Saturday, November 7, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 19

துரை சத்யனை தனியாக அழைத்து “ இன்னிக்கே யாருக்கும் சொல்லவேண்டாம் சத்யா, நாளைக்கு ராமு வீட்டுல அவங்களா நமக்கு தகவல் சொன்னா பார்க்கலாம், இல்லேன்னா நாம ராமுகிட்ட தகவல் சொல்லலாம்” என்று மெல்லிய குரலில் கூற... சரியென்றான் சத்யன்

மதிய உணவு முடிந்ததும் “ ஸ்கூல்ல இருந்து பசங்க வந்துடுவாங்க, அதனால நாங்க கிளம்புறோம், நீயும் மான்சியும் இருந்து நைட்டு எல்லாத்தையும் பண்ணிட்டு மெதுவா வாங்க” என்று சொல்லிவிட்டு துரை தம்பதிகள் கிளம்பி விட...

சத்யனும் மான்சியும் ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டனர்,, நம்மளுக்கே இன்னும் அ ஆ வே ஆரம்பிக்கவில்லை, இது இவங்களுக்கு நாம என்னத்த சொல்லிக் கொடுக்கப்போறோம் என்றது அவர்களின் பார்வை


அன்று மாலை தம்பதிகளை பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் போய்விட்டு வரவும் எளிமையான இரவுக்கான ஏற்பாடுகளை செய்து அனுசுயாவை உள்ளே அனுப்பிவிட்டு “ நாங்க கிளம்புறோம் அண்ணி, அண்ணன் கிட்டயும் சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு மான்சி சத்யனுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் கிளம்பினாள்

உள்ளே நுழைந்த அனுசுயாவை கையைப் பிடித்து அழைத்துவந்து பாயில் அமர்த்தினான் அரவிந்தன்...

அனுசுயா தலை குனிந்து அமர்ந்திருக்க.. “ ஒரேயொரு கட்டில் தான் இருக்கு, அதுல அம்மா படுத்துக்குவாங்க, இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கட்டில் வாங்கிடலாம், அதுவரைக்கும் பாய் தான்” என்றான் அரவிந்தன்

“ ம்ம்” என்றாள் அனுசுயா ..

அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் இருவருமே தவித்து தனித்திருந்தனர், காலையிலிருந்தே அனுசுயாவின் அருகாமை அரவிந்தனை ஒரு மாதிரி மயக்க நிலைக்கு தள்ளியிருந்தது, மேலும் இப்போதான் குளித்துவிட்டு வந்த சோப்பின் வாசமும், அவள் தலையில் இருந்த மல்லிகையின் வாசமும் அவன் மனதை மயக்கியது

அவளை தொடவேண்டும் என்று நினைத்து விரல்களை அவள் பக்கமாக நகர்த்திய அதேவேளையில் “ நாம ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதுக்கப்புறம் இன்னும் கொஞ்சநாள் கழிச்சு இதெல்லாம்........ இப்போதைக்கு நல்ல ப்ரண்ட்ஸா இருக்கலாமே?” என்று மெல்லிய குரலில் சொன்னாள் ..

அரவிந்தனுக்குள் பொங்கி வந்த எதெதெல்லாமோ பொசுக்கென்று வடிந்துபோனது, தனது ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல் “ ஓ............. இருக்கலாமே” என்றவன் அந்த ஓ வை இழுத்துச் சொன்னான் ...

“ மதியம் சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் தூங்கினதால எனக்கு தூக்கம் வரலை, கொஞ்சநேரம் பேசலாமா?” என்று அனுசுயா கேட்க...

‘முடியாது எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லுடா’ என்று முரண்டிய மனதை கட்டுப்படுத்த முடியாது “ ம் சரி பேசலாம்” என்றான்..

அதன்பின் அனுசுயாவின் வாய்க்கு பூட்டாத் திறப்பா... என்பது போல பேசிக்கொண்டே இருந்தாள், அவன் எங்கே படித்தான்?, அவனுக்கு மான்சி எப்படி அறிமுகமானாள்?, அவன் அப்பா எப்படி இறந்து போனார்? அப்போது அவனுடைய வயசு என்ன? கணவன் இல்லாமல் அவன் அம்மா அவனை எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாற்றினாள்? அவனுக்கு பிடித்த உணவு எது? காபியில் சர்க்கரை அதிகமாகவா? குறைவாகவா? ப்ரூ காபி பிடிக்குமா? சன்ரைஸ் காபியா? என அரவிந்தனைப் பற்றி சகலமும் கேட்டாள், தன்னைப்பற்றியும் நிறைய விஷயங்கள் சொன்னாள்

அவள் கேட்டவைகள் அனைத்திற்கும் பொறுப்பாக பதில் சொன்ன அரவிந்தன் இடையில் ஒருமுறை “ ரொம்ப வெளிச்சமா இருக்கு டியூப்லைட்டை நிறுத்திட்டு நைட் லாம்ப்பை போடுறேன்” என்று எழுந்து போய் நிறுத்திவிட்டு, இரவுவிளக்கை போட்டுவிட்டு வந்தான்..

“ உருளைக்கிழங்கு பிடிக்கும்னு சொன்னீங்களே, அதை பொடிமாஸ் பண்ணனுமா? இல்லை சிப்ஸ் பண்ணா பிடிக்குமா?” என்று அனுசுயா பதினோரு மணி இரவில் ஆக்கபூர்வமான கேள்வியை கேட்க,


ஆமாம் இந்த நேரத்துல இது ரொம்ப முக்கியம்டி என்று வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு “ உருளைக்கிழங்கை என்னா பண்ணாலும் பிடிக்கும்” என்றான்,

அடச்சே சூரியவம்சம் படத்துல வர்ற மாதிரி பல்லி கில்லி விழுந்து தேவயானி சரத்குமாரை கட்டிப்பிடிக்கிற மாதிரி இவளும் என்மேல வந்து விழுறதுக்கு இந்த சனியன் பிடிச்ச வீட்டுல ஒரு பல்லியைக் கூட காணோமே?’ ஆத்திரமாய் வந்தது அரவிந்தனுக்கு..

இன்னும் என்ன கேட்கலாம் என்று யோசித்தவள்,, ஏதோ ஞாபகம் வந்தவளாய் “ உங்களுக்கு என்கிட்ட ஏதாவது கேட்கனுமா?” என்று கேட்டாள்

சம்மணமிட்டு அமர்ந்து அவளுக்கு பதில் சொல்லிகொண்டு இருந்தவன், பாயில் படுத்து தலையணையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு “ ஆமாம் கேட்கனும்” என்றான் மெதுவாக..

அமர்ந்த வாக்கில் அவன் பக்கமாக நகர்ந்த அனுசுயா “ ஓ கேளுங்களேன் சொல்றேன்” என்றாள்..

சிறிதுநேரம் தயங்கி கண்மூடிப் பிறகு, பலத்த சிந்தனைக்குப் பிறகு “ எனக்கு ஒரு விஷயம் மட்டும் மொதல்ல தெரியனும்” என்றான்..

அவனுடைய பீடிகையைப் பார்த்து லேசாக குழப்பம் மேலிட “ என்னங்க இவ்வளவு தயக்கம், நமக்குள்ள இனிமே எந்தவித தயக்கமும் இருக்கவேண்டாம், எதுவாயிருந்தாலும் கேளுங்க?” என்று அவன் தன் வார்த்தைகள் மூலம் உற்ச்சாகப் படுத்தினாள்

“ சரி கேட்டுர்றேன்” என்றவன் நெஞ்சில் இருந்த தலையணையை எடுத்து தலைக்கடியில் வைத்துக்கொண்டு அதில் முகத்தை கவிழ்த்து “ எனக்கு உன்னோட சைஸ் தெரியனும்” என்றான்

அவனிடம் எதோவொரு முக்கியமான கேள்வியை எதிர்பார்த்து ஆர்வமாக அமர்ந்திருந்தவளுக்கு, இந்த கேள்வியின் அர்த்தம் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது,

புரிந்ததும் திகைப்புடன் “ என்னது.........?” என்று திகைப்பில் அனுசுயா கத்தியது மின்வாரியத்திற்கே கேட்டுவிட்டது போல, அதிர்ச்சியில் பொட்டென்று மின்சாரம் நின்றுபோனது,,

கும்மிருட்டில் ஏற்கனவே இருந்த திகைப்பு குறைய “ அய்யோ என்ன கரண்ட் போச்சா?” என்றாள்

“ ஆமாம் 11 to 12 பவர்கட், சரியா 12 மணிக்குதான் வரும், நீ பயப்படாம படுத்துக்க” என்று அன்பாக கூறிவிட்டு அவள் கையைப் பற்றினான்

அவளும் அவளுக்கான தலையணையில் சரிந்து படுத்துக்கொண்டு அவன் பக்கமாக திரும்பினாள், “ மெழுகுவர்த்தி இருந்தா ஏத்தலாமே?” என்றாள்

“ எல்லாம் அம்மா படுத்திருக்குற ரூம்ல இருக்கு? இப்ப அவங்களை ஏன் தொந்தரவு பண்ணனும், இன்னும் கொஞ்சநேரம் தானே? உனக்கு பயமாயிருந்தா என் கையைப் பிடிச்சுக்க ” என்றவன் தனது கையை இருட்டில் அலையவிட்டு சரியாக அவள் தோளில் வைத்து ஆதரவாக அழுத்திப் பற்றிக்கொண்டான்

சற்றுநேர அமைதிக்குப் பின் “ ஏன் அப்படி கேட்டீங்க? ” என்றாள் சன்னமாக, அந்த இருட்டில் அவள் குரல் அவளுக்கே வித்தியாசமாக இருந்தது..




இருட்டு கண்களுக்கு பழகிவிட அவளை இன்னும் கொஞ்சம் நெருங்கி , “ பின்ன நேத்து நைட்டு ஜவுளிக்கடையில உனக்கு ஜாக்கெட் வாங்கும்போது , எனக்கு சைஸ் தெரியாதுன்னு சொன்னதுக்கு.. ‘ என்னடா காதலிக்கிறேன்னு சொல்ற சைஸ் கூட தெரிஞ்சுக்காம இருக்கியேன்னு மோகன் என்னை எப்படி நக்கல் பண்ணான் தெரியுமா?” என்று அடிவாங்கி அழும் குழந்தை போல குரலை இளக்கி கூறினான் அரவிந்தன்

அனுசுயாவிடம் கொஞ்சம் மவுனம்.. பிறகு “ 34 சைஸ் ” என்றாள்...

“ ஓ....” என்றவன் சற்றுநேரம் கழித்து “ கீழே என்ன சைஸ்?” என்றான் ரகசியமாக...

“ அது 32 “ என்றாள்.. அவள் குரலும் ரகசியமாகவே

மறுபடியும் கொஞ்சம் மவுனம்... “ ரொம்ப வேர்க்குதுல்ல? வியர்வை வழிஞ்சு கண்ணு எரியுது ” என்றான் அரவிந்தன்

“ ஓ... டவல் இருந்தா துடைச்சுக்கங்க”

“ இந்த ரூம்ல எதுவுமேயில்லை, எல்லாம் அம்மால தான் இருக்கும், சும்மா அவசரத்துக்கு நமக்கு இந்த ரூமை ரெடி பண்ணிவிட்டாங்க, நாளைக்கு எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து வச்சுக்கலாம்” என்றான் அரவிந்தன்

“ ம் சரி” என்றவள் சற்று பொறுத்து “ என்னோடது காட்டன் சேலைதான் இதுல முகத்தை துடைச்சுக்கிறீங்களா?” என்ற அனுசுயா இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை உருவி அவன் முன் நீட்ட, இருட்டில் அவள் கையைத் தடவி முந்தானையை வாங்கி நெற்றியில் வழிந்த வியர்வையை துடைக்க முயன்றான், முந்தானையின் நீளம் நெற்றிக்கு எட்டவில்லை..

“ முகம் வரைக்கும் சேலை வரலை” என்றான் எதிர்பார்ப்புடன்..

“ ம்ம்ம் இன்னும் கொஞ்சம் தள்ளிவந்து துடைச்சுக்கங்க” என்றாள் கிசுகிசுப்பாக..

“ ம் சரி” என்று அவளை நெருங்கி கொஞ்சம் சரிந்து சேலை முந்தானையால் முகத்தை துடைத்தான், அப்போதுதான் கவனித்தான் தன் தலை மெத்தென்று எதிலோ மோதியத, உடல் கிளர்ச்சியுற சட்டென்று நிமிர்ந்தான், நிமிர்ந்த வேகத்தில் அவன் தலையை உரசியபடி இருந்த அனுசுயாவின் மார்புகள் அரவிந்தனின் முகத்தில் மோதியது

“ ஹம்...” என்ற வித்தியாசமான ஒலி அனுசுயாவின் வாயிலிருந்து வர,

அரவிந்தன் மோதிய இடத்தில் இருந்து முகத்தை அப்புறப்படுத்தாமல், அங்கேயே வாசம் செய்தான், இன்னும் கொஞ்சம் நெருங்கி முகத்தை திருப்பி கன்னத்தை அங்கே வைத்துக்கொண்டு, கையை மேல எடுத்துவந்து விரல்களால் மார்பின் சுற்றளவை மெதுவாக வருடினான்,

தன் மார்பில் இருந்த அவன் விரல்களை பற்றிய அனுசுயா “ இப்போ வேனாம்னு சொன்னேனே?” என்றாள் கிசுகிசுப்பாக,

கன்னத்தில் ஏதோ கூறாக உறுத்தியதும்... கன்னம் இருந்த இடத்தில் உதடுகளை வைத்துக்கொள்ளலாமா என்ற யோசனையுடன் “ இல்ல சும்மா...” என்றவன் கன்னத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் தனது உதடுகளை வைத்துக்கொண்டான்,, ஒருவர் முகத்தை மற்றவர் பார்க்க முடியாத அந்த இருட்டு இருவரின் உணர்ச்சிகளையும் மறைக்க உதவியது

தன் வலது மார்பில் அழுந்தியிருந்த அரவிந்தனின் உதடுகள் விரலை குறுக்கே விட்டு பிரித்தவள் “ ம்ஹூம்..........” என்றாள்

அவள் மார்புக்கும் தன் உதட்டுக்கும் நடுவே இருந்த விரல்களை வலிக்காமல் கடித்த அரவிந்தன், தன் இடுப்பையும் முன்னால் நகர்த்தி அவள் உடலோடு ஒட்டிக்கொண்டான், கையை துணிச்சலாக அவள் இடையைச் சுற்றிப் போட்டுக்கொண்டான்

“ என்......ன.... இது...?” என்று திணறியவளிடம் “ ம்ஹூம் சும்மா” என்றான் மறுபடியும்..

அவன் தனது விரல்களை கடித்து சப்பவும் விரல்களை உருவிக்கொண்டாள் அனுசுயா, உடனே அரவிந்தன் கால்களை விறைப்பாக நீட்டி அவளை மேலும் இடைவெளியின்றி நெருங்கி முகத்தை அவள் கழுத்தடிக்கு கொண்டுவந்தான்,,


பதட்டத்தினாலோ என்னவோ ஏராளமான வியர்வை சுரந்து ரவிக்கையை நனைத்திருந்தது “ உனக்கும் ரொம்ப வியர்த்துப் போயிருக்கு அனு” என்றான் கிசுகிசுப்பாக..

“ ம்ம்”

“ நான் துடைச்சு விடவா?”

மறுபடியும் “ ம்ம்” என்ற பதில் அவளிடமிருந்து..

இருவருக்கும் இடையை கேட்பாரற்று கிடந்த முந்தானையை கைவிட்டு எடுத்து அவள் கழுத்தடியில் மென்மையாக துடைத்தான், வியர்வையின் ஈரத்தால் அணிந்திருந்த ரவிக்கை தெறித்து விடுவதுபோல் இறுகியிருக்க “ வியர்வையில ப்ளவுஸ் ரொம்ப ஈரமாயிருக்கு அனு” என்று தகவல் சொன்னான்

அவளிடம் பதில் இல்லை.... “ அங்கேயும் துடைக்கட்டுமா?” என்று அனுமதி கேட்டான்

இதற்கும் பதில் இல்லை, ஆனால் அவள் உடல் அவனை நெருங்கியது,, “ தொடைக்கட்டுமா அனு?” என்று கேட்டவன், அவள் அனுமதிக்கும் முன் மெதுவாக எழுந்து அமர்ந்து அவள் கழுத்துக்கு கீழே பிதுங்கி வழியும் மார்புகளை துடைத்தவனின் கையிலிருந்த புடவை நழுவ... வெறும் கையால் துடைத்தான்,,
மார்பின் பிளவுகள் தெளிவாக அவன் விரல்களுக்கு தட்டுப்பட அவன் விரலை அங்கேயே வைத்து வருடினான், “ ஸ்...........ஸ்க்...... ம்ஹூம்” என்று முதன் முறையாக ஒரு மாதிரியான முனங்கல் அனுசுயாவிடம்...

வருடிய விரல்கள் அந்த சதைகளை கொத்தாகப் பற்றி கொஞ்சம் வேகமாக அழுத்திப் பார்க்க, பாதி மார்புகள் பிதுங்கி வெளியே வந்து அவன் கைக்குள் அடங்கியது, மென்மையாக பற்றி பிசைந்தபடியே, கொஞ்சம் கொஞ்சமாக அவள்மேல் சரிந்தவன் “ ப்ளவுஸ் ரொம்ப ஈரமாயிருக்கு, அவுத்துரவா?” என்று ரகசியமாக கேட்டான்

மூடியிருந்த ஜன்னல் வழியாக கீற்றாக உள்ளே வந்த நிலவின் ஒலி அனுசுயாவின் முகத்தில் பட்டது... அந்த மெல்லிய வெளிச்சத்தில் அவள் கீழுதட்டை பற்களால் கடித்துக்கொண்டு இருப்பது தெரிய ... அவள் முகத்துக்கு நேராக குனிந்தவன் தனது நுனி நாக்கை நீட்டி கடித்திருந்த கீழுதட்டை வருடிவிட, பட்டென்று பற்களின் சிறையில் இருந்து விடுபட்டது உதடு...

ஆனாலும் அந்த உதட்டில் தெரிந்த பல்தடம் அரவிந்தனை மேலும் சூடாக்கியது,, குனிந்து அவள் கீழுதட்டை கவ்விக்கொண்டான்,, மென்மையான உதடுகளை முழுவதுமாக உள்வாங்கி சப்பினான், அனுசுயாவின் வலதுகை அரவிந்தன் தலையைப் பற்றிக்கொண்டது,

தன் வாய்க்குள் நீராய் கரைந்த மனைவியின் உதட்டை விடாமல் உறிஞ்சினான், கொஞ்சநேரத்தில் கீழுதட்டை விட்டுவிட்டு வாயை அகலமாக திறந்து அனுசுயாவின் இதழ்களை கொத்தாகக் கவ்வி அப்படியே உதடுகளை பிளந்து நாக்கை சரக்கென்று உள்ளே நுழைத்து இஷ்டத்துக்கு சுழட்டினான்,

அரவிந்தனிடம் இப்படியொரு முத்தத்தை எதிர்பார்க்காத அனுசுயா கைகள் தளர தன் உதடுகளை அவனுக்கு தாராளமாக வழங்கினாள்,, அரவிந்தன் அவள் பின்னந்தலையில் கைவிட்டு உயர்த்திக்கொண்டு உதட்டை உறிஞ்சினான்,
அரவிந்தன் ஒரு பெண்ணுக்கு தரும் முதல் முத்தம், சில ஆங்கிலப் படங்களில் பார்த்த அனுபவத்தை வைத்து ஒரு அற்புதமான முத்தத்தை தன் மனைவிக்கு கொடுத்தான்

அரவிந்தனின் உடல் தான் மெல்லியதே தவிர, ஆண்மை உரமிக்கதாக இருந்தது, கட்டியிருந்த வேட்டிக்குள் தடித்து நீண்டு அவன் அணிந்திருந்த ஜட்டியையும் தூக்கிக்கொண்டு நின்றது


அனுசுயா மீது கவிழ்ந்த நிலையில் அவனின் மேடிட்ட உறுப்பு அவள் வயிற்றில் அழுந்தியது, அரவிந்தனின் இடுப்பின் அசைவில் சுயநிலைக்கு வந்த அனுசுயா “ இப்போ வேனாம்னு சொன்னேன்ல” என்றாள் மறுபடியும்.... ஆனால் இம்முறை இந்த வார்த்தையை ஏன் சொல்கிறோம் என்ற அவளே வெறுத்தது போல் சொன்னாள்

அவள் உதடுகள் பிடுங்கப்பட்ட நிலையில் சரிந்து மார்புக்கு அருகே வந்த அரவிந்தன் மறுபடியும் “ ம்ம் சும்மா” என்றான் ஒப்புக்கு...

இருவரின் உணர்ச்சிப் போராட்டத்தில் மேலும் வியர்வை கொட்டி அவள் ரவிக்கையும் இவன் சட்டையும் தொப்பலாக நனைந்தது, “ ரொம்ப நனைஞ்சு போச்சு. அவுக்கவா?” என்று ரவிக்கையின் ஊக்கினை வருடியபடி கேட்க..

அவளோ அதற்கு பதில் சொல்லாமல் குரலில் வெட்கம் வழிய வழிய “ உங்க சட்டையும் நனைஞ்சிருக்கு” என்றாள் .. தன்மேல் கிடந்த அவன் சட்டையின் பொத்தனை வருடியபடி...

“ அப்போ கழட்டு” என்றவன் அவள் கழட்ட வசதியாக சற்று நிமிர்ந்து அவள் தொடைகளில் அமர்ந்தான்

விரலால் வருடி வருடி ஒவ்வொரு பட்டனாக கழட்டி சட்டையை முதுகுப் பக்கமாக தள்ளியவள் கீழே கிடந்த முந்தானையை எடுத்து அவன் நெஞ்சு முழுவதும் துடைத்துவிட்டாள் , அரவிந்தன் சட்டையை உதறினான், மறுபடியும் அவள்மேல் கவிழ்ந்தான்

“ இப்போ நான்...” என்றவன் வார்த்தையை முடிக்காமல் அவள் ரவிக்கையின் ஒவ்வொரு ஊக்குகளாக விடுவித்தான், இரண்டு பக்கமும் ரவிக்கையை தள்ளிவிட்டு வெள்ளை நிற ப்ராவில் பொங்கி வழிந்த அவள் மார்புகளை மெல்லிய வெளிச்சத்தில் ரசித்துக்கொண்டே அவள் முதுகுக்கு கீழே கைவிட்டு அவளை தூக்கி தன் நெஞ்சோடு அணைத்து, அவள் அனுமதியின்றி ப்ராவின் கொக்கிகளையும் சிரமப்பட்டு அவிழ்த்து ரவிக்கை ப்ரா இரண்டையும் ஒன்றாக கழட்டி பக்கத்தில் போட்டான்

கூச்சத்துடன் தனது வெற்று மார்பை அவன் நெஞ்சில் அழுத்தி அணைத்துகொண்டாள், அவள் கைகள் அவன் இடுப்பை வளைத்து தன்னோடு சேர்த்துக்கொண்டது

அவளாகவே அணைத்ததும் அரவிந்தனுக்கு உற்சாகம் உண்டாக இருவருக்கும் இடையே கைவிட்டு மாற்றி மாற்றி அவள் மார்புகளை வருடி பிசைந்தவன் “ ஏய் அனு, உனக்கு இந்த சைஸ் பத்தாது, பாதிதான் உள்ள இருக்கு, மீதி வெளியதான் இருக்கு, இனிமேல் 35 வாங்கு” என்றான் அவள் காதருகே...

“ ம்ஹூம் 35 சைஸ் இல்லை.. 36 தான் இருக்கும்” என்று அனுசுயா, அவள் குரல் மயங்கிப் போயிருந்தது

“ ம்ம் இனிமேல் 36 வாங்கலாம்,, ஆனா நான்தான் வாங்கித் தருவேன்” என்று அரவிந்தன் ரகசியமாக சொல்ல

“ ம்ம்” என்றவள் பேலன்ஸ் இல்லாமல் அவனை அணைத்தபடி பின்னால் சரிய, அவன் எப்போது அவிழ்த்தான் எப்படி அவிழ்த்தான் என்று தெரியாமலேயே அவள் புடவை காணாமல் போயிருக்க, அடுத்ததாக அவன் வேட்டியும் விடைபெற்று சென்றது,

புழுக்கத்தில் இருந்து வெளியே வந்து காற்று வாங்கிக்கொண்டிருந்த மார்புகளில் தன் முகத்தைப் பதித்தவன், அதன்பின் அங்கே நடத்திய ஆராய்ச்சிகளில் அனுசுயா வய் திறந்து, கண்கள் சொருக மயங்கிப்போய்க் கிடந்தாள்,
அரவிந்தன் இரண்டு மார்புகளையும் வஞ்சகமில்லாமல் சப்பி உறிஞ்சி இன்பத்தை அவளுக்கு வாரிவழங்கினான், அவளில் மார்புகளைச் சுற்றியிருந்த நரம்புகளில் ரத்தம் ஓடுவதற்கு பதிலாக அத்தனையும் தேனாக ஓடுவதுபோல் அங்கிருந்து நகராமல் சுவைததான் அரவிந்தன்


அவனுக்கு முழு ஒத்துழைப்பு தந்த அனுசுயாவின் முனங்கல் இருட்டில் எதிரொலிக்க, அவள் மார்பு காம்பை கவ்வியபடி இடுப்பை உயர்த்தி தனது உள்ளாடையையும் கலைந்து அவள்மேல் கவிழ்ந்தவன், அவள் பாவாடையின் முடிச்சை அவிழ்த்து இடுப்பை உயர்த்தி பாவாடையை கீழிறக்கி விட்டு, தன் தொடைகளால் அவள் தொடையை அகட்டி விரிக்க முயன்றான், இறக்கிவிடப்பட்ட பாவாடை தடுத்தது,

அவள்மேல் படுத்த நிலையில் அதை அவிழ்க்க முடியாமல் “ அனு பாவாடையை கழட்டேன் ,, ப்ளீஸ் தடுக்குது” என்று சொல்ல, “ ம்ம்” என்றபடி கைவிட்டு கழட்டி காலால் உதறினாள்,

அரவிந்தன் அவள் பெண்மையை மென்மையாகத் தடவிப் பார்த்து “இதுல எங்க விடனும் அனு? ” என்று அப்பாவியாக கேட்க

“ ஏய் ச்சீ எனக்கெப்படித் தெரியும்” என்று சினுங்கினாள் அவள்
அவளை திமிற விடாமல் உடலால் அழுத்திய அரவிந்தன் விரலால் அவள் பெண்மையை வருடி ரோமங்களையெல்லாம் சுருட்டி விளையாடி, எங்கோ கசிந்த நீர் அவன் விரலை ஈரமாக்க, நீர் கசிந்த இடத்தைத் தேடி விரலை நகர்த்தினான், கண்டுகொண்டதும் விரலை நீர் வழிந்த வழியில் விட சரக்கென்று போய் உள்ளே மறைந்தது அவன் விரல்

செல்ல வேண்டிய இடத்தை கண்டுகொண்ட சந்தோஷத்தில் மனைவியை இறுக்கி அணைத்த அரவிந்தன் அவள் காதில் “ கண்டுபிடிச்சிட்டேன் அனு, உள்ள விடவா? ” என்று கேட்க

“ இப்போ வேனாம்னு சொன்னேனே?” என்று அவள் ஆரம்பிக்க..

“ அடிப்பாவி மறுபடியும் மொதல்ல இருந்தா?” என்றவன் கப்பென்று வாயைத்திறந்து சத்தம் வெளியே வராமல் தன் வாயால் அவள் வாயைப் பொத்தினான்

பிறகு இடுப்பை உயர்த்தி தன் உறுப்பைப் பிடித்து தன் விரல் போன இடத்தில் வைத்து அழுத்தி இடுப்பால் மோத, மிகவும் இறுக்கமாக உள்ளே நுழைந்தது அரவிந்தனின் ஆண்மை, கால்வாசி போன நிலையில் மீண்டும் வெளியே எடுத்து அழுத்தமாக இடுப்பை அசைத்து அசைத்து உள்ளே நுழைத்தான், அவன் உறுப்பின் மேல்தோல் விலகி வலியுடன் உள்ளே போனது

அனுசுயா வலியால் துடித்து திமிற, அவளை தன் அணைப்பால் அழுத்திக்கொண்டே இடுப்பை மட்டும் அசைத்து வெற்றிகரமாக உள்ளே போய்விட்டான், இந்த உள் நுழையும் போராட்டத்தில் இருவரும் களைத்துப்போக, இறுக்கி அணைத்துக்கொண்டனர், வியர்வை ஆறாய்ப் பெருகி வழிந்தது இருவர் உடலிலும்

அவளுக்குள் சுரந்த மதனநீர் அவனுக்கு வேலையை இலகுவாக்க, மெதுவாக தடுமாறி இயங்க ஆரம்பித்தான், படுத்தவாறே இயங்க முடியாதென தெரிந்ததும் அவளுக்கு இரண்டு பக்கமும் கைகளை ஊன்றியபடி உடலை உயர்த்தி, கால் பெருவிரலை தரையில் ஊன்றி, உறுப்பு வெளியே வராமல் இடுப்பை உயர்த்தி இறக்க, கொஞ்சநேரத்தில் அவனுக்கு லயம் பிடிப்பட்டது,

இதோ புதையுல்.. இங்கேதான் இருக்கிறது, எடுத்துக்கொள்.. என்று அவன் உணர்ச்சிகள் மொத்தமும் கூக்குரலிட, கடகடவென இடுப்பை அசைத்து இயங்கினான், அவளுக்குள் பொங்கிய உணர்ச்சிகள் மொத்தமும் அவள் பெண்மையில் நீராய் வழிய, அந்த நீரில் மூழ்கி முக்குளித்தது அரவிந்தனின் ஆண்மை

அப்போது மின்சாரம் வந்து பட்டென்று மின்விசிறி வேகமாக சுழல,, இருவரின் வெற்றுடலில் வழிந்த வியர்வையில் காற்றுப்பட்டு உலர்ந்தது, அதனால் ஏற்ப்பட்ட சில்லிப்பு இருவரின் உணர்ச்சிகளையும் தூண்டி ஒரு நேர் கோட்டில் சங்கமிக்க வைக்க... ஒரே சமயத்தில் உச்சத்தில் பொங்கினர் இருவரும்,,,


சந்தோஷமாக மனைவியின் மீது சரிந்த அரவிந்தன், “ வாழ்க மின்துறை” எனறான் குறும்புடன்

தமிழகமே மின்தடையை எதிர்த்து கோஷமிட்டுக் கொண்டிருக்க, மின்தடைக்காக அரவிந்தனிடமிருந்து முதல் வாழ்த்தைப் பெற்றக் கொண்டது மின்வாரியம்...

வியர்வை உலர்ந்து குளிரெடுக்க ஆரம்பிக்க, உதறிய உடைகளை வெட்கத்துடன் தேடினார்கள் இருவரும், அரவிந்தனின் வேட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தாள் அனுசுயா,,, அனுசுயாவின் புடவையை எடுத்து அவளை மூடினான் அரவிந்தன்

இருவரும் எதுவும் பேசாமல் மவுனமாக அணைத்துக் கிடந்தனர், இருவருக்கும் சொர்க்கத்தை தொட்டுவிட்டு வந்த அயர்ச்சியுடன் கூடிய மலர்ச்சி,
ஆறுதலாக அவள் முதுகை வருடிய அரவிந்தன் “ நடந்ததுக்கு நான் பொறுப்பில்லை, மின்வாரியம் தான்” என்றான் குறும்பாக...

“ பொய்ப் பொய், திருட்டுப்பையா...” என்றவள் அவன் மார்பில் புதைந்த வாறே அங்கிருந்த அவன் மார்பின் சிறு காம்பை கடிக்க ...

“ ஸ்ஸ்ஸ்... ஆஆவ்......... ஏன்டி கடிக்கிற” என்று அரவிந்தன் கத்த..

“ ஸ்ஸ்,, ஏன் இப்ப கத்துறீங்க பக்கத்துல அத்தைக்கு கேட்டுற போகுது, நீங்க என்னான்னா பண்ணீங்க, நான் ஒரு வாட்டிக் கூட கத்தினேனா? இப்போ நான் பண்றதுக்கு பொறுத்துதான் ஆகனும்” என்று காதலாய் சொன்ன அனுசுயா.. அரவிந்தன் உடலில் கண்ட இடத்தில் கடித்து கடித்து முத்தமிட்டாள்

“ அய்யோ வேனாம் அனு,, ம்ஹூம் மெதுவா கடியேன்டி,, நீ இப்படி கடிச்சா, நானும் அந்த இடத்துல கடிப்பேன். ஓயே ஓய் அனு ” என்று மெல்லிய அலறலுடன் முனங்கினான் அரவிந்தன்... அங்கே மீண்டும் ஒரு உறவுக்கான பாதை வகுக்க ஆரம்பித்தனர்

மறுநாள் பொழுதுவிடிய அனுசுயா முதலில் எழுந்துகொண்டாள், தூங்கினாள் தானே எழுவதற்கு? ,, உடலில் ஆடையின்றி வெட்கத்தோடு எழுந்து திரும்பி அரவிந்தனைப் பார்த்தாள், இவள்ப் புடவையைப் போர்த்திக்கொண்டு சுகமாக உறங்கினான் அரவிந்தன்..

பார்க்க ரொம்ப சாது மாதிரி இருந்துகிட்டு என்னென்னப் பண்றார், ச்சே ரொம்ப மோசம் என்று சிரித்தபடி தனது உடைகளை அணிந்தவள், அவனிடமிருந்து புடவையை மெதுவாக உருவினாள், உருவியவள் கண்ணை மூடிக்கொண்டே வேட்டியை எடுத்து அவன் இடுப்பின் மேல் போட்டாள்

அறையில் கிடந்த அரவிந்தனின் மற்ற ஆடைகளை எடுத்து சுருட்டி அவன் தலையணையோரம் வைத்தாள்,, சிதறிக்கிடந்த பூக்களை சேகரித்து ஒரு ஓரமாகப் போட்டுவிட்டு அவள் அறையிலிருந்து வெளியே வந்தபோது இன்னும் விடியவில்லை என்பதன் அறிகுறியாக நிசப்தம் நிலவியது ,

மாற்றுடையாக நேற்று ரமாவும் மான்சியும் வாங்கி வந்து கொடுத்ததில் ஒரு செட் உடயைற எடுத்துக்கொண்டு குளிப்பதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்தாள்... குளிக்கும் போதுதான் தெரிந்தது அவளின் அமைதியான காதலன் எவ்வளவு பெரிய போக்கிரி என்று..


உடலில் இருந்த எரிச்சல்களை எல்லாம் சுகமாக அனுபவித்தபடி குளித்துவிட்டு வெளியே வந்தவள், பூஜை அறையில் விளக்கேற்றினாள், பிறகு பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து கியாஸைப் பற்றவைத்து வைத்துவிட்டு, காலை டிபனுக்கு என்ன செய்யலாம்? அத்தையை எழுப்பி கேட்கலாமா? என்று யோசித்து, ம்ஹூம் தூக்கத்தை கலைக்க வேண்டாம் என்று முடிவு செய்து, பிரிட்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியே வைத்தாள்

பிறகு கிச்சன் மேடையில் இருந்த அழுக்கை சுத்தம் செய்தாள், சற்றுநேரத்தில் இட்லி, செய்து ஹாட்பாக்ஸில் வைத்துவிட்டு, சாம்பார் சட்னி என எல்லாவற்றையும் தயார் செய்தாள், அதன்பின் வீட்டைப் சுத்தமாக்கி, ஆங்காங்கே கிடந்த அரவிந்தனின் அழுக்கு உடைகளை பொறுக்கிக்கொண்டுப் போய் பாத்ரூமில் இருந்த பக்கெட்டில் சோப்த் தூள் போட்டு ஊறவைத்தாள் .. எல்லாவற்றையும் முடித்துவிட்டு நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி மாமியாரின் அறையில் எட்டிப்பார்த்தாள்,

இரவில் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால் காலையில் நேரங்கழித்து எழுவதை வழக்கமாக வைத்திருந்த அரவிந்தன் அம்மா, அப்போதுதான் எழுந்தாள்,, எட்டிப்பார்த்த மருமகளைப் பார்த்து “ என்ன?’ என்று கேட்க...

அனுசுயா ஒரு மலர்ந்த புன்னகையுடன் “ இல்ல எழுந்துட்டீங்கலான்னு பார்த்தேன்,, காபி எடுத்துட்டு வரவா அத்தை?” என்று கேட்க

அந்தம்மாள் மருமகளையேப் பார்த்தாள், தலைக்குளித்து, மஞ்சள் பூசி நெற்றியில் சிவப்பு பொட்டு வைத்து, அழகான ஆரஞ்சு வண்ணப் புடவையில், அளவான அலங்காரத்துடன் இருக்கும் அம்மன் சிலை போல் இருந்தாள் .. “ போட்டு வை,, பல் தேய்ச்சிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு எழுந்து வெளியே வந்தவள், வீட்டி சுத்தத்தையும், பூஜையறைல் ஏற்றிவைத்த திபத்தையும், சமையலறையில் இருந்து வந்த வாசத்தையும் உணர்ந்து அனுசுயாவை திரும்பிப் பார்த்து



“ எத்தனை மணிக்கும்மா எழுந்த?” என்றவள் எனக்கு நைட்டு மாத்திரை சாப்பிடுறதால காலையில சீக்கிரம் எழுந்திருக்க முடியறதில்லை” என்று மன்னிப்பு கேட்கும் குரலில் சொல்ல..

“ பரவாயில்லை அத்தை, எங்க வீட்டுல அஞ்சு மணிக்கு எழுந்து பழக்கம், அங்க நான்தான் எல்லா வேலையும் செய்வேன், நீங்க பல் தேய்ச்சிட்டு வாங்க நான் காபி எடுத்துட்டு வர்றேன் ” என்று கிச்சன் உள்ளே போனாள் அனுசுயா..

அரவிந்தன் அம்மா அனுசுயாவையேப் பார்த்தாள், ஒரேநாளில் தனது வீடே தெய்வலோகம் போல் மாறிவிட்டது போல் இருந்தது, நாம ஊரு பூராவும் தேடினாலும் இந்த மாதிரி ஒரு மருமகள் கிடைப்பாளா? என்று யோசித்தபடி பல் தேய்த்தாள்

அனுசுயா காபி எடுத்துவந்து மாமியாருக்கு கொடுத்துவிட்டு “ இன்னிக்கு உங்களை கேட்காமலேயே பிரிட்ஜில் இருந்த மாவுல இட்லியும், அதுக்கு சாம்பார் சட்னி எல்லாம் பண்ணிட்டேன், நாளையிலேருந்து நீங்க நைட்டே என்ன டிபன் செய்யனும்னு சொல்லிட்டு படுத்துக்கங்க, நான் காலையில ரெடி பண்ணிர்றேன்” என்றாள் அதே பளிச் புன்னகையோடு..

“ இத்தன நாளா இங்க காலைல டிபனே கிடையாதும்மா, என்னால செய்ய முடியலைன்னு, அரவிந்து ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டுட்டு எனக்கும் வாங்கிட்டு வந்து குடுத்துடுவான், மதியம் தான் சாப்பாடு செய்வேன், இனிமே உனக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ம்மா” என்றவள் காபியை ரசித்து குடிதது முடித்துவிட்டு “ காபி நல்லாருக்குமா,, நான் போய் நாலு வீட்டுல பூ கட்டு வாங்க, அங்க பூ இருந்தா வாங்கிட்டு வர்றேன், நீ அவனை எழுப்பி காபி குடு, அப்புறம் அவனுக்கு வெண்ணி வச்சு குடு குளிக்க” என்று சொல்லிவிட்டு வாசல் கதவை திறந்து வெளியே போனாள்



No comments:

Post a Comment