Friday, July 24, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 18

நேகா அவள் காதலனுடன் கிளம்பிய பிறகு, ஜனனி நேகா சொன்னதையே யோசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. கார்த்திக்கின் வீக்னஸ் இந்த அளவுக்கு காம(நெ)டியாக இருக்கும் என்று அவள் நினைத்து பார்த்ததில்லை.

"சரி இப்போது கொஞ்சம் வெளியே சென்றால் நமக்கு வேண்டிய ஐடம்ஸ் வாங்கி வரலாம் என்று" நினைத்து கொண்டே கார்த்திக்கிடம்,"நீங்க கொஞ்சம் குட்டி பையனை பாத்துக்கங்க நான் கொஞ்ச நேரத்ல வந்துடுறேன்" என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினாள்.

"எப்போதும் நாம தானே கடைக்கு கூட்டிகிட்டு போவோம். இன்னைக்கு என்ன புதுசா, அவ மட்டும் போறா? சரி எங்கதான் போய்ட போறா. எப்படியும் இங்கதானே வந்தாகணும்" என்று யோசித்து கொண்டே, டிவி ஆன் செய்தான் கார்த்திக்.

வெளியே ஜனனி ஒரு மணி நேரம் கழித்து திரும்ப வர அவன் ஏற இறங்க பார்த்தான். அவன் பார்வைக்கு அர்த்தம் புரிந்த ஜனனி "என்ன பார்வை நக்கலா இருக்கு" என்று அவனை சீன்டியபடி "ஹலோ கொஞ்சம் மர ஸ்டூலை ரூமுக்கு எடுத்துட்டு வாங்க" என்று பெட்ரூம் சென்றாள். 

அங்கே இருந்த நைட் லாம்பை கழட்டி விட்டு அவள் கையில் இருந்த நைட் லாம்பை மாட்ட சொன்னாள்.

"ஜானு என்ன பிரச்சனை? இந்த பழைய நைட் லாம்ப் நல்லா தானே இருக்கு"


"முதல்ல நான் சொல்றதை கேளுங்க. முந்திரி கொட்டை மாதிரி பேச கூடாது" என்று சொல்ல, 
"சரி எதுக்கு இவ கூட சண்டை போடணும். சொன்னதை கேப்போம்" என்று முடிவு செய்து பழையநைட் லாம்பை கழட்டி புதியதை மாட்டினான்

"அடுத்து என்ன செய்யனும்"னு கேட்க, "நீங்க சமத்து பையனா கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க நான் டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்" என்று சொல்லி 

"ஆதித்யாவையும் உங்களோட தூக்கிட்டு போங்க" என்று சொல்ல "சரி" என்று தலையாட்டி கொண்டு குழந்தையை தூக்கிகொண்டு பெட்ரூமை விட்டு வெளியே வந்தான்.

"என்ன இது சண்டை கோழி மாதிரி சிலுப்பி கிட்டு திரியிறா. ஒரு வேளை அந்த நேகா நம்மள பத்தி ஏதாவது போட்டு கொடுத்திருப்பாளோ" என்று குழப்பமாக நினைத்தபடி, ஆதித்யாவை தோளில் தட்டி கொடுத்தபடி நடந்து கொண்டுருந்தான்.

ரூமுக்கு வெளியே வந்த ஜனனியை பார்த்து கொஞ்சம் அசந்து போனான்.

"என்னது ஜானு பாவாடை தாவணில கலக்கிற, ஏதாவது வேண்டுதலா" என்று கேட்டவனை கொஞ்சம் முறைத்து பார்த்து விட்டு குழந்தையை அவனிடம் இருந்து பிடிங்கி கொண்டாள்

"என்ன டிரஸ் போட்டாலும் இவளுக்கு அழகா இருக்கு. என்ன இன்னைக்கு திடீர்னு பாவாடை தாவணிக்கு மாறிட்டா. ஒரு வேளை இதுவும் நேகாவோட சதி திட்டமா இருக்குமோ" என்று குழம்பி, "இவ என்ன பண்ண போறா" என்ற திகிலுடன் பார்த்து கொண்டிருந்தான்.


அவன் விழிப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்த ஜனனி "டேய் மாமா உனக்கு இன்னைக்கு ஆப்புதான்" என்று மனதுக்குள் சொல்லி கொண்டாள்.


மாலை ஏழு மணி அளவில் "இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு அதனால அப்பா, பையன் ரெண்டு பேரும் சமத்தா மம்மு சாப்பிட்டு தூங்கணும்" என்று கார்த்திக்கிடம் சொல்ல, "எனக்கு தெரியாம இவ என்ன வேலை பண்ண போறா?" என்று யோசித்து தலை சுற்ற ஆரம்பித்தது.

உள்ளே சென்று ஆதித்யாவுக்கு phenergan கொடுத்து விட்டு வெளியே வர, கார்த்திக் "என்ன ஜானு குழந்தைக்கு என்ன மருந்து கொடுக்கிற"

"அவனுக்கு ரெண்டு நாளா சரியா தூக்கம் இல்லை. அதுனால என்னோட பிரெண்ட் கிட்ட கேட்டப்போ இந்த மருந்து சொன்னா"

"டாக்டரை கேட்காம கொடுக்கிறது தப்பில்லையா. இது ஒன்னும் பிரச்சனை இல்லாத மருந்து. அவளும் டாக்டர் தான்" என்று சொல்ல, 

"சரி" என்று தலை அசைத்து, "சீக்கிரம் சாப்பிட சொன்னியே" என்று இழுக்க, 

"சரி வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்" என்று சொல்லி டைனிங் அறைக்குஅழைத்து சென்றாள்.

அவனுக்கு வெங்காய ஊத்தப்பம். அவளோ தோசை மட்டும் சாப்பிட, "ஏன் உனக்கு ஊத்தப்பம் இல்லையா?" என்று கேட்க, "நாந்தான் கொஞ்சமா செய்தேன்" என்று நமட்டு சிரிப்பு சிரித்து விட்டு தட்டை எடுத்து sink-கில் போட்டு கை கழுவி விட்டு பெட்ரூமுக்கு திரும்பினாள்.

பின்னாலேயே சென்ற கார்த்திக்கு அவள் குழந்தையை தொட்டிலில் இருந்து எடுப்பது தெரிந்தது. மெதுவாக வந்து படுக்கையில் அவன் அமர கட்டிலின் அடுத்த பக்கத்தில் அமர்ந்திருந்த ஜனனி குழந்தையை மார்போடு அணைத்து கொண்டு பாலுட்ட ஆரம்பித்தாள்.

"ஆவ்" என்று கத்தியஜனனி முணுமுணுக்க ஆரம்பித்தாள். 

"பையனும் அப்பன மாதிரி தான்இருக்கான். டேய் வலிக்குதுடா.கொஞ்சம் மெதுவா குடி இல்லைனா உன் அப்பன் மாதிரி உனக்கும் பட்டினி போட்டுருவேன்"

"ஜானு இப்போ என்ன எதுக்கு வம்புக்கு இழுக்குற. நான் பாட்டுக்கு நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்".

"ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை" என்று முனுமுனுத்து கொண்டு குழந்தையை தொட்டிலில் விட, அது கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது.

திரும்பி அவன் அருகில் வந்து நின்ற ஜனனியின் மூச்சுக்காற்று அவன் மீது பட, கார்த்திக் நிமிர்ந்து பார்த்து அசந்து நின்றான். அவன் கண்கள் முன் அவளின் இரு முயல் குட்டிகளும் blouseக்குள் திமிரி கொண்டு இருக்க ஒரு கணம் மூச்சடைத்தது போல் இருந்தது.

லக்ஸ் சோப்பு மணம் அவன் மூக்கில் நுழைந்து ஏதோ செய்தது. ஒரு குழந்தை பெற்ற பின்னும் இன்னும் குறையாத அழகு, குழிவான வயிறு, கோதுமை நிற மாபகங்கள், சிவந்த உதடுகள் இவற்றை கண்ட அவனுக்கு அவளை அப்படியே அள்ளி அணைத்து அப்படியே எதாவது கசமுசா பண்ணனும் போல தோன்றியது. 

"இல்லை அவளுக்கு என் மீது இன்னும் அன்பு வரவில்லை. டேய் கார்த்திக் இவ்வளவு நாள் பொறுத்த இன்னும் கொஞ்சம் பொறுமையா இருடா" என்று அவன் மனசாட்சி சொல்ல கார்த்திக் திரும்பி உட்கார்ந்து கொண்டான்

அவன் மன போராட்டம் அறிந்த ஜனனி, அவன் மீது பரிதாபபட்டாள். கார்த்திக் தவிர யார் அவன் இடத்தில இருந்துருந்தாலும் தன் நிலைமை மோசமாக ஆகி இருக்கும், கார்த்திக் வாய்ப்புகள் பல வந்தும் நாகரிகமாக நடப்பதை நினைத்து பார்த்து அவனை காதலுடன் பார்த்தாள். 
"எக்காரணத்தை முன்னிட்டும் இவனை விட்டு கொடுக்க கூடாது" என்று முடிவு செய்து, தொண்டையை செருமி கொண்டு பேச ஆரம்பித்தாள்

"ஹலோ மிஸ்டர் இங்க பாருங்க. நான் ஒருத்தி இங்க நிக்கிறேன். எங்கயோ பாத்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்"

"என்னடா வம்பா போச்சு. இவ விட மாட்டா போலிருக்கு"என்று நினைத்தபடி, "ஜானு கொஞ்சம் தள்ளி நின்னு பேசு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு".
ஜனனிக்கு சுர்ரென்று கோபம தலைக்கு ஏறியது. "ஏய் உனக்கு என்ன பெரிய விஸ்வாமித்ரர்னு நினைப்போ? ஒரு அழகான பொண்ணு உன் முன்னால நிக்கிறேன். என்னை பார்க்காம எது எதையோ பேசி கிட்டு இருக்கிற.உன்னோட எடத்துல எவனாவது ஒருத்தன் இருந்தான்னா இந்நேரம் என்னென்னமோ பண்ணி இருப்பான். நீ ஒரு வேஸ்ட். ஆமா எனக்கு ஒரு சந்தேகம். நீ உண்மைல ஆம்பள தானா? இல்லை...."

"ஜானு சும்மா என் கோபத்த கிளப்பாத. ஏற்கனவே நான் கடுப்பில இருக்கேன்.அப்புறம் உன்னை போட்டு புரட்டி எடுத்துடுவேன்.ஜாக்கிரதை" என்று எச்சரிக்க.

"ஓஹோ அப்படியும் கூட உங்களுக்கு ஆசை இருக்கா. உங்களால என்னைஒன்னும் பண்ண முடியாது. அதான் குழந்தை பிறந்த இந்த ஆறு மாசமா நல்லாபாத்துட்டேன்".
அவளை நிமிர்ந்து பார்க்க அவள் அவன் அருகில் கட்டிலில் தாவி ஏறி உட்கார, கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தான்.

அவளோ படுக்கையில் படுத்து கண்களை மூடி கொள்ள, அவனும் அருகில் சாய்ந்து அவளை ஓர கண்ணால் பார்க்க, அவளின் கலசங்கள் அவனை பார்த்து முறைத்தது.

Blouse - சை பிய்த்து கொண்டு வலது மார்பு வெளி வர போராட அதை பார்த்து "கண்ணா லட்டு தின்ன ஆசையா?" என்று அவன் மனது நக்கல் செய்தது. அதற்குள் ஜனனி புரள, கடைசியாக இருந்த கொக்கியும் பியிந்து போய் அவளின் இரண்டு மாங்கனிகளும் அவனுக்கு முழு தரிசனம் தர, அவன் மனமோ "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?" என்று கேட்க தடுமாறி போனான்.




அவன் உள் மனமோ "டேய் கார்த்திக் தப்பு பண்ணுறே" என்று சொல்ல, அவன் வெளி மனமோ "கண்ணா நல்ல சந்தர்ப்பம் விட்டுடாதே"என்றது. கொஞ்சம் குழம்பிய கார்த்திக் ஜனனியை திரும்பி பார்க்க அந்த சிகப்பு இரவு விளக்கில் அவை இரண்டும் மின்ன, ஒரு நிமிடம் தடுமாறி போனான்.

அவன் கைகளை எடுத்து அவளின் மார்பில் வைத்து தடவி கொடுக்க ஜனனி நெளிய தொடங்கினாள். பஞ்சு போல் மென்மையான அவள் மாங்கனி ஒன்றை தன் வாயால் கவ்வி கொள்ள, ஜனனியின் உடலில் மெல்லிய நடுக்கம். 

அவள் இன்னும் கண் திறக்காததால் மேலும் தைர்யம் பெற்ற கார்த்திக் அவளை நெருங்கி வலது கையால் அவள் இடது மார்பை பிடித்து மெதுவாக பிசைந்து கொண்டே, தனது வாய் வேலையை தொடர்ந்தான்.

அப்போதுதான் குழந்தைக்கு பால் கொடுத்து முடித்தால் பால் வாசனை இருக்க, அவன் வாயால் முழுக்க விழுங்க பார்த்து விட்டு,தோல்வி அடைந்தான். 

திரும்ப கவ்வி கொண்டவனுக்கு ஜனனியின் "பார்த்துங்க கடித்து, கிடுச்சு வச்சுராதிங்க. பாவம் ஆதுக்கு பால் கொடுக்கணும்" என்ற வார்த்தை கேட்டவுடன் "அய்யய்யோ முழுசுட்டாலா" என்று நினைத்து வாயை எடுக்க முயற்சி செய்ய கார்த்திக்கின் தலையை அவள் தன் இரு கைகளாலும் அழுத்தினாள்.

புரிந்து கொண்ட கார்த்திக் தன் மாங்கனி வேட்டையை தொடர்ந்தான். இரு மார்புகளையும் மாறி மாறி கவ்வி உறிஞ்ச ஜனனிக்கு எங்கோ விண்ணில் பறப்பது போன்ற உணர்வு. கிறக்கமாக அவனை பார்த்து "மேல வாங்க" என்று சைகை செய்தாள்.

அவளின் மாங்கனிகளை அப்போதைக்கு விட்டு விட்டு அவன் அவள் உதட்டு அருகே வர, அந்த சிவந்த இதழ்களை பார்த்து அசந்து போனான். பத்து நாள் சாப்பிடாத பிச்சைகாரன் போல தாவி அந்த அதரங்களை அவன் கவ்வி கொள்ள, ஜனனி திணறி போனாள். 

"பார்த்து அவசர படாதிங்க" என்று சொல்ல, கார்த்திக் மெல்ல மெல்ல சுவைக்க தொடங்க, கண்களை மூடி கொண்டு அனுபவிக்க தொடங்கினாள். "இதற்குத் தானே ஆசைபட்டாய் ஜனனி" என்று அவள் மனது கேட்டது.

போதும் என்று நினைத்து அவன் ஜனனியின் உதடுகளை விட்டு விட்டு கன்னத்துக்கு தாவினான். அவளது பட்டு கன்னத்தை லேசாக கடிக்க, 

"என்ன கார்த்தி பாத்து, கன்னத்தில பல்லு பதிஞ்சுரப்போது. காலைல யாராவது பாத்து கிண்டல் பண்ண போறாங்க. ப்ளீஸ். " என்று கெஞ்ச, 

"ஏய் நீ தான என்ன சீண்டுன. உனக்கு அதுக்கான தண்டனை கொடுக்க போறேன்" என்று கன்னத்தை பற்களால் கவ்வ, சிணுங்க ஆரம்பித்தாள். 

சரி முதல்ல ஆரம்பிச்ச வேலையை தொடரலாம் என்று எண்ணி கொண்டுதிரும்ப மாங்கனிகளை கவ்வி சுவைக்க, "பாத்து. அப்படியே பிச்சுகிட்டு வந்துரப் போது" என்று ஜனனி கிண்டல் செய்ய, திரும்ப உதடுகளை கவ்வினான்.

இப்படியே மாறி மாறி கார்த்திக் அவளை அனுபவிக்க, ஜனனிக்கு உடல் முழுக்க சொல்ல முடியாத அளவுக்கு இன்பம் பொங்கியது.


"போதும் இப்போ நீங்க கீழ போய் வேலையை ஆரம்பிங்க" என்று ஜனனி மெல்லிய குரலில் சொல்ல, 

"அடி கள்ளி ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற, சரி கீழ போய் நான் என்ன செய்யனும்" என்று கேட்க, 

"சீ. எனக்கு வெட்கமா இருக்கு" என்று கண்களை மூடி கொண்டாள்.

"உன் கிட்ட என்ன பெர்மிசன் கேக்குறது. இனிமே எல்லாம் என் இஷ்டம் தான்" என்று சொல்லி விட்டுபாவாடை நாடாவை கழட்டி விட்டு உள்ளே துலாவ அவள் பாவாடைக்கு உள்ளே ஒன்றும் போடவில்லை என்று தெரிந்தது. 

"ஜானு உள்ளே ஒன்னும் போடலையா?" என்று கேட்க, 

சிரித்து கொண்டே "இல்லை உங்களுக்கு வசதியா இருக்கட்டும்னுதான்..." என்று இழுக்க,கார்த்திக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம். "இந்த 50 kg தாஜ் மஹால் எனக்கே எனக்கா?"


அவள் கால் இரண்டுக்கும் நடுவில் தன் தலையை நுழைத்து அவளின் மன்மத பீடத்தில் முத்தம் கொடுக்க, சிலிர்த்தாள்.


"ஐயோ சீ. அங்கெல்லாம் முத்தம் கொடுக்க வேண்டாம். நீங்க அடுத்த வேலையை ஆரம்பிங்க" என்று சொல்ல, 

அவளை சீண்டி விளையாட முடிவு செய்து "அடுத்த வேலை என்னன்னு நீ தான் சொல்லணும்" என்று சொல்லி கொண்டே, தனது இரண்டு விரல்களை உள்ளே விட, "ஆ" என்று குரல் எழுப்பினாள்.

தன் ஜட்டிக்கு விடுதலை கொடுத்து விட்டு, தன் ஆணுறுப்பை அவளின் மன்மத பீடத்துக்கு கொண்டு செல்ல, அவள் உணர்ச்சிகளால் கொந்தளித்தாள். 

அவன் ஆணுறுப்பை உள்ளே நுழைக்காமல் வாசலில் வைத்து உள்ளே நுழைக்காமல் அவளை சீண்ட, அவளுக்கு பொறுமை பறி போனது. அவள் வலது கையால் அவன் ஆண்மையை பிடித்து வழி காட்ட மெதுவாக அது உள்ளே நுழைந்தது.

அவள் காதுக்குள் "ஜானு என்னடா இவ்வளோ டைட்டா இருக்கு" என்று கேட்க, 

"அது தான் கல்யானுதுக்கு அப்புறம் ஒரு தடவ கூட நீங்க தொடலையே. ஏன் டைட்டா இருந்தா உங்களுக்கு பிடிக்காதா? " என்று கொஞ்சி கேட்க, 

"எந்த ஆம்பளைக்கும், தன் பொண்டாட்டி டைட்டா இருந்தா பிடிக்கும். ஆனா உனக்கு வலிக்குமே, நான் என்ன பண்ணுவேன்" என்று கார்த்திக் கவலையோடு கேட்க, வாயை பொத்தி கொண்டு சிரித்தாள்.

"மாம்ஸ் நீங்க ஒன்னும் கவலை பட வேண்டாம். இப்பவாது ஒழுங்கா வேலை பாருங்க அப்பத்தான் டைட் ஆக இருப்பது, கொஞ்சம் போக போக சரி ஆகும்" என்று சொல்ல, 

அதிரடியாக உள்ளே இறக்கினான். ஜனனிக்கு ஒரு கணம் மூச்சு முட்டியது போல் ஆனது.


"என்ன இது பேசி கிட்டே இருக்கும் போது இப்படியா பண்றது" என்று கேட்டு கொண்டே, "கொஞ்சம் மெதுவா பண்ணுங்க, இந்த சின்ன பொண்ணு பாவம் இல்லையா?" என்று கெஞ்ச, "கண்ணா முழுக்க உள்ளே போய்டுச்சு. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு சரி ஆகிடும்" என்றான் கார்த்திக்

கார்த்திக் மெதுவாக இயங்க தொடங்க, ஜனனிக்கு வலி வேதனை போய், காம வேதனை ஆட்கொண்டது.
வலியை குறைக்க அவளின் மாங்கனிகளை கவ்வி சுவைத்து ஆசுவாசபடுத்த ஜனனிக்கு வலி சுத்தமாக குறைந்து இன்பம் உடல் முழுக்க பரவியது.
அவளுக்கு கார்த்திக் காம கலைகளை கற்று கொடுக்க, நல்ல மாணவி தான் என்று நிரூபித்தாள்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த அந்த காம போரில் இருவர் உடலிலும் வியர்வை வழிந்தோட ஜனனி காதில் "ஜானு உள்ளே விடட்டுமா?" என்று கேட்க, "ப்ளீஸ்" என்று சொல்லி, இரண்டு கால்களை வளைத்து அவள் முதுகுக்கு பின்னால் பூட்டினாள். 

தன் சந்ததியை அவளிடம் விதைத்து அப்படியே களைப்பாக அவள் மார்பில் சரிய, ஜனனி முகத்தில் களைப்புடன் கூடிய திருப்தி.

தன் கால்களால் போட்ட பூட்டை விட்டு விட, கார்த்திக் அவள் அருகில் படுத்தான்.

அவன் மார்பில் தலை வைத்து படுத்துருந்த ஜனனியின் தலையை மெதுவாக தடவி விட, ஜனனிக்கு மனம் முழுக்க நிறைவு. 

அவன் காதில் "கார்த்திக். உங்களுக்கு பிடுச்சுரிக்கா?. நான் நடந்துகிட்டது உங்களுக்கு சந்தோசமா?" என்று கேட்க, கார்த்தி அவளை அள்ளி முகம் முழுக்க முத்தம் இட்டு கொண்டே, "என் கண்ணம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் கிட்ட இந்த அளவுக்கு என் மனசை புரிஞ்சு அன்போட நீ நடந்துக்குவேன்னு நான் நினைச்சு கூட பாக்கலை". 

"ஆமாம் உன்கிட்ட ஒரு சந்தேகம், நீயும் நேகாவும் உள்ளே ரொம்ப நேரமா என்ன பேசிட்டு இருந்திங்க?" என்று கேட்க, 

"ஏன் சாருக்கு என்ன சந்தேகம்" என்று கேட்டு விட்டு, "சரி இப்போ சொல்றேன் கேளுங்க"

"நேகா கிட்ட நாம ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறம் தாம்பத்யம் வச்சுக்கிரதில்ல" என்று தெரிஞ்சவுடனே அதிர்ச்சி ஆகிட்டா.தினமும் நம்ம வாழ்க்கை எப்படி நடக்கும்னு அவ கேட்டப்ப நான் இங்கே நடக்கிறத சொல்லிட்டேன். அவளுக்கு கடுமையான கோபம வந்தது. 'உனக்கு அறிவே இல்லையா' அப்பிடின்னு திட்ட ஆரம்பிச்சுட்டா.

இங்க பாரு.இது வாலிப வயசு. இந்த வயசுல அனுபவிக்காம எந்த வயசில அனுபவிக்க போறீங்க.எப்ப பார்த்தாலும் இங்க பாரு நீ சேலையோ இல்லை சுடிதாரோ கட்டிக்கிட்டுவீட்டுக்குள்ள அவ்வையார் மாதிரி இருந்தா கார்த்திக் மட்டும் இல்லை எவனும் கண்டுக்க மாட்டான். நான் சொல்றது மாதிரி செய்யின்னு சொன்னா.

அவள் சொன்னபடி நைட் லாம்பை சிகப்பு கலருக்கு மாத்திட்டேன். கொஞ்சம் செக்ஸ்சியா டிரஸ் போட சொன்னா. எனக்கு தெரிஞ்ச செக்ஸ்சி டிரஸ் தாவணிதான்" என்று சொல்ல, கார்த்திக் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.

"இன்னொரு விஷயம் சொன்னா, கார்த்திக்கு வீக்னஸ் இருக்கு, அவனை கொஞ்சம் சீண்டி விட்டா கோபமாயிடுவான்.அதுக்கப்புறம் அவனை சமாளிசுடலாம்னு சொன்னா. போதாத குறைக்கு நைட் சாப்பாட்டுல வெங்காயம் சேரு. வழிக்கு வந்துடுவான் அப்பிடின்னு சொன்னா. எனக்கு கூட என்னடா இது நம்ம புருஷனோட வீக்னஸ் இவளுக்கு தெரிஞ்சுருக்கு எனக்கு தெரியலைன்னு யோசிச்சேன். 

அவளும் புரிஞ்சுகிட்டு 'ஏய் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே இல்லை, அதுனால நான் சொல்லி நீ கேக்க வேண்டிய நிலைமைவந்துடிச்சு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் நிறைய குழந்தைகளை பெத்துக்கனும்னு அது தான் என்னோட ஆசை.எக்காரணத்தை முன்னிட்டும் உங்க ரெண்டு பேருக்கும் இடைல ஈகோ மட்டும் வர கூடாது. நம்ம புருஷந்தானே நீ ஒரு நிமிஷம் நினைச்சு பார்த்தா போதும் , ஈகோ எல்லாம் பின் பக்கம் வழியா வீட்டைவிட்டு ஓடி போகும்'னு சொன்னா."


கார்த்திக் "நேகா சொல்றதுள்ளையும் உண்மை இருக்கு" என்று சொல்லி விட்டு, "மேடம் நாம ரெண்டாவது ரவுண்டு வாசிக்கலாமா"என்று குறும்புடன் கேட்க, ஜனனி சிரித்து கொண்டே, "தங்கள் சித்தம் என் பாக்கியம்" என்று சொல்ல, அவளை சிரிக்க விடாமல் உதடுகளை கவ்வினான்.

அந்த இரவு இருவருக்கும் விடியா இரவாக போனது. காமத்தை கத்து கொடுத்த கார்த்திக் அந்த நீண்ட இரவின் முடிவில் ஜனனியிடம் இருந்து புதிய பாடங்களை கற்று கொண்டான்.

காலை ஆறு மணிக்கு எழுந்து குளித்து விட்டு கார்த்திக்கை எழுப்பினாள். அவன் மெதுவாக எழுதுரிக்க, அதற்குள் தூங்கி எழுந்த ஆதித்யாவை அள்ளி எடுத்துபால் கொடுத்து விட்டு,தரையில் விளையாட விட்டாள்.

காலை கடன்களை முடித்து விட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கை கண் கொட்டாமல் பார்த்தாள்.அருகில் வந்து ஜனனியை முகத்தை இரண்டு கைகளால் ஏந்தி அவள் கண்கள் இரண்டிலும் முத்தமிட்டான். அவள் அதரங்களை கவ்வ அவள் கெஞ்சினாள். "ப்ளீஸ் மாமா. இப்ப வேணாம். தங்கம்மா வர்ற நேரம்".

அவளை விட்டு விட்டு குழந்தையிடம் வர அவன் கையை தூக்க"என்னடா கண்ணா உனக்கு அப்ப தூக்கிகனுமா, சரி" என்று சொல்லி அவனை தூக்கி கொண்டு, சமையல் அறைக்கு போய் ஜனனியிடம் பேசி கொண்டுருந்தான்.



"ஆமா, இது என்ன திடீர்னு மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட, ஏன் என் பேர் சொல்ல விருப்பம் இல்லையா?"


"உங்கள நான் பெயர் சொல்லி கூப்பிட்டதே, உங்களை வெறுப்பேத்த. இப்போ உங்க மேல எனக்கு சுத்தமா வெறுப்பு இல்லை.இனிமே உங்களை மாமான்னு தான் கூப்பிடபோறேன். பெட் ரூம்ல மாஸ்டர்ன்னு கூப்பிடுவேன்" என்று கண்ணை சிமிட்டியபடி சொன்னாள்.

"உங்க போன அடிக்கிற மாதிரி சவுண்ட், கொஞ்சம் போய் பாக்குரின்களா" என்று சொல்ல, "சரி இதோ பார்கிறேன்" என்று ஆதித்யாவை தூக்கி கொண்டே பெட் ரூம் செல்ல, ஜனனி சொன்ன மாதிரியே மிஸ் டு கால் இருந்தது. 

யாராக இருக்கும் என்று யோசனை செய்தபடி செக் செய்ய, அது மோகனின் கால்


No comments:

Post a Comment