Wednesday, January 20, 2016

ஜெயம் கொண்டான் - அத்தியாயம் - 2

சொல்லிவிட்டு நான் ஜெயாவின் முகத்தை பார்த்தேன். அவள் முகத்தில் இப்போது ஆச்சர்யம், ஆனந்தம், பரவசம், நன்றி, காதல் என்று பலவகை உணர்வுகள் கலந்துகட்டி அடித்தது. விழிகளை அகலமாக திறந்து வைத்து என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உதடுகள் படபடவென துடித்தன. நான் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டு சென்றேன். மெல்லிய குரலில் கேட்டேன்.

"யூ.எஸ் பொண்ணை கட்டிக்கவா...?"

"ம்ஹூம்..!! வேணாம்..!!" அவள் அவசரமாக சொல்லியபடி என் வாயை பொத்தினாள். நான் புன்னகைத்தபடி கேட்டேன்.

"அப்போ நீ என்னை கட்டிக்கிறியா..?"

நான் கேட்டதும் ஜெயாவின் முகம் வெட்கத்தால் அப்படியே சிவந்து போனது. உதடுகளில் அழகாக ஒரு புன்னகை வந்து உட்கார்ந்து கொண்டது. தலையை குனிந்து கொண்டாள். மெல்ல சொன்னாள்.



"ம்ம்ம்... கட்டிக்கிறேன்.."

"அப்போ இப்போவே கட்டிக்கோ..."

நான் என் இரண்டு கைகளையும் விரித்து, என் விரிந்த மார்பினை காட்டவும், அவளுக்கு வெக்கத்தை அடக்க முடியவில்லை. 'போங்கத்தான்...!!' என்றவாறு ஓட முயன்றாள். நான் அவளுடைய இடது கையை எட்டிப் பிடித்தேன். பட்டென்று இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன். ஜெயா திமிறினாள். அப்புறம் என் முரட்டுத்தனமான அணைப்பில், எனக்குள் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கிக் கொண்டாள். நான் அவளது காது மடலில் என் மூக்கை வைத்து உரசிக்கொண்டே சொன்னேன்.

"இப்படிலாம் ஓடினா.. அப்புறம் நான் போய் இங்க்லீஷ்க்காரியை கட்டிக்குவேன்..."

"போங்க... போய் கட்டிக்குங்க...!!" அவள் சிணுங்கியபடியே சொல்ல,

"கட்டிக்கவா...? ம்ம்ம்... கட்டிக்கவா...?" சொன்னவாறே நான் அவளுடைய இதழ்களை நோக்கி குனிந்தேன்.

"வேணாம் அத்தான்...!! வேணாம்...!! வேணாம்...!!"

அவள் சொல்ல சொல்ல கேட்காமல் நான் என் உதடுகளை அவளது உதடுகள் மீது பொருத்தினேன். எனது தடித்த உதடுகளால், அவளது மெல்லிய, சிவந்த, ஈரமான உதடுகளை கவ்வி உறிஞ்சினேன். அந்த பட்டு உதடுகளில் கசிந்திருந்த தேனை, என் உதடுகள் மூலமே உறிஞ்சிக் குடித்தேன். ஆரம்பத்தில் திமிறிய ஜெயாவும், மெல்ல மெல்ல என் வழிக்கு வந்தாள். எனது கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டு, பதிலுக்கு என் உதடுகளை சுவைத்தாள். நாங்கள் அந்த உச்சி வெயிலில், உலகை மறந்து, உதடுகள் லாக்காகிக்கொள்ள, உறைந்து போன மாதிரி நின்றிருந்தோம்.

அப்புறம் ஒரு நான்கு மாதங்கள் ஆகாயத்தில் பறப்பது மாதிரி கழிந்தது. நானும் ஜெயாவும், பெங்களூரில் காதலர்கள் சந்தித்துக்கொள்ளும் இடங்களை ஒன்று விடாமல் சுற்றினோம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உதடுகளை உரசிக் கொண்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ஜெயா, பின்பு தைரியமாக ஊர் சுற்ற வந்தாள். ஆபீசில் இருந்து சீக்கிரமே கிளம்பி, காலேஜுக்கு சென்று அவளை பிக்கப் செய்து கொள்வேன். எங்காவது சுற்றுவோம். அப்புறம் தனித்தனியே வீட்டுக்கு திரும்புவோம்.

அத்தைக்கும், மாமாவுக்கும் எங்கள் விஷயம் தெரியாமல் இருக்க, இந்த விஷ்ணுப்பயல் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டான். 'வேணாக்கா...!! இந்த ஆள் மூஞ்சியே சரியில்லை.. இவரை லவ் பண்ணிட்டோம்னு பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ..' என்று அக்காவை எச்சரித்தான். என்னிடம் நறுக்கென்று குட்டு வாங்கினான். 'ஏன் அத்தான்.. என் தம்பியை குட்றீங்க..?' என்று தன் அக்காவிடம் ஆறுதல் வாங்கினான்.

நான்கு மாதங்கள் கழித்து ஒரு நாள், நீங்க எதிர்பார்க்கும் அந்த சம்பவம் நடந்தது. அன்று நான் ஆபீசில் இருந்து திரும்பி, வீட்டை அடைந்தபோது இரவு ஏழு மணியிருக்கும். ஜெயாதான் வந்து கதவை திறந்தாள். வீடு அமைதியாக இருப்பதை பார்த்து கேட்டேன்.

"என்ன ஜெயா..? வீடு ஒரே சைலண்டா இருக்கு...?"

"எல்லாம் வெளில போயிருக்காங்க... நான் மட்டுந்தான் இருக்கேன்..."

"எங்கே போயிருக்காங்க...?"

"ஒரு மேரேஜ் ரிஷப்ஷன்.. அட்டன்ட் பண்ண போயிருக்காங்க.. பத்து மணி போல திரும்ப வந்திருவாங்க.."

"நீ போகலை...?"

"எனக்கு நாளைக்கு எக்ஸாம் இருக்கு...!!"

"ஓ...!! அப்போ இன்னும் மூணு மணி நேரம்.. நீயும் நானும் மட்டுந்தானா...? ஹவ் ரொமாண்டிக்...?" சொன்னவாறே நான் அவளது இடுப்பை பிடித்து இழுத்து என்னோடு அணைத்துக் கொண்டேன்.

"ஐயோ..!! விடுங்க அத்தான்...!!" அவள் திமிறுவது போல நடித்தாள். நான் அவளது கழுத்தில் என் மூக்கை வைத்து தேய்த்துக் கொண்டே கேட்டேன்.

"நெஜமாவே எக்ஸாம் இருக்கா..? இல்லை.. என்கூட தனியா இருக்கலாம்னு பொய் சொன்னியா...?"

அவள் பட்டென்று என்னை பிடித்து தள்ளிவிட்டாள். இடுப்பில் கைவைத்து என்னை முறைத்தாள்.

"ம்ம்ம்ம்...!! ரொம்பத்தான் ஆசை...!! நெஜமாவே எக்ஸாம் இருக்கு...!! நான் என் ரூமுக்கு போய் படிக்கப் போறேன்.. நீங்களும் நல்ல புள்ளையா உங்க ரூமுக்கு போங்க..." சொன்னபடி அவள் திரும்பிநடந்தாள். 

"ஏய் ஜெயா...!! ஏய்...!! ஒரு அஞ்சு நிமிஷம்டி..."

நான் கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள். நான் கொஞ்ச நேரம் பரிதாபமாக பார்த்துவிட்டு, பின்பு ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, மாடிப்படி ஏறினேன். பேஸ் வாஷ் பண்ணிக்கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தேன். டிவி போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து ஜெயா தன் அறையை விட்டு வந்தாள். என் பின்பக்கமாக வந்தவள், என் தோள் மீது கை வைத்தாள்.

"சாப்பிடுறீங்களா அத்தான்...?" என்றாள்.

"ம்ம்.. சாப்பாடு ரெடியா..?"

"அம்மா குருமா வச்சுட்டு போயிருக்கா.. சப்பாத்தி மாவு பெசஞ்சு வச்சிருக்கேன்.. உருட்டி கல்லுல எடுத்து போட்டா.. சாப்பாடு ரெடி.."

"சரி.. போடு... எனக்கு ஒரு நாலு சப்பாத்தி போதும்..."

"சரி அத்தான்..."

அவள் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள். நான் டிவி மீது பார்வையை வீசினேன். ஒரு இரண்டு நிம்டம் கூட ஆயிருக்காது. எனக்கு இருப்பு கொள்ளவில்லை. காதலியுடன் தனியாக இருக்கும், ஆண்மையுள்ள எந்த காதலனுக்குத்தான் இருப்பு கொள்ளும்..? அதுவும் ரதி மாதிரி அழகுக்காதலி...!! எழுந்து கொண்டேன். மெல்ல கிச்சனுக்கு நடந்து சென்றேன். எட்டிப் பார்த்தேன். ஜெயா நின்று கொண்டு, சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தாள். என்னை நிமிர்ந்து பார்த்து கேட்டாள்.

"என்னத்தான்..?"

"ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ.."

அவள் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு மீண்டும் வேலையை தொடர்ந்தாள். நான் நிலையில் சாய்ந்தவாறே அவள் அழகை பருக ஆரம்பித்தேன். ஜெயா அன்று மிடியும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். அவளுடைய கூந்தல் லேசாக களைந்து, கொத்தாக ஒரு முடிக்கற்றை முன்னால் விழுந்து ஆடிக்கொண்டிருந்தது. வேலை செய்வதினால் நெற்றியில் முத்துமுத்தாய் வியர்வைப் பூக்கள். ஈரம்...!! அவளுடைய கரிய காந்தக் கண்கள்.. அவ்வப்போது படபடக்கும் இமைகள்.. கூரான நாசி.. மெல்லிய ஈர உதடுகள்... சங்கு கழுத்து... அப்புறம்...

உருண்டையாய், கைக்கடக்கமான அளவில் திண்ணென்ற மார்புகள்.. அவை இப்போது அவளது கை அசைவிற்கு ஏற்ப 'டக.. டக.. டக..' வென லேசாக அதிர்ந்தபடி இருந்தன. மிடி சற்று மேலே ஏறியிருக்க, அவளது குழைவான இடுப்பு சதைகள் லேசாக பிதுங்கியபடி காட்சியளித்தன.. அந்த இடுப்பு சதைகளிலும் வியர்வை முத்துக்கள்.. ஈரம்...!! ஸ்கர்ட் சற்று கீழிறங்கி அவளது அழகு தொப்புளை வெளிச்சம் போட்டு காட்டியது. குட்டியாக.. வட்டமாக... சின்னதாய் ஒரு குழிவு..

அவள் உடலமைப்புக்கு சற்றே அதிகப்படியான பின்புற வீக்கம்.. புஸ்சென்று... வட்டமாய்... வீணைக்குடம் போல.. அணிந்திருந்த ஸ்கர்ட் கால்ப்பாக காலை மறைக்கவே இல்லை.. அது வாழைத்தண்டு போல... வழவழவென்று.. கணுக்கால் கூட கருப்பில்லை.. இவளை விட அழகி ஊரில் யாரும் உண்டா...? ஜெயா அவ்வப்போது தன் நெற்றியின் வியர்வையை துடைக்க கையை தூக்கினாள். அப்போதேல்லாம்.. அவளுடைய அக்குளில் வட்டமாய் தெரிந்த வியர்வை.. ஈரம்...!!

என் ஆண்மை படக்கென்று விழித்துக் கொண்டது. நான் மெல்ல ஜெயாவை நெருங்கினேன். அவளை பின்புறமாக இருந்து அணைத்துக் கொண்டேன். என் இதயம் கவர்ந்த இடுப்பு சதைகளை பிடித்தேன். என் மனம் கெடுத்த அவளது மத்தளத்தில் என் ஆண்மையை உரசினேன். ஜெயா வேலையை பட்டென்று நிறுத்தினாள். திரும்பாமலே கேட்டாள்.

"என்னத்தான்..?"

"ஒன்னும் இல்லை.. யூ கண்டின்யூ.."

ஜெயா சிறிது தயங்கிவிட்டு மாவை பிசைய, நான் அவளுடைய இடுப்பை பிசைய ஆரம்பித்தேன். அவள் போட்டிருந்த டியோடரன்ட்டும், அவளது வியர்வையும் கலந்து ஒருவித கிறக்கமான வாசனை அவளிடம் இருந்து குப்பென்று அடித்தது. என் ஆண்மையை சிலிர்க்க செய்தது அந்த வாசனை. நான் அவளுடைய கழுத்தில் முகம் பதித்து, அந்த வாசனையை முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டேன்.

வியர்வை பூத்திருந்த ஜெயாவின் தோளில் என் உதடுகளை ஒற்றி ஒற்றி எடுத்தேன். 'இச்.. இச்.. இச்..' என்று மென்மையாக, பொறுமையாக முத்தமிட்டேன். அவள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். நான்தான் காமப்பித்து தலைக்கேறிப் போயிருந்தேன். இடுப்பை பிசைந்த கையை மெல்ல அவளுக்கு முன்பக்கமாக விட்டேன். ஒற்றை விரலால் அவளது தொப்புளை சுற்றி வட்டம் போட்டேன். பின்பு மெல்ல அந்த விரலை அவளது தொப்புளுக்குள் விட்டு தடவினேன். ஜெயா பதறிக்கொண்டு திரும்பினாள்.

"ச்சீய்...!! என்னத்தான் பண்றீங்க...?" என்று முகத்தை சுளித்தபடி கேட்டாள்.

"எதுக்கு பதர்ற..? நீ பாட்டுக்கு நீ உன் வேலையை பாரு... நான் என் வேலையை பாக்குறேன்..." சொல்லிக்கொண்டே அவளது இடுப்பை தடவினேன். அவள் என் கையை தட்டிவிட்டாள்.

"கையை எடுங்கத்தான்...!! ம்ஹூம்... இது சரிப்படாது..!! நீங்க ஹாலுக்கு போங்க...!! நான் சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வர்றேன்..."

"ம்ஹூம்...!! நான் இங்கதான் இருப்பேன்..!!"

"சொன்னா கேளுங்க அத்தான்... ப்ளீஸ்...!!"

"ஜெயா...!!" நான் அவளை போதையாக அழைத்தேன்.

"ம்ம்.."

நான் கலைந்திருந்த அவளது கூந்தல் முடியை சரி செய்ந்து கொண்டே சொன்னேன்.

"நீ இன்னைக்கு ரொம்ப செக்ஸியா இருக்குறடி.. ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா..?"

நான் சொல்லிக்கொண்டே அவளது உதடுகளை நோக்கி குனிந்தேன். அவள் பட்டென்று ஒரு கையை, தனது உதடுகளுக்கும், எனது உதடுகளுக்கும் இடையில் செருகி, என்னை தடுத்தாள்.



"வேணாம் அத்தான்..!!"

"ஏன்..? என்னமோ புதுசா கிஸ் பண்றமாதிரி வேணாம்னு சொல்லுற..?"

"அதுக்கில்ல.. இன்னைக்கு உங்க பார்வையே சரியில்லை.. எனக்கு பயமா இருக்கு..." சொன்னவள் கப்பென்று தன் உதடுகளை பொத்திக் கொண்டாள்.

"என் பார்வைக்கு என்ன..? அதெல்லாம் ஒன்னும் இல்லை... கையை எடு ஜெயா..!!"

"ம்ஹூம்..!!"

"ப்ளீஸ் ஜெயா..!! கையை எடு.. ஒரே ஒரு கிஸ் பண்ணிட்டு நான் போயிர்றேன்...!! ப்ளீஸ்.." நான் ரொம்ப கெஞ்சவும்,

"ஒன்னே ஒண்ணுதான்..!! போயிறணும்...!!" என்று அவள் கண்டிஷனுடன் கையை எடுத்தாள்.

நான் பட்டென்று அவளது மாதுளை இதழ்களை கவ்விக் கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். ஜெயாவுக்கு தேன் கசியும் ஈர உதடுகள். கீழுதட்டின் இருபுறமும் சற்று தடித்திருக்க, நடுவே குழிவாக இருக்கும். எனது இரண்டு உதடுகளால் அந்த கீழுதட்டை கவ்வும்போது, அது அழகாக எனது உதடுகளுக்குள் பொருந்திக்கொள்ளும். உறிஞ்ச இதமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான். அவளுடைய உதடுகள் அம்சமாக எனக்குள் லாக்காகிக் கொண்டன. 

உள்ளே ஏறியிருந்த காமபோதை என்னை முரடனாக்கியிருந்தது. நான் சற்றே வெறித்தனமாக சுவைத்தேன். ஜெயா திணறினாள். பின்பு மெல்ல என்னுடன் ஒத்துழைத்தாள். நான் உறிஞ்சுவதற்கு வசதியாக உதட்டை பிளந்து கொடுத்தாள். அவள் உதட்டில் இருக்கும் அத்தனை தேனையும் உறிஞ்சிக் குடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் செயல் பட்டேன். ஒரு அரை நிமிடத்துக்கும் மேலாக அந்த மாதிரி ஒரு முத்த யுத்தம். பின்பு ஜெயா பட்டென்று தன் உதடுகளை பறித்துக் கொண்டாள்.

"ம்ம்.. போதும் அத்தான்..!! போங்க..!!"

எனக்கு காமபோதை தெளிந்த பாடில்லை. அருந்திய இதழ் தேனும் போதவில்லை. மீண்டும் அவளுடைய உதடுகளை தேடினேன்.

"ப்ளீஸ் ஜெயா...!! இன்னும் ஒன்னே ஒன்னு...!! ப்ளீஸ்...!!"

"அத்தான்...!! சொன்னா கே..."

அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவளது உதடுகள் என் உதடுகளுக்குள் சிக்கிக் கொண்டது. நான் மீண்டும் சுவைத்தேன். இந்த முறை இன்னும் வெறித்தனமாக… அவளது பட்டு இதழ்களை எனது உதடுகளால் கசக்கினேன். நாக்கை மெல்ல அவளது வாய்க்குள் நுழைத்து சுற்றினேன். அவளுடைய இடுப்பை பிடித்திருந்த கையின் இறுக்கத்தை அதிகமாக்கினேன். எனது மார்பால், அவளது பெண்மை கனிகளை அழுத்தினேன்.

ஜெயாவை இதற்குமுன் நிறைய தடவை முத்தமிட்டுருக்கிறேன். அதில் காதல் மட்டுமே இருக்கும். ஆனால் இந்த முத்தத்தில் காதலை பின்னுக்கு தள்ளி, காமமே எங்கும் நிறைந்திருந்தது. அதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஜெயா ஒன்றும் தத்தி இல்லை. அவளுடைய இதயத்துடிப்பு எகிறுவதை, அவள் மார்பை அழுத்தியிருந்த என்னால் உணர முடிந்தது. வேறு வழியில்லாமல் தன் உதடுகளை எனக்கு விட்டுக்கொடுத்தபடி நின்றிருந்தாள்.

நான் ஜெயாவின் உதடுகளை சுவைத்துக் கொண்டே, அவளுடைய இடுப்பில் இருந்த என் கையை மெல்ல மேலே நகர்த்தினேன். கொஞ்ச நேரத்திலேயே அவளது மார்பு வீக்கம் என் கைக்கு தட்டுப்பட்டது. பஞ்சு உருண்டை போல மென்மையான பெண்மை வீக்கம். மெல்ல தடவிக் கொடுத்தேன். ஜெயா ஒன்றும் சொல்லவில்லை. எனது உதட்டு சுகத்திலேயே திளைத்திருந்தாள். தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த நான், கைகளை விரித்து கப்பென்று அந்த சதைகளை ஒரு பிடி பிடித்தேன். அவ்வளவுதான்..!! ஜெயா துள்ளிக்கொண்டு விலகினாள். என்னை பரிதாபமாக பார்த்தாள்.

"வேணாம் அத்தான்..!!" 

சொன்னவாறே தன் மார்பில் இருந்த என் கையை எடுத்துவிட்டாள். நான் மீண்டும் என் கையை நகர்த்தி அந்த மார்பு உருண்டையை பற்றிக் கொண்டேன். மென்மையாக பிசைந்தேன். ஜெயா இப்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. 

"ஏன் ஜெயா...? புடிக்கலையா..?" நான் ஏக்கமாக கேட்டேன்.

"புடிச்சிருக்கு..."

"அப்புறம் என்ன...?"

"பயமாயிருக்கு...!!"

"என்ன பயம்..? அத்தான் அனுபவிச்சுட்டு ஏமாத்திருவாருன்னா..?"

"ச்சீச்சீ..!!"

"அப்புறம்...?"

"எப்படி இருக்குமோ... ஏதா இருக்குமோன்னு..."

"பண்ணிப் பாக்காம இப்படி பயந்துக்கிட்டே இருந்தா...?"

"கல்யாணத்துக்கு முன்னால.. இதெல்லாம் தப்பில்லையா அத்தான்...?"

"தப்புதான்.. தப்பு பண்றதுலதான் சுகமே...?"

"வேணாம் அத்தான்.. என்னை விட்ருங்க.. நான் போறேன்..."

சொல்லிக்கொண்டு அவள் ஓட முயல, நான் அவளுடைய இடுப்பை எட்டிப் பிடித்து என் பக்கமாக இழுத்தேன். என் முன்பக்க உடலோடு அவளுடைய பின்பக்க உடலை சேர்த்துக் கொண்டேன். அவளுடைய கழுத்தில் முகம் பதித்தேன். இடுப்பை பிசைந்து கொண்டே, அவளுடைய கழுத்தை உதடுகளால் கவ்வி சுவைத்தேன். ஜெயா அந்த சுகத்தில் கண்களை செருகிக் கொண்டாள். என் தோளில் சாய்ந்து கொண்டாள்.

நான் எனது ஆண்மையை, மத்தளம் போல விரிந்திருந்த அவளது பின்புற மேட்டில் வைத்து தேய்த்தேன். அவளுடய முன்புற வீக்கத்தை போலவே, இந்த பின்புற புடைப்பும் மெத்தென்று சாஃப்டாக இருந்தது. அந்த பட்டு சதைகளை என் ஆண்மையால் அழுத்தினேன். இடுப்பில் இருந்த இரண்டு கைகளையும் மெல்ல மேலே உயர்த்தினேன். அவளுடைய கழுத்தில் இருந்த என் உதடுகள் நகர்ந்து, அவளுடைய காது மடலை கவ்விக் கொண்டபோது, எனது கைகள் அவளுடைய முலைகளை ஆளுக்கொன்றாய் கப்பென்று பிடித்தன.

ஜெயா சிலிர்த்தாள். 'அத்தான்....!!!' என்று போதையாக முனகினாள். நான் அவளுடைய காதுமடலை சுவைத்துக் கொண்டே, அவளது இளமை கனிகளை அழுத்தி பிசைந்துவிட்டேன். என்னுடைய முரட்டுக் கைகளுக்குள் சிக்கி, அந்த பட்டு சதைகள் திணறின. பிதுங்கி வெளியே வர முயன்றன. அவளது பின்பக்க சதைகள் எனது ஆண்மையிடம் உரசல் சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தது. உரச உரச அனல் மூண்டது.

நான் மெல்ல என் வலது கையை ஜெயாவின் மிடிக்குள் விட்டேன். தடவினேன். புஸ்சென்ற வீக்கத்தின் உச்சியில், உருண்டையாய் ஒன்று தட்டுப்பட்டது. காம்பு என்று புரிந்து கொண்டேன். ஒற்றை விரலால் அப்படியே அந்த உருண்டையை தேய்த்தேன். தடவினேன். இரண்டு விரல்களுக்குள் வைத்து உருட்டிக் கொடுத்தேன். ஜெயா "ஷ்ஷ்ஷ்ஷ்.....!!" என்றவாறு மூச்சை இழுத்து பிடித்தாள்.



பட்டுப்போல இருந்தது அந்த குட்டிக்காம்பு. இப்போது என் விரல்களுக்குள் சிக்கி நசுங்கியது. வதங்கியது. துடித்தது. காம்போடு சேர்ந்து ஜெயாவும் துடித்தாள். "அத்தான்....!!" என்று முனகினாள். முகத்தை திருப்பினாள். தன் உதடுகளை பிளந்து காட்டினாள். ஏக்கமாக என்னை பார்த்தாள். நான் அந்த உதடுகளை கவ்விக் கொண்டேன். அவளுடைய காம்பில் என் காம சித்திரவதைகளை தொடர்ந்தேன்.

அனுபவித்த சித்திரவதைகளை தாங்க முடியாமல், சீக்கிரமே ஜெயாவும் காமனின் பிடியில் சிக்கினாள். வெறித்தனமாக என் உதடுகளை சுவைத்தாள். என் வாய்க்குள் நாக்கை விட்டு துழாவி, எதையோ தேடினாள். காமசுகத்தை கற்றுக்கொள்ள தயாரான நிலையில் இருந்தாள். சிறிது நேரம் அவளுக்கு என் உதடுகளை கொடுத்துவிட்டு பின் எடுத்தேன். அவள் காதோரமாய் நகர்த்தி கிசுகிசுத்தேன்.



No comments:

Post a Comment