Saturday, October 3, 2015

மான்சியின் மவுனம் - அத்தியாயம் - 15

அவன் இயங்க மான்சியின் ஒத்துழைப்பு அற்புதமாக இருந்தது, கால்களை அகல விரித்து அவன் இடுப்பில் கிட்டிப்போட்டு பிடித்துக்கொண்டாள், அவன் இடுப்பை உயர்த்த, இவள் கால்களால் அவன் இடுப்பை அழுத்த, ஆகா என்ன ஒரு அற்புதமான புணர்ச்சி,

இருக்க இருக்க சத்யனின் வேகம் விவேகமற்றதானது, தாறுமாறாக இயங்கினான், இதோ இன்றோடு கடைசி என்பது போல் இயங்கினான், காமம் எனும் பாற்கடலைக் கடைந்து வந்த அமுதத்தை ஒரே நாளில் குடித்துவிட முயன்றான், அப்படிக் குடித்தவர் உலகில் யாருமில்லை என்பதை சத்யன் அறியவில்லை

இருவரின் வேட்க்கைக்கும் ஒரு முடிவு வந்தது, காமத்தின் கையில் மிருகங்களாய் மாறிய இருவரும் இதோ இதோ என்று ஒருவரையொருவர் வீழ்த்த முயன்றனர், சத்யன் வேகமூச்சுடன் “ ஓஓஓஓவ் மான்சி” என்று அலறியபடி தனது நீரை அவளின் பூந்தோட்டத்தில் பாய்ச்சினான், இத்தனை நாட்களாக அவள் பெண்மை கிடைக்காது ஏங்கியிருந்த அவனது ஆண்மை பலமுறை துடித்துத் துடித்து தனது நீரை தெளித்தது



அவர்கள் படுத்திருந்த பாய் எங்கே போனது என்று இருவருக்கும் தெரியவில்லை, உணர்ச்சி வேகத்தில் அவளை கட்டிக்கொண்டு உருண்டான் சத்யன், அவளை எவ்வளவு இறுக்கியும் அவன் வெறி அடங்கவில்லை, கனவாய் இருந்த காதல் நிறைவேறியதில் அவன் மனம் ஒரு நிலையில் இல்லை, புணர்ச்சி முடிந்ததும் வேட்கை தீராது அவளை சளைக்காமல் முத்தமிட்டு முக்குளித்தான், முத்தத்தை வாங்கிய மான்சிக்கு எப்படியோ,, கொடுத்த சத்யன் களைத்துப்போனான்

ஆரம்பித்த இடத்தைவிட்டு பல தூரம் தள்ளிக்கிடந்தனர் இருவரும், அவனது வேகம் மான்சியை திணறடித்தது, பலமிக்க அவனை அணைத்துக்கொண்டு உருண்டதில் உடல் வலித்தது, “ வலிக்குது சத்யா” என்றாள் மெதுவாக
அவள்மீது கிடந்தவன் சட்டென்று புரண்டு அவளை தன்மீது தாங்கி “ நீ கிடைச்சதை நம்பமுடியலை மான்சி, என்னால சந்தோஷத்தை தாங்கமுடியலை மான்சி” என்று கூறிவிட்டு அவளை பக்கவாட்டில் சரித்தவன் அவள் உடலை பார்த்து வாய்விட்டு சிரித்தான்

மான்சி குழப்பத்துடன் தன் உடலை பார்த்தாள் அந்த அறையில் இறைந்துகிடந்த அரிசி, பருப்பு, சர்க்கரை, மைதா, ரவை, என அத்தனையும் அவள் உடலில் ஒட்டியிருந்தது, வியர்வையோடு வெற்றுடம்புடன் புரண்டதால் அத்தனையும் ஒட்டிக்கொள்ள, மான்சி சிரிப்புடன் அவன் மீது ஏறி வயிற்றில் அமர்ந்து “ ம் இப்பதான் மளிகைக்கடைக்காரன் பொண்டாட்டி மாதிரி இருக்கேன்ல” என்றாள்

சத்யன் ஆமாம் என்று தலையசைத்தவன், அவள் மார்பில் ஒட்டியிருந்த பருப்பை தட்டிவிடுவது போல் வருடிக்கொடுத்து “ நான் பண்ணது நல்லாருந்துச்சா மான்சி" என்று கேட்டான்

சத்யனின் கேள்விக்கு தலையசைத்து பதில் சொன்ன மான்சி " சரி சத்யா இப்பவாவது சொல்லு, அருவிக்கு போனப்ப நல்லாத்தான இருந்த, அப்புறமா ரெண்டு நாளும் நல்லாத்தான் போச்சு, ஆனா லாஸ்ட் மூனு நாளா ஏன் அவ்வளவு கோபமா இருந்த, என்ன காரணம் சத்யா" என்று மான்சி கேட்க

சத்யனுக்கு அப்போதுதான் விஸ்வா மான்சியுடன் பேசியது ஞாபகம் வந்தது, மான்சியின் அருகாமையில் எல்லாவற்றையும் மறந்திருந்தவன்,, மான்சி கேட்டதும் கேட்டதும் உடல் விறைத்தான், ஆனால் இனிமேல் மறைக்ககூடாது, கேட்டுவிடவேண்டும் என்ற உறுதியில் " ஆமாம் கோபம் தான் எனக்கு, அதுவும் பயங்கர ஆத்திரம்,, அன்னிக்கு கடைக்கு போனப்ப அந்த விஸ்வா உனக்கு போன் பண்ணி பேசியதை என் காதால கேட்டேன்" என்று ச்யன் குரல் இறுக கூறியதும்

அவன் வயிற்றில் அழுத்தமாக அமர்ந்திருந்தவள் புருவத்தை சுருக்கிய மான்சி " என்ன கேட்ட?" என்றாள்

சத்யன் அன்று கேட்டதை அப்படியே ஒப்பித்தான் மான்சியடம், அதன் பிறகு இங்கே வந்து அழுதது,, என எல்லாவற்றையும் சொன்னான்,, அவன் சொல்லி முடித்த அடுத்த விநாடி,

அவன் மீது அமர்ந்திருந்த மான்சி தனது உடல் பலம் முழுவதையும் ஒன்றாக தனது வலதுகையில் திரட்டி சத்யனை பளாரென்று ஓங்கி ஒரு அறைவிட,, அதிர்ச்சியுடன் தனது கன்னத்தை கையில் தாங்கிய சத்யன் " என்ன மான்சி இப்படி அடிக்கிற" என்று அடிபட்ட குழந்தையாக அப்பாவி குரலில் கேட்க.

" பின்ன உன்னை அடிக்காம கொஞ்சுவாங்களாடா? லூசு, பரதேசி, பன்னாடை,, ஏன்டா உனக்கு அடிப்படை அறிவே இல்லையா? உன்கூட அருவில அப்படி கொஞ்சிட்டு மறுநாளே இன்னொருத்தன் கூட போன்ல கொஞ்சுறதுக்கு நான் என்ன வேசியாடா?,, யோசிக்கவே மாட்டியா?" என்று மான்சி இரைந்து கத்த..

தீயாய் எரிந்த கன்னத்தை தாங்கியபடி " அப்ப விஸ்வா யார்கூட பேசினாரு" என்று சிறுத்துப்போன குரலில் சத்யன் கேட்டான்

" ம் மஞ்சு கூட பேசினாரு, மஞ்சுவுக்கு கால்ல வெந்நீர் கொட்டி காயமாயிருச்சு, அவரும் மஞ்சுவும் விரும்புறாங்க,, ஆனா அதை கேட்டுட்டா நீ இந்த ரெண்டு நாளா எங்களை இந்த பாடுபடுத்தின,, என்னாச்சு என்னாச்சுன்னு நான் அழுது தவிச்சதெல்லாம் இதுக்குத்தானா,, உன்னயல்லாம் என்ன பண்ணாலும் தகும்" என்றவள் மறுபடியும் இன்னொரு கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட,

இரண்டு கன்னத்தையும் கையால் பிடித்தபடி " ஏய் அடிக்காதடி வலிக்குது" என்றான் சத்யன் அப்பாவியாக

ஆனால் மான்சி கேட்டாளில்லை, அவன் நெஞ்சில் முஸ்டியை மடக்கி குத்தினாள், அவளுக்கு ஆத்திரம் அடங்கவில்லை, அந்த முரடனை அடித்தது கை வலிக்க அவன்மேல் அப்படியே கவிழ்ந்து கன்னம் உதடு நெஞ்சு என்று தன் பற்களால் கடித்து வைக்க ஆரம்பித்தாள்

முதலில் அய்யோ அய்யோ என்று வலியால் அலறியவன், பின்பு ம்ம் சுகத்தால் முனங்கினான் 

சத்யன் வயிற்றின் மீது ஏறியமர்ந்து முகத்தில் சரமாரியாக தனது குத்துகளை இறக்கிய மான்சி, “அடப்போட” என்று அவன் மீதே கவிழ்ந்து, அவனது கன்னத்தை கடித்தாள், பிறகு மூக்கு, நாடி என்று அவன் அலற அலற கடித்து வைத்தவள், கழுத்தில் இறங்கி மார்புக்கு வந்து அங்கிருந்த அடர்ந்த ரோமங்களை பற்களால் பற்றி இழுக்க...

வலியால் துடித்த சத்யன் “ ஐயோ மான்சி வேனாம்டி வலிக்குது,, இனிமே அந்தமாதிரி நடந்துக்க மாட்டேன் விடுடி” என்று மெல்லிய குரலில் அலறினான்
பற்களில் அவனது முடிகள் மாட்டி வாயோடு வருமளவுக்கு அளவுக்கு கடித்து இழுத்தவளின் உதட்டில் அவன் மார்பில் இருந்த சிறு காம்புகள் மாட்டியது, அப்படியே கவ்விக்கொண்டாள், கவ்விய காம்பை கடிக்காமல் குழந்தை போல் சப்ப ஆரம்பித்தாள்

இவ்வளவு நேரமாக வலியால் அலறிய சத்யன், இப்போது சுகத்தால் முனங்க ஆரம்பத்தான், இந்த சுகம் சத்யனுக்கு புதிது, கண்களை சொருகியபடி சுகமாக அனுபவித்தான், அவன் வாய் திறந்து கொள்ள, சூடான மூச்சு சரசரவென வெளியேறியது, அவன் விரல்கள் மான்சியின் கூந்தலுக்குள் நுழைந்து பின்னிக்கொண்டது

தான் செய்வது சத்யனுக்கு பிடித்திருக்கிறது என்று தெரிந்ததும், மான்சி அழகாக உதடு குவித்து இதமாக சப்பினாள், அவள் வயிற்றுக்கு கீழே துவண்டு போயிருந்த சத்யனின் உறுப்பு மெல்ல மெல்ல வீறுகொண்டு எழும்புவதை அவளால் உணரமுடிந்தது, மெதுவாக தனது இடுப்பை வைத்து அவன் உறுப்பை அழுத்தி தேய்த்தபடி அவன் மார் காம்பை சப்பி உறிஞ்ச, சத்யன் உட்சபட்ச சுகத்தில் துடித்தான்

ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல் தன்மீது கிடந்தவளை அணைத்தபடியே அப்படியே எழுந்தவன், “ வா மான்சி வீட்டுக்குப் போயிரலாம்” என்று அவளை அணைத்தபடியே கதவை நோக்கி தள்ளிக்கொண்டு போனான் சத்யன்

அவனிடமிருந்து பிடிவாதமாக தன்னை பிரித்துக்கொண்டவள் “ ஏய் இப்படியேவா வீட்டுக்குப் போறது” என்று குறும்புடன் சிரித்தபடி கேட்க,

அப்போதுதான் இருவரும் உடையின்றி இருப்பதை பார்த்தவன், வேகமாக தனது கைலியை எடுத்து இடுப்பில் முடிந்தவன் அவளின் ஸ்கர்ட்டை எடுத்து அவள் தலைவழியாக மாட்டி மார்போடு வைத்து கொக்கியை போட்டுவிட்டு, அவளின் மீதி உடைகளை சுருட்டி கையில் எடுத்து “ வா மான்சி” என்று அவளைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தான்

மான்சிக்கு அவன் அவசரத்தை பார்த்து சிரிப்பாய் வந்தது, அவளின் முக்கால் கால் ஸ்கர்ட்டை அவன் அவள் மார்போடு முடிந்ததால் மேலே மட்டுமே மறைத்தது, மேல் தொடைகளை மட்டும் மறைத்து மீதியே அப்படியே விட்டிருந்தது, அவன் கட்டியிருந்த கைலியில் இருந்த கூடாரம் அவளுக்கு மேலும் சிரிப்பை மூட்டியது,

அவளை தோளோடு அணைத்தபடி வீட்டுக்கு செல்லும் படியில் இருந்த கதவை திறந்தவன் “ ஏய் என்னடி சிரிப்பு” என்று அவளைப்பார்த்து கண்சிமிட்டி கேட்க
குறும்புடன் தலை சாய்த்து அவன் இடுப்புக்கு கீழே பார்வையை பதித்து மான்சி “ இல்ல இந்த மாதிரி டிரஸ் போடுறதுக்கு போடாமலேயே மாடிக்கு போகலாம்” என்று கூற

சத்யனும் குனிந்து பார்த்து அந்த கூடாரத்தை கையால் சங்கடமாக அமுக்கி அடக்கியபடி “ பின்ன மேல ஏறி உக்காந்து அந்த தேய் தேய்ச்சா, கிளம்பாம என்ன பண்ணும்,, சீக்கிரம் வாடி போகலாம்” என்று அவள் இடுப்பில் கைபோட்டு படிகளில் ஏறுவதற்காக இழுக்க

நகர மறுத்த மான்சி “ ஓய் என்ன நடக்க வச்சு கூட்டிட்டுப் போற,, தூக்கிட்டுப் போ” என்று கைகளை விரித்து அவனை அழைக்க

“ ஏய் பாம்பு கடிச்சதோட எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன், இப்போ தூக்கல்லாம் முடியாது” என்று போலியாக சலித்துக்கொண்டான் சத்யன்




“ அய்யோ,, உன்னைய மட்டுமா பாம்பு கடிச்சுது, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னையும்தான் பாம்பு கொத்திருச்சு, இப்ப தூக்குறியா? எங்க பாம்பு கொத்துச்சுன்னு சொல்லனுமா?” என்று விழிகளை உருட்டி மிரட்டிய மான்சியை கிளர்ச்சியோடு பார்த்தவன்

“ உன்னைய விட்டா பேசிகிட்டே இருப்படி, வா” என்று அவளை இழுத்து தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு படிகளில் ஏறினான், மான்சி அவன் தோள்களில் வளைந்து கிடந்ததால், அவள் போட்டிருந்த ஸ்கர்ட் மேலே ஏறிவிட, வளவளப்பான அவளது பின்புறங்களை சத்யன் தன் கையால் தடவியபடி படியேறினான்

அவன் கழுத்தை கட்டிக்கொண்டு உரமிகு அவன் வலது தோளை தன் பற்களால் கடித்தபடி அவனை உசுப்பேத்தியபடி வந்தாள் மான்சி
கடைசி படியில் நின்றவன் “ மான்சி அம்மாடி” என்றான் கிசுகிசுப்பாக..

“ அவங்க தூங்கியிருப்பாங்க,, அப்படியில்லேன்னாலும் கண்ணை மூடிக்க சொல்லலாம், நீ இப்படியே ரூமுக்கு தூக்கிட்டுப் போ சத்யா” என்றாள் மான்சி
அவள் பின்புறத்தில் பட்டென்று தட்டியவன் “ நீ செஞ்சாலும் செய்வடி” என்று கூறிவிட்டு, வீட்டு ஹாலை எட்டிப்பார்த்தான், பேச்சி போர்வையை போர்த்திக்கொண்டு எதிர்புறமாக திரும்பி படுத்திருந்தாள்

மான்சியை தோளில் சுமந்த படி அவசரமாக ஹாலை கடந்து தன் அறைக்குள் நுழைந்தவன், காதவை தாளிட்டு லைட்டை போட்டுவிட்டு மான்சியை கட்டிலில் கிடத்தினான், அவன் படுக்க வைத்ததும் ஸ்கர்ட் இன்னும் மேலே ஏறிவிட, அவள் பெண்மை பளிச்சென்று மின்ன அங்கேயே தன் பார்வையை நிலைக்கவிட்டான்,

முன்பொருநாள் இதே அறையில் மான்சியை ரோஸ்நிற ஜட்டியோடு பார்த்துது ஞாபகம் வந்தது, அன்று ஏற்பட்ட உணர்ச்சி இன்று வெறியாக மாற, கட்டிலில் ஏறி அவள் கால் பக்கமாக அமர்ந்து கவிழ்ந்து உள்ளங்கை அளவுள்ள அவளின் பொன் தகட்டில் அழுத்தி முத்தமிட, மான்சி பட்டென்று தொடையை இறுக்கிக்கொண்டாள்

ஏமாற்றமாக அவளைப்பார்த்த சத்யன் “ ஏன்டி மூடிக்கிட்ட? பிடிக்காதா? ” என்று தாபத்துடன் கேட்க

வெட்கமாய் விழிமூடிய மான்சி “ பிடிக்குதுதான்,, ஆனா அங்க இப்போ வேனாம்,, கசகசன்னு நல்லாவே இல்லை” என்று மெல்லிய குரலில் பகர்ந்தாள்

“ அவ்வளவு தானே விடு” என்றவன் தனது இடுப்பில் இருந்த கைலியை தளர்த்தி இழுத்து அவள் பெண்மையில் வழிந்த மிச்சங்களை சுத்தமாக துடைத்தான்,,

“ அய்யோ வேனாம் சத்யா,, கையை எடு” என்று மான்சி கூச்சத்துடன் முனங்க..

“ ஸ்ஸ்ஸ்ஸ் சும்மா இரு மான்சி, வெளியே அம்மா இருக்கு” என்று மெதுவாக அதட்டியபடி துடைத்தவன் தனக்கு திருப்த்தியானதும் குனிந்து மறுபடியும் ஒரு முத்தத்தை பதித்தான்,

கூச்சமுடன் நெளிந்த மான்சி “ சத்யா லைட்டாவது ஆப் பண்ணு, ரொம்ப வெளிச்சமா இருக்கு” என்றாள் உளறலாக

சத்யன் அதை காதிலே வாங்காமல் அவள் கால்களை இடுக்கிக்கொள்ளாமல் தொடைகளின் நடுவே அமர்ந்து தனது கைலியை கழட்டி எறிந்தான்,பிறகு அவள் பெண்மையில் கவிழ்ந்தான், முதலில் தன் உதடுகளால் அவள் பெண்மைப் புத்தகத்தை மென்மையாக புரட்டினான், பிறகு அங்க கவிதை எழுத தன் நாவை துணைக்கழைத்தான், அவன் உதடுகள் அவள பெண்மையை புரட்டிப் புரட்டிப் புதுமையானதொரு புரட்சிகளை செய்ய, அவன் நாவோ அந்த அற்புத பெட்டகத்தில் அழகானதொரு கவிதையை அவசரமில்லாமல் எழுதியது,, 


மான்சிக்கு இது ஒரு புதுமையான சொர்க்க அனுபவம், ஒரு பக்கம் இந்த உலகம் சுழலாமல் இப்படியே இருந்துவிடக்கூடாதா என்று ஏக்கமாக இருந்தது, மறுபக்கம் அய்யோ உயிரை உருக்கும் இந்த உணர்வு எப்போது முடியுமோ என்று தவிப்பாயிருந்தது

அவனுக்கு உலகின் ஒட்டுமொத்த சுகமும் அவள் பெண்மைக்குள் இருப்பதுபோல் இருந்தது,, அவளுக்கு உலகின் ஒட்டுமொத்த சுகமும் அவன் உதடுகளிலும் நாவிலும் இருப்பது போல் இருந்தது,

நேரம் ஆகஆக அவளது துடிப்பும் அலறலும் அதிகமாக, சத்யன் அவளது பெண்மையை விரித்துப் பிடித்திருந்த ஒருகை விரல்களை எடுத்து அவள் வாயை பொத்திவிட்டு, மறுகை விரல்களில் நடுவிரல் மோதிரவிரல் என இரண்டை அவள் பெண்மை துவாரத்திற்குள் சரக்கென்று சொருகிவிட்டு அவளின் பெண்மை மொட்டை பற்களால் கவ்விப்பிடிக்க, மான்சியின் துடிப்பு அதிகமானது

அவன் தலைமுடியை பிடித்துக்கொண்டு “ அய்யோ சத்யா எனக்கு என்னமோ பண்ணுதே எடுத்துடு ப்ளீஸ்” என்று மான்சி கீச்சுக் குரலில் கத்த,, சத்யன் தனது விரலின் வேகத்தை அதிகப்படுத்தினான்

“ எடுடா அய்யோ,சத்யா.. சத்யா” என்று மான்சி உச்சக்கட்டத்தில் முனங்கி உடலை முறுக்க, அவளுக்குள் இருந்த சத்யனின் விரல்கள் நனைந்ததன, சட்டென்று விரல்களை எடுத்துவிட்டு உதட்டை அந்த துவாரத்தில் பொறுத்திக்கொண்டான், அவன் உதடுகள் உறிஞ்சும் வேகத்தில் அவளின் பெண்மை மேலும் மேலும் தேனை கக்கியது,

மான்சி கால்கள் தளர்ந்து பக்கத்திற்குக்கொன்றாக விழ அவன் முடியை பற்றியிருந்த விரல்கள் தளர்ந்து பக்கத்தில் விழுந்தது அவளின் கண்கள் சொருகியிருக்க கழுத்து சரிந்து படுத்திருந்தாள்

அவள் முடியை விட்டதும் தான் சத்யன் அங்கிருந்து முகத்தை எடுத்தான்,, பக்கத்தில் கிடந்த லுக்கியை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக்கொண்டு மான்சியைப் பார்த்தான், முழுமையானதொரு உச்சம் பெற்ற களைப்பு அவளின் முகத்தில் தெரிந்தது,, சத்யன் வெற்றிப் புன்னகையுடன் அவள் பக்கத்தில் சரிந்து அவளை தன்பக்கமாக திருப்பி மென்மையாக அணைத்துக்கொண்டான்

ஒரு கணவன் தன் மனைவியை அலுப்பில் களைப்படையச் செய்வதைவிட, சுகத்தில் களைப்படையச் செய்வது வெற்றி, தனக்கு நிகரான சுகத்தை தன் இணைக்கும் தரவேண்டும் அதுதான் ஆண்மையின் வெற்றி, அந்த வெற்றிப் புன்னகையோடு மனைவியை அணைத்தான் சத்யன்

அவளும் அவனை ஆதரவாக பற்றிக்கொண்டாள்,, சிறிதுநேரம் அவள் முதுகை வருடி ஆறுதல் படுத்திய சத்யன்,, அவள் மூச்சு சீரானதும் “ மான்சி இப்போ சொல்லு, என்னைத்தான் உனக்கு சுத்தமா பிடிக்காதே, அப்புறம் எப்படி இதெல்லாம், எனக்கு உண்மை தெரியலைன்னா தலையே வெடிச்சுடும் மான்சி, சொல்லேன்” என்றான்

அவன் அணைப்பில் இருந்து விலகிய மான்சி அவன் முகத்தை பார்த்து குறும்புடன் கண்சிமிட்டி “ ஓய் டியூப்லைட்,, உன்னை பிடிக்காதுன்னு யாரு சொன்னா?ஆரம்பத்தில் இருந்தே உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சதாலதான் இவ்வளவு பிரச்சனையும்” என்று கூற..

அவளை நம்பாமல் பார்த்தான் சத்யன் “ எனக்கு புரியலை மான்சி, அதுவும் ஆரம்பத்திலேயேன்னா என்னால சுத்தமா நம்பமுடியலை மான்சி” என்று அவளை கேட்டேவிட்டான்


அவன் வலதுகையை எடுத்து தன் நெஞ்சில் பதித்த மான்சி “ ஆமாம் சத்யா உண்மை அதுதான், எனக்கே இந்த உண்மை நீ கையெழுத்துப் போட்டுட்டு இங்கே வந்த சில நாட்கள் கழிச்சிதான் தெரியும், உன்னால நம்பமுடியலை தானே? தெளிவா சொல்றேன் கேளு” என்றவள் அவனை இன்னும் அதிகமாக நெருங்கி படுத்து அவன் தாடையை தன் கைகளில் ஏந்தினாள்.. “ ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, டயர் பஞ்சர் ஆயிருச்சுன்னு என்னையும் என் ப்ரண்ட்ஸையும் நீ நடுரோட்டுல விட்டுட்டு வந்தே ஞாபகம் இருக்கா?” என்று கேட்டாள்

“ ஆமாம், அன்னிலேருந்து தான் என்மேல உனக்கு வெறுப்பு வந்தது மான்சி?” என்றான் சத்யன்

எழுந்து அமர்ந்து அவன் தலையை இழுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு அவன் முகத்தை வருடிய மான்சி “ இல்லை சத்யா,, நானும் அப்படித்தான தவறா நெனைச்சுகிட்டு இருந்திருக்கேன், ஆனா அந்த நிமிஷத்தில் இருந்து நான் உன்னை கவனிக்க ஆரம்பிச்சுட்டேன், அதாவது என் அழகை கவனத்தில் கொள்ளாமல் நீ திமிரா என்னை சட்டை செய்யாமல் கிளம்பி வந்தது, என்னை ரொம்பவே பாதிச்சது, என் ப்ரண்ட்ஸ் எல்லாரும் ஏதாவது பண்ணி உன்னை வேலையிலேருந்து விரட்டச் சொன்னாங்க, ஆனா அப்படி செய்யனும்னு எனக்கு தோணவே இல்லை,, என்றாவது என் அழகு உன்னை பாதிக்கும் அப்போ நீ என்கிட்ட வந்து வழிசலா நிக்கும்போது உன்னை ஏளனம் செய்யனும்னு காத்திருந்தேன் சத்யா, இது என்னுடைய பழக்கமே கிடையாது, யாரிடமும் இப்படி எதிர்பார்த்ததும் இல்லை, ஆனா உன்னை மட்டும் வீழ்த்தி என்கிட்ட விழவைக்கனும்னு நினைக்க வச்சது எதுன்னு அப்போஎனக்கு புரியலை ,, இப்போ புரியுது,, நீ என்னை ஏறெடுத்தும் பார்க்கலை என்றதும், என்னைப் பிடிக்காத ஒருத்தன் இருக்கானேன்னு உன்மேல ஆத்திரம்தான் அதிகமாச்சு, நிறையநாள் உன்னை ரொம்ப கவனமா என் பார்வையால் பின்தொடர்ந்திருக்கேன், ஒருமுறையாவது என்னை பார்ப்பியான்னுதான், ஆனாநீ என்னை திரும்பிக்கூட பார்க்கலை சத்யா, அது என் ஆள்மனசுல நெருப்பு மாதிரி எரிஞ்சக்கிட்டே இருந்துச்சு,, அப்புவும் ஒருநாளும் உன்னை வெளியேத்தனும்னு நான் நெனைக்கவே இல்லை சத்யா,,



" அப்புறம் கல்யாணம் வந்தது, ரங்கேஷோட சுயரூபம் தெரிஞ்சு என் அப்பா உன்னை தேர்ந்தெடுத்தப்ப, என்னால நிச்சயமா நம்ம கல்யாணத்தை பிடிவாதமா மறுத்திருக்கமுடியும், ஆனா நான் செய்யலை, அது ஏன்னு அப்ப புரியலை, ஆனா இப்போ புரியுது சத்யா,, நம்ம கல்யாணத்துக்கு நான் ஒத்துக்கொண்ட காரணமே மறுபடியும் உன்னை என்கிட்ட வீழ்த்தும் முயற்சிதான் சத்யா,, நான் ஒன்னும் அல்ட்ரா மார்டன் பொண்ணு கிடையாது, எனக்கு கல்யாணத்தோட மகத்துவம் தெரியும் சத்யா, இருந்தும் அதை மறுக்காதது உன்னை என்கிட்ட கொண்டு வரனும் என்ற வெறிதான் சத்யா” என்ற மான்சி மடியில் இருந்த அவன் முகத்தை எடுத்து தன் நெஞ்சோடு வைத்து அணைத்து குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள்”




No comments:

Post a Comment