Tuesday, October 20, 2015

வாழ்ந்தால் உன்னோடுதான் மான்சி - அத்தியாயம் - 16

அந்த அறைக்கதவை திறந்ததும் சத்யனுக்கு மனதில் சில ஞாபங்கள் கிளர்ந்தெழ சுவற்றில் சாய்ந்து கண்மூடினான், அவன் நெஞ்சில் வந்து சாய்ந்த மான்சி “ என்ன பழைய ஞாபகமா? அதெப்படிங்க இதெல்லாம் ஞாபகம் இருக்கு, ஆனா என்னை ஆஸ்பிட்டல்க்கு கூட்டி போனது, அதுக்கு முதல்நாள் நைட் தோட்டத்துல பேசினது இதெல்லாம் மட்டும் மறந்து போச்சு” என்று கேலியாக கேட்க.. சத்யன் எதுவுமே பேசவில்லை, அவன் மனம் அவளுக்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை

அவன் அப்படியே சாய்ந்து நிற்க, மான்சி அவன் கையைப் பிடித்து மெதுவாக நடத்தி அவள் வைத்திருந்த பாயை விரித்து அதில் உடகார வைத்து அவனை தன் மடியில் சாய்த்துக் கொண்டாள், அவன் முகத்தை தன் நெஞ்சோடு அழுத்தி “ தலைவலிக்கும் போது இப்படித்தான் நீங்க படுத்துக்குவீங்க” என்று மென்மையாக கூறியவள் “ ஆனா அப்பல்லாம் நீங்க என்கிட்ட அதிகமா ரெண்டு வார்த்தைகூட பேசமாட்டீங்க, வந்ததும் நிறைய முத்தம் கொடுத்துட்டு, அப்புறம் உங்களுக்கு தேவையை தீர்த்துக்குவீங்க, என்மேல அவ்வளவு ஆசை உங்களுக்குன்னு நான் சந்தோஷப்படுவேன், ஆனா உங்க ஆசையெல்லாம் என் உடம்பு மேலதான்னு தெரிஞ்சுக்க எனக்கு ரெண்டு மாசம் ஆயிருக்கு” என்று குரல் இறுக மான்சி கூறியதும் ,



சத்யன் விருட்டென அவள் மடியில் இருந்து எழுந்தான் “ எனக்குத் தெரியும்டி எங்க சுத்துனாலும் மறுபடியும் அதே கதைக்கு தான் வருவேன்னு,” என்றவன் எழுந்து கதவை நெருங்க, மான்சி ஓடிவந்து அவன் முதுகு பக்கமாக அணைத்துக்கொண்டாள்

தன் உதட்டால் அவன் முதுகில் அழுத்தி முத்தமிட்டு “ என் ராசாவுக்கு கோபம் வந்துருச்சாக்கும்,, சரி சரி வாங்க வேற கதை பேசலாம்” என்று அவனை முதுகோடு அணைத்து இழுத்து வந்தாள்,

மறுபடியும் பாயில் அமர்ந்து , உர்ரென்று இருந்த அவன் முகத்தை திருப்பி “ அன்னைக்கு ரெண்டுநாள் நைட் இந்த ரூம்லயே இருந்தோமே அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று மான்சி மென்மையாக கேட்க

இருக்கு என்று சத்யன் தலையசைத்தான், “ ஆனா அப்படியே அன்னைக்கே செத்திருக்கலாம்னு இப்போ தோனுது” என்று சத்யன் கண்மூடி சொல்ல..

மான்சி அதன்பிறகு எதுவுமே பேசவில்லை அவன் மடியில் தலை சாய்த்து அமைதியாக படுத்துக்கொண்டாள், இருவர் மனதிலுமே அந்த இரவுகளின் ஞாபகம் குளிர்த் தென்றல் காற்றாய் சுகமாக வீசியது, சத்யன் அவளை தன் கைகளால் சுற்றி வளைத்து நெஞ்சோடு அணைத்து சுவற்றில் சாய்ந்து கொண்டான், இருவர் கண்ணிலுமே கண்ணீர் திரையிட்டது,

வெகுநேரம் அப்படியே அமர்ந்துவிட்டு, சத்யன் தான் தன் மடியில் தூங்கிய மான்சியை எழுப்பி சிறு குழந்தைபோல் தூக்கி தன் தோளில் சாய்த்துக்கொண்டு தன் அறைக்குப் போய் கட்டிலில் கிடத்தினான், விளக்குகளை அணைத்துவிட்டு அவளை அணைத்தபடி படுத்துக்கொண்டான், மான்சியிடம் எந்த எதிர்ப்பும் இல்லை அமைதியாக அவனுக்குள் அடங்கி தூங்கினாள்

அடுத்த இரண்டு நாட்களும் அமைதியாக போனது, அவனை தொட்டுக்கொண்டும் கட்டிக்கொண்டும் இருந்தாலும் மனதில் ஏதோ குழப்பத்தோடு இருக்கிறாள் என்று அவள் கண்கள் சொன்னது, தன்னிடம் வந்து சாயும் நேரங்களில் அமைதியாக வருடியபடி இருந்தான் சத்யன் 


அன்று இரவு ரிஷியை தூக்கிக்கொண்டு படுக்கைக்கு வந்த மான்சி, குழந்தையை இருவருக்கும் நடுவே போட்டு, போர்வையால் மூடிக்கொண்டு தனது நைட்டியின் ஜிப்பை இழுத்து விட்டு குழந்தைக்கு பால் கொடுக்க, அவள் வாயில் வைத்த காம்பை குழந்தை விளையாட்டுத்தனமா காம்பை கடித்துவிட்டது , “ ஆவ்வ்வ்வ்....... “ என்று மான்சி அலற...

சத்யன் பட்டென்று எழுந்து அமர்ந்து “ என்னாச்சு மான்சி” என்றான்
பெட்சீட்டுக்குள் கையால் காம்பை தடவியவாறு “ ம் இந்த குட்டி பிசாசு கடிச்சு வச்சுருச்சு” என்று மான்சி அழுவதுபோல் கூற..

சத்யன் மனதில் கற்பனை விரிய... வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு “ குழந்தைக்கு பல்லு வந்த பிறகு பால் குடுத்தா கடிக்கத்தான் செய்யும், அவன்தான் இப்பல்லாம் சாப்பாடு சாப்பிடுறானே, இப்போ போய் உன்னை யாரு குடுக்க சொன்னது, லேசா தேங்காய் எண்ணை வை சரியாயிடும் ” என்று சத்யன் ஆறுதல் சொன்னான்

“ ஆமா நீங்க சொல்லுவீங்க,, குடுக்கலைன்னா வலிக்குறது எனக்குத்தானே தெரியும்” என்று மான்சி கோபமாய் கூறிவிட்டு மறுபடியும் குழந்தையின் வாயில் காம்பை தினிக்கும் முயற்சியில் இறங்கினாள்

சத்யன் அவள் வலியென்று எதை சொல்கிறாள் என்று புரிய “ வேனும்னா..... “ என்று எதையோ சொல்ல வந்தவன் சட்டென்று வாயை மூடிக்கொண்டு படுத்து பெட்சீட்டால் தலைவரை போர்த்தி கொண்டான்

எழுந்து அமர்ந்து அவனை பிடித்து உலுக்கிய மான்சி “ இப்போ என்ன சொல்ல வந்தீங்க” என்று கோபமாய் கேட்க.....

“ ஒன்னுமில்ல மான்சி, சும்மா வாய்தவறி வந்துருச்சு ” என்று போர்வைக்குள் இருந்து பேசினான் சத்யன்

“ அதெப்படி வாய்தவறி வரும், நெஞ்சுல இருக்குறதுதான் வார்த்தைல வரும், எனக்குத் தெரியும் உங்க புத்தி மாறாதுன்னு,, ரெண்டு நாளா நல்ல புள்ளை மாதிரி வேஷம் போட்டீங்களோ,, உங்களுக்கு நடிக்கவா கத்து குடுக்கனும்,, ச்சே இன்னும் இதையெல்லாம் நம்பி ஏமாறுறேன் பாரு என்னைச் சொல்லனும், உங்க வக்கிர புத்தி மாறவே மாறாது, எத்தனை பெண்களை ருசிச்சவரு, அதுக்குள்ள மாற முடியுமா? நான்தான் முட்டாள் ” என்று நெற்றியில் அடித்துக் கொண்டு கட்டிலில் விழுந்தாள்

“ ஏய் நான்தான் வாய் தவறி சொல்லிட்டேன்னு சொல்றேன், அப்புறமா ஏன்டி இப்புடி கத்துற, ச்சே உன் புத்தி தெரிஞ்சும் சொன்னது என் தப்புதான் ” என்று சத்யன் எரிச்சலுடன் கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டான்,

அதன்பிறகு மான்சி எதுவும் பேசவில்லை,, அவள் அமைதியும் சத்யனை வாட்டியது, எதுவுமே பேசாம அமைதியாயிட்டாளே என்று வேதனையுடன் எண்ணியவாறு தூங்கிப் போனான்

நேரம் என்னவென்றே தெரியாத நடு இரவில், நல்ல உறக்கத்தில் சத்யனின் உதடுகளை யாரோ வருடுவது போல் இருக்க, தூக்கத்தில் உதடுகளை இறுக்கிக்கொண்டான், மறுபடியும் அந்த விரல்கள் சத்யனின் உதடுகளை பிளந்து உள்ளே இன்னொரு விரலை நுழைத்தது, சத்யன் உதடுகளால் நுழைந்த விரலை கவ்வி பிடித்தான், பிடித்ததும் தான் தெரிந்தது அது விரல் அல்ல என்று, விரலைவிட மிக சிறியதாக இருந்த அது என்னவென்று சத்யன் தூக்கதிலேயே யோசிக்க, அதற்குள் அவன் வாயை நிறைத்தது அதிலிருந்து பீய்ச்சி அமுது,, சத்யன் சட்டென்று விழுங்கினான், இப்போது அது என்ன என்று சத்யனுக்கு புரிந்தது

‘ அடி கள்ளி எப்படி திட்டுனா’ என நினைத்து மெதுவாக கையால் தடவினான், தன் மகன் கையால் பற்றிக்கொண்டு குடித்தது அந்த நேரத்திலும் ஞாபகம் வர, இரண்டுகையாளும் மான்சியின் ஒரு பக்கத்து மார்பை பற்றிக்கொண்டான், கண்விழித்துப் பார்த்தான், கும்மிருட்டாக இருந்தது, இரவு விளக்கையும் அனைத்துவிட்டாள் போல என்று நினைத்தான், தன் கையில் இருந்ததை அமுக்கினான்,

மான்சியின் மார்புகள் அவனுக்கு அறிமுகமானதுதான் என்பதால் அதன் வித்தியாசத்தை உடனடியாக உணரமுடிந்தது, முன்பு கெட்டியாக இருந்த மார்புகள் இப்போது மென்மையாகவும் இரண்டு பங்கு பெரியதாகவும் மாறியிருந்தது, இவன் அழுத்த அழுத்த அமுது சுரந்தது, சதயனுக்குள் ரசாயன மாற்றங்கள் உடனடியாக நிகழ்ந்தன,

தன் மார்பை பற்றியிருந்த கைகளை பட்டென்று தட்டிவிட்டாள் மான்சி, அவன் கைகளை எடுத்துவிட்டு அவளே அவனுக்கு ஊட்டினாள், அவளின் ஒரு கை அவன் தலையை பற்றி அவள் மார்போடு அழுத்த, மறுகை காம்பைப் பிடித்து அவனுக்கு ஊட்டியது




சத்யன் வேகவேகமாக விழுங்கினான், தன் கையை எடுத்து அவள் இடுப்பை சுற்றி வளைத்தான், பட்டென்று எடுத்து படுக்கையில் போட்டாள் மான்சி, சத்யனுக்கு ஆத்திரமாய் வந்தது ‘ நான் என்ன மிஷனா?’ என்று கத்தவேண்டும் போல இருந்தது, ஆனால் உள்ளதும் போய்விடக்கூடாதே என்று கவனத்தை கிடைத்த பொக்கிஷத்தில் வைத்தான்

காம்பை உதடுகளால் கவ்விப்பிடித்து உறிஞ்சினான், மான்சியிடமிருந்து சிறு முனங்கல் கூட வெளிப்படவில்லை, உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டு இருக்கிறளோ? கல் நெஞ்சுக்காரி, என்று செல்லமாய் திட்டினான்

வெகு சீக்கிரத்திலேயே பால் சுரப்பு நின்றுபோனது, சத்யன் மறுபடியும் கையால் தடவி அடுத்த மார்பை கண்டுபிடித்து தலையை நகர்த்த, அதற்குள் அவளே அடுத்த காம்பை சத்யன் வாயில் தினித்தாள், இந்த காம்பு படு விரைப்பாக இருப்பது போல் இருந்தது சத்யனுக்கு, நாக்கால் காம்பின் அடியில் இருந்து நிரடினான், முதன்முறையாக ‘’ஸ்ஸ்ஸ்ஸ் ஆவ்வ்வ்வ்’’ என்று ஒரு முனங்கல்

“ இதைத்தான் கடிச்சிட்டான், வலிக்குது” என்று கிசுகிசுப்பாக ரகசியம் சொன்னாள் மான்சி

சத்யன் எதுவும் பதில் சொல்லவில்லை, தன் மகன் கடித்த காம்பை மென்மையாக சப்பி ஒத்தடம் கொடுத்தான், மான்சியாக மார்பை கைகளால் அழுத்த பால் சத்யனின் வாயில் வந்து பீய்ச்சியது, சத்யன் அவன் மகனுக்கு போட்டியாளன் ஆனான்

அவனின் மென்மையான உறிஞ்சுதல் மான்சியை மயக்க அவன் தலை முடியை விரல்களால் கோதிவிட்டு மார்போடு அழுத்தினாள், தன் ஆசை காதலியின் மார்பில் குழந்தையாய் மாறி முட்டிக்கொண்டு இருக்கிறோம் என்ற நினைப்பே அவனை கிளர்ச்சியடைய செய்தது,, எவ்வளவு அடக்கியும் சத்யனின் ஆண்மையை விழித்துக்கொண்டு விறைத்து நீண்டு மான்சியின் தொடைகளை உரசியது

முதலில் ஏதோவென்று அலட்சியம் காட்டிய மான்சி, பிறகு அதன் வீரியம் உணர்ந்து திடுக்கிட்டு விலகினாள், சத்யன் வாயிலிருந்த காம்பு ப்ளக் என்ற சத்தத்துடன் வெளியே வர சத்யன் ஏமாற்றத்துடன் விழித்து பார்த்தான், மெல்லிய இருட்டில் மான்சி நைட்டியை தலைவழியாக மாட்டுவது தெரிந்தது. அப்போ இவ்வளவு நேரமா டிரஸ் இல்லாமலா என்கூட படுத்திருந்தா? சத்யனின் எண்ணங்களுக்கும் சிறகு முளைத்தது

எவ்வளவு அடக்கியும் முடியாமல் மெதுவாக அவள் இடுப்பை வருடி “ மான்சி முடியலைடி , ப்ளீஸ் வா மான்சி” என்று சத்யன் வெட்கத்தை விட்டு கெஞ்ச...

“ ம்ஹூம் படுத்து தூங்குங்க,, அது மட்டும் நடக்காது ” என்று மெதுவாக கூறிவிட்டு கட்டிலை விட்டு இறங்கி அங்கிருந்த மற்றொரு கட்டிலில் போய் படுத்துக்கொண்டாள்

உண்மையில் இப்போது ஏன் உயிரோடு இருக்கிறோம் என்று வருந்தும் அளவிற்கு சத்யனின் உணர்ச்சியை தூண்டி விட்டு அவஸ்தைப் படவைத்தாள் மான்சி , ஒரு சிறு பெண்ணுக்குள் இருந்த காட்டுபாடும் வைராக்கியமும் சத்யனுக்கு கோபமூட்டியது அவளிடம் போய் கெஞ்சி அவளை ஜெயிக்க விடவும் மனமில்லை சத்யனுக்கு, தலையை கைகளால் தாங்கி வெகுநேரம் வரை அமர்ந்திருந்தான்

வழக்கம் போல பொழுது விடிந்தாலும், சத்யன் எழ மனமின்றி விரக்த்தியுடன் கட்டிலில் கண்மூடி கிடந்தான் .. எழுந்திருச்சு என்னத்தை கிழிக்கப் போறொம், என்ற அப்படியே கிடந்தான் ..

'ஆச்சர்ய குறியாக இருந்த மான்சி தனக்கு அடைப்பு குறியாக மாறிவிடுவாள் என்று எதிர் பார்த்தது போய், கேள்விக்குறியாக மாறி நின்றாள் மான்சி

சற்றுநேரத்தில் அவன் தலைமுடியை யாரோ கோதிவிடுவதை உணர்ந்து கண் விழித்தான் சத்யன், மான்சிதான்,,... குளித்து முடித்து தலையில் கட்டிய டவலுடன் மூக்கு நுனியில் துளிர்த்த நீருடன் கவிழ்ந்து அவனை எழுப்பியவளை அப்படியே இழுத்து எதேதோ பண்ணவேண்டும் என்ற வெறியை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி " என்ன இன்னிக்கு சாட்டர்டே தானே, நான் தூங்கனும் போ" என்று கூறிவிட்டு சத்யன் மறுபடியும் கண்மூட

" இன்னிக்கு ராகினி அக்காவை பார்க்க கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்களே? அது சும்மா சொன்னதா?" என்று மான்சி கேலியாக கேட்க ..

சத்யனுக்கும் அப்போதுதான் ஞாபகம் வர, எழுந்து அமர்ந்தான், " நீ போய் ரெடியாகி, ரிஷியை ரெடி பண்ணு, நான் குளிச்சிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு சத்யன் பாத்ரூமுக்குள் நுழைய..

" நான் மொதல்ல உங்களை ரெடி பண்ணிட்டு அப்புறமா நான் ரெடியாகுறேன்" என்று மான்சி அவன் பின்னோடு வந்தாள்..

" ஆமாம் இதுல ஒன்னு குறைச்சல் இல்லை,, என்னமோ ஆதர்ச தம்பதிகள் மாதிரி பில்டப் பண்றது, தேவையா இது? " என்று சத்யன் சலித்துக் கொண்டான்

அவன் வார்த்தைகள் மான்சியை காயப்படுத்த, கலங்கிய கண்களுடன் அவனைப்பார்த்து " என்னை உங்களுக்கு பிடிக்கலையா?" என்று கேட்க..

வழக்கம் போல அவள் கண்ணீர் சத்யனை கோழையாக்கியது ,, சட்டென்று நெருங்கி அவள் முகத்தை கையில் ஏந்தி " உன்னை பிடிக்கலைன்னா, அடுத்த நிமிஷம் என் உடம்பில் உயிர் இருக்காது மான்சி" என்றான்

உடனே சட்டென்று உற்சாகமாகி " அப்ப சரி சீக்கிரமா குளிங்க, நாம கிளம்பனும்" என்று அவனை ஸ்டூலில் உட்கார வைத்து தண்ணீரை உடலில் ஊற்றி தேய்த்து குளிக்க வைத்தாள், சத்யன் அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அனுபவித்து ரசித்தான்

அதன்பிறகு மூவரும் கிளம்பும்போது மணி ஒன்பதாகியிருந்தது, டிரைவர் காரை செலுத்த, சத்யன், மான்சி, ரிஷி மூவரும் பின்னால் அமர்ந்துகொண்டனர்

ரிஷியை சத்யன் மடியில் வைத்துவிட்டு, இவளும் அவன்மேல் சரிந்து படுத்துக்கொண்டு வந்தாள்

சத்யனுக்கு இன்னமும் மான்சியை புரியவில்லை






" பெண் ஒரு தார்மீக உணர்வுடையவள்!

" அவளை வழிநடத்த, அவளால்தான் முடியும்!

" ஒரே அறையில் ஆண்டுகள் பல ஒன்றாய் இருப்பினும்..

" அவள் நினைத்தால் மட்டுமே நகத்தை கூட தீண்ட முடியும்!

" பெண் ஒரு தார்மீக உணர்வுடையவள்!

" அவளை வழிநடத்த, அவளால்தான் முடியும்!

" ஏழுகடல், ஏழுமலை, தாண்டி சிறை வைப்பினும்..

" பெண் நினைத்தால் கருக் கொள்வாள்! 


No comments:

Post a Comment