைப் பத்தி பேசப் போறோம்"

வனிதா, "அதான் அன்னைக்கே சொன்னேனே?"

அமுதா, "என்ன சொன்னே?"

வனிதா, "இந்த விவாகரத்துக்கான காரணத்தை"

அமுதா, "எது?"

முகத்தில் சற்று எரிச்சலைக் காட்டிய வனிதா, "That I stepped out on Viswa"

அமுதா, "அதுதான் காரணமா?"

வனிதா, "ஆமா"

அமுதா, "அதைப் பத்தி கொஞ்சம் விவரமா பேசப் போறோம். Whether you like it or not"

வனிதா, "ஏன்?"

அமுதா, "நான் அன்னைக்கு சொன்னதை மறுபடியும் சொல்லறேன். இந்த கவுன்ஸிலிங்க் முடிஞ்சதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேரும் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும். இதற்குப் பிறகு ரெண்டு பேரும் ஒருத்தரோடு ஒருத்த சகஜமா பேசும் அளவுக்காவுது நெருக்கம் வந்து இருக்கணும். ஒருத்தரை ஒருத்தர் மனசார மன்னிக்கும் மனப் பக்குவம் வந்து இருக்கணும். விஸ்வா உன்னை மன்னிப்பதற்கு முன்னாடி உன் தவறுகளையும் அதற்கான காரணங்களையும் நீ நல்லா உணர்ந்து உன்னை நீயே மன்னிக்கும் மனப் பக்குவம் உனக்கு வரணும்"

வனிதா மௌனம் காத்து தலையசைத்தாள் ...

அமுதா, "சரி வனிதா நீ சொன்ன காரணங்களில் முதலாவதை எடுத்துப்போம். அதாவுது, முதலில் விஸ்வாவுக்கு வேலை வாங்கிக் கொடுக்க சந்திரசேகருடைய ஆசைக்கு ஒப்புக் கொண்டதை. இதைப் பத்தி இன்னைக்கு விவரமா பேசப் போறோம். ஓ.கே"

வனிதா, "ம்ம்ம்"


அமுதா, "நீ அப்படி செஞ்சது சரியா?"

வனிதா, "அப்போ எனக்கு விஸ்வாவை எப்படி சமாதானப் படுத்தறது-ன்னு தெரியலை. சந்திரசேகரும் என்னை ரொம்ப மிரட்டினார். தப்பு-ன்னு தெரியும். அந்த சமயத்தில் எனக்கு வேற வழி தோணலை"

அமுதா, "ஏன் அது தப்புங்கறே? It was after all sex with no emotional involvement"

வனிதா, "செக்ஸ் வெச்சுக்கறதை சரி-ன்னு நான் எப்பவும் சொல்லலை. நான் இன்னும் ஆழ்ந்து யோசிச்சு முடிவு எடுத்து இருக்கணும். விஸ்வாகிட்டே பேசி இருக்கணும்"

அமுதா, "விஸ்வாகிட்டே பேசணும்-ன்னு தோணலையா?"

வனிதா, "தோணுச்சு. ஏற்கனவே அந்த வேலை கிடைக்கலை-ன்னு ரொம்ப மனசொடிஞ்சு போய் இருந்தார். அவருக்கு என் மேல பொறாமை-ன்னு நினைச்சேன். அவர் பேசின விதம் அப்படித்தான் இருந்தது. சந்திரசேகர் சொன்னதைப் பத்தி பேசினா கோவப் படுவார். ஆனா, இன்னமும் விரக்தி ஆயிடுவாரோ-ன்னு பயந்தேன்"

அமுதா, "வனிதா, ஆஃப்டர் ஆல் ஒரு வேலை கிடைக்கலை-ன்னு அந்த அளவுக்கு கவலைப் பட்டானா?"

வனிதா, "அவருக்கு அடி பட்டதில் இருந்தே ரொம்ப மனசொடிஞ்சு போய் இருந்தார். ராம்தான் அவருக்கு தன்னம்பிக்கை வரவெச்சார். எம்.பி.ஏ முடிச்சுட்டு மேனேஜ்மென்ட் வேலைக்குப் போகணும்-ன்னு ரொம்ப ஆர்வமா இருந்தார். அவர் இருந்த பழைய கம்பெனியில் அவருக்கு ப்ரொமோஷன் கிடைக்கலைன்னதும் அவருக்கு இருந்த தன்னம்பிக்கை குறைய ஆரம்பிச்சுது. PMLஐப் பத்தி அவருக்கு ரொம்ப நல்லா தெரியும். முன்னாடி எல்லாம் மணிக் கணக்கா அங்கே நடப்பதைப் பத்தி அவருக்கு சொல்லி இருக்கேன். அந்த ஜாப் தனக்கு ஒரு நல்ல ஸ்டெப்பிங்க் ஸ்டோனா இருக்கும்-ன்னு நம்பினார். Well, he was right about it"

அமுதா, "சோ, தப்பு-ன்னு தெரிஞ்சும் ஒத்துகிட்டேயா?"

வனிதா, "ஆமா"

அமுதா, "சரி. ஏன் அதை தப்புங்கறே?"

வனிதா, "Its infidelity ... கற்பை தவறவிடறது"

அமுதா, "Oh Vanitha please don't give me text book definition. கற்பு அப்படின்னா என்ன?"

வனிதா, "ஒருத்தருக்கு வாழ்க்கை பட்ட பிறகு அவரைத் தவிற வேற யாரோடையும் உறவு வெச்சுக்காம இருப்பது"

அமுதா, "ஏன்?"

வனிதா, "ஏன்னா?"

அமுதா, "ஏன் ஒருத்தருக்கு வாழ்க்கை பட்ட பிறகு யாரோடையும் உறவு வெச்சுக்கக் கூடாது?"

வனிதா, "ஒருத்தருக்கு ஒருத்தர்-ன்னு முடிவு செய்யறதுதானே கல்யாணம். அதற்குப் பிறகு கணவனைத் தவிற வேற ஒருத்தன் கூட உறவு வெச்சுட்டா அது கல்யாணத்தை மறந்துடற மாதிரி"

அமுதா, "நான் கற்பைப் பத்தி கேட்டேன் நீ கல்யாணத்தைப் பத்தி சொல்லறே"

வனிதா, "ம்ம்ம் ... தெரியலை. நீங்க கன்ஃப்யூஸ் பண்ணறீங்க"

அமுதா, "உங்க கல்யாணம் எங்கே நடந்தது?"

வனிதா, "இங்கே தான் பெங்களூரில் ஆர்ய சமாஜத்தில்"

அமுதா, "ஓ! உங்க கல்யாணத்தை நடத்தி வெச்சவர் சொன்ன சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு விளக்கம் கொடுத்தாரா?"

வனிதா, "Yes. Viswa insisted. எனக்கும் புரியணும்-ன்னு விஸ்வா ஆங்கிலத்தில் விளக்கக் கூடியவர் தான் கல்யாணத்தை நடத்தி வெக்கணும்-ன்னு சொன்னார்"

அமுதா, "அவர் கொடுத்த விளக்கங்களில் இருந்து உனக்கு என்ன புரிஞ்சுது?"

வனிதா, "ரெண்டு பேரும் கடவுள் முன்னாடி உறுதி மொழி எடுத்துகிட்டோம்-ன்னு புரிஞ்சுது"

அமுதா, "Now you got the point. கல்யாணம்ன்னா என்ன? கல்யாணம் ஒரு ப்ராமிஸ். வாக்கு கொடுப்பது. கற்புன்னா என்ன? கொடுத்த வாக்கைக் காப்பாத்தறது"

வனிதா மௌனம் காத்தாள் ...

அமுதா, "சரி, வனிதா அடுத்ததா சந்திரசேகருடன் உனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பத்தி பேசப் போறோம். கூச்சப் படாம என் கிட்டே நீ சொல்லணும். ஒண்ணு நிச்சயம். நீ சொல்வதை வெச்சு நான் உன்னை எந்த விதத்திலும் எடை போட மாட்டேன். நீ செஞ்ச தவறுகளுக்கான காரணங்களை நீயே உணர்ந்து நடந்ததை எல்லாம் விஸ்வாகிட்ட மனம் திறந்து சொல்லணும் அதுதான் என் குறிக்கோள். ஓ.கே?"

வனிதா, "நடந்தது எல்லாம்ன்னா?"

அமுதா, "உனக்கும் சந்திரசேகருக்கும் இடையே நடந்த எல்லாத்தையும்"

வனிதா, "யூ மீன் செக்ஸ் சம்மந்தப் பட்டதை எல்லாத்தையுமா?"

அமுதா, "ஆமா"

வனிதா, "How can I? என்னதான் வேற ஒருத்தன் கூட இருந்து இருந்தாலும் அதை எப்படி என் கணவர் கிட்டே சொல்ல முடியும்? It will hurt him"

அமுதா, "உனக்கும் சந்திரசெகருக்கும் இருந்த உறவைப் பத்தி விஸ்வாவுக்கு எப்படி தெரிய வந்தது?"

வனிதா, "நான் சந்திரசேகருடன் இருந்தப்போ அவர் அந்த கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தார். நான் சந்திரிசேகருடன் அந்த மாதிரி இருந்ததை பார்த்து இருப்பார்-ன்னு நினைக்கறேன். எவ்வளவு நேரமா அங்கே நின்னுட்டு இருந்தார்-ன்னு தெரியலை. ஆனா, நிச்சயமா அதுக்குப் பிறகு நான் சந்திரசேகரோட பேசிட்டு இருந்ததை அந்த ரூமுக்கு வெளியில் நின்னுட்டு கேட்டுட்டு இருந்து இருக்கார். " இதைச் சொல்லி முடிக்கும் போது வனிதா கண் கலங்கினாள் தொடர்ந்து, "இப்போ அதை நினைச்சாலும் I want to kill myself ... " என்றபடி குலுங்கி அழத் தொடங்கினாள் ...

அமுதா அவள் தன்னை அசுவாசப் படுத்திக் கொள்ள அவகாசம் கொடுத்தார் ...

அமுதா, "வனிதா, அன்னைக்கு பார்த்ததும் கேட்டதும் விஸ்வாவை ரொம்ப பாதிச்சு இருக்கு. I am sure. அவன் பார்த்ததையும் கேட்டதையும் வெச்சு சந்திரசேகருடன் உனக்கு இருந்த உறவைப் பத்தி மேலும் மேலும் கற்பனை செஞ்சுட்டு இருக்கான். இந்த கவுன்லிங்குக்கு பிறகு ஒண்ணா இருக்கப் போறீங்களோ இல்லையோ. உண்மை என்ன-ன்னு அவனுக்குத் தெரிய வேண்டாமா? அப்படியே விவாகரத்தில் முடிஞ்சாலும் அதுக்குப் பிறகு அவன் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக்கணும்-ன்னு நீயே சொன்னே. ஞாபகம் இருக்கா?"

வனிதா, "ஆமா. ஆனா, அவருடைய தன்னம்பிக்கை போயிடும்"

அமுதா, "ஏன் தன்னம்பிக்கை போயிடும்?"

வனிதா மௌனம் காத்தாள் ... 





அமுதா, "சரி, நீ விஸ்வாகிட்டே எதுவும் சொல்ல வேண்டாம். நாம் பேசறது எல்லாம் நான் ரெக்கார்ட் செய்யறது உனக்கு தெரியும் இல்லையா என்ற படி மேசையில் இருந்த டிஜிடல் டிக்டாஃபோனைக் (digital dictaphone) காட்டினார்"

வனிதா, "அவருக்கு ப்ளே பண்ணி காமிக்கப் போறீங்களா?"

அமுதா, "முழுக்க முழுக்க ப்ளே பண்ணி காண்பிக்க மாட்டேன். எந்தப் பகுதி அவன் கேட்கணும்-ன்னு நான் நினைக்கறேனோ அதை மட்டும் ப்ளே பண்ணிக் காண்பிக்கறேன். That is if you permit me. என்ன சொல்லறே?"

வனிதா, "அதுக்குப் பிறகு என்னால் அவரை நேரா பார்த்து பேச முடியாது. நிச்சயம் என் மேல இருக்கும் வெறுப்பு அதிகம் ஆகும்" என்று சில கணங்கள் மௌனம் காத்து யோசித்தவள், "But you are right ... அவருக்கு என்ன நடந்தது-ன்னு தெரியணும்"

அமுதா, "சரி, Tell me about your experience"

வனிதா, "சந்திரசேகருடைய கண்டிஷனுக்கு ஒப்புதல் அளிச்சப்ப ஒரே ஒரு தடவைதான் அதுவும் விஸ்வாவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுப்பதுக்கு முன்னால் என்னால் முடியாது-ன்னு சொன்னேன். முதலில் அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் கொடுக்க ஒத்துகிட்டார் ஆனா ஒரே ஒரு தடவைங்கறதுக்கு அவர் ஒத்துக்கலை. நாலஞ்சு முறையாவுது வேணும்ன்னார் ....வேற வழி இல்லாமல் .. I accepted"

அமுதா, "ம்ம்ம் ... "

வனிதா, "அவருக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் கொடுத்த பிறகு என்னை அவர் ஃபார்ம் ஹவுஸுக்கு வரச் சொன்னார். விஸ்வா அப்போ எல்லாம் செவ்வாய்க் கிழமை காலைல ஆஃபீஸ் வேலையா மைசூர் போயிட்டு புதன் கிழமை சாயங்காலம் வருவார். அதனால செவ்வாய்க் கிழமைதான் வருவேன்-ன்னு சொன்னேன். அடுத்த நாளில் இருந்து தொடர்ந்து நாலு செவ்வாய்க் கிழமை மதியம் என்னைக் அவர் ஃபார்ம் ஹவுஸுக்குக் கூட்டிட்டு போனார்"

அமுதா, "ம்ம்ம் .."

வனிதா, "அங்கே கூட்டிட்டுப் போய் ... he had sex with me"

அமுதா, "வனிதா, உனக்கு அந்த முதல் நான்கு முறை அனுபவம் இல்லாமல் இருந்து இருந்தா ஏழு மாசத்துக்கு முன்னாடி சந்திரசெகருடன் மறுபடி தொடர்ந்து செக்ஸ் வெச்சுக்க மனசு வந்து இருக்குமா? உண்மையைச் சொல்லு"

வனிதா, "இல்லை .. "

அமுதா, "ஏற்கனவே அந்தரங்கமா பழகின ஒருத்தர் அப்படிங்கறது மட்டும் தான் நீ அப்படி மறுபடி தொடங்கியதுக்கு காரணமா? இதற்கும் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்"

வனிதா, "இல்லை"

அமுதா, "அந்த காரணத்தை அப்பறம் அலசலாம். இப்போ முதல் முறை உனக்கு சந்திரசேகருடன் இருந்தப்ப ஏற்பட்ட அனுபவத்தைப் பத்தி சொல்லு. மொட்டையா அவர் என் கூட செக்ஸ் வெச்சுகிட்டார்-ன்னு சொல்லாதே"

வனிதா, "சரி"

அமுதா, "இன்னொரு விஷயம். இந்த விஷயம் எல்லாம் சந்திரசேகர் மூலம் விஸ்வாவுக்கு தெரிஞ்சு இருக்கு. அவர் என்னவெல்லாம் விஸ்வாவுக்கு சொன்னார்-ன்னு உனக்குத் தெரியாது. சோ, நீ சொல்வது உண்மையா இருக்கணும். இவ்வளவு நடந்ததற்குப் பிறகும் நீ பொய் சொல்வதா, உண்மையை மறைப்பதா அவன் நினைக்கக் கூடாது. உன் அனுபவத்தை முடிஞ்ச வரை தெளிவா சொல்லு"

வனிதா, "முதலில் அது வெறும் செக்ஸ் அப்படி-ன்னு நினைச்சுத் தான் ஒப்புதல் கொடுத்தேன். ஆனா, அதற்குப் பிறகு ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினேன். அதில் நான் ஆர்வத்தோடு கலந்துக்கப் போறது இல்லை-ன்னு முடிவா இருந்தேன். ஒரு வேளை என் உடல் அவருடன் ஒத்துழைக்கலாம். அதையும் முடிஞ்ச வரைக்கும் தடுக்கணும்-ன்னு நினைச்சுட்டுதான் போனேன்"

அமுதா, "ஆனா, உடலுறவில் அப்படிக் கலந்துகிட்டா ரொம்ப வலியைக் கொடுக்கும். நீ அதை யோசிக்கலையா நினைக்கலையா?"

வனிதா, "I went prepared ... I took a tube of vaginal gel with me"

அமுதா, "அதை உபயோகிச்சியா?"

வனிதா, "அதுக்கு தேவை இருக்கலை"

அமுதா, "ஏன்?"

வனிதா, "He made me wet with his foreplay ... அவர் செஞ்ச காரியங்களில் எனக்கு ரொம்ப ஈரமாயிடுச்சு"

அமுதா, "ம்ம்ம் ... "

வனிதா, "அவர் கலந்துகிட்ட விதம் என்னையே மறக்க வெச்சுடுச்சு. என்னை அறியாமல் நானும் முழு மனசா கலந்துகிட்டேன். ஆனா, அதற்குப் பிறகு ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணினேன்"

அமுதா, "ஏன் கில்டியா ஃபீல் பண்ணினே? அவருடன் செக்ஸுக்கு ஒப்புதல் கொடுத்த பிறகு what is wrong in enjoying some physical pleasure?"

வனிதா அதற்கு மௌனம் காத்தாள் ...

அமுதா, "சரி, முதல் முறைக்குப் பிறகு உன் அனுபவம் என்ன?"

வனிதா, "விஸ்வாகூட செய்யக் கூச்சப் பட்டதை எல்லாம் செஞ்சார், செய்ய வெச்சார். நானும் ஆர்வத்தோடு கலந்துகிட்டேன்"

அமுதா, "உன் ஒத்துழைப்பைப் பார்த்து அந்த நான்கு முறைக்குப் பிறகு மேலும் வேணும்-ன்னு சந்திரசேகர் கேட்கலையா?"

வனிதா, "கேட்டார். எனக்கு மேலும் அவருடன் இருக்கணும் போல இருந்தது. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணி முடியாது-ன்னு சொல்லிட்டேன். அவரோட பழகறதையும் தவிற்க வேற போஸ்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் வேணும்-ன்னு கேட்டேன். அவர் அதுக்கு முதலில் ஒத்துக்கலை. இல்லைன்னா நான் ரிசைன் பண்ணப் போறே-ன்னு சொன்னேன். சரி-ன்னு ட்ரான்ஸ்ஃபர் பண்ணினார். மறுபடியும் அடுத்த ரெண்டு மூணு மாசம் அடிக்கடி கேட்டுப் பார்த்தார். என் மனசாட்சி அதுக்கு இடம் கொடுக்கலை"

அமுதா, "அந்த அனுபவம் உனக்கும் விஸ்வாவுக்கு இடையே இருந்த உறவை எப்படி பாதிச்சுது?"

வனிதா, "எந்த விதத்திலும் பாதிக்கலை. In fact it had a positive impact on our love life. விஸ்வா அந்த சமயத்தில் புது வேலை சேரப் போற குஷியில் இருந்தார். ஊரில் இருந்த ஒவ்வொரு நாளும் we made love. ஒரு வேளை என் குற்ற உணர்வினாலோ என்னவோ தெரியலை ... நான் அவருடன் கூச்சம் இல்லாம கலந்துகிட்டேன். அவரை நானே என்கரேஜ் பண்ணினேன். It was amazing. ரெண்டு வருஷத்தை வீணாக்கிட்ட மாதிரி ஃபீல் பண்ணினேன்"

அமுதா, "ஏன்?"

வனிதா, "அதுக்கு முன்னாடி எல்லாம் ... எனக்கு ஆகாஸம் எப்பவாவுது ஒரு முறைதான் வரும்"

அமுதா, "சோ, நீ முன்னாடி செய்ய கூச்சப் பட்ட விஷயங்களை விஸ்வாவுடன் செய்ய ஆரம்பிச்ச பிறகு ஒவ்வொரு முறையும் ஆர்காஸம் வந்ததா?"

வனிதா, "ஒவ்வொரு முறையும்-ன்னு சொல்ல முடியாது .. ஆனா அடிக்கடி வந்தது"

அமுதா, "சந்திரசேகருடன் இருந்தப்ப?"

வனிதா, "ஒவ்வொரு முறையும் ... I had multiple orgasms in a single session"

அமுதா, "ஏன் உனக்கு விஸ்வாவுடன் இருக்கும் போது அந்த அளவுக்கு உச்சம் வரலை?"

வனிதா மௌனம் காத்தாள் ...

அமுதா, "ஏன் பதில் சொல்ல மாட்டேங்க்றே?"

வனிதா, "ப்ளீஸ் .. He will feel bad"

அமுதா, "சரி, இந்த விஷயத்தை சத்தியமா நான் விஸ்வாவுக்கு சொல்ல மாட்டேன். சொல்லு"

வனிதா, "He can't lost long. அவருக்கு சீக்கிரமா வந்துடும்"

அமுதா, "சீக்கிரமான்னா?"

வனிதா, "ஒண்ணு ரெண்டு நிமிஷத்தில்"


பெங்களூரில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப் பட்ட NIMHANS என அழைக்கப் படும் National Institute of Menhal Health and Neurosciences - தேசிய மன நலம் மற்றும் நரம்பறிவியல் ஆராய்ச்சிக் கல்லூரியும் அதனைச் சார்ந்த அமைப்புகளையும் கொண்ட பகுதியில் ஒரு அமைதியான பூங்காவில் மர நிழலில் இருந்த ஒரு பெஞ்சில் இரட்டையர்கள் இருவரும் அமர்ந்து இருந்தனர் ...

ராம், "ம்ம்ம் ... சொல்லு"

விஸ்வா, "என்ன சொல்லறது? Vanitha has been sleeping around with my boss"

ராம், "தெரியும் ... டாக்டர் அமுதா கூட நேத்து லண்டனில் இருந்து புறப்படுவதற்கு முன் பேசினேன். மறுபடி என் கிட்டே இன்னைக்கு மதியம் பேசினாங்க"

பெருமூச்செறிந்த விஸ்வா, "எப்போ இந்த கவுன்ஸிலிங்க் முடியும்-ன்னு இருக்கு .. "

ராம், "ஏன்?"

விஸ்வா, "So that I can get on with life"

ராம், "என்ன செய்யறதா உத்தேசம்?"

விஸ்வா, "தனியா ஒரு ஃப்ளாட் எடுத்துட்டு இருக்கப் போறேன். மே பீ, வசியைப் பாத்துக்க ஒரு ஆளை வேலைக்கு எடுத்துக்க வேண்டி இருக்கும்"

ராம், "அதுக்கப்பறம்?"

விஸ்வா, "அதுக்கு அப்பறம் என்ன? என் வேலையிலும் வசியை நல்ல முறையில் வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப் போறேன்"

ராம், "அம்மா இல்லாமல் நீ மட்டும் வளர்த்தா அவ நல்ல முறையில் வளருவாள்-ன்னு நினைக்கறையா?"

விஸ்வா, "அந்த மாதிரி அம்மாவை விட நான் நல்ல பழக்க வழங்க்கங்களை சொல்லித் தருவேன்"

ராம், "நீ சொல்றதை எல்லாம் உன் பொண்ணு கேட்டுக்கணும். அப்படித்தானே? குழந்தை வளர்ப்பது என்ன ஆர்மி ட்ரெயினிங்க்-ன்னு நினைச்சுட்டு இருக்கியா?"

விஸ்வா, "என்னை என்னதாண்டா செய்யச் சொல்லறே?"

ராம், "அது நீயா முடிவு எடுக்க வேண்டிய விஷயம்"

விஸ்வா, "தெரியாமத்தானே கேட்கறேன்"

ராம், "விஸ்வா, You are a manager by profession. அதுவும் ஆர்மி ஆஃபீஸரா இருந்ததுக்குப் பிறகு மேனேஜ்மண்ட் படிச்சே. ஒரு முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி எல்லா கோணத்தில் இருந்தும் அதை அலசிப் பார்க்கணும் இல்லையா?"

விஸ்வா, "எந்த முடிவைப் பத்தி சொல்லறே?"

ராம், "டைவர்ஸ் பண்ணனும்-ன்னு எடுத்த முடிவு"

விஸ்வா, "நான் அலசிப் பார்க்கலை-ன்னு சொல்லறையா?"

ராம், "சில விஷயங்களை நீ அலசிப் பார்த்தியா-ன்னு தெரியலை"

விஸ்வா, "என்ன சில விஷயங்கள்"

ராம், "உதாரணத்துக்கு வனிதா அப்படி செஞ்சதுக்கான காரணம்"

விஸ்வா, "ஓ! ஒரு ஸ்ட்ராங்கான காரணம் இருந்தா அந்த மாதிரி விஷயத்தை செஞ்சா பரவால்லைங்கறையா?"

ராம், "அதை நீ எடுத்துக்கும் விதத்தில் இருக்கு"

விஸ்வா, "என்ன எடுத்துக்கும் விதம்?"

ராம், "அவ அப்படி செஞ்சு இருக்கக் கூடாது. அது ஒரு முறை கேடு. ஒத்துக்கறேன். ஆனா, அதுக்கான காரணம் தெரிஞ்சா நீ முடிவு எடுக்க உனக்கு தெரியாத நீ இதுவரைக்கும் நினைச்சுப் பார்க்காத இன்னும் ஒரு கோணம் இருக்குன்னு தெரியவரலாம். இல்லையா? அந்தக் கோணத்திலும் யோசிச்சு அதுக்குப் பிறகு முடிவு எடுக்கணும். நான் சொல்றது சரியா?"

விஸ்வா மொனம் காத்தான் ...

ராம், "சரி, அவங்க ரெண்டு பேருக்கும் இருந்த உறவைப் பத்தி உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"



விஸ்வா, "நானே என் கண்ணால பார்த்தேன்"

ராம், "Oh My God! ... எப்போ? எப்படி?"

விஸ்வா, "நான் பத்து நாள் ட்ரிப்பில் ஜப்பானுக்கும் சிங்கப்பூருக்கும் போய் இருந்தேன். போன வேலை சீக்கிரம் முடிஞ்சதால ரெண்டு நாளைக்கு முன்னாடியே திரும்பி வந்தேன். ஃபாரினில் இருந்து வரப் போற எஞ்சினியர்ஸ் சிலருக்கு தங்க இடம் ஏற்பாடு செய்ய வேண்டி இருந்தது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி வாங்கின எங்க எக்ஸிக்யூடிவ் கெஸ்ட் ஹவுஸை நான் அது வரை பார்த்தது இல்லை. அங்கே ரூம்ஸ் வசதியா இருக்கா-ன்னு பார்த்துட்டு வரலாம்-ன்னு செக்ரடரிகிட்டே கெஸ்ட் ஹவுஸ் சாவி கேட்டேன். ரொம்ப தயங்கி தயங்கிக் கொடுத்தா. போறதுக்கு முன்னாடி சந்திரசேகரின் அனுமதி வாங்கிட்டுப் போகச் சொன்னா. அவரை செல் ஃபோனில் கூப்பிட்டேன். ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்தது. நேரா போய் பார்க்கலாம்-ன்னு போனேன். அங்கே ஒரு ரூமில் அவங்க ரெண்டு பேரும் ... I saw them .. அப்படியே ஸ்டன்னாகி அந்த ரூம் பக்கத்தில் சுவத்தில் சாய்ஞ்சு நின்னுட்டேன் ... in a few minutes they finished ... ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன். அவங்களுக்கு நான் வெளியில் நின்னுட்டு இருந்தது தெரியலை



No comments:

Post a Comment