Sunday, November 29, 2015

மான்சிக்காக - அத்தியாயம் - 17

மறுநாள் காலை எல்லோருமே இயல்பாக விடிந்தது... வீரேன் மட்டும் பரிட்சையின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் மாணவனின் நிலையில் இருந்தான் ...

அன்று காலை வழக்கம்போல டியூட்டி முடித்து வெளியே வந்த ஜோயல் வேகமாக தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்ப... வீரேன் தனக்கு பதில் கூறாமல் போகும் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்... ஜோயல் வீடு போகும் நேரம் வரை காத்திருந்து பிறகு தனது மொபைலை எடுத்து அவள் நம்பருக்கு கால் செய்தான்...

எடுத்தவுடனேயே “ யாருங்க?” என்றாள் ஜோயல்..

“ நான் வீரேன்” என்றான் மொட்டையாக...

சிறிதுநேர அமைதிக்கு பிறகு “ என்ன வேனும்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்...

“ மன்னிப்பு வேனும்... அதுக்கு டைம் வேனும்னு கேட்டீங்க.. சொல்லி கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஆச்சு” என்றான் வீரேன் ..


எதிர்முனையில் மறுபடியும் அமைதி பிறகு “ நான் இன்னிக்கு நைட் வரும்போது சொல்றேன்” என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது..

வீரேன் தனது செல்போனை பரம்பரை எதிரியை பார்ப்பது போல் பார்த்தான்.. பிறகு வெறுப்புடன் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.. அன்று அம்ருதா பேசும்போது கூட இவ்வளவு வலிக்கவில்லை.. இன்று ஜோயலின் மறுப்பு அவனை கொல்லாமல் கொன்றது.. படிப்பறிவு அற்ற எனது தகுதியைப் பார்க்கிறாளோ? என்று எண்ணியவன்.. ஒரு முடிவுடன் ரிசப்ஷன் நோக்கிப் போனான்

கொஞ்சநேரத்தில் ஜோயல் தங்கியிருக்கும் முகவரியோடு ஒரு ஆட்டோவில் ஏறி அவள் வீட்டுக்கு அருகில்ப் போய் இறங்கினான்... அழகான சிறிய வீடு.. கேட்டில் இருந்த கொக்கியை நீக்கிவிட்டு உள்ளே போனான்... முன்புறம் சிறு தோட்டம் அதை கடந்து வீடு.. வீட்டின் ஒரு கதவு மூடி ஒரு கதவு திறந்தே இருக்க... எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே நுழைந்தான்...

ஜோயல் குளித்துவிட்டு தனது ஈரக் கூந்தலை விரித்துவிட்டு பிரம்பு சேரில் கண்மூடி அமர்ந்திருந்தாள்... எந்தவித ஒப்பனையுமின்றி புத்தம்புதிய ரோஜாவைப் போல் இருந்தது அவள் முகம்... வெறும் நைட்டி மட்டும் போட்டிருந்தாள்... அவள் எதிரில் இருந்த மேசையில் சிடிப் ப்ளேயரில் இளையராஜாவின் மெல்லிசைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது.. அதை கண்மூடி ரசித்தாள்

வீரேன் அப்படியே நின்று அவள் அழகை பிரமிப்புடன்ப் பார்த்தான்... மருத்துவ உடையில் பார்த்தது போல் அல்லாமல் இப்போது அடக்கமான அழகில் மிச்சமிருந்த அவன் மனதையும் தன்வசப்படுத்தினாள்... பேன் காற்றில் கூந்தல் பறந்து நெற்றியில் வழிந்தது.. மெதுவாக அருகில் போனவன் முதன்முதலாக அவள் பெயர் சொல்லி “ ருத்ரா” என்று காதலோடு அழைத்தான்...

அவனது ஒரு அழைப்பில் உயிர்பெற்றது அந்த சிலை...அவள் அம்மா அப்பாவுக்குப் பிறகு யாருமே அவளை ருத்ரா அழைத்தது இல்லை... வீரேன் அந்த பெயர் சொல்லி அழைத்ததன் தீவிரம் அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்க்க பட்டென்று சேரில் இருந்து எழுந்து நின்றாள்...

அவனின் காதல் பார்வையும்... இவளின் கண்ணீர் பார்வையும் ஒன்றொடொன்று மோதி பின்னிப்பிணைந்து விடுபட முடியாமல் அப்படியே செயலிழக்க... ஒலித்துக்கொண்டிருந்த சிடி ப்ளேயரில் அடுத்த பாடல் மாறியது....... இருவரின் மனமும் மெல்ல மயங்கியது



மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்றும் காற்றும் கூர
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாட
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது


கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணை பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணை பார்க்க அடடா நானும்
மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூடலே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

வீரேன் அப்படியே நின்று அவள் அழகை பிரமிப்புடன்ப் பார்த்தான்... மருத்துவ உடையில் பார்த்தது போல் அல்லாமல் இப்போது அடக்கமான அழகில் மிச்சமிருந்த அவன் மனதையும் தன்வசப்படுத்தினாள்... பேன் காற்றில் கூந்தல் பறந்து நெற்றியில் வழிந்தது.. மெதுவாக அருகில் போனவன் முதன்முதலாக அவள் பெயர் சொல்லி “ ருத்ரா” என்று காதலோடு அழைத்தான்...

அவனது ஒரு அழைப்பில் உயிர்பெற்றது அந்த சிலை...அவள் அம்மா அப்பாவுக்குப் பிறகு யாருமே அவளை ருத்ரா அழைத்தது இல்லை... வீரேன் அந்த பெயர் சொல்லி அழைத்ததன் தீவிரம் அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்க்க பட்டென்று சேரில் இருந்து எழுந்து நின்றாள்...

அவனின் காதல் பார்வையும்... இவளின் கண்ணீர் பார்வையும் ஒன்றொடொன்று மோதி பின்னிப்பிணைந்து விடுபட முடியாமல் அப்படியே செயலிழக்க... ஒலித்துக்கொண்டிருந்த சிடி ப்ளேயரில் அடுத்த பாடல் மாறியது....... இருவரின் மனமும் பாடலில் மெல்ல மயங்கியது

வீரேன் அவள் கண்களையேப் பார்த்தபடி “ ருத்ரா உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்” முதன்முதலாக அவளை ஒருமையில் அழைத்து நெருக்கத்தை ஏற்ப்படுத்தினான் அவன் கூறியதும் அந்த சிலை தலைகுனிந்தது... வீரேன் துணிச்சலாக அவளை நெருங்கினான்.. தலைகுனிந்து நின்றவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தினான்

அவள் கண்களை தயக்கமின்றி சந்தித்து “ ருத்ரா என் வீட்டுல யாருடைய கோபமும் என்னை இவ்வளவு பாதிக்கலை.. ஆனா நீ என்னை புரிஞ்சுக்கிட்டு மன்னிக்கனும்னு என் மனசு தவியாத் தவிக்குது ருத்ரா... என்னால உன் புறக்கணிப்பை ஏத்துக்கவே முடியலை ருத்ரா... ப்ளீஸ் ஒரு வார்த்தையாவது என்கிட்ட பேசேன்?” வீரேனின் குரல் அவளிடம் யாசித்தது...

அவனின் நெருக்கத்தில் இருந்து விலகாமல் அப்படியே நின்றிருந்தாள் ஜோயல் ... மவுனமாகவே

“ ஏன் ருத்ரா? நான் உன் படிப்புக்கும் அந்தஸ்த்துக்கும் தகுதியில்லாதவன்னு நெனைக்கிறயா? அப்படியிருந்தா அதை இப்பவே வெளிப்படையா சொல்லிடு ருத்ரா? என்னால இன்னொரு ஏமாற்றத்தை தாங்கமுடியாது” என்று வீரேன் வேதனையுடன் கூறியதும்

அதுவரை மவுனமாக நின்றிருந்த ஜோயல்... மவுனம் கலைந்து “ இல்லை வீரேந்தர்? நான் அதையெல்லாம் யோசிச்சது கூட கிடையாது?” என்றாள்

அவளை விட்டு விலகிய வீரேன் சற்றுத் தள்ளியிருந்த ஜன்னல் அருகே போய் நின்று “ அப்போ நான் என் தங்கச்சிய வெட்டின காரணத்தால் தான் வெறுக்குறயா ருத்ரா? அதுக்காக நான் படும் வேதனை போதும்... நீ மேலும் பேசி என் மனசை ரணமாக்காதே... நான் கெளம்புறேன்” என்று வீரேன் வாசல் பக்கம் திரும்பிய அடுத்த விநாடி ..

“ வீரேந்தர் ” என்ற மென்மையான அழைப்புடன் அவனைப் பின்புறமாக அணைத்தாள் ஜோயல்... “ நான் இனிமேல் அதைப்பத்தி பேசமாட்டேன் வீரா... நீங்க படுற வேதனை எனக்குப் புரியுது.. என்னை விட்டுட்டு போகாதீங்க வீரேன் ” என அவன் முதுகில் தன் உதடுகள் உரச உரச ஜோயல் பேச...

இதையெல்லாம் எதிர்பார்த்திராத வீரேன் திகைப்புடன் அப்படியே நின்றிருந்தான்.... ஜோயல் சற்று துணிச்சலாக தனதுஉதடுகளை குவித்து அவன் முதுகில் முத்தமிட... இப்போது வீரேன் என்ற சிலைக்கும் உயிர் வந்தது...



பின்னால் கைவிட்டு அவளை முன்புறமாக இழுத்து தன் கை வளையத்தில் நிறுத்தி “ ருத்ரா இது கனவில்லையே?” என்று நம்பமுடியாது அதிசயமாக அவளைப் பார்த்து கேட்டான்

ஜோயல் அவனை காதலாய்ப் பார்த்து “ கனவுதான்... கண்ணை மூடிக்கிட்டு ரசிங்க” என்றவள் அவனை அணைத்து நெஞ்சில் முத்தமிட... வீரேன் கண்களை மூடவில்லை முத்தமிட்ட அவள் முகத்தை நிமிர்த்தினான் அவள் கண்களைப் பார்த்தபடியே நெற்றியில் முத்தமிட்டான்.... அவன் உதடுகள் அவள் உதடுகளை நெருங்கியதும் பட்டென்று அவனை உதறி வெட்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்..

“ ஏய் ருத்ரா இரு?” என்றபடி அவள் பின்னால் போனான் வீரேன்... கிச்சனுக்குள் ஓடிய ஜோயல் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு சுவற்றின் பக்கமாக திரும்பி நின்றுகொண்டாள்..

அவளை நெருங்கி தன் பக்கமாக திருப்பிய வீரேன் “ இனனும் நீ என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லலை ருத்ரா?” என்று கேட்க...

அவனின் ஏக்கம் புரிய “ மன்னிச்சிட்டேன்னு வாயால் சொன்னாதானா? அதான் என் செய்கையில புரியவச்சிட்டேனே? இதோபாருங்க வீரேன் மொதல்ல உஙக மேல பயங்கர கோபம் வந்தது தான்.. அந்த கோபம் மான்சியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள்ள அதிகமாகிக் கிட்டே இருந்துச்சு... ஆனா உங்க முகத்தைப் பார்த்தால் என் கோபம் என்கிடட நிக்கலை வீரேன்... நான் உங்களை பர்ஸ்ட் பார்த்தேனே? என் தங்கச்சி எப்படியிருக்கான்னு என் கையைப் பிடிச்சிக்கிட்டு அழுதீங்களே அந்த முகம் தான் என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.. அந்த முகத்தை ஒரு கொலைகாரனா மாத்திப் பார்க்கவே முடியலை வீரேன்... தினமும் டியூட்டி முடிச்சு வந்தா பகலெல்லாம் கதவை சாத்திக்கிட்டு தூங்குவேன்.. ஆனா இந்த ரெண்டு நாளா சுத்தமா தூங்கலை.. உங்க முகத்தை மனசுக்குள்ள கொண்டு வந்து இந்த மாதிரி பாட்டு கேட்டுகிட்டே கண்மூடி கிடப்பேன்... என் மனசுப்பூரா முதன்முதலா நல்லவனா பார்த்த உங்களை நிரப்பி வச்சுகிட்டு உங்களை வெறுக்க முடியலை என்னால வீரேன்” என்றவள் அதுக்குமேல பேச முடியாமல் கண்ணீருடன் அவன் நெஞ்சில் விழுந்தாள்..

வீரேனுக்கு இந்த உலகத்தில் உள்ள அழகானவை எல்லாவற்றையும் தனது நெஞ்சில் தாங்கிய உணர்வு... ஒருத்தியால் உதாசீனப்படுத்தப்பட்டு ரணமாய் கிடந்த அவன் இதயத்திற்கு ஜோயலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மயிலிறகால் மருந்திட்டது.. இதுதான் காதல் என்று இப்போது புரிந்தது..

தன் நெஞ்சில் இருந்த அவளை இறுக்கி அணைத்த வீரேன் “ ருத்ரா இனிமேல் நான் யார்கிட்டயும் கோபப்படவே மாட்டேன்... நீ என்கூடவே இருந்தப் போதும் ருத்ரா” என்று அவன் சொன்னபோது அவன் குரலிலும் கண்ணீர்...

இருவரும் அணைத்தபடி அமைதியாக இருந்தனர்.. முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டது ஜோயல் தான்... அவனிடமிருந்து விலகியவள் சமையல் மேடையை நெருங்கி கியாஸை பற்றவைத்து காபி போடுவதற்காக பாலை எடுத்து வைக்க... அவள் பின்னால் வந்து நெருக்கமாக நின்றபடி “ எப்பவுமே எனக்கு காபி தானா? சாப்பாடெல்லாம் கிடையாதா?” என்று உரிமையுடன் கேட்டான் ...

அவனின் குழந்தைத்தனமான பேச்சை ரசித்தபடி “ சாப்பாடும் ரெடி பண்றேன் இருந்து சாப்பிட்டு போங்க” என்றாள்..

“ என்னது? சாப்பிட்டு போகனுமா?” என்று முகத்தில் திகைப்புக் காட்டினான் வீரேன்..

“ பின்னே போகாம இங்கேயே குடித்தனமா பண்ணப்போறீங்க... சார் சாப்பிட்டு இடத்தை காலிப் பண்ணுங்க சார்” என்று கிண்டலாக கூறினாள் ஜோயல்...

“ இல்ல ருத்ரா சாப்பிட்டு கொஞ்சநேரம் பேசிகிட்டு இருந்துட்டு நைட்டு உன்கூடவே ஆஸ்பிட்டல்க்கு வர்றேன்... மறுபடியும் நாளைக்கு காலையில உன்கூடவே வீட்டுக்கு வர்றேன்” என்றுவீரேன் கெஞ்சினான்..

“ அது சரி... உங்க தங்கச்சி இருக்கிற வரைக்கும் இது சரி? அதுக்குப்பிறகு நீங்க ஊருக்குப் போயிடுவீங்களே?” என்று வருத்தமாக ஜோயல் சொன்னதும்...
அவளைப் பின்புறமாக அணைத்த வீரேன் நீயில்லாம போகமாட்டேன் ருத்ரா.. நான் போகும்போது நீயும் வந்துடு” என்று மெல்லிய குரலில் சொன்னாலும் அந்த குரலில் காதலும் அதற்கான உறுதியும் இருந்தது...

ஜோயல் அமைதியாக இருந்தாள்... காபியை இரண்டு கப் களில் ஊற்றிக்கொண்டு “ வாங்க ஹால்ல போய் பேசலாம்” என்று அவனிடமிருந்து விலகி ஹாலுக்கு வந்தாள்..

அவள் கொடுத்து காபியை வாங்கிக்கொண்டு அவள் பக்கத்தில் அமர்ந்தான் வீரேன்... இருவரும் காபி குடித்து முடிக்கும் வரை பேசவில்லை.. காலி கப்புகளை எடுத்துபோய் வைத்துவிட்டு வந்த ஜோயல் அவனுக்கு எதிரேயிருந்த சோபாவில் அமர..

வீரேன் பட்டென்று எழுந்து தயக்கமின்றி அவள் அருகில் போய் அமர்ந்து அவள் கையைப் பற்றி “ என்ன ருத்ரா பேச்சையே காணோம்? என்கூட வரவ தானே?” என்று கூர்மையுடன் கேட்க ...

“ வீரேன் நான் யாருமில்லாத அனாதை வீரேன்” மெல்லிய குரலில் கூறினாள் ஜோயல்..

அவள் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு “ இனிமே அப்படி சொல்லதே... அதான் நானும் என் குடும்பமும் இருக்கோமே? இனிமே நீ தர்மலிங்கம் மீனாவோட மூத்த மருமகள்..” என்று காதலில் தோய்ந்து வந்து விழுந்தது வீரேனின் வார்த்தைகள்...

“ நான் உங்க அளவுக்கு வசதியில்லை வீரேன்... டாக்டர் எனகிற பட்டத்தை தவிர வேற எதுவுமே இல்லை” ஜோயலின் குரல் உறுதியுடன் ஒலித்தது

“ அதான் எங்ககிட்ட நிறைய பணம் இருக்கே... அதுவுமில்லாம எங்க அப்பா அம்மா பணத்தை மதிக்கிறவங்க இல்லை... நல்ல குணத்தை மதிக்கிறவங்க... அந்த நல்ல குணம் உன்கிட்ட நிறைய இருக்கு ருத்ரா அதுபோதும் எனக்கு” என்றான் வீரேன்

அவன் பக்கமாக நன்றாக திரும்பி அமர்ந்தவள் “ நான் சொல்றதை முழுசா கேளுங்க வீரேன்... நான் பிறப்பால் ஒரு இந்து பொண்ணுதான் ... புதுக்கோட்டை பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊர்.. ரொம்ப வசதி கிடையாது.. தினமும் சம்பாதிக்கிறதை வச்சு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்கம்தான் நாங்க.. எனக்கு பத்து வயசா இருக்கும்போது என் அம்மா அப்பா ஒரு பஸ் விபத்துல இறந்து போய்ட்டாங்க... அதுக்கப்புறம் என் சொந்தகாரங்க யாருமே என்னை வளர்க்க முன் வரலை.. எல்லாருமா சேர்ந்து மதுரையிலிருந்த ஒரு கிறிஸ்தவ மிஷன்ல என்னை சேர்த்துட்டு போய்ட்டாங்க...

" அவங்க எனக்கு ஞானஸ்நானம் பண்ணி ஜோயல்னு பெயர் வச்சு கிறிஸ்தவ மதத்துல இணைச்சிட்டாங்க... பத்து வயசுலேர்ந்து அங்கதான் வளர்ந்தேன்... ப்ளஸ்டூல நல்ல மார்க் வாங்கியதும் சில ஸ்பான்ஸர்கள் மூலமா எனக்கு டாக்டர் படிக்க சீட் கிடைச்சது... இருபத்தியொரு வயசுக்குப் பிறகு அந்த ஆஸ்ரமத்துல யாரையும் வச்சுக்க மாட்டாங்க என்பதால் நான் படிச்சு முடிச்சதும் வெளியே வந்துட்டேன்.. ஆனா நான் என் வருமானத்துல அங்கே வளரும் ஆதரவற்ற ஐந்து பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன்.. இப்பதான் எட்டாம் வகுப்பு படிக்கிறாங்க ஐந்து பேரும்... அவங்க என்னை மாதிரி சொந்தகாலில் நிற்கும் வரைக்கும் அவங்க பொருப்புகள் என்னோடதுதான் வீரேன்.... இதுதான் நான்.... இப்ப சொல்லுங்க நான் உங்க குடும்பத்துக்கு சரியா வருவேனா? என்னை இப்படியே உங்கவீட்டுல ஏத்துக்கு வாங்களா? ” ஜோயல் தீர்மானமாக கேட்டாள்...

அவள் பேசும்வரை குறுக்கிடாமல் கேட்ட வீரேன் “ என்வீட்டுல நிச்சயமா ஏத்துக்குவாங்க... அப்படி யாராவது ஏதாவது சொன்னா என் மாமா இருக்கார் அவர் பார்த்துக்குவார் ருத்ரா... ஆனா அந்த பசங்களை படிக்க வைக்கிற மேட்டர் தான்......” என்று முடிக்காமல் இழுத்தான் வீரேன்..

ஜோயலின் முகம் பட்டென்று சுருங்கியது... “ அந்த பிள்ளைகளை அப்படியே விட்டுட்டு நான் வரமுடியாது வீரேன்” என்றாள். உறுதியுடன்...

அவள் முகத்தையே காதலாகப் பார்த்த வீரேன்.. விலகி அமர்ந்த அவளை இழுத்து தன் நெஞ்சில்ப் போட்டுக்கொண்டு “ உன்னை நினைச்சாப் பெருமையா இருக்கு ருத்ரா... ஆனா நான் சொல்றதுக்குள்ள முந்திக்கிறயே” என்று அவள் தாடையை தடவியவன் “ நீ தனியா சம்பாதிச்சு நீயே அஞ்சு பசங்களை படிக்க வைக்கும் போது இவ்வளவு சொத்து இருக்கிற நாம ஏன் இன்னும் பத்து பிள்ளைகளை சேர்த்து படிக்கவைக்க கூடாதுன்னு சொல்ல வந்தேன் ருத்ரா” என்று வீரேன் சொல்லி முடித்த அடுத்த விநாடி அவன் முகத்தில் இருந்த எல்லா இடத்திலும் ஜோயலின் இதழ்கள் தன் தடத்தைப் பதித்தன...

இவ்வளவு முத்தத்தை எதிர்பார்க்காத வீரேன் முதலில் திணறி... பிறகு ஜோயலின் காதல் அச்சாரத்தை ஏற்றுக்கொண்டு... சற்றுநேரத்தில் இருமடங்காக அவளுக்கு பதில் செய்தான்.. மெல்ல தளர்ந்தவளை மென்மையாய் சோபாவில் சரித்து இவன் அவள்மீது வன்மையாய் படர்ந்து இடைவெளியின்றி முத்தமிடுதலை தொடர்ந்தான்

மேலோட்டமாக முகத்தில் கொடுத்தவன் அவள் கண்கள் கிறக்கமாக மூடிக்கொண்டதும் பட்டென்று அவள் உதடுகளை கவ்விக்கொண்டான்... தன் நாவை அவள் வாயினுள் அனுப்பி தேனூற்றை தேடினான், இவன் நாக்கு உள்ளே சுழன்றதும் தேன் தானகவே சுரக்க ஆரம்பிக்க அதை உற்சாகமாய் உறிஞ்சினான்... கொடுத்த அவன் களைத்துப் போகவில்லை என்றாலும் வாங்கிய ஜோயல் களைத்துப்போனாள்...அவன் உடல் பாரத்தை சுமக்க முடியாமல் அவன் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளினாள்...

வாயைத் துடைத்துக்கொண்டு எழுந்தவனைப் பார்த்து வெட்கமாய் சிரித்து “ யப்பா பயங்கர முரடு” என்றாள் ஜோயல்...



சோபாவுக்கு அருகில் தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவள் முகத்தோடு தன் முகத்தை இழைத்து “ வெறும் முத்தத்துக்கே முரடன் பட்டமா? அப்போ இன்னும் எவ்வளவோ இருக்கே அதையெல்லாம் எப்படி தாங்குவ ருத்ரா?” என்று ரகசியம் போல வீரேன் கேட்க...

அவன் கழுத்தை கைகளால் வளைத்து தன் மார்பில் புதைத்த ஜோயல் “ ம்ம் அதெல்லாம் தாங்குவேன்... இந்த முரட்டுப்பயலை என்னால அடக்கமுடியும்னு நம்பிக்கை இருக்கு... ஏன்னா அவன் மனசு குழந்தை மாதிரின்னு எனக்கு தெரியும்” என்று காதல் பேசினாள் ..

அவள் மார்புகளை தன் முகத்தால் தேய்த்து அதன் மென்மையை உணர்ந்தபடி “ இவ்வளவு பெரிச எப்படி அந்த வெள்ளை கோட்டுக்குள்ள மறைச்சு வச்ச?” என்று குறும்பாய் கேட்டவன் முகத்தை விலக்கி தள்ளிவிட்டு எழுந்து அமர்ந்தாள் 

No comments:

Post a Comment