Tuesday, July 14, 2015

மான்சியின் காதலன் - அத்தியாயம் - 17

தன் பெண்மையில் உரசும் அவன் உறுப்பின் பருமனும் விரைப்பும் மனதில் ஒருவித பயத்தையும் தவிப்பையும் ஏற்படுத்தினாலும், அவன் உறுப்பு தடையின்றி தனக்குள் நுழைய வழிசெய்ய மான்சி தன் கால்களை அகலவிரித்து அவன் காதில் “ம்ம்” என்று மட்டும் சொல்ல

அவளின் இந்த புரிதலும் ஒத்துழைப்பும் சத்யனின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்த “ மான்சி ஐ லவ் யூ மான்சி” என்று முதன்முறையாக குரலில் காதல் பொங்க தன் காதலை தன் மனைவிக்கு சொன்னான்

மான்சியின் மனம் எல்லையில்லா உற்சாகத்தில் மிதக்க அவனை இறுக்கி அணைத்து “ லவ் யூ சத்யன் லவ் யூ சத்யன்” என்று கூறியவள் தன்மீது கிடந்த கணவனை எவ்வளவு இறுக்கிக் கொள்ள முடியுமோ அவ்வளவு இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்

காதலின் வேகத்தில் இருவரும் கண்மண் தெரியாமல் கண்டபடி முத்தமிட்டுக் கொண்டனர், முதலில் நிதானத்துக்கு வந்த மான்சி “ ம் சீக்கிரம் யாராவது வந்துரப்போறாங்க” என்று குசுகுசுவென கூற



“ ம்ம் இதோடி என் கண்ணம்மா ” என்று கிளுகிளுப்பாக கூறிய சத்யன், தனது இடுப்பை மட்டும் உயர்த்தி அவளின் விரிந்த தொடைகளுக்கு நடுவே இருந்த அந்த தங்க பிளவில் தனது விரல்களால் தடவிப்பார்த்து தடமறிந்து பிறகு தனது உறுப்பை கையில் பிடித்து அவளின் கீற்றின் அடிப்பகுதியில் சரியாக பொருத்திவிட்டு நிமிர்ந்து மான்சியை பார்த்தான்

தன் பெண்மையின் தடத்தை தனது கணவன் சரியாக கண்டுகொண்டான் என்ற நினைப்பில் மான்சியின் முகம் பூரிப்பு, வெட்கம், வேட்கை, கூச்சம் ,புன்னகை, என அனைத்தும் கலந்த ஒரு உணர்ச்சியை வெளிக்காட்டியது

அவளின் முகமே இவனுக்கு ஒப்புதலளிக்க சத்யன் சரியான உயரத்தில் வேகமாக தன் இடுப்பை உயர்த்தி அதே வேகத்தில் கீழே இறக்க, நச்சென்று மான்சியின் பெண்மையுறைக்குள் போய் பாதியாக சொருகி எதிலோ தட்டி முட்டி நின்றது சத்யனின் போர்வாள்,

ம்க்கும் என்ற வித்தியாசமான ஒலி மான்சியிடமிருந்து வர, சத்யன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்தான், அவள் விழிமூடியிருக்க அதன் ஓரத்தில் கண்ணீர்துளிகள் உற்பத்தியாகி காதுகளில் வழிந்தது, உடனே கட்டிலின் பக்கவாட்டில் ஊன்றியிருந்த கைகளை விலக்கி அவள்மேல் படர்ந்த சத்யன்

“ என்னாச்சு மான்சி ரொம்ப வலியாய் இருக்கா வேனும்னா வெளிய எடுத்துறவா” என்று அன்பாக கேட்க, அந்த அன்புக் குரல் மான்சியை ஆறுதல் படுத்த அவனை பார்த்து பளிச்சென்று சிரித்து

“ம்ஹூம் எடுக்காதீங்க பர்ஸ்ட் டைம்ல அப்படித்தான் இருக்கும்னு என் ப்ரண்ட்ஸ் சொல்லி கேள்விப்பட்டுருக்கேன், நீங்க மெதுவா பண்ணுங்க” என்று அவள் பதிலுக்கு தன் குரலில் அன்பை காட்டினாள்

“ அதுக்குத்தான் முன்னாடியே அங்க ஏதாவது பண்ணிருக்கலாம் இவ்வளவு வலி தெரியாது , நான் காலேஜ் படிக்கும்போது ஒரு ப்ரண்ட் குடுத்த புத்தகத்தில் படிச்சிருக்கேன் மான்சி ஆனா நீதான் முத்தமிட கூட விடலை” என்று சத்யன் குறைப்பட்டுக் கொண்டான்

தன் விரல்களால் அவன் தலை முடிகளை கலைத்து விட்ட மான்சி “ ம்ம் போதும் பேச்சு ஆரம்பிங்க ஆனா மெதுவா சாமி” என்று கொஞ்ச, மறுபடியும் கைகளை ஊன்றி நிமிர்ந்த சத்யன் பாதி நுழைந்த தன் உறுப்பை சிறிதாக வெளியே எடுத்து பெரியதாக உள்ளே அழுத்த,

பத்தாத உறைக்குள் நுழையும் பெரிய வாளைப் போல ரொம்பவே இறுக்கமாக ஆனால் முழுவதுமாக உள்ளே நுழைந்தது அவனது ஆண்மை


மான்சி தனது கீழுதட்டை கடித்து வலியை பொறுத்துக்கொள்ள, அதன்பிறகு சத்யன் ஒரு நிமிடம் கூட யோசிக்கவே இல்லை தனது இயக்கத்தை ஒரே சீராக ஆரம்பித்து, சிறுசிறுக வேகத்தை அதிகப்படுத்த மான்சி தனது பெண்மையின் ஆழத்தை தொட்டு வர அவனுக்கு ஏற்றவாறு ஒத்துழைத்து தன் இடுப்பை உயர்த்தினாள்

இருவரின் எடையையும் வேகத்தையும் தாங்காமல் அந்த சிறிய கயிற்றுக்கட்டிலில் இருந்த இடத்தைவிட்டு சிறிதுசிறிதாக நகர்ந்துகொண்டிருக்க, சத்யன் கட்டிலின் இருபக்கமும் கையூன்றி தனது வேகத்தை அதிகப்படுத்தினான், எல்லையில்லா ஆனந்தத்தில் அவன் முகம் பல்வேறு உணர்ச்சிகளை காட்ட, அவன் வாய் லேசாக திறந்து கொண்டு நெற்றி நரம்புகள் புடைக்க அவன் இயங்க

தன் உதடுகளை தானே மென்று துப்பிவிடுபவள் போல மான்சி தன் மலர் இதழ்களை கடித்துக்கொண்டு தனது உணர்ச்சிகளை குறைக்கமுயன்றாள், ஆனால் அவனது வேகமும் அவன் ஆண்மையின் கனப் பரிமாணமும் மான்சியை வாய்விட்டு முனங்க வைத்தது

இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க இருவரும் இருக்கும் இடத்தை மறந்து வாய்விட்டு பலவிதமாக முனங்கி தங்களின் உணர்ச்சியை கொட்ட, அவர்களின் அந்த முனங்கல் சத்தம் வெளியே கொட்டும் மழையின் ஓசையில் கரைந்தது

இறுதியில் சத்யன் அதிகமாக புலம்பி வேகமாக செயல்பட்டு தனது ஆண்மையின் அதீத வளர்ச்சியில் விரைத்து முறுக்கி அவளுக்குள் அடியாழத்தில் நுழைந்து தனது விந்தணுக்களை கொட்ட, சத்யனின் முதல் உயிர்நீர் மான்சியின் கருவரைக்குள் சேமிக்கப்பட்டது

சத்யன் களைத்துப்போய் அவள்மேல் சரியாமல் பக்கத்தில் கையூன்றி ஒருக்களித்து படுத்து அவளை வேகமாக புரட்டி தன்னோடு சேர்த்து இறுக்கிக்கொண்டு " மான்சி எனக்கு இதுபோதும் மான்சி இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மான்சி" என்று மூச்சு வாங்க வாங்க புலம்பலாய் பேச, மான்சி எதுவும் பேசாமல் அவன் முதுகை தடவி ஆறுதல் படுத்தினாள்

சிறிதுநேரம் இருவரும் அப்படியே அணைத்துக்கிடக்க, அவன் அணைப்பில் திணறிய மான்சி " ம் எழுந்திருங்க யாராவது வர்றதுக்கு முன்னே டிரஸ் போட்டுக்கலாம்" என்று கூறி அவனை விலக்க, சத்யனும் தன் அணைப்பை விலக்கினான்

தனது தொடைகளை இடுக்கியபடி கட்டிலைவிட்டு மெதுவாக இறங்கிய மான்சி, தனது பாவாடையை தேடி எடுக்கவும் வெளியே எல்லனின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது, அவ்வளவுதான் மான்சி அலறிப்போய் சத்யன்மீது கட்டிலில் விழுந்தாள்

உடனே அவளை அணைத்து முதுகை தடவிய சத்யன் " ஸ் என்ன மான்சி எதுக்காக இப்படி பயப்படுற நாம் எதுவும் திருட்டுத்தனம் பண்ணலையே ஒரு புருஷன் பொண்டாட்டி என்ன செய்யனுமோ அதைத்தானே செய்தோம் இதுக்கு நீ இவ்வளவு பயப்படவேண்டிய அவசியமில்லை" என்றவன்

" ஏய் எல்லா இருலே இதோ வர்றேன்" என்று உரக்க ஆண்மையும் கம்பீரமும் மிளிர குரல் கொடுத்துவிட்டு தன்மேல் இருந்த மான்சியை புரட்டி கட்டிலில் படுக்கவைத்து அவள்மீது போர்வையால் மூடிவிட்டு கீழே கிடந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு கதவை திறந்து வெளியே போனான்

கதவை திறந்து வெளியே சத்யனை பார்த்ததும் அங்கே நின்றிருந்த எல்லன் “ என்னா சாமி வெறும்னு துண்டு கட்டிருக்கீக” என்று கேட்க

“ வேட்டி மழையில நனைஞ்சு போச்சு எல்லா அதா உளர்த்த போட்டேன்” என்று அவனுக்கு பதில் சொல்லியவாறே கொடியில் கிடந்த வேட்டியை எடுத்து இடுப்பில் சுற்றினான் சத்யன்

“ இந்தா சாமி சோறு எனக்கு வீட்லயே போட்டுட்டாக, கருவாட்டுக் கொழம்பு நல்லா ஒரு புடி புடிச்சுட்டே” என்று கூறியவாறு தூக்குசட்டியை சத்யனிடம் நீட்டிய எல்லன் அந்த கொட்டு மழையிலும் துளிகூட நனையாமல் உரம் வாங்கும் வெள்ளை கோணிப்பையை முக்கோணமாக மடித்து தலையில் போட்டுயிருந்தான் பாதுகாப்பான கிராமத்து குடை இதுதான்

தூக்குசட்டியை வாங்கிய சத்யன் அவன் கையில் இன்னொரு தூக்கு இருப்பதைப் பார்த்து “ அது யாருக்கு எல்லா” என்று கேட்க

“ இது நம்ம சரவணா சாமிக்கு உங்க ஆத்தா குடுத்தனுச்சாக, நா போய் குடுத்துப் போட்டு வாறேன்” என்றவன் கொட்டும் மழையில் சரவணன் வயக்காட்டை நோக்கி போனான்

சத்யன் தூக்குசட்டியுடன் மோட்டார் அறைக்குள் போய் மறுபடியும் கதைவை சாத்தி தாழிட்டுவிட்டு திரும்பி மான்சியை பார்த்தான், கட்டிலில் படுத்திருந்த மான்சி கூந்தலின் நுனிகூட வெளியே தெரியாத அளவுக்கு இழுத்து போர்த்திக்கொண்டு இருந்தால்

இவன் கதவை தாழிட்ட சத்தம் கேட்டிருக்கும், ஆனால் தன் முகத்திரையை விலக்கி அவள் பார்க்கவில்லை, அவள் அப்படி முழுவதுமாக மூடிக்கொண்டு படுத்திருந்ததை பார்த்து சத்யனுக்கு சிரிப்பு வந்தது, சத்தமில்லாமல் தன் கையில் தூக்குசட்டியை கீழே வைத்துவிட்டு கட்டிலை நெருங்கி சத்யன் மூடியிருந்த மான்சியின் முகத்தை உற்றுப்பார்த்து அவள் மூக்கை கண்டுபிடித்து தன் பற்களால் அதன் நுனியை கடிக்க, ‘ஏய்’ என்று போர்வையை உதறிக்கொண்டு எழுந்தாள் மான்சி

எழுந்தவள் தன் மூக்கை தேய்த்துக் கொண்டே “ அய்யோ இப்புடியா கடிக்கிறது” என்றவள் அவன் வெறித்த பார்வை தன் உடலில் சென்ற இடங்களை கண்டு வெட்கி மறுபடியும் போர்வையை எடுத்து தனது திறந்த மார்புகளை மூடிக்கொண்டாள்

அவனைப் பார்க்காமல் கீழே கவிழ்ந்து “ நான் பாத்ரூம் போகனும், வெளியே மழை அதிகமா இருக்கா, என்ன பண்றது” என்று அவளுக்கே கேட்காத மெல்லிய குரலில் மான்சி கேட்க

"ம்ம் மழை அதிகமாத்தான் கொட்டுது, இப்போ எப்படி வெளியே போறது” என்ற சத்யன் ஏதோ யோசித்துவிட்டு பிறகு “ இரு இதோ வர்றேன்” என்று அறையின் மூலையில் அடுக்கியிருந்த சாக்குப்பைகளில் தேடி ஒரு வெள்ளை உரப்பொடி பையை எடுத்து அதன் ஒரு மூலையை உள்பக்கமாக மடித்து எல்லன் போட்டிருந்தது போல் ஆக்கிவிட்டு மான்சியிடம் வந்தான்

“ ம் எழுந்திரு மான்சி இதை தலையில் மாட்டிகிட்டு போய்ட்டு வா” என்றவன் இன்னொரு கோணிப்பையை எடுத்து தனக்கும் அதேபோல் செய்து தலையில் மாட்டிக்கொண்டான் “ ம் வா மான்சி “ என்று அவளை அழைக்க

அவள் கீழே குனிந்து தன் உடைகளை பொருக்கிக் கொண்டிருக்க “ ஏய் இப்போ டிரஸ் போட்டுகிட்டு வெளிய போனா மறுபடியும் நனைஞ்சு போகும் அப்புறம் எதை போடுறது” என்றவன் அங்கே ஆணியில் மாட்டியிருந்த தனது சட்டையை எடுத்து அவளிடம் கொடுத்து “ இதை மாட்டிகிட்டு வா மான்சி சீக்கிரம் , எனக்கு பசிக்குது” என்று கூறினான்“என்னங்க விளையாடுறீங்களா இதை மட்டும் எப்புடி போட்டுகிட்டு வெளிய வர்றது, நான் என் டிரஸையே போட்டுக்கிறேன்” என்று அவள் பாவாடையை தலை வழியே மாட்டினாள் 




எட்டி அவள் கையை பிடித்துக்கொண்ட சத்யன் “ ஏய் வெளிய பயங்கரமா மழை பெய்யுது, ஒரு ஈ காக்கா கிடையாது நானும் நீயும் மட்டும்தான் எல்லனும் அண்ணனோட வயக்காட்டுக்கு போய்ட்டான், அதனால நீ பயப்படாமா வா” என்றவன் அதோடு நிற்காமல் அவளை தூக்கி உட்கார வைத்து போர்வையை விலக்கி தன் கண்களால் அவள் அழகை விழுங்கியவாறே சட்டையை அவளுக்கு மாட்டிவிட்டு கட்டிலில் இருந்து தூக்கி கீழே இறக்கிவிட்டான்

இறங்கி நின்றவளை ஏறஇறங்க பார்த்தான் சத்யன், அவன் சட்டை அவளின் கால்வாசி தொடையைக் கூட மறைக்கவில்லை, கையை உயர்த்தினால் சட்டை இடுப்புவரை ஏறிக்கொள்ளும், மான்சி வெட்கத்துடன் நெளிந்தபடி நிற்க்க, வெண்பளிங்கு தூண்களைப் போல இருந்த அவள் தொடைகள் சத்யனை ‘வா என்னில் உன் முகத்தை பார்’ என்று அழைப்பு விடுக்க சத்யன் பித்துப்பிடித்தவன் போல் ஆனான்

பட்டென்று மண்டியிட்டு அவள்முன் அமர்ந்தவன். அவளை காலோடு கட்டிக்கொண்டு தொடைகளில் தன் முகத்தை வைத்துக்கொண்டு இப்படியும் அப்படியுமாக தன் உதடுகளால் தேய்த்து, இரண்டு தொடைகளிலும் மாறிமாறி எச்சில் தெரிக்க முத்தமிட,

மான்சி தன் தொடைகளை இடுக்கி சிரமமாக நின்றுகொண்டு தனது தொடைகளில் முகம் புதைத்திருந்த சத்யனின் தலைமுடியை பற்றிக்கொண்டு “ வேனாங்க எனக்கு பாத்ரூம் போகனும் ரொம்ப ஒருமாதிரியா இருக்கு ப்ளீஸ்” என்று கெஞ்சுதலாக கேட்க

அவள் எதை குறிப்பிடுகிறாள் என்று சத்யனுக்கு புரிய அவளது நிலைமையை உணர்ந்து வேகமாக எழுந்தவன் “ சரி வா போகலாம்” என்று அவன் முன்னே போய் கதவை திறந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வா என்பது போல் தலையசைத்து கூப்பிட,

மான்சி முன்புறமாக குனிந்தவாறு அந்த சட்டையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு வெளியே வந்து மோட்டார் அறைக்கு பக்கத்திலேயே இருந்த பெரிய தண்ணீர் தொட்டி அருகே மறைவாக நின்றுகொண்டு சத்யனை பார்த்து “ ம் நீங்க போங்க நான் வர்றேன்” என்று குளிரில் நடுங்கிக்கொண்டே சொன்னதும்
சத்யனுக்கு அவள் நின்ற எழிலும் அவளின் குழைவான பேச்சும் புன்னகையை வரவழைக்க “ ம் சரி சீக்கிரமா வா நனைஞ்சுற போற” என்றவன் சுவர் பக்கமா ஒதுங்கி நின்றான்

சிறிதுநேரத்தில் மான்சி வந்துவிட அவளை அறைக்குள் அனுப்பிவிட்டு சத்யன் தண்ணீர் தொட்டி அருகில் போய் தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தான் ... அங்கே மான்சி கட்டிலில் உட்கார்ந்து அவன் சட்டையை கழட்டி விட்டு போர்வையை தன் மார்பில் முடிந்துக்கொண்டு ரவிக்கையை போட முயன்றுகொண்டிருந்தாள்

ஒரே எட்டில் அவளை நெருங்கிய சத்யன் அவள் கையில் இருந்த ரவிக்கையை பிடுங்கிக்கொண்டு “ மான்சி சாயங்காலமா தான வீட்டுக்கு போகப்போற., அதுவரைக்கும் கொஞ்சநேரம் இப்படியே இருக்கலாம்” என்று கொஞ்சலாக கூறியவன்

அவள் கையை பற்றி இழுத்து தரையில் உட்கார வைத்துவிட்டு மாடத்தில் இருந்து ஒரு தட்டை எடுத்துப்போய் வெளியே கொட்டும் மழை நீரில் சுத்தமாக கழுவிவிட்டு வந்து அவளெதிரில் வைத்தான், பிறகு தூக்கில் இருந்த சோற்றை எடுத்து தட்டில் போட்டு. குழம்பை அதில் ஊற்றி பிசைந்து அவள் வாயருகே கொண்டு போக, மான்சி கண்கலங்க வாயை திறந்து அந்த உணவை வாங்கிக்கொண்டாள்

சத்யன் அவள் கண்களை துடைத்து “ ஏய் என்ன இது நாம இப்போ சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்தில் கண்கலங்கிகிட்டு” என்றவாறு மறுபடியும் ஒரு உருண்டை சாதத்தை எடுத்து அவளுக்கு கொடுக்க “ ம் நீங்களும் சாப்பிடுங்க” என்று மான்சி சொல்ல

“பின்ன எனக்கும் பயங்கர பசி, ரொம்ப கடுமையான உழைப்பு உழைச்சுருக்கேனே” என்று குறும்புடன் கண்சிமிட்டிவிட்டு அவனும் சாப்பிட்டு அவளுக்கும் ஊட்டிவிட்டு உணவை காலிசெய்து பாத்திரத்தை மூடிவைத்துவிட்டு வெளியே வந்து மழை நீரில் கைகழுவிவிட்டு உள்ளே வந்து கட்டிலில் அமர்ந்து அவளையும் இழுத்து தன்னருகே அமர்த்தி மடியில் சாய்த்துக்கொண்டான்“ மான்சி இதுதான் சொர்க்கமா மான்சி என் வாழ்நாளில் இவ்வளவு சந்தோஷமா நான் இருந்ததேயில்லை, உன்னை வேண்டாம்னு சொல்லி எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை இழக்க நினைச்சிருக்கேன், அப்படி மட்டும் நடந்திருந்தா, நீ எனக்கு கிடைக்காம போயிருந்தா என்னாயிருக்கும் கடவுளே, ஆனா மான்சி இன்னும் வேனும் வேனும்னு மனசு சொல்லுது, இது ஏன் இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சுபோச்சுன்னு வருத்தமாவும் இருக்கு,

" இந்த உலகத்தில் நீயும் நானும் மட்டும் தனியா இருக்குற மாதிரி ஒரு பீலிங், என் மனசை உனக்கு எப்படி புரியவைக்கிறதுன்னு தெரியலை மான்சி, ஆனா இதிலெல்லாம் உனக்கும் சந்தோஷம் தான மான்சி” என்று தன் மனதில் தோன்றியதை எல்லாம் வார்த்தைகளில் வடித்து முன்னுக்குப்பின் முரணாக பேசிய சத்யன் அவளின் பதிலுக்காக அவள் முகத்தை குனிந்து நோக்கினான்

மான்சி அவனுக்கு பதில் சொல்லாமல் அவன் கழுத்தில் கைப்போட்டு தன்னருகில் இழுத்து “ ஆமா அய்யாவுக்கு இப்பத்தான் கண்திறந்திருக்கு, எனக்கு எப்பவோ முடிவு தெரியும் நீங்க எனக்கு நான் உங்களுக்கு அப்புடிங்கற முடிவு,” என்றவள் தன் விழிகளை மூடி நடந்தவற்றை மனதில் கொண்டுவந்து முகம் வெட்கத்தில் சிவக்க “ எனக்கும் கூட ஏன் இது இவ்வளவு சீக்கிரமா முடிஞ்சுபோச்சுன்னு தோனுது சத்யா” என்று கிசுகிசுப்பாய் கூறினாள்

அவளின் வெட்கம் தவழும் முகத்தையே பார்த்தவன், அவள் தலையை கட்டிலில் வைத்துவிட்டு கட்டிலைவிட்டு எழுந்து அடுக்கி வைத்திருந்த கோணிப்பைகளில் இரண்டை எடுத்து தரையில் விரித்து, அதன் மீது தன் இடுப்பு வேட்டியை அவிழ்த்து விரித்துப்போட்டுவிட்டு தனது இடுப்பில் மறுபடியும் துண்டை எடுத்து கட்டிக்கொண்டு கட்டிலை நெருங்கி மான்சியை தூக்கிவந்து கீழேயிருந்த கோணி படுக்கையில் படுக்கவைத்தான்

பிறகு தானும் அவளருகே படுத்து, அவள் மார்பில் முடிந்திருந்த போர்வையை உருவியெடுத்து இருவரையும் சேர்த்து போர்த்திக்கொண்டு, அவளின் நிர்வாண உடலை தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக்கொள்ள, அந்த மழை நேர குளிருக்கு இருவரின் உடலும் சூடேறி இதமாக இருந்தது

அவனின் எந்த செயலுக்கும் எந்தவிதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத மான்சி. குளிருக்கு இதமாக அவனை மேலும் இறுக்கி சேர்த்து அணைத்துக்கொண்டாள். அவனின் ஆண்மை மறுபடியும் அதிக எழுச்சியுடன் துண்டின் இடைவெளியில் வெளியே வந்து தனது வீரியத்தை அவள் அடிவயிற்றில் அழுத்தி அவளுக்கு உணர்த்தி காட்ட. மான்சி உடல் சிலிர்க்க தனது வயிற்றை எக்கி அவன் உறுப்பை அழுத்தமாக உரசினாள்

அவர்கள் இருவரிடமும் இப்போது வெட்கம் விடைபெற்று சென்றிருக்க, அடுத்த கட்டத்தை எப்படி ஆரம்பிப்பது என்று இருவருமே ஒரே மாதிரி சிந்தித்தார்கள், சத்யன் இந்த கலவிப் பாடத்தில் தான் என்னவெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம் இன்னும் என்னவெல்லாம் தெரியும் என்று மனதில் கொண்டுவந்து அவளை புணரத் தயாரானான்

போர்வைக்குள்ளே அவளை புரட்டி மல்லாத்தியவன், அவள் நெற்றியிலிருந்து தனது முத்தப் பயணத்தை ஆரம்பித்து, அவன் உதடுகள் அதிசயித்த இடங்களில் சற்று தாமதப்படுத்துவதும் பிறகு மீண்டும் தனது முத்தப் பயணத்தை தொடருவதுமாக அவள் உடலை இஞ்ச் இஞ்சாக தன் உதடுகளால் அளந்தான், சில இடங்களில் அவன் உதடுகள் எச்சில் வழிய வழிய தனது முத்திரையை பதித்தது

மான்சியிடம் இருந்து இன்ப முனங்கல்கள் தவிர வேறெதுவும் இல்லாமல் அவனுக்கு ஏற்றவாறு தன் உடலை வளைத்து நெளித்து உதவினாள், சத்யன் உதடுகளின் பயணம் அவளின் தொடைகளின் அருகில் வந்து தயங்கி நின்றது, சத்யன் நிமிர்ந்து மான்சியை பார்த்தான்




" ஒவ்வொருமுறையும் தோற்றுப்போகிறேனடி

" என் காதலை சொல்வதிலா...

" இல்லை உன் கண்களை பார்ப்பதிலா....

" தோற்றாலும் ஜெயித்தாலும்....

" உன் முத்தமிட்டுக் கொண்டே..

" என் காலத்தை கழித்துவிட நினைக்கிறேன்...

" விளையாட்டுக்காக கூட நீங்கள் ..

" தோற்றால் எனக்கு பிடிக்காது....

" என்று சொல்வாயே என் அன்பே..

" இதோ தினமும் உன்னிடம் நான்...

" தோற்றுக்கொண்டே தான் இருக்கிறேன்..

" இது என்ன நியாயம் நீயே சொல்?

அவள் அரை விழிமூடி தன் இதழ்களை பாதி திறந்துவாறு அவனுடைய முத்தங்களை ரசித்துக்கொண்டிருக்க, சத்யன் சந்தோஷத்துடன் மறுபடியும் ஆரம்பித்தான், அவளின் வெண்ணெய் தொடைகளுக்கு தனது உதடுகளின் சேவை மட்டும் போதாது என்று நினைத்து தனது நாக்கையும் பயன்படுத்தினான்

இரண்டு கைகளாலும் அவள் தொடைகளை விரித்துப் பிடித்து முத்தமிட்டுக் கொண்டே இவன் முன்னேற அவள் பெண்மையின் வாசனை சீக்கிரம் என்னிடம் வா என்று அழைக்க, சத்யன் அவள் எந்த நிலையிலும் துள்ளி விடாதவாறு தொடைகளை இறுக்கி பிடித்துக்கொண்டு அவளுக்கு நிதானிக்க அவகாசம் கொடுக்காமல் பட்டென்று அவள் முக்கோண மேட்டை தன் வாயினால் கவ்வினான்

இதை சற்றும் எதிர்பார்க்காத மான்சி அவனை விலக்கி தள்ள எடுத்த முயற்சிகள் தோற்றுப் போக “ அய்யோ இதெல்லாம் வேண்டாங்க ப்ளீஸ் வேற ஏதாவது பண்ணுங்க இதுமாதிரி வேண்டாம்” என்று எதிர்ப்பே இல்லாத குரலில் முனங்கி தவிக்க,

த்யன் காதில் அவள் குரல் விழவேயில்லை, அவன் அவள் பெண்மையின் மனத்தை அறிந்துகொண்டது போல அதன் சுவையையும் அறிந்துகொள்ளும் முயற்ச்சியாக தனது நாக்கை அவள் பிளவுக்குள் செலுத்தி தன்னால் முடிந்த வரை தன் நாக்கால் அவள் பெண்மையின் ஆழத்தை அறிய முயன்றான்,

நேரம் ஆக ஆக மான்சியின் உடல் துள்ளி தவிக்க, சத்யன் இன்றோடு இந்த பண்டம் கிடைக்காது என்பதுபோல் அவள் பெண்மையை மென்று விழுங்க பார்த்தான்

அவனுடைய வெகுநேர உழைப்புக்குப் பிறகு மான்சியின் உடல் மின்சாரத்தில் அகப்பட்டது போல வெட்டி துடிக்க, மான்சியின் பெண்மை இளகி கசிந்து வழிய சத்யன் அது என்னவென்று அறிந்துகொள்ள நினைத்து மான்சியை நிமிர்ந்து பார்த்தான், அவள் துடிப்பு அடங்கி விழியோரம் நீர் வழிய துவண்டு போய் கிடந்தாள்
சத்யன் பதட்டத்துடன் தனது வாயை துடைத்துக் கொண்டு நகர்ந்து அவள் முகத்தருகே வந்து அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கண்ணீரை துடைத்து " என்னாச்சு மான்சி ரொம்ப வலிச்சுதா" என்று அன்புடன் கேட்க

விழிதிறந்து அவனை வெட்கத்துடன் பார்த்த மான்சி " ம்ஹூம் வலியெல்லாம் இல்லை ஆனா ஏதோ புரியாத ஒரு உணர்வு இப்பவே செத்துடனும் போல இருந்துச்சு, என்னால தாங்கவே முடியலை, அதான் அழுதுட்டேன்" என்று ஒரு சிலிர்ப்புடன் அவனுக்கு பதில் சொன்னவள் அவன் இடுப்பை வளைத்து கட்டிக்கொண்டாள்

இதற்க்கு மேல் இவள் தாங்கமாட்டாள் என நினைத்த சத்யன் தன் இடுப்பை சுற்றியிருந்த அவள் கைகளை விலக்கிவிட்டு சரிந்து அவளருகில் படுத்து, அவளை புரட்டி மல்லாந்து படுக்கவைத்து அவள்மீது ஏறி படர்ந்து, தன் கால்களால் அவள் தொடைகளை அகட்டி விரித்து மறுபடியும் அவளது சொர்க்க வாசலை தனது ஆண்மையால் திறந்து உள்ளே நுழைந்தான்

இம்முறை இருவரிடமும் ஆர்வமும் நிதானமும் இருக்க, இரண்டாவது முறையாக சத்யன் சொர்கத்தை கண்டான், அவன் இடுப்பின் அசைவும் அவளின் ஒத்துழைப்பும் ஒரே ரிதமாக இருந்தது, சத்யனின் அவளின் இரு பக்கமும் கையூன்றி ஒரே சீராக இயங்க, மான்சி தன்மேல் இருந்த போர்வை முற்றிலும் விலகியதை கூட உணராமல் கண்மூடி அவன் ஆண்மை தாக்குதலை ரசித்தாள்

தனக்கு கீழே திறந்த தனங்களும் மலர்ந்த முகமுமாக கிடந்த தன் மனைவியின் அழகை கண்களால் பருகிக்கொண்டே சத்யன் இன்பத்தின் உச்சிக்கு சென்றுகொண்டிருந்தான்

அவன் முரட்டு உடலின் வேகத் தாக்குதலை இலகுவாக சமாளித்தாள் மான்சி,. இம்முறை இவர்களின் புணர்ச்சி நெடுநேரம் தாக்குப்பிடிக்க சத்யன் உற்சாகத்துடன் இயங்கி இறுதியில் இரண்டாவது முறையாக தனது மனைவியின் பூந்தோட்டத்துக்கு தனது நீரை தெளித்து அவள் தோட்டத்தில் புதிதாக ஒரு மொட்டு உருவாக ஏற்பாடு செய்தான்

இம்முறை இருவரின் முகத்திலும் அளவில்லாத சந்தோஷமும் திருப்தியும் நிலவ, அந்த சந்தோஷத்தை நீட்டிக்கும் விதமாக இருவரும் மாறிமாறி முத்தமிட்டு கொண்டனர்
இருவரும் முத்தமிட்டு களைத்துப்போய் ஒருவரையொருவர் அதேநிலையில் அணைத்துக்கொண்டு படுத்திருந்தனர், இருவரும் எதுவுமே பேசவில்லை சத்யன் சற்று கீழே இறங்கி அவள் மார்புகளுக்கு மத்தியில் தன்முகத்தை வைத்துக்கொண்டு, கையால் அவள் இடுப்பை சுற்றி வளைத்துக்கொண்டான்

அவனுடைய அடர்த்தியான கேசம் அவள் மார்பில் பட்டு சிலிர்க்கவைக்க, மான்சி அவன் கேசத்தை விரல்களால் இதமாக களைத்தவாறு அவன் தலையில் தன் தாடையை வைத்துக்கொண்டு அமைதியாக இருந்தாள், அவளுக்கு மறுபடியும் தண்ணீர் தொட்டியருகே போகவேண்டும் போல் கசகசவென்று இருந்தது, ஆனால் இதமாக அணைத்துக்கொண்டு இருக்கும் தன் கணவனை பிரிந்து செல்ல அவளுக்கு விருப்பமில்லாது படுத்திருந்தாள்

சிறிதுநேரத்தில் அவனிடம் அசைவில்லாது போகவே மெதுவாக அவன் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள், அவன் நன்றாக உறங்கிவிட்டிருந்தான், திருப்தியானஉறவும், அருமையான உணவும், அழகான மனைவியின் அருமையான உடல் வாசனையும் அவனுக்கு சுகமான தூக்கத்தை கொடுத்திருக்க, சத்யன் லேசாக வாயை திறந்தவாறு அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்

மான்சி அவன் முகத்தையே பார்த்தாள், தலையெல்லாம் கலைந்து, முகத்தில் அங்காங்கே திட்டுத்திட்டாக பிசுபிசுப்பு ஒட்டிக்கொண்டிருக்க, நன்றாக உறங்கினான், மான்சிக்கு சற்றுமுன் தன்னை திணறடித்த அந்த உதடுகளில் முத்தமிடவேண்டும் போல் இருக்க முதுகை வளைத்து குனிந்து அவன் உதட்டில் பசக் என்று சத்தமா ஒரு முத்தம் வைக்க அதைகூட உணராமல் சத்யன் உறங்கினான்

தனது இடுப்பில் இருந்து அவன் கைகளை மெதுவாக விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்த மான்சி மறுபடியும் திரும்பி அவனை பார்க்க, இவ்வளவு நேரம் அவளை அணைத்துக் கிடந்தவன் இப்போது புரண்டு படுத்து உறங்கினான்,

மான்சி எழுந்து கீழே கிடந்த சத்யனின் வேட்டியை எடுத்து தன் உடலை சுற்றி மார்பில் முடிந்துகொண்டாள் பிறகு கதவை திறந்து தயங்கி தயங்கி வெளியே வந்து சுற்றிலும், பார்த்தாள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை, தூரல் சற்று அடங்கியிருந்தது

மான்சி தண்ணீர் தொட்டியின் அருகே போய் தொட்டிக்குள் இறங்கினாள், பிறகு மறுபடியும் ஒருமுறை சுற்றிலும் பார்த்துவிட்டு தண்ணீருக்குள் மூழ்கினாள், சிறிதுநேரம் நன்றாக குளித்துவிட்டு நீர்ச்சொட்டச் சொட்ட தொட்டியில் இருந்து இறங்கி மெல்லிய சாரலில் நனைந்து கொண்டே அறைக்குள் நுழைந்து கட்டிலில் கிடந்த தனது உடைகளை எடுத்து அணிந்துகொண்டே சத்யனை பார்த்தாள்,

அவன் இருந்த நிலையில் இருந்து இன்னமும் அசையாமல் உறங்கிக்கொண்டிருந்தான், அவனுடைய களைப்பின் காரணம் புரிந்த மான்சியின் முகத்தில் ஒரு வெட்கச் சிவப்பு படர, தான் கட்டியிருந்த சத்யனின் வேட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்து நன்றாக பிழிந்து கொடியில் போட்டுவிட்டு அந்த மெல்லிய சாரல் மழையை ரசித்துக்கொண்டே தனது குட்டை கூந்தலை ஈரத்தை கையால் தட்டி உலர்த்தினாள்

அப்போது தூரத்தில் கௌசல்யா வருவது தெரிய மான்சி அவசரமாக அறைக்குள் சென்று போர்வையை அரைகுறையாக போர்த்திக்கொண்டு உறங்கிய சத்யனின் மார்பு வரை போர்வையை இழுத்து மூடிவிட்டு வெளியே வருவதற்குள் கௌசல்யா அங்கே வந்துவிட்டாள்

வந்தவள் மான்சியின் சிவந்த முகத்தையும், ஈரக்கூந்தலையும் பார்த்து மெல்லிய புன்னகையுடன் “ குளிச்சிட்டியா தங்கச்சி, இப்பபோய் குளிச்சிட்டு மழ நேரத்துல எதுனா ஆவப் போகுது என்று மான்சியின் ஈரக்கூந்தலை தொட்டுப் பார்த்தவள், “அய்ய என்னா புள்ள இவ்ளோ ஈரமா இருக்கு துண்டு எதுவும் இல்லியா தல தொவட்ட” என்ற கௌசல்யா தூரலுக்காக தன் தலையின் மீது போட்டு வந்த துண்டை எடுத்து மான்சியின் கூந்தலை துவட்டிவிட்டாள்


" முரட்டு வண்டு ஒன்று ...

" மென்மையான பூவில் அமர்ந்து...

" தேன் குடிப்பதால். மெல்லிய..

" பூவிற்கு என்றும் சேதமில்லை....

" அழகானப் பெண்களை எப்படி...

" மெல்லியலாள் என்கிறார்கள் ..

" ஆராயப்பட வேண்டிய விஷயம்..

" பின்னே ஒவ்வொரு இரவும் ...

" ஆணை சுமந்து அவன் தரும்..

" உயிரையும் சுமப்பவள் ஆயிற்றே..

" அதனால் புதிதாக ஒரு பெயர்..

" கண்டுபிடிக்க வேண்டும் ..

" பெண்களுக்கு



No comments:

Post a Comment