Thursday, October 22, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 18

மான்சி வாயை அகல திறந்து அவன் வாயோடு வாய் வைத்து முரட்டுத்தனமாக கவ்வியதும், சத்யன் கையால் அவள் தலையைப் பற்றி இழுத்து தன் உதடுகளை விடுவித்துக் கொள்ள முயன்றான், முடியவில்லை, மான்சி வெறி பிடித்தார்ப்போல் அவன் உதடுகளை கவ்வி கடித்துக்கொண்டு இருந்தாள் அவன் உதடுகள் மொத்தமும் அவள் வாய்க்குள் இருந்தது, வேகவேகமாய் உறிஞ்சினாள் நாக்கால் துளாவி அவன் நாவோடு சண்டையிட்டு, மாறாக பற்க்களோடு உறவாடினாள், மறுபடியும் உறிஞ்சினாள், அவள் கைகள் அவனை அசையவிடாமல் கழுத்தை வளைத்திருந்தது, அவள் மார்புகள் சத்யனின் நெற்றியில் அழுந்தி பிதுங்கியது,

சத்யனின் எதிர்ப்பு குறைந்தது, வலியைப் பொறுத்த வாய் திறந்தான், அவளுக்கு சப்ப ஏதுவாக உதட்டை பிதுக்கினான், அவள் நாக்கோடு விளையாட தன் நாக்குக்கு அனுமதி அளித்தான், அவள் தலையை அழுத்திய சத்யனின் கைகள் துவண்டு பக்கவாட்டில் சரிந்தன, கால்கள் தளர்ந்து நீண்டுகிடக்க, கைலிக்குள் அவன் ஆண்மை போராடி முட்டி மோதியது, இப்போ அவளது உமிழ்நீர் முழுவதும் இவன் வாய்க்குள் இறங்கியது, சத்யன் உறிஞ்சவில்லை, அவளாகவே உமிழ்நீரை உட்செலுத்தினாள், சத்யன் தொண்டை நனைய அமுதமாய் அருந்தினான்,



இருவரின் மூச்சுக்காற்றும் கிடைத்த இடைவெளியில் புசுபுசுவென்று வெளி வந்தது, மான்சியின் மார்புகள் அழுந்திய சத்யனின் நெற்றியில் ஈரம், அவள் பால் கசிந்து அவன் நெற்றியில் வழிந்தது, சத்யன் இதை முதலில் உணரவில்லை, அவள் பால்தான் தன் நெற்றியில் வழிகின்றது என்று உணர்ந்தபோது அவன் ஆண்மையின் துடிப்பும் விறைப்பும் அதிகமாக, உறுப்பை விடுவித்தே ஆகவேண்டிய சூழ்நிலை, வலது கையை மெதுவாக அவள் மார்புகளுக்கும், இவன் தலைக்கும் நடுவே விட்டு அந்த பால் கலசங்களில் ஒன்றை பற்ற முயன்றான், ஒன்றை பற்றி தடவிப் பார்த்தான், போட்டிருந்த உடைக்கு மேலேயே ஈரம், சத்யன் அழுத்தித் தடவினான், பிறகு மெல்ல அமுக்கினான், நேற்று இரவு அவற்றில் பால் குடித்த ஞாபகம் அவனை சூடேற்றியது, வலுவாக அமுக்கனான்

இந்த சிறு மாற்றத்தால் உடனே விழித்துக்கொண்ட மான்சி, அவன் வாயிலிருந்து தன் வாயை சட்டென்று எடுத்துக்கொண்டு, தன் மடியில் இருந்த அவன் தலையை இழுத்து தலையணையில் வைத்துவிட்டு, தன் வாயை துடைத்துக்கொண்டு, புடவை நிதானமாக சரி செய்தாள்,

இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த சத்யனால் இன்று முடியவில்லை, மறுபடியும் எட்டி அவள் மடியில் கவிழ்ந்து படுத்தான், தன் விறைத்த உறுப்பை தரையோடு அழுத்தினான், “ என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை மான்சி, ப்ளீஸ் ” என்று முனங்கலாய் வெளிப்பட்டது அவன் குரல்

மான்சி தன் மடியில் இருந்த அவன் தலையை தள்ளவில்லை, கைகளை அடியில் விட்டு அவன் தாடையை பற்றி முகத்தை நிமிர்த்தினாள் “ என்னாலயும் தான் முடியலை?, உண்மையை சொல்லிட்டா, இந்த நிமிஷமே ரெண்டுபேரும் சொர்க்கத்தை பார்க்கலாம்” என்றாள் நிதானமாக

சத்யன் மறுபடியும் புரண்டு எழுந்தான் “ உண்மையாவே நான் எதையும் மறைக்கலை மான்சி, அப்படி நான் மறைக்கிற உண்மை எதுன்னு நீதான் சொல்லேன், சரியா இல்லையான்னு நான் சொல்றேன், மறந்துபோச்சுன்னு விடுவியா? சும்மா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க ” என்று எரிச்சலாக பேசி அவள் வாயை அடைக்க முயன்றான்


மான்சி முகத்தில் நக்கலாய் ஒரு சிரிப்பு தடம்பதிக்க “ மறந்து போச்சா? ஹாஹாஹா நீங்க மறந்து போச்சுன்னு சொல்றீங்களே அதுவே பொய்னு நான் சொல்றேன், உங்களுக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு சத்யா, ஒரு விஷயம் கூட மறக்கலை, ஆனா ஒத்துக்கத் தான் பயம், எங்கே உங்களை எல்லாரும் கேவலமா பேசிருவாங்களோன்னு பயம்” பேசப் பேச மான்சியின் குரல் உயர்ந்தது, “ நீ எல்லாருக்கும் நல்லவனா இருக்கனும், ஆனா நான் அவமானப் படலாம், எல்லாரும் என்னை வேசி மகள்னு சொல்லனும், அதுதான் உன் ஆசை... ” மான்சி இன்னும் ஏதோ பேசுவதற்குள் சத்யனின் வலதுகை அவள் கன்னத்தில் இடிபோல் இறங்கியது, மான்சி கன்னத்தை தாங்கியபடி அதிர்ந்து போய் அவனைப் பார்க்க

எட்டி அவள் கூந்தலை கொத்தாகப் பற்றி தன்னருகே இழுத்து “ என்னடி சொன்ன நான் நல்லவனாகி, உன்னை கேவலப்படுத்த நினைக்கிறேனா” கொதித்தான் சத்யன், கண்கள் ரத்தமென சிவந்தது “ அடிப்பாவி என்னை எவ்வளவு கேவலமா நெனைச்சுட்ட, ஆமாமடி நான் மறைச்சேன் தான், எனக்கு எல்லாமே ஞாபகம் இருக்கு, ஆப்ரேஷன் பண்ணின நாலாவது நாளே எனக்கு எல்லா நினைவுகளும் வந்திருச்சு தான், ஆனா நான் ஏன்டி மறைச்சேன்? உன்மேல உள்ள காதலால மறைச்சேன், எங்க என்னை நீ ஏத்துக்காம போய்டுவியோன்னு மறைச்சேன், ஆஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்சுப் போன நீ நிச்சயமா என்னை ஏத்துக்க மாட்டேன்னு எனக்கு தெளிவா தெரிஞ்சதால நம்மக்குள்ள நடந்த சிலவிஷயங்களை மட்டும் மறந்துட்டதா நடிச்சேன் தான்,, ஆனா அவ்வளவும் உன்மேல உள்ள காதலால் தான்டி நடிச்சேன், நீ அவமானப்படனும்னு இல்லைடி” என்று குமுறிக் கொட்டிய சத்யன் அவள் கூந்தலைப் பற்றியிருந்த கையை எடுத்து தன் முகத்தில் அறைந்து மூடிக்கொண்டான் “ எனக்கு நீ வேனும் மான்சி, அதனாலதான் மறந்துபோன மாதிரி நடிச்சேன்” என்று முகத்தை மூடிய அவன் கரங்களுக்குள் இருந்து கண்ணீருடன் அவன் குரல் வெளிப்பட..

அவனிடம் இடிபோல் அறைவாங்கி திகைப்புடன் அமர்ந்திருந்த மான்சி, அவன் குரலில் கண்ணீர் தென்பட்டதும் துடித்துப் போனாள், தன் வலி மறந்து அவன் முகத்தை மூடியிருந்த கைகளை கஷ்டப்பட்டு விலக்கினாள், சத்யனின் கண்களில் வழிந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தது, அந்த கம்பீரமான ஆணின் கண்ணீர் அவளை உயிர்வரைஉலுக்கி எடுத்தது ,, அதற்கு மேல் மான்சியால் பொறுக்க முடியவில்லை அவன் முகத்தை இழுத்து தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டு இவளும் குமுறினாள் “ வேனாங்க நீங்க அழக்கூடாது,, இனிமேல் நான் எதுவும் கேட்கலை, உங்களை நம்புறேங்க, அழாதீங்க” என்று மான்சி கதறியபடி சொல்ல...

அவளிடமிருந்து முகத்தை விலக்கிய சத்யன் நேராக அமர்ந்து குனிந்து கைலியில் தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டு நிமிர்ந்தான், இப்போது அவன் முகம் தெளிவாக இருந்தது “ இல்லை மான்சி நீ நம்புறியோ நம்பலையோ நான் இனி மறைக்க விரும்பலை,, எல்லாத்தையும் சொல்லிறேன்” என்று சத்யன் சொல்லும்போதே மான்சி அவன் வாயைப் பொத்தி “ நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்ங்க” என்று கெஞ்சினாள்

சத்யன் தன் வாயிலிருநத அவள் கையை விலக்கிவிட்டு “ ம்ஹூம் இதுக்கு மேலயும் நான் சொல்லாம இருந்தா அது என் காதலுக்குத் தான் அவமானம் ” என்றவன் அவள் கைகளை தன் கைகளில் ஏந்தி அவள் முகத்தை எந்தவிதமான இடையூறும் இன்றி நேராகப் பார்த்து “ உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு மான்சி, ஒரு டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியாத ஒரு விஷயத்தை நீ கண்டு பிடிச்சிட்ட,, ஆனா அதுக்கு நீ சொன்ன காரணத்தை நினைச்சா எனக்கு வேதனையா இருக்கு மான்சி,, என்னோட ஒவ்வொரு அசைவையும் ஆறுவருஷமா பார்த்துகிட்டு வர்றேனு சொன்ன, என் கண்ணுல பொய் இருக்குன்னு கண்டுபிடிச்ச நீ, என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கலையே மான்சி?,


“ நான் முதல்நாள் உன்னை தோட்டத்தில் பார்த்தப்ப உன் அழகை அனுபவிக்கனும்னு வெறி வந்தது உண்மைதான், உனக்கு என்மேல ஆர்வம் இருக்குன்னு எனக்கு தெரிஞ்சதும் உன்னை ஒதுக்குற மாதிரி என்கிட்ட கொண்டு வர நினைச்சேன், நான் நெனைச்சது மாதிரி நீ வந்த, நீயா என் அறைக்கு வந்ததும் எனக்கு ரொம்ப கொண்டாட்டமா இருந்துச்சு, ஆனா... நான் செத்துட்டா என்னப் பண்ணுவன்னு உன்கிட்ட நான் சொன்னதும் கண்ணீரோட என் நெஞ்சுல வந்து விழுந்து என்னை எடுத்துக்கங்கன்னு சொன்ன பாரு.. அப்போ தான் எனக்குள்ள சிறு சலனம்,

“ அப்புறம் உன்கூட உறவு வச்சுகிட்டப்ப எனக்குள்ள எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை, நீ எனக்கே சொந்தமானவ அப்படின்னு நிதானமா அனுபவிச்சேன், அந்தநேரத்துல உன் முகத்துல தெரிஞ்ச சந்தோஷம், குழப்பம், கண்ணீர், எல்லாமே என் மனசுக்குள்ள பதிவாச்சு, அதுக்கு முன்னாடியே எத்தனை பேர் கூட நான் செக்ஸ் வச்சுகிட்டு இருந்தாலும், நான் தொட்ட முதல் கன்னிப் பொண்ணு நீதான் மான்சி, அதுவே எனக்கு பெருமையா இருந்திச்சி, நான் என் மனசாலயும் சந்தோஷப்பட்ட உறவு உன்கூடத்தான்,, நான் என்ன நினைக்கிறேனோ அதுவாகவே நீ மாறினப்ப எனக்கு உலகமே என் கையில் இருக்குற மாதிரி இருந்தது, அதுக்கப்புறம் நீ இன்னும் வேனும் வேனும்னு உடலும் மனசும் அடிச்சுகிட்டது, நாம ரெண்டுபேரும் சேர்ந்த அந்தாளுக்கு பிறகு வேற எந்தப் பொண்ணையும் நான் ஏறெடுத்தும் பார்க்கலை, எவளையும் மனசாலையும் கூட நெனைக்கலை, வாழ்ந்தால் உன்னோடுதான் என்று முடிவு பண்ணேன்,, இது நம்ம ரிஷி மேல சத்தியம் மான்சி” என்று சத்யன் சொன்னதும் ..



அவன் கைகளில்இருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட மான்சி, திரும்பி அவன் நெஞ்சில் சாய்ந்து அவன் கைகளை தனது தோள் வழியாக இழுத்து தன் மார்போடு வைத்து அணைத்து நன்றாக கால் நீட்டி சாய்ந்துகொண்டாள்
சத்யனும் கால்நீட்டி சுவற்றில் சாய்ந்து அவளை நெஞ்சில் பதித்துக்கொண்டு “ நீ மட்டுமே உலகம்னு நான் நினைச்சப்ப தான் இந்த தலைவலி வந்தது, அந்த பயங்கர தலைவலியால நான் துடிக்கும் போதெல்லாம் நீ பக்கத்துல இருந்தா நல்லாருந்தது, அப்போ எனக்கு இது காதல்னு புரியலை, சந்துரு கோவைக்கு கூட்டிப்போய் டாக்டரைப் பார்த்து அவர் என் நோயின் தீவிரத்தையும், என் வாழ்நாளின் கடைசி கட்டத்தில் இருக்கேன்னு சொன்னப்ப நான் அழுதேன் மான்சி,

ஆனா என் வாழ்நாள் முடியப் போகுதுன்னு நான் ஒரு சொட்டு கண்ணீர் விடலை மான்சி, நான் இல்லாம நீ எப்படி இருப்பேன்னு அழுதேன், உனக்கு என்னைத் தவிர வேற எதுவுமே தெரியாதேன்னு அழுதேன், நான் இல்லாம நீ இந்த உலக்கத்துல இருக்க மாட்டியேன்னு அழுதேன், அப்பதான் நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு எனக்கே புரிந்தது மான்சி” என்ற சத்யனின் கண்களில் அன்றைய நினைவில் கண்ணீர் பெருகி வழிந்து மான்சியின் கன்னங்களில் வழிந்து அவள் விட்ட கண்ணீருடன் ஒன்றாய் கலந்தது..
மான்சி அவனை நிமிர்ந்து பார்த்து “ போதுங்க இதுக்குமேல வேனாம்ங்க” என்று அவன் கண்ணீரை துடைத்தாள்

அவள் கையைப் பற்றி தன் கன்னத்தோடு அழுத்திக்கொண்டு “ இல்ல மான்சி என்னை சொல்ல விடு,, இந்த ஒன்றரை வருஷமா ரொம்ப சொல்லவும் முடியாம, நெஞ்சுல வச்சுகிட்டு நான் பட்ட அவஸ்தை போதும்” என்றவன் தன் அணைப்பை இறுக்கி “ அதுக்கப்புறம் தான் உன்னைவிட்டு விலகனும்னு முடிவு பண்ணேன், உன்னை சந்திப்பதை தவிர்த்துட்டு என் ரூம் லைட்டை நிறுத்திட்டு இருட்டுல நின்னு உன்னையே பார்த்துகிட்டு இருப்பேன், எனக்காக நீ தோட்டத்தில் பதட்டத்தோடு நிற்கிறதை பார்த்து தினமும் கண்ணீர் வடிப்பேன், அப்பத்தான் ஒருநாள் நீ என்னைப் பார்த்துட்டு கீழே வரச்சொல்லி கூப்பிட்ட” என்று சத்யன் சொல்லும்போதே அவனிடமிருந்து விலகிய மான்சி அவன் கால்களுக்கு நடுவே அமர்ந்து கைகளால் முகத்தை மூடிக்கொண்டு குமுறினாள்


அவள் ஏன் அழுகிறாள் என்று சத்யனுக்குப் புரிந்தது, அவளை இழுத்து மீண்டும் தன் நெஞ்சில் அவள் முகத்தை வைத்து அழுத்திக்கொண்டு “ வேண்டாம் கண்ணம்மா அழாதேடா, நானே என்னை வெறுத்த நிமிடங்கள் அவை, என் மகனை நானே கலைக்க நினைச்சப்ப நான் உள்ளுக்குள் எவ்வளவு அழுதேன்னு உனக்குத் தெரியுமா மான்சி?, நெஞ்சு முழுக்க உன்னை வச்சுகிட்டு உன்னை காதலிக்கலைன்னு சொல்ல நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?, எனக்கு ஆப்ரேஷன் சக்சஸ் ஆகாம இறந்துட்டா என் குழந்தையோட நீ அவமானப்படக் கூடாதுன்னு தான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்,, அந்த ஆஸ்பிட்டல்ல உனக்கு உண்மை தெரிஞ்சு நீ என்கிட்ட நியாயம் கேட்டப்ப எனக்கு உன்னை அணைச்சு தூக்கிகிட்டு எங்கயாவது ஓடிப்போயிரனும் போல இருந்துச்சு மான்சி, ஆனா என் நிலைமை என்னை தடுத்தது,, அப்புறம் நீ காணமல் போனப்ப எனக்குள்ள ஒரு சின்ன சந்தோஷம், என் குழந்தையை நீ காப்பாத்திட்டன்னு, உன்னை எங்கெங்கோ தேடினேன், நீ கிடைக்கலை,,

“ பிறகு சந்துரூகிட்ட உன்னை தேடச்சொல்லிட்டு நான் மெடிக்கல் செக்கப்புக்கு சென்னை போனேன், ஆப்ரேஷனுக்குள்ள உன்னைப் பார்த்துடனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனா என் நோய் என்னை முந்த பார்த்ததால் உடனே ஆப்ரேஷன் பண்ணிட்டாங்க, அதன் பிறகு எனக்கு நினைவு வந்தப்ப, என் அம்மா வந்து “ என்னைத் தெரியுதா சத்யான்னு கேட்டாங்க,, அப்போ எனக்கு என்னடா இது சினிமால கேட்கிற மாதிரி கேட்கிறாங்கன்னு நெனச்சேன், அப்புறம் கொஞ்சநேரம் யோசிச்சுப் பார்த்தேன், எப்படியும் உன்னை கண்டுபிடிச்சுடலாம், ஆனா நான் என்ன சொன்னாலும் நீ ஏத்துக்க மாட்ட, அதனால எல்லாம மறந்துட்டு நமக்குள்ள நடந்த உறவுகள் மட்டும் ஞாபகம் மாதிரி நடிக்கனும்னு முடிவு பண்ணேன், அதை செயல்படுத்தும் போது எல்லாரும் நம்பினாங்க,

“ நீ கிடைச்சதும் நமக்கு கல்யாணம் ஆகி மறுபடியும் ஒரு உறவு ஏற்பட்டு ஒருத்தரையொருத்தர் பிரிய முடியாது என்ற நிலை வரும்வரை காத்திருந்து பிறகு உண்மையை சொல்லனும் , அதுவரைக்கும் இப்படியே மெயிண்டைன் பண்ணனும்னு நெனைச்சேன், உன்னை பழனில பார்த்ததும் எனக்கு பயங்கர சந்தோஷம் உன் பின்னாலேயே ஆட்டோல வந்தேன், நான் நெனைச்ச மாதிரியே நீ என்னை ஏத்துக்கலை, உனக்கு எப்படி எப்படியோ பேசி சரிப் பண்ணி பொள்ளாச்சிக்கு கூட்டிப்போனேன், ஆனா நீ நான் நெனைச்ச மாதிரி எதுவுமே சுலபமா நடக்கலை, நீ ரொம்ப வித்தியாசமானவளா மாறியிருந்த, என் மேல உள்ள காதல்தான் உன்னை இப்படியெல்லாம் மாத்திருச்சுன்னு எனக்கு புரிஞ்சதால எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன், ஆனா நான் இவ்வளவு ஜாக்கிரதையா இருந்தும், நீ என்னை கண்டுபிடிப்பேன்னு நான் நெனைக்கவே இல்லை மான்சி ” என்று சத்யன் ஒரு நீண்ட பெருமூச்சுடன் முடித்துவிட்டு மான்சியை அணைத்தபடி தலையணையில் சாய்ந்தான்

அவன் நெஞ்சோடு சாய்ந்த மான்சி “ நானும் பர்ஸ்ட் நீங்க சொன்னதை நம்பினேன் தான்,, ஆனா கார்ல போகும்போது தான் எனக்கு நீங்க நடிக்கிறீங்களோன்னு சந்தேகம் வந்தது,, நான் உங்கம்மா அப்பாவுக்கு பேரகுழந்தைகள் பத்தி பேசும்போது உங்க முகத்துல தெரிஞ்ச வலிதான் எனக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது, அதுக்கப்புறம் நானும் உங்ககிட்ட உண்மையை வரவழைக்க எவ்வளவோ ட்ரைப் பண்ணேன், நீங்க அசரவே இல்லை, என்னை நீங்க காதலிக்கிறீங்கன்னு தெரிஞ்சாலும், உண்மையைச் சொல்ல ஏன் தயங்குறீங்கன்னு புரியலை, அப்பதான் டாக்டர் கிட்ட போனோம், என்கூட அவர் தனியா பேசினப்ப அவரே தான்.. நீங்க வந்தும் சத்யனுக்கு முழு நினைவும் வரலைன்னா சத்யன் நடிக்கிறாரோன்னு சந்தேகமா இருக்குன்னு சொன்னார்,, முடிஞ்சவரைக்கும் அவரை குளோஸா வாட்ச் பண்ணுங்கன்னு என்கிட்ட சொன்னாரு, ஆனா அப்புறமும் நீங்க வாயைத் திறக்கலை, கடைசில இன்னைக்கு வேற வழியில்லாம நானே நேரடியா கேட்கும்படி ஆச்சு ” என்று மான்சி சொல்ல..

“ அப்போ டாக்டருக்கும் நான் நடிச்ச விஷயம் தெரிஞ்சு போச்சா? அதான் அன்னிக்கு அவ்வளவு நேரம் பேசினீங்களா?” என்று சத்யன் கேட்க

“ ம்ம்” என்ற மான்சி அவன்மீது மல்லாந்திருந்த நிலைமாறி அப்படியே புரண்டு கவிழ்ந்து படுத்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு “ எல்லாப் பிரச்சனையும் சால்வ், என்னை காதலிக்காம வெறும் செக்ஸ்க்காக மட்டும்தான் நீங்க என்னைத் தேடுனீங்கன்னு நெனைச்சு நான் அழாத நாளே இல்லை,, அந்த முதல் நாளைத் தவிர அடுத்த நாளில் இருந்தே நான் உங்க மனசுல இருந்திருக்கேன்னு இப்போ புரியும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று கூறிய மான்சி அவன் நெற்றி, கன்னம், மூக்கு, உதடு, என முகம் முழுவதும் மாறிமாறி முத்தமிட.. 


சத்யன் அவளை விலக்கி கீழே படுக்க வைத்து அவள்மீது பாதி படர்ந்த நிலையில் “ இவ்வளவு நாளா நீ ஒரு கண்டிஷன் போட்டு அதுக்காக என்னை தவிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்தேல்ல, இப்போ நான் ஒரு கண்டிஷன் போடுறேன் கேட்டுக்க,, இன்னையோட இந்தமாதிரி தொட்டுக்கறது முத்தம் குடுக்குறது எல்லாம் முடிந்தது, இத்தோட நமக்கு கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் தான் உன் விரல் என்மேல படனும், இது என்னோட கண்டிஷன், இப்போ எழுந்து போய் காபி போட்டு எடுத்துட்டு வா, ம்ம் எழுந்திரு” என்ற சத்யன் விருட்டென அவளை விட்டு நகர்ந்து எழுந்தான்

மான்சி அதிர்ந்த முகத்துடன் அப்படியே கிடந்தாள், சத்யனின் இந்த கண்டிஷனை அவளால் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை , எட்டி தன் கையால் அவன் இடுப்பை சுற்றி வளைத்து “ அதெல்லாம் ஒத்துக்கவே முடியாது,, எனக்கு கொறைஞ்சது ஒரு வாரமாவது நம்ம ரூம் கதவை திறக்காம விடியவிடிய தூங்காம பண்ணிகிட்டே இருக்கனும், அதுக்கு கல்யாணம் வரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணமுடியாது” என்றவள் அவனை தன்மீது இழுக்க

உதட்டில் தவழ்ந்த சிரிப்புடன் தன் இடுப்பில் இருந்த அவள் கையை பிரித்து எடுத்த சத்யன் “ ம்ஹூம், நீ என்ன சொன்ன, நான் எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லனும்னு தான, ஊருக்குப்போய் எல்லார்கிட்டயும் நடந்தது அத்தனையும் சொல்லி, நீ நிரபராதி, ஒன்னுமே தெரியாத அப்பாவின்னு சொல்லிட்டு, அதுக்கப்புறம் கல்யாணம் பண்ணிகிட்டு, இப்போ நீ சொன்ன மாதிரி ஒரு வாரம் என்ன ஒரு மாசம் கூட கதவை திறக்காம இருக்கலாம் , ஆனா இப்போ நான் சொன்னா சொன்னதுதான் எழுந்து போய் காபி போட்டு எடுத்துட்டு வா, இவ்வளவு நேரம் பேசினது ரொம்ப டயர்டா இருக்கு ” என்ற சத்யன் அவளை உதறி எழுந்து தோட்டத்துக்குப் போக.. மான்சி ஆத்திரத்துடன் கால்களை உதறிக்கொண்டு எழுந்து சமையலறைக்குள் போனாள், காபி போடுவதற்கு ...

சத்யன் தோட்டத்தில் முகம் கழுவி டவலால் துடைத்துக்கொண்டு உள்ளே வந்து தாளிட்டிருந்த கதவை திறந்து வாசலுக்கு நேராக சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான், உள்ளே இருந்து காபியுடன் வந்தவள், கதவு திறந்த வாசலை நோக்கி அமர்ந்திருந்த சத்யனைப் பார்த்ததும், ‘ ஓகோ எவ்வளவு நேரம் பிரமச்சாரி விரதம்னு பார்க்கிறேன்’ என்று மனசுக்குள் கறுவியபடி காபியை எடுத்துவந்து அவன் முகத்துக்கு நேராக நீட்டியபடி அவனை உரசிக்கொண்டு நின்றாள், நிமிர்ந்து காபியை வாங்கிய சத்யனின் நெற்றி அவளின் வலது மார்பில் மென்மையாக மோதியது



“ ஏய் கதவு திறந்து இருக்கு, கொஞ்சம் தள்ளி நில்லுடி” என்று சத்யன் அதட்ட..

“ ம்க்கும் ஊரறிய புள்ளை பெத்தாச்சி, இப்போ உரசிக்கிட்டு நிக்கிறதுல தான் ஊர் பேசப் போகுதாக்கும், சும்மா மூடிக்கிட்டு காபியை குடிங்க” என்று பதிலுக்கு அதட்டினாள் மான்சி

அவளை ஒரு கேலிப் பார்வைப் பார்த்துவிட்டு காபியை உறிஞ்சியவன் “ என்னடி காபில சர்க்கரை போட்டியா? இல்ல சர்க்கரைல காபி போட்டியா? இனிப்பு நாக்குல ஒட்டுதுடி” என்று சத்யன் கூறியதும்

“ அப்படியா? சீனி அதிகமா இருக்கா? எங்க நான் பார்க்கிறேன்” என்று அவன் வாயருகே குனிந்தவளைப் பார்த்து “ ஏய் ஏய் என்னப் பண்ணப் போற?” என்று சத்யன் பதட்டத்துடன் கேட்க



No comments:

Post a Comment