Friday, October 16, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 9



வேடசந்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த திறந்த வேனில் அமர்ந்திருந்த ஊர் மக்கள் அனைவரும் மான்சியின் மகனைத் தான் பார்த்துக்கொண்டு வந்தனர், திறந்த வாய் மூடாமல் கத்திக்கொண்டு வந்தான், ராகினியும் மான்சியும் எவ்வளவு சமாதானம் செய்தும் அடங்கவில்லை

மான்சிக்கு ஆத்திரமாய் வந்தது, “ அப்படியே அப்பன் புத்தி, அழுதே சாதிக்குது பாரு?” என்றபடி முந்தானையால் மூடி பிள்ளைக்கு பால் கொடுக்க முயன்றாள்,
அவனோ முந்தானையை இழுத்துத் தள்ளிவிட்டு தலையை வெளியே நீட்டி மறுபடியும் வீரிட்டான்,

ராகினி குழந்தையைத் தூக்கி தோளில் போட்டுத் தட்டியபடி “ என் ராசா ரிஷி கண்ணு, ஏன்டா இன்னிக்கு இப்புடி எங்க உசுர எடுக்குற?” என்று ஆதங்கப்பட்டபடி ரிஷியை தோளில் போட்டு தட்டினாள்

உட்கார்ந்திருந்த கூட்டத்தில் யாரோ “ குழந்தைக்கு மொட்டைத்தலை எரியுதோ என்னவோ, கொஞ்சம் சந்தனம் இருந்தா தடவுங்களேன்” என்று கூற ..

மான்சி தன் கைப்பையில் இருந்த சிறிய சந்தன டப்பாவை எடுத்து தண்ணீர்விட்டு குழைத்து ராகினியின் தோளில் கிடந்த மகனின் தலையில் தடவினாள்

தலையில் சில்லென்று சந்தனம் பட்டதும் குழந்தை கொஞ்சம் அமைதியானது, ஆனாலும் கேவல் நிற்காமல் சிறிதுநேரம் தேம்பினான், ராகினி தன் தோளில் இருந்தவனை மடிக்கு மாத்தி மெதுவாக தட்டினாள், குழந்தை மெதுவாக உறங்க ஆரம்பித்தது,

“ இன்னிக்கு பொழுதுவிடிய கெளம்புன நேரமே சரியில்லை, வீட்டுக்குப் போனதும் பிள்ளைக்கு சுத்தி போடனும்” என்று ராகினி சொல்ல...

“ குழந்தைக்கு இப்போ முடி எடுக்க வேண்டாம்னு சொன்னேன் நீங்க கேட்டா தான, ஒரு வயசு முடிஞ்சதும் முடி எடுத்திருக்கலாம், ஸ்ஸ்ஸ் யப்பா என்னா கலாட்டா பண்ணிட்டான்” என்று மான்சி சலிப்புடன் கூறிவிட்டு வேனின் பக்க பலகையில் சாய்ந்து கொண்டாள்



“ ஆமா நீ சொல்லுவ.. ஆனா குழந்தைக்கு இப்பவே கத்தைக் கத்தையா ஏகப்பட்ட முடி, புள்ளை எம்புட்டு முடிய சொமக்கும், சரி விடு இனி சரியாயிடுவான்” என்ற ராகினி பலகையைப் பிடித்துக்கொண்டு நின்றபடி வந்த ஒரு பெண்ணிடம் “ ஏலா மலரு நம்ம ஊரு வர இன்னும் எம்புட்டு தொலவு இருக்குலா?” என்று கேட்க..

“ இன்னும் பத்து மயிலு தான் இருக்கும்க்கா” என்றாள் அந்த மலரு ...
ராகினின் மடியில் உறங்கும் மகனையேப் பார்த்தபடி வந்தாள் மான்சி, மொட்டை அடிக்கவும் குழந்தையின் முகம் எடுப்பாக தெரிந்தது, அப்படியே சத்யனின் ஜாடையில் இருந்தான் குழந்தை, பிறந்து பதினோரு மாதமாகிவிட்டதால் குழந்தைக்கு முடியிறக்க வேண்டும் என்று ராகினி செய்த ஏற்பாடுதான் இது, நேற்று காலையே ஒரு சிறிய வேனுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, ஊரில் தெரிந்தவர்கள் முக்கியமானவர் என சிலருக்கு சொல்லி இன்று அதிகாலை பழனி சென்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு இதோ வீடு திரும்புகிறார்கள்,

இப்போதெல்லாம் மான்சி சத்யனைப் பற்றி நினைக்கவேண்டியதே இல்லை குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியும், குழந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சத்யனையே ஞாபகப்படுத்தியது, மான்சி மனதில் சத்யன் மீது எவ்வளவு காதல் இருந்ததோ அதைவிட பலமடங்கு இப்போது வெறுப்பு இருந்தது, 


அவன் தன்னை காதலிக்கவில்லை என்று சொன்னதை விட, அவன் கொடுத்த குழந்தையை அழிக்கவேண்டும் என்று மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதைத் தான் மான்சியால் ஏற்க முடியவில்லை, அவன் மனதில் தன்மீது காதல் இல்லை என்று இன்னும் கூட மான்சியால் நம்பமுடியவில்லை, எப்படியெல்லாம் நடிச்சுருக்கான் பாவி... தலைவலி வர்ற மாதிரி என் மடியிலயே தூங்கி, என்கூட நெருக்கமா இருக்குறமாதிரியே நடிச்சுருக்கான், அதையெல்லாம் உண்மையின்னு நம்பி ஏமாந்த நான்தான் முட்டாள், அம்மா அப்பா இல்லாதவ தானே என்ன பண்ணாலும் கேட்க ஆளில்லை என்றுதானே இப்படி பண்ணிட்டான், என்று மான்சி எண்ணும்போதே ‘ இவளுக்கு யாருமில்லை என்று, மருத்துவமனையில் வைத்து சத்யன் சொன்னது ஞாபகத்திற்கு வர மான்சி கோபத்தில் பற்களை கடித்தாள், ம்ஹூம் கோவிலுக்கு போய்ட்டு வரும்போது கெட்ட சிந்தனைகள் வேண்டாம் என்று மனதை நிலைப்படுத்த முயன்றாள்
அதற்குள் ஊர் வந்துவிட வேன் தெருக்களில் திரும்பி ராகினியின் வீட்டருகே நின்றது, எல்லோரும் இறங்கி அவரவர் வீட்டுக்கு போக, முதலில் மான்சி இறங்கி ராகினியிடமிருந்து குழந்தையை வாங்கி தோளில் போட்டுக்கொண்டு வீட்டு வாசப்படியில் ஏறியவளை ராகினியின் குரல் தடுத்தது

“ இரும்மா மான்சி , புள்ளைக்கு இப்பதான் பொறந்த முடி குடுத்துருக்கோம், அப்படியே வீட்டுக்குள்ள போறியே, நீ புள்ளையோடவெளியவே நில்லு நான் போய் ஆரத்தி கரச்சு எடுத்துட்டு வர்றேன்” என்ற ராகினி அவசரமாய் பூட்டைத்திறந்து வீட்டுக்குள் போனாள்

சரியென்று தலையசைத்து விட்டு மான்சி வாசப்படியிலேயே நின்றாள், அப்போ இவர்கள் வந்த வேன் ரிவர்ஸ் எடுத்து திரும்ப அதன் பின்னாலேயே ஒரு ஆட்டோ வந்து நின்றது, மான்சி ஆட்டோவில் யாரென்று பார்க்க, சத்யன்தான் இறங்கினான்,அவன் கூடவே பிரவுனியும் தாவி இறங்கியது,

மான்சி திகைப்பில் விழிவிரிய அவனையேப் பார்க்க, சத்யன் ஆட்டோக்காரன் சில்லறை இல்லையென்று சொன்ன ஆயிரம் ரூபாய் நோட்டை திருப்பி அவனிடமே கொடுத்து “ நீயே வச்சுக்கோ” என்று கூறிவிட்டு மான்சியை நோக்கி வந்தான்

மான்சியின் கைகள் தோளில் கிடந்த மகனை அழுத்திப் பற்றியது, சத்யனுக்கு முன்பே பிரவுனி அவள் காலருகே போய் மண்டியிட்டது, சத்யன் தன்னை நோக்கி வருவதை பார்த்து இரண்டடி பின்னால் நகர்ந்து சத்யனைப் பார்த்துக்கொண்டே “அக்கா சீக்கிரமா வாங்களேன் ” என்று வீட்டுக்குள் குரல் கொடுக்க...

“ இதோ வந்துட்டேன் கண்ணு” என்று கையில் ஆரத்தித் தட்டுடன் வந்த ராகினி, வீட்டு வாசலில் புதிதாய் நின்றவனைப் பார்த்து குழப்பமாக “ தம்பி யாரு?” என்று சத்யனைப் பார்த்து கேட்க

சத்யனுக்கு எதுவுமே காதில் விழவில்லை, எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை, மான்சியைத் தவிர, சத்யனின் தீவிரப் பார்வையால் மான்சி அரண்டுபோய் ராகினியைப் பார்த்து விழிக்க, ராகினி கையில் இருந்த ஆரத்தித் தட்டை கீழே ஓரமாய் வைத்துவிட்டு படியிறங்கி மான்சியின் முன்பு மறைத்தார்ப் போல் நின்று “ யாருலே நீ,.. நான் கேட்குறது காதுல விழலையா” என்று கோபமாக கேட்க

சத்யன் திரும்பி அலட்சியமாக ராகினியைப் பார்த்துவிட்டு அவளைச் சுற்றி நகர்ந்து மான்சியை நெருங்கி “ எங்கப் போன மான்சி?, உன்னை தேடிகிட்டே இருக்கேன், நான் தேடுவேன்னு உனக்குத் தெரியாதா? ” என்று இயல்பாக கேட்டபடி அவளை நெருங்கி தோளில் இருந்த ரிஷியின் தலையில் தடவியிருந்த சந்தனம் மான்சியின் கன்னத்தில் ஒட்டியிருக்க, அதை தன் விரல்களால் துடைத்த சத்யன் அந்த கன்னத்தை நோக்கி தன் உதடுகளை குவித்தபடி போக...

“ ஏய்” என்று அடிபட்ட வேங்கையாய் சீறி அவன் நெஞ்சில் கைவைத்து பலம் கொண்ட மட்டும் தள்ளிவிட, சத்யன் தடுமாறி பின்நோக்கி சரிந்து மெதுவாக தரையில் விழுந்தான், அதுவரை மான்சியின் காலடியில் இருந்த ப்ரவுனி தன் எஜமான் கீழே விழுந்ததும் தாவிச்சென்று குரைத்தபடி சத்யனைச் சுற்றி வந்தது,


மான்சியின் பெயரைச் சொன்னதும் அவளுக்குத் தெரிந்தவன் போல என்று ஒதுங்கிய ராகினி, மான்சி கத்தியபடி சத்யனைப் பிடித்து தள்ளியதும் யாரோ எவனோ என்று ஆத்திரத்துடன் கீழே விழுந்து எழுந்து அமர்ந்த சத்யனை நெருங்கி “ ஏய் என்ன திமிராடா, தனியா இருக்குற பொண்ணுகிட்ட தகராறு பண்ணலாம்னு வந்தியா? ஒரு குரல் குடத்தா ஊரே திரண்டு வந்து உன்னை காலி பண்ணிரும், ஒழுங்கா எந்திருச்சு ஓடிப் போயிரு” என்று ராகினி கத்த, அதற்குள் “ என்ன?” யாரு?” என்று ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது

மான்சி நடுங்கும் கைகளால் மகனை அணைத்தபடி அதிர்ச்சியுடன் கீழே கிடந்த சத்யனைப் பார்க்க, சத்யன் கைகளை ஊன்றி மெதுவாக எழுந்து முழங்கையில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, ராகினி கூறியது எதுவும் காதில் விழாதவன் போல மான்சியைப் பார்த்து “ என்ன மான்சி இப்புடி தள்ளிட்ட, மறுபடியும் தலையில அடிபட்டிருந்தா உனக்குத்தானே கஷ்டம்” என்று பரிதாபமாக கூற..

தன் செயல் அவனை பயங்கரமாக வெறியேற்றியிருக்கும் என்று எண்ணியிருந்த மான்சி, அவன் பரிதாபமாக பேசவும் குழப்பமாக ராகினியைப் பார்க்க...

“ யாரு கண்ணு இவன், உனக்கு தெரியுமா?” என்று ராகினி பார்வையில் கூர்மையுடன் கேட்க,

மான்சி பதிலேதும் கூறாமல் தலையை குனிந்துகொண்டாள், “ அவ எப்பவுமே இப்படித்தான் எப்பபார்த்தாலும் தலையை குனிஞ்சுக்குவா, நானே சொல்றேன், நான் மான்சியோட லவ்வர், அந்த பாப்பா என்னோடது, எனக்கும் மான்சிக்கும் பிறந்தது” என்று ராகினியிடம் கூறியவன் மான்சியிடம் திரும்பி “ என்ன மான்சி நான் சொன்னது சரி தானே, சரி சரி சீக்கிரமா வா, நம்ம வீட்டுக்குப் போகலாம், அப்பா அம்மா, சந்துரு, எல்லாரும் உனக்காக வெயிட் பண்றாங்க” என்று சத்யன் இயல்பாக பேச..

இடைப்பட்ட காலத்தில் ஒன்றுமே நடவாதது போல் சத்யன் பேசப்பேச மான்சி உட்சபட்ச குழப்பத்துடன் அப்படியே நின்றிருந்தாள், ராகினி அவசரமாக சத்யனை நெருங்கி “ தம்பி நீங்க சொல்றது நெசந்தான?, மான்சியோட புருஷனா நீங்க?” என்று கேட்க.

சட்டென்று புருவம் சுருக்கிய சத்யன்“ புருஷனா? ம்ஹூம், அதெல்லாம் கல்யாணம் ஆனா தானே? எங்களுக்கு இனிமேல்தான் கல்யாணம் ஆகனும், அப்புறம் நான்தான் புருஷன்” என்று சற்று முரண்பட்டு பேச

சட்டென்று சத்யன் மீது ஒரு மரியாதை வர “ அதைத்தான் தம்பி கேட்டேன், இத்தன நாளா எங்கப் போனீங்க, வயித்துப் புள்ளக்காரிய வெரட்டி விட்டுட்டு ஒன்னறை வருஷம் கழிச்சு வந்துருக்கீங்களே இத்தன நாளா என்னப் பண்ணீங்க” என்று ராகினி குரலில் பாதி கோபமும் பாதி நிம்மதியுமாக கேட்க

“ அது நான் விரட்டலையே, மான்சியாத்தான் காணப் போய்ட்டான்னு நினைக்கிறேன், சரி மான்சி ஏன் என்கூட பேசலை? ” என்று சத்யன் ராகினியிடம் கேட்க

அப்போதுதான் சுற்றியிருந்த கூட்டத்தை கவனித்த ராகினி “ சரி உள்ள வாங்க தம்பி பேசலாம்” என்று கூறிவிட்டு வீட்டுக்குள் போக..

சத்யன் மீண்டும் மான்சியின் அருகில் வந்து, “ என்மேல அப்படியென்ன கோபம் மான்சி, கீழ தள்ளிட்டயே மான்சி” என்று கேட்க

அந்த குரலில் இருந்த ஏதோவொன்று மான்சி இதயத்தை கிழித்தது, விழிகளில் முணுக்கென்று பூத்த நீருடன் “ இங்கே ஏன் வந்த , ஓடிப்போனவ இருக்காளா? செத்தாளான்னு பார்க்கவா?” என்று மான்சி நெருப்பாய் மாறி கேட்க 




மேலும் அவளை நெருங்கி “ ஏன் மான்சி இப்படில்லாம் பேசுற, நான் உன்னை தேடிக்கிட்டு தான் இருந்தேன்” என்றவன் அவள் தோளில் கிடந்த குழந்தையை அவளிடமிருந்து வெட்டுக்கெனப் பிடுங்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு “ அவங்க தான் உள்ள கூப்பிட்டாங்களே உள்ள வா போகலாம்” என்று கூறிவிட்டு விடுவிடுவென சத்யன் வீட்டுக்குள் போனான்.

மான்சிக்கு நடந்தது புரிய சிறிதுநேரமானது குழந்தை தன் கையில் இல்லை என்றதும் அவள் உடலில் யாரோ நெருப்பு வைத்தது போல உள்ளமும் உடலும் ஒரேநேரத்தில் எரிந்தது, ‘எவ்வளவு தைரியமா பிள்ளையை பிடுங்ககிட்டு போட்டான்’ கண்மண் தெரியாத ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

ராகினி விரித்துப்போட்ட பாயில் அமர்ந்து குழந்தையை மடியில் கிடத்தி அவன் முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் சத்யன்,

மான்சியின் வயிற்றில் திக்கென்றது, அவனுக்கு இது வேண்டாத பிள்ளை தானே? நம்மல மீறி வந்து பொறந்துடுச்சேன்னு பார்க்குறானா? ராஸ்கல் குழந்தையை எதாவது பண்ணிடப் போறான், என்று எண்ணியபடி குழந்தையை அவனிடமிருந்து வாங்குவதற்காக நெருங்கியவள் மறுபடியும் அப்படியே நின்றாள்

சத்யன் குழந்தையின் வென்பாதங்களை வருடிவிட்டு குனிந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டான், மென்மையாக மிகமிக மென்மையாக, ஏற்கனவே அதுபோன்ற முத்தங்கள் பலவற்றை அவனிடத்தில் பெற்றிருந்த மான்சியின் கன்னங்கள் குறுகுறுக்க, ‘ ச்சே என்ன நெனைப்பு பாரு? இந்த துரோகி பண்ணதையெல்லாம் மறந்துட்டு’ என நினைத்து தன் மீதே கோபங்கொண்டு, அதையும் அவன்மீதே காட்ட எண்ணி “ ஏய் குழந்தையைத் தொடாதே? அது என் குழந்தை” என்று ஆத்திரமாய் அலறினாள் மான்சி

அவளை நிமிர்ந்து பார்த்த சத்யன் “ இருக்கட்டுமே, நம்ம பாப்பா தான? ஆமா பையன் டிரஸ் போட்டுருக்கானே? அப்போ பையன் தான? நம்ம மகனோட பெயர் என்ன மான்சி?” என்று அப்பாவியாய் சத்யன் கேட்க

அவனைப்பார்த்து ஆத்திரமாய் விழித்த மான்சி “ பேரு தானே கேட்ட? சொல்றேன் கேளு? குழந்தையோட பேரு ‘ துரோகின் மகன்’ என்ன பேரு நல்லாருக்கா?” என்று மான்சி கோணலாய் சிரிக்க.....

சமையலறையிலிருந்து வெளியே வந்த ராகினி “ என்ன கண்ணு இது? படிச்சப் புள்ளையாட்டமா பேசுற?” என்று மான்சியை அதட்டிவிட்டு சத்யனின் அருகே மண்டியிட்டு அமர்ந்து “ உன் மகன் பேரு ரிஷிவந்தன் ராசா,, மான்சிதான் இந்த பேரை வச்சுது” என்றாள்

“ ம் ரிஷிவந்த், நல்லாருக்கு மான்சி பேரு” என்று அவளைப் பார்த்து கூறிவிட்டு, தூங்கும் மகனைப் பார்த்து “ ரிஷி நான் உன் அப்பாடா, கண்ணை முழிச்சுப் பாருடா குட்டி” என்றான்

“ அவன் வேன்ல வரும்போது அழுதுகிட்டே வந்தான் தம்பி, அதான் நல்லா தூங்குறான்,, ஏன் தம்பி, மான்சி மேலயும் குழந்தை மேலயும் இம்புட்டு பாசம் வச்சிருக்கீங்க, அப்புறம் ஏன் தம்பி மான்சிய வயித்துப் புள்ளையோட இப்படி நிர்க்கதியா விட்டீங்க?” என்று கேட்கும்.

சத்யன் எதுவுமே சொல்லவில்லை புருவம் சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துவிட்டு “ அதுதான் தெரியலையே? , நாங்க எல்லாரும் மான்சிய காணோம்னு தேடினோம், இன்னிக்கு பழனி கோயிலுக்கு அம்மா அப்பா கூட வந்தேன், நானும் ப்ரவுனியும் கார்ல உக்காந்திருக்கும் போது, எங்க காரைத் தாண்டி ஒரு வேன் போச்சு, அதுல மான்சி நின்னுகிட்டு இருந்தா, நான் மான்சியப் பார்த்ததும் கார்ல இருந்து இறங்கி வேன் பின்னாடியே ஓடி வந்தேன், அதுக்குள்ள வேன் ரொம்ப தூரம் போயிருச்சு, உடனே ஒரு ஆட்டோ பிடிச்சு வேன் பின்னாடியே போகச்சொன்னேன், அப்புறம் இந்த ஊர் வந்ததும் வேன் காணோம், உடனே ஒரு டீக்கடையில மான்சி பேரைச்சொன்னேன், அவன் உடனே ராகினி அக்கா வீடுன்னு கேளுங்கன்னு சொன்னான், அப்புறம் சரியா கண்டுபிடிச்சு இங்க வந்துட்டேன்” என்று சத்யன் ராகினி கேட்டதுக்கு சம்மந்தமில்லாததொரு பதிலைச் சொல்ல.. 


“ அடப்பாவி என்னா மாதிரி பேச்சை மாத்திட்டான் பாரு’ என்று மான்சி வியப்புடன் எண்ணியபடி “ அதைத்தான் ஏன் தேடி கண்டுபிடிச்சி இங்க வந்த, உனக்குதான் நானும் வேனாம் என் குழந்தையும் வேனாம்னு முடிவா சொல்லிட்டயே, அப்புறம் ஏன் இந்த தேவையில்லாத நடிப்பு, உன்கதை தான் ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடியே வெட்ட வெளிச்சமாயிருச்சே இன்னும் ஏன் நடிக்கிற, உன் நடிப்பை நம்பி நான் ஏமாந்ததெல்லாம் போதும், நீ மொதல்ல இங்கேருந்து வெளிய போ, இல்லேன்னா இந்த ஊர் ஆளுங்க கிட்ட சொல்லி அடிச்சுத் துரத்த சொல்லுவேன்” என்று மான்சி கோபமாய் கத்த.

சத்யன் அவளை வித்தியாசமாக பார்த்தான் “ என் மான்சிக்கு இப்படியெல்லாம் பேசத்தெரியாதே, உனக்கு என்னாச்சுடா கண்ணம்மா ? ” என்று சத்யன் வியப்பாக கேட்டான்

அவன் சொன்ன ‘ என்னாச்சுடா கண்ணம்மா ‘ என்ற ஒரு வார்த்தையில் தனது இதயம் நழுவி இடமாறுவது போல் உணர்ந்த மான்சி, மறுபடியும் நடந்தவைகளை சிரமப்பட்டு ஞாபகத்திற்கு கொண்டு வந்து “ என்னாச்சின்னா கேட்கிற, இது ஒன்றரை வருஷமா எனக்குள்ள எரியுற நெருப்பு, எனக்கு உன்னை கொலைப் பண்ணும்னு ஆத்திரமா வருது, ஆனா ஏற்கனவே அப்பா இல்லாத என் மகன் அம்மாவும் இல்லாம போயிடக் கூடாதேன்னு தான் பொறுத்துக்கிட்டு இருக்கேன்” என்று வார்த்தைகளை நெருப்புப் பந்துகளாக மாற்றி அதை சத்யனை நோக்கி வீசியெறிந்தாள்

ஆனால் அந்த நெருப்பு பந்துகள் தன்னைச் சுட்டதாகவே காட்டிக்கொள்ளாத சத்யன் “ சரி நான் சாகனுமா? வா ரெண்டு பேருமே செத்து போகலாம், ரிஷி இந்த அக்கா வளர்க்கட்டும், என்னக்கா நீங்க வளர்ப்பீங்க தானே? ” என்று இலகுவாக பேச..

ராகினி இவர்கள் இருவரையும் எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல் விழித்து “ மான்சி அதான் தம்பி தேடி வந்துருச்சே? இன்னும் ஏன்மா வஞ்சம் பாராட்டுற, தம்பி தப்பை உணர்ந்து திருந்திரு வந்திருக்கு” என்று மான்சியை சமாதானம் செய்தாள்

“ திருந்தியா? அக்கா உங்களுக்கு இவனைப் பத்தி தெரியாது, கிட்டத்தட்ட மூனு மாசமா இவனோட நடிப்பை நம்பி ஏமாந்தவ நான், இவன் என்னனென்ன சொன்னான், எப்படியெல்லாம் என்கிட்ட அன்பு காட்டுற மாதிரி நடிச்சான் தெரியுமா? நான் செத்துடுவேன்னு சொல்லி என்னைய பணியவச்சான், கடைசில தாயைப் போல மகன்னு எனக்கு கேவலமான பெயரை வாங்கி குடுத்துட்டான், என்னால அதையெல்லாம் மறக்கவே முடியாதுக்கா” என்று மான்சி முகத்தை மூடிக்கொண்டு கதறியழ ஆரம்பித்தாள்

அவள் அழுவதையே பார்த்த சத்யன் தன் மடியில் இருந்த மகனைத் தூக்கி ராகினியின் மடியில் கிடத்திவிட்டு வேகமாக எழுந்து மான்சியின் அருகே வந்து முகத்தை முடியிருந்த அவள் கைகளை விலக்கி “ மான்சி என்ன நடந்திருந்தாலும் அதை மறந்துடு, ஏன்னா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன், நீயும் எல்லாத்தையும் மறந்துடு, இப்போ என் கூட வா நம்ம வீட்டுக்குப் போகலாம் ” என்று கூற

மான்சிக்கு அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் எரிகின்ற தீயில் நெய் வார்த்தது, இவன் மேல எந்த தப்பும் இல்லாத மாதிரியே பேசுறானே? இவன் பணக்காரன் என்பதால செய்த துரோகம் இல்லேன்னு ஆயிடுமா, சம்பிரதாயத்திற்கு கூட ஒரு வார்த்தை நான் செஞ்சது தவறுதான்னு சொல்லமாட்டேங்குறானே? இவனெல்லாம் என்ன மனுஷன், என்று நினைத்தபடி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையில் இருந்த வித்தியாசத்தை அப்போதுதான் கவனித்தாள்,


பார்வையாலேயே இவளை வீழ்த்தி விழிவைக்கும் வசீகரம் அந்த பார்வையில் இல்லை, அய்யோ என்று பரிதாபப்பட வைத்து அவனுக்கு சாதகமாக்கும் ஒரு மாயை அவன் கண்களில், அவன் கண்களையே பார்த்த மான்சியை இன்னும் நெருங்கிய சத்யன் “ மான்சி எனக்கு உன் மடியில படுக்கனும், அப்புறம் நிறைய கிஸ் பண்ணனும், அப்புறம் தோட்டத்துல அந்த சின்ன ரூம்ல போய் அன்னைக்கு மாதிரி விடியவிடிய கட்டிப்பிடிச்சு தூங்கனும், அன்னிக்கு விடிஞ்சதும் நீ என் நெத்தில கிஸ் பண்ணி எழுப்புனயே அந்த மாதிரி தினமும் கிஸ் பண்ணனும்” என்றவன் அவள் முகத்தை கையில் ஏந்தி அவளின் விரிந்த மலர் இதழ்களை நோக்கி குனிந்து அழகாய் கவ்வி அற்புதமாய் உறிஞ்சி அவள் இதழ்களில் சுரந்த நீரை தனக்குள் ஈர்த்து தாகத்தை தீர்த்தான் .

மான்சி ஏதோ பிரம்மையில் அவனிடம் தன் இதழ்களை கொடுத்துவிட்டு கண்மூடி மயங்கி கால்கள் துவள நின்றிருந்தவள் மெல்ல சரிய ஆரம்பிக்க, சத்யன் ஒரு கையை அவள் இடுப்பில் போட்டு வளைத்து தன்னோடு இறுக்கிக் கொள்ள, அவள் அவனோடு ஒட்டி தன் ஈர இதழ்களை பிளக்க, அந்த பிளவுக்குள் சத்யனின் நாக்கு திருடனைப்போல விருட்டென நுழைந்த, அவள் வாய்க்கு சொந்தக்காரனைப் போல் உரிமையுடன் உறவாடியாது, மான்சியின் கைகள் அவளையறியாமல் எழும்பி சத்யனின் பரந்த முதுகை சுற்றி வளைத்து தன்னோடு அவனை நெருக்கியது

ரொம்ப நிதானமான அழகான முத்தம், தனது முத்தத்தாலேயே அவளுக்குள் நிலநடுக்கத்தை ஏற்படுத்தினான் சத்யன், அவள் வயிறு தடதடக்கும் ஓசையை சத்யனின் தன் உடலில் உணர்ந்தான்

அவர்களின் இந்த எதிர்பாராத முத்தத்தை ஒரு நிமிடம் ரசித்த ராகினி, அப்புறம் சங்கடத்துடன் மடியில் இருந்த குழந்தையை தோளில் தூக்கிக்கொண்டு மெதுவாக தோட்டத்துப் பக்கமாக நழுவினாள்

சத்யனின் கைகள் இடுப்பிலிருந்து இறங்கி புட்டச் சதைகளை கொத்தாக கவ்விப்பிடிக்கு ஆர்வமிகுதியால் அழுத்தமாக பிசைந்து விட, அந்த வலி கொடுத்த வேதனையில் நிமிடத்தில் சுதாரித்து விலகிய மான்சி, தன் வாயிலிருந்த வழிந்த சத்யனின் எச்சிலை புறங்கையால் துடைத்துவிட்டு சத்யனையே வெறித்துப் பார்க்க, அவன் சிறு சிரிப்புடன் தனது வாயை துடைத்தான்

மான்சிக்கு அவமானத்தில் உள்ளம் வெந்து நொந்தது, இவன் தன்னை நடத்திய விதத்தை மறந்து இப்படியோரு முத்தத்திற்கு மயங்கவிட்டோமே என்று எண்ணினாள்

சத்யன் மீண்டும் மான்சியை நெருங்க, பின்னடைந்து சுவற்றோடு சுவறாக ஒட்டி “ கிட்ட வராத, மறுபடியும் நீ தொட்டா? என் உடம்புல நெருப்பு வச்சுகிட்டு எரிஞ்சுடுவேன்” என்று கண்களில் கண்ணீருடன் மான்சி சொல்ல

சத்யன் அப்படியே நின்றான், “ வா மான்சி வீட்டுக்குப் போகலாம்?” என்று அவளை நோக்கி கையை நீட்டினான்

அவனையே வெறித்த மான்சியின் மனதில் இந்த ஒன்றரை வருடமாக இவன் மீதி வளர்த்துவந்த வெறித்தனமான கோபம், இப்படி ஒரேயொரு முத்தத்தில் இவன் காலடியில் விழுந்தது போல அவமானமாக இருக்க, அவன் கையை விலக்கிவிட்டு சமையலறைக்குள் ஓடினாள்

அவள் போவதைப் பார்த்து அமைதியாக நின்றவன் உள்ளே தடாலென்று பாத்திரம் விழும் சத்தம் கேட்டு இவனும் உள்ளே ஓடினான்,

குழந்தைக்கு பால் கலக்க ராகினி வெண்ணீர் போட்டு வைத்திருக்க அந்த பாத்திரத்தை இறக்கிவிட்டு மான்சி எரியும் ஸ்டவ்வில் தனது வலது கையை காட்டிக்கொண்டிருந்தாள், 


நெருப்புக்காயம் இதுவரை அனுபவித்தறியாதது என்பதால் எரிச்சல் தாங்காமல் கண்களில் கண்ணீருடன் கையை உதறிக்கொண்டே அந்த சூழ்நிலையிலும் மான்சி அவனைவிட்டு விலகி நிற்பதிலேயே குறியாக இருக்க..

“ உன் கை என்னை தொட்டதால தான இந்த மாதிரி பண்ண, ஆனா உன்னை தொட வச்சது நான் தான, அதனால நானே இந்த வேதனையை அனுபவிக்கிறேன்” என்று சத்யன் விருட்டென நகர்ந்து ஸ்டவ்வின் அருகே போய், இரண்டு உள்ளங்கைகளையும் நெருப்புக்கு மிக அருகே பிடித்தான், மான்சி பயத்தில் கையை உயர்த்தி பிடித்ததால் காயம் அதிகமில்லை, ஆனால் சத்யன் நெருப்பின் அருகே கையை வைத்ததால், நெருப்பு ஆசையுடன் சத்யனின் கரங்களை தீய்த்தது

இதுவும் நடிப்பு என்று அலட்சியமாக நின்றிருந்த மான்சியின் நாசியில் சத்யனின் கரங்கள் தீய்ந்து கருகும் வாசனை ஏறியது , மான்சியின் அடிவயிறு திக்கென்று அலற, திரும்பினாள், சத்யன் கையை அடுப்பில் நீட்டியபடி அசையாமல் நின்றான் இரண்டே எட்டில் சத்யனை அடைந்து அவன் கைகளை இழுத்து திருப்பி பார்த்தாள், இரண்டு உள்ளங்கையும் வெந்து, தோள் கருத்து, சதை வெடித்து உள்ளே ரத்தச்சிவப்பான சதை தெரிய,

“ அய்யய்யோ, ஏன் இப்படி செஞ்சீங்க, அய்யோ இப்படி வெந்து போச்சே” என்று அவன் முகத்தைப் பார்த்து மான்சி கத்த, சத்யன் வலியைத் தாங்க பற்களை கடித்ததால் கண்கள் ரத்தமென சிவந்து கலங்கி இருந்தது,

“ அக்கா, இங்க வாங்களேன், சீக்கிரமா வாங்கக்கா” என்று மான்சி உரக்க அலற, “ விடு கையை, அதான் என்னை தொடக்கூடாதுன்னு தானே இப்படி பண்ண? இப்ப ஏன் தொடுற” என்றவன் அவளிடமிருந்து கைகளைப் பிடுங்க முயன்றான்

விடவில்லை மான்சி, அவன் விரித்து அவன் நெஞ்சில் விழுந்த கதற ஆரம்பித்தாள், கை இவ்வளவு புண்ணாகிவிட்டதே என்று அவளால் தாங்கமுடியவில்லை, இதற்குமுன் நடந்தது எல்லாம் மறந்து போனது, “ என்னாலதான், எல்லாம் என்னாலதான்” என்று அவன் நெஞ்சில் முட்டியவள், மறுபடியும் நிமிர்ந்து “ ரொம்ப வலிக்குதா?” என்று கேட்க..
இல்லையென்று சத்யன் தலையசைத்தாலும், அவள் வலிக்குதா என்று கேட்டதும் தான் அவன் கைகள் வலியை அவனுக்கு உணர்த்த, கண்களில் தேங்கிய நீருடன் மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தான்,



அவன் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் மான்சியால் பொறுக்க முடியவில்லை, சத்யன் முகத்தை இழுத்து தன் நெஞ்சி வைத்து அழுத்திக்கொண்டு “ வேனாம்பா அழாத சரியாயிடும் , எல்லாம் என்னாலதான்” தன் மகனுக்கு சொல்வதுபோல் சொல்லி அவன் தலையை வருடிவிட்டு “ அய்யோ இந்த அக்கா வேற எங்க போச்சுன்னு தெரியலையே? சரி வாங்க மொதல்ல இந்த ஊர் ஆஸ்பிட்டலுக்கு போய் காமிச்சுட்டு, அப்புறம் ஒட்டன்சத்திரம் டவுனுக்குப் போகலாம்” என்று அவனை இழுத்தபடி நகர்ந்து வெளிய வரவும், ராகினி வீட்டுக்குள்ளே வரவும் சரியாக இருந்தது

ராகினியைப் பார்த்ததும் “ அய்யோ அக்கா இவ்வளவு நேரம் எங்க போனீங்க” என்று மான்சி கேட்டாள்

சரி நீங்க ஏதாவது பேசிகிட்டு இருப்பீங்கன்னு தோட்டத்து வழியா தெருவுக்கு போய் அமுதா வீட்டுல போய் உட்கார்ந்திருந்தேன், இப்பதான் நீ கூப்பிடுற குரல் கேட்குதுன்னு அமுதா சொன்னா, சரி என்னான்னு கேட்கலாம்னு ரிஷிய அங்கேயே படுக்க வச்சுட்டு வந்தேன், என்னா பாப்பா? என்னாச்சு ” என்று சத்யனின் கையை கவணிக்காமல் ராகினி கேட்க..



No comments:

Post a Comment