Monday, July 20, 2015

கேட்டதெல்லாம் நான் தருவேன் - அத்தியாயம் - 8

இரவு முழுக்க சரியாக தூங்காத காரணத்தால் காலை வழக்கம் போல் அவளால் எழுந்துரிக்க முடியவில்லை. எட்டு மணிக்கு எழுந்து குளித்து கொண்டிருக்கும் போது அவள் ரூம் தட்டப்பட்டது. "யாரது" என்று ஜனனி கேட்க "உன்னை பார்க்க ஒருத்தர் வந்திருக்கார்,ரிசப்சன்ல வெயிட் பண்ணுறார் சீக்கிரம் வா" என்று வார்டன் பதில் சொல்ல, சரி என்று அவசரமாக குளித்து விட்டு உடை மாற்றி கொண்டு ரிசப்சனுக்கு வர அங்கே கார்த்திக் T ஷர்ட் ஜீன்ஸ் பாண்டில் சேரில் அமர்ந்திருக்க, அவளை பார்த்தவுடன் அவன் முகம் பூவாய் மலர்ந்தது. 

"என்ன ஜானு என்ன ஆச்சு நேத்து ராத்திரி ஒரு அஞ்சு ஆறு தடவை செல்போன்ல கூப்பிட்டுரிப்பேன், நீ எடுக்கவே இல்லை. சரி காலைல பேசிக்கலாம்னு பார்த்தாமணி எட்டரை ஆச்சு, ஆளை காணம் அதுதான் உன்னை தேடி வந்துட்டேன். என்னடா உடம்பு சரி இல்லையா?" என்று அவள் நெத்தியை தொட்டு பார்க்க, "ஒன்னும் இல்லை, நேத்து கொஞ்சம் தலைவலி. அதுனால தான் காலைல கொஞ்ச நேரம் அதிகமா தூங்கிட்டேன். வேற ஒன்னும் இல்லை. நான் கிளம்பி வரேன். நீங்க வேணாம் கிளம்புங்க" என்று தலை குனிந்து சொன்னாள்.அவன் கண்ணை பார்த்து எப்போதும் பேசும் ஜனனி ஏன் தலை குனிந்து பேசுகிறாள் என்று அவனுக்கு புரியவில்லை. "பரவா இல்லை,நான் கார்ல வெயிட் பண்ணுறேன் வா" என்று சொல்லி விட்டு, வார்டனிடம் நன்றி சொல்லி விட்டு வெளியே காரில் உட்கார்ந்து இருந்தான். 




அடுத்த பத்து நிமிடத்தில் காரின் முன்கதவை திறந்து அவள் உட்கார, ஒன்றும் பேசாமல் வண்டியை எடுத்தான். காலை உணவை முடிக்கும் வரையில் காத்திருந்த கார்த்திக் மாடியில் அவன் ரூமில் அவளுக்காக வெயிட் செய்தான். அவளும் வந்து உட்கார ஒன்னும் பேசாமல் இருப்பதை பார்த்து "ஜானு என்னடா என்கிட்ட பேச மாட்டேங்கிற, நான் எதாவது தப்பு பண்ணிட்டேனா?" என்று கேட்டு அவள் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் 
ஏந்தி அவள் கண்களை பார்த்தான். 

அவள் கண்கள் கலங்கி இருக்க ஒன்றும் பேசாமல் "ஒண்ணுமில்லை" என்று அவள் சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டு கண்களை துடைத்து "என்ன வசனம் எழுதனும்னு சொல்லுங்க" என்றாள். கார்த்திக்கு மனம் பதறியது. ஜனனி கண் கலங்கி அழுவது அவனுக்கு புதிது. ஐந்து வருடங்களுக்கு முன் அவன் பானுவை காதலித்து தோல்வியுற்று கதறிய போது ஆறுதல் சொல்லியவள்.இப்போது என்ன ஆயிற்று என்று அவனுக்கு புரியவில்லை. 

"இங்க பாரு ஜானு" என்று அவள் முகத்தை அவன் பக்கம் திருப்பி அவள் கண்களை ஊடுருவி பார்த்தான். இருவர் கண்களும் கலந்தன.சில நிமிடங்கள் கடந்தன. அவளிடம் கண்ணாலே என்ன என்று கேட்க" 'நீங்க நேகாவை எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க".

"நானா நேகாவையா? யாருசொன்னா?. இப்போதைக்கு நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை". சரி அதுக்கு நீ ஏன்டா வருத்தபடுற. சரி கண்ணா தொடச்சுக்க என்று சொல்லி விட்டு நம்ம சினிமா சம்பந்தப்பட்ட பார்ட்டி ஒன்னு இருக்கு. தயாரிப்பாளர்கள் சார்பா பாண்டியன் நடத்திற பார்ட்டி. நிறைய நடிகர் நடிகைகள் வராங்க. நமக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைக்கும். மீடியா கவரேஜ் உண்டு.நீயும் வந்து கலந்துக்க. நான் 
கூட்டி போறேன் என்று சொல்ல, "எனக்கு இதல்லாம் பழக்கம் இல்லை, அதோட ஹாஸ்டல்ல லேட்டா போன பிரச்னை வரும்",


"நீ அதை பத்தி கவலை படாதே. நான்தான் உனக்கு கார்டியன் ஆச்சே, அதுனால நான் பேசி பெர்மிசன் வாங்கிறேன். ஒரு வேளை லேட்ஆச்சுன்னா நீ கெஸ்ட் ரூம்ல தங்கிட்டு காலைல போகலாம்" என்று சொல்ல, ஜனனியும் "சரி" என்று சொன்னாள். மாலை ஏழு மணிக்குபென்ஸ் காரில் இருவரும் கிளம்ப, மோகன் வரவில்லை என்று சொல்லி விட்டான். 

பார்ட்டி செல்லும் வழியில் கார்த்திக்கு மனகுழப்பம் அதிகமானது. தன் மனதில் சொல்ல முடியாத ஒரு அவஸ்தை. கிட்டதட்ட ஐந்துஆண்டுகளுக்கு முன்னால் அவன் பானுவை காதலித்தபோது ஏற்பட்ட அதே அவஸ்தை. அவள் கண்கலங்கியபோது கட்டி அணைத்துஉதடுகளில் முத்தமிட்டு கவிதை எழுத அவன் மனம் துடித்தது. நல்லவேளை அதற்குள் மோகன் வேறு வந்து விட்டான். 

ஜனனி அவனுடன் பேசாமல் மௌனம் காத்து வந்தாள். அவளை ஓர கண்ணால் கவனித்தான். நீல கலர் சேலையில் வானத்தில்இருந்து நேரடியாக வந்த தேவதை போல ஜொலித்தாள். அவள் அதிகம் ஒப்பனை செய்வதில்லை என்பதை நன்கு அறிந்த கார்த்திக்அவளது உதடு மட்டும் எப்படி லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்து இருக்கின்றன என்று தெரியாமல் குழம்பி போனான்.
சரி இப்படியே அவளை பார்த்து கொண்டிருந்தால் வண்டி ஓட்ட முடியாது என்று அவன் கவனத்தை திருப்பி வேகமாக செல்ல பார்க்ஹோட்டல் அடைந்தான்.

காரை பார்க் செய்து விட்டு அவள் கையை பிடித்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

எட்டு மணிக்கு ஆரம்பித்த பார்ட்டியில் கலந்து கொள்ள பல நடிகர்களும் வர, தொடர்ந்து நேகாவும் உள்ளே வந்தாள். கார்த்திக்கைபார்த்து "ஹாய் கார்த்திக்" என்று கை அசைக்க முகத்தை திருப்பி கொண்டான், தோளை குலுக்கி விட்டு "ஜனனி வரியா" என்றுஅழைக்க வேறு யாரையும் தெரியாத ஜனனி நேகாவை கண்டவுடன் சந்தோசமாக அவளுடன் சேர்ந்து விட்டாள். 

நேகாவை நம்பாத கார்த்திக் தூரத்தில் இருந்து ஜனனியை கவனித்து கொண்டு இருக்க, அவனுக்கு விஸ்கி வழங்கப்பட "வேண்டாம்"என்று சொல்லி விட்டு ஒயினை மட்டும் ஒரு கிளாஸ் எடுத்து கொண்டான். தன்னுடன் ஜனனி வந்திருப்பதால் அதிகம் குடிக்ககூடாதுஎன்று முடிவெடுத்தான். 

அதற்குள் நேகா அவன் அருகில் வந்து "என்ன கார்த்திக் என்னை கண்டுக்க மாட்டேன்கிற" என்று கேட்க, வெறுப்பில் இருந்த அவன் "நீஏண்டி ஜனனி கிட்ட நாம கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்ன". 

"நான் ஒன்னும் சும்மா சொல்லலை. நான் அப்பிடி சொன்னதால தான் ஜனனி ஒரு உண்மைய ஒத்துகிட்டா". 

"என்ன ஒத்துகிட்டா. அவ ஒருத்தன காதலிக்கிறா". 
இதை கேட்ட கார்த்திக்கு புரிந்தது. அவள் கண் கலங்கி நிற்பது எல்லாம் இந்த காதலால்தான். தனக்கும் அந்த உணர்வு வந்திருப்பதைஅவனால் அறிந்து கொள்ள முடிந்தது.


"அப்பிடியா யாரவன்", கார்த்திக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது, 

"உன் அசிஸ்டன்ட்ல ஒருத்தன் ராஜ்குமார் பேரு. அவன் ஜனனியோட ஸ்கூல் சீனியர், அவளோட ரெகமண்டேசன்ல சேர்ந்து இருக்கான்.அவன்தான் ரெண்டு பேரும் அஞ்சு வருஷமா லவ் பண்ணுறாங்க". 

கார்த்திக்கு அவன் இதயம் நொறுங்கியது போல் ஒரு உணர்வு, அவன் சக்தி எல்லாம் உறிஞ்சப்பட்டவன் போல் தடுமாறி அருகில்இருந்த சோபாவில் அமர்ந்தான். நேகாவுக்கு புரிந்தது. "ஒ அவளும் இவனை காதலிக்கிறா, இவனும் அவளை காதலிக்கிறான்". என்வாழ்க்கைல 
குறுக்கிட்டா இதுதான் நடக்கும்னு அவளுக்கு புரியணும் என்று மனதுக்குள் கருவிக் கொண்டே கார்த்திக் அருகில் அமர்ந்தாள்.



"அவ இந்த விஷயத்த என் கிட்ட சொல்லையே". 


"எப்படி சொல்லுவா. அவசியமில்லைன்னு நினைச்சு இருக்கலாம்". 

கார்த்திக்கு மனது எரிய ஆரம்பித்தது. இன்னும் இரண்டு கிளாஸ் ஒயினை எடுத்து கொள்ள கண்கள் சிவக்க ஆரம்பித்தது. 
இங்கே நடப்பது எதுவும் தெரியாத ஜனனி தூரத்தில் இருந்து கார்த்திக்கை பார்த்து புன்முறுவல் பூத்தாள்.

நேகாவுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவனிடம் "நீ ஜனனியை காதலிக்கிறன்னு எனக்கு தெரியும்" என்று சொல்ல,அதிர்ச்சியுடன்
"உனக்கு எப்படி", 


"கவலை படாத நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். அவ குடும்ப பொண்ணு, அவளுக்கு நீ கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தா அவளைஈஸியா மடக்கலாம்." 

"எப்படி". 

"முட்டாள் உனக்கு சொல்லி கொடுக்கணுமா?. அவளை உன்னோட ஆதிக்கத்தில கொண்டு வந்துடு. அப்புறம் நீ என்ன சொன்னாலும்கேப்பா. என்ன புரிஞ்சுதா?" என்று கண் சிமிட்ட, பதில் ஒன்றும் பேசாமல் ஒயினை உறிஞ்சியபடி தலை அசைத்தான். 

ஏற்கனவே மதுவின் மயக்கம், போதாதற்கு நேகாவின் துர் போதனை வேறு. கார்த்திக்கு தான் செய்ய போவது சரியா தவறா என்றுதெரியவில்லை. 

தடுமாறி நடந்தவன் அருகில் அமர்ந்திருந்த உச்ச நடிகரின் மேல் விழ அவரின் சக நடிகர்கள் ஓடிவந்து தூக்கி விட, அவன் உச்சநடிகரை பார்த்து ஏதோ சொல்ல அந்த இடத்தில பிரச்னை உருவானது. வார்த்தைகள் தடிக்க, அங்கே இருந்த ஒரு சினிமா நிருபர் இந்தசம்பவத்தை போட்டோ எடுத்து பதிவு செய்தான். 

அதற்குள் உச்ச நடிகர் எல்லாரையும் சமாதானபடுத்த, கார்த்திக் ஜனனியை அழைத்து கொண்டு பார்ட்டி ஹாலை விட்டுவெளியேறினான். "எவ்வளவு குடித்தாலும் நான் கார் ஓட்டுவதில் மன்னன்" என்று சொல்லி விட்டு ஜனனியை உட்கார வைத்து காரைஎடுத்து வீடு வந்து சேர்ந்த போது மணி 11 .

காரை அவன் shed-ல் நிறுத்தி விட்டு வர அவனுக்காக காத்திருந்து அவனுடன் வீட்டுக்குள் நுழைய, "மாமா எனக்கு எங்கே ரூம்" என்று கேட்க அவன் விருந்தினர் அறையை காண்பித்து அவளை அங்கே உறங்க சொல்ல, அவன் அடுத்த அறையான தனது படுக்கை அறையில் படுத்தான். அதிகம் குடித்து இருந்ததால் அவன் சட்டை பாண்டை கழட்டி விட்டு அப்படியே தனது படுக்கைக்கும் படுக்க சில நிமிடங்களில் உறங்க ஆரம்பித்தான். 

சுவர் கெடிகாரம் இரண்டு மணி என்று மணி அடிக்க, உறங்கி கொண்டிருந்த கார்த்திக் உறக்கத்தில் கத்த ஆரம்பித்தான். தொடர்ந்து தூக்கத்தில் அவன் கத்தியதை கேட்ட ஜனனி கதவை திறந்து கொண்டு ஓடி வந்து பார்க்க டேய் உன்னை அடிக்காம விட மாட்டேன் என்று அவன் கத்த அவளுக்கு புரிந்தது, இன்னும் பார்ட்டியில் நடந்த சம்பவத்தில் இருந்து வெளி வரவில்லை என்று அறிந்த ஜனனி அவன் அருகில் அமர்ந்து கன்னத்தை இரண்டு கைகளாலும் அறைந்து அவனை எழுப்ப முயன்றாள். 

கண்களை லேசாக திறந்த அவனை பார்த்து "மாமா என்ன தண்ணீர் கொண்டு வரட்டுமா" என்று கேட்க, "சரி" என்று தலை ஆட்ட,ஹாலில் இருந்த பிரிட்ஜில் இருந்து வாட்டர் பாட்டிலை கொண்டு வந்தாள். அவனுக்கு சாய்ந்தவாறு தண்ணீர் குடிக்க கொடுக்க தண்ணீர் குடித்து விட்டு அவன் தண்ணீர் பாட்டிலை மூட முயற்சி செய்ததில் பாட்டில் தவறி ஜனனி மேல் தண்ணீர் கொட்டியது. பதறிய கார்த்திக் தண்ணீரில் நனைந்த அவளின் சேலையை பிடித்து உருவ, ஜனனி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றாள். 

மதுவின் போதை ஓரளவு தெளிந்த கார்த்திக்கை ஜனனியின் சேலை இல்லாத உடல் போதை ஏற்ற அவளை இறுக்க அணைத்து அவளின் செவ்விதழ்களை கவ்வினான். அவளை அப்படியே படுக்கையில் சாய்த்து பலநாள் சாப்பிடாத பிச்சைகாரன் போல் தேன்ஊறும் அவள் இதழ்களை உறிஞ்சி கொண்டே இருந்தான். 

அந்த மயக்கத்தில் அடிமை ஆன ஜனனி என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தாள். தன் உதடுகளை அவனிடம் இருந்து போராடி விடுவித்த ஜனனி கண்களில் கண்ணீர். பதறி போன கார்த்திக் "என்ன ஜானு என்னடா"என்று கேட்க, நாம பண்றது தப்பு இல்லையா?உங்கள நம்பி தானே அம்மா அப்பா அனுப்பினாங்க. இப்பிடி நம்பிக்கை துரோகம் செய்யலாமா?" என்று கெஞ்சினாள். 

அவள் சொன்னது புரிந்தாலும் அவனுக்கு புத்திக்கு எட்டவில்லை, அவளின் கையை பிடிச்சு கெஞ்ச ஆரம்பித்தான். "என்னோட காதல் தோல்வில ஏற்பட்ட காயம் இன்னும் ஆறலை. உன்னை தாண்டா எனக்கு பிடிக்கும். நீ இல்லேன்னா நான் செத்துடுவேன். இனிமே வேற பொண்ணை தொட மாட்டேன் என்று சத்யம் செய்தான்". அவள் அசந்து இருந்த நேரம் பார்த்து அவள் மீது படர்ந்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் தன்னை அவனிடம் இழக்க தொடங்கினாள்.

முதலில் போராடிய ஜனனி கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தர, அவள் வாயில் இருந்து தேன் அமுதத்தை எடுக்க முயற்சி செய்தான்.கொஞ்சம் கொஞ்சமாக அவள் எதிர்ப்பு அடங்க அவளை மென்மையா கையாள தொடங்கினான். முதலில் எதிர்ப்பு தெரிவித்த ஜனனியோ அவனிடம் பணிந்தாள். அவள் மார்பை கவ்வி சுவைக்க அவள் கண்கள் சொருகின, இரண்டு கலசங்களையும் அவன் மாறி மாறி உறிஞ்சி எடுக்க அவள் கைகால்கள் நடுங்க தொடங்கின. அவளது பாவடையை உருவி தனது ஆண் உறுப்பை வைத்து அவளின் பெண்மைக்கு வழி தேட, அவள் வலி தாங்க முடியாமல் உதட்டை கடிக்க, தொடர்ந்து நடந்த தாக்குதலில் அவள் பெண்மை விலகி அவன் ஆண்மைக்கு வழி விட்டது. 

ஆரம்பத்தில் இருந்த வலி குறைய, தனது தாக்குதலை அதிகப்படுத்தினான் கார்த்திக். அவள் சத்தம் போடாமல் அவள் உதடுகளை கவ்வி கொண்டு தனது காரியத்தில் கவனமாய் இருக்க, இறுதியில் அவன் ஆண்மை அவள் பெண்மையை வெற்றி கொண்டது. தனது ஜீவரசத்தை அவளுடைய பெண்மையில் செலுத்திய கார்த்திக் மனதுக்குள் முதன் முதலாக ஒரு கன்னி பெண்ணை அனுபவித்த திருப்தி.கண்கள் சொருக அவள் மீது படுத்து உறங்கினான். 



கண்களில் இருந்து கண்ணீர் வடிய அசையாமல் படுத்து இருந்த ஜனனி உறங்கவில்லை. கொஞ்ச நேரம் கழித்து விழித்து பார்த்த கார்த்திக் அவளின் பஞ்சு போன்ற இரண்டு மாங்கனிகளையும் , வாசனை மிக்க அந்த உடலையும் பிரிய மனம் இல்லாமல் கவ்வி கொண்டு மீண்டும் அவளின் மீது இயங்க தொடங்கினான். எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன பாக்கி என்று வறட்டு புன்னகையுடன் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாள். இரண்டாவது முறை அவளுக்கு வலி குறைந்து இன்பம் அதிகரிக்க, இருவரும் உச்சம் அடைய நீண்ட நேரம் பிடித்தது. 

இருவரும் அந்த கலவியில் திருப்தி அடைந்து , உடல் களைத்து உறங்கினர். 

காலை முதலில் எழுந்த ஜனனி உடையை உடுத்தி கொண்டு கிளம்பும் முன் அவனுக்கு முத்தம் கொடுக்க குனிய, தூக்க கலக்கத்தில் அவள் உதடை கவ்வி கொண்டு "நேகா வந்து படுடி" என்றான்.


1 comment:

  1. அருமையான கதை சிறப்பாக உள்ளது

    ReplyDelete