Thursday, January 21, 2016

யமுனா தாகம் - அத்தியாயம் - 2

அப்புறம் ஒரு வாரம் நான் யமுனாவை பார்க்கவில்லை. அவளுடைய வீட்டுப் பக்கமே செல்லவில்லை. ராகுலுடனும் விளையாடப் போகவில்லை. நான் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் இருந்து வருத்தியது. காதலிக்கிற பெண்ணாக இருந்தாலும், அவளுடைய அனுமதி இல்லாமல் முத்தமிடுவது தவறுதானே..? மீண்டும் யமுனாவின் முகத்தில் விழிக்கவே வெக்கமாக இருந்தது.

ஒரு வாரம் கழித்து ஒரு நாள், அம்மாவை கோவிலுக்கு கூட்டி சென்றேன். அம்மா கோவிலுக்குள் செல்ல, நான் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே சென்ற அம்மா சிறிது நேரம் கழித்து, யமுனாவுடன் வெளியே வந்தாள். அவளை பார்த்ததும் எனது இதயத்துடிப்பு சற்று அதிகரித்தது. நான் யமுனாவின் முகத்தை பார்க்காமல் வேறு பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டேன். இருவரும் என்னை நெருங்கினார்கள்.

 


"அக்காட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு இரு அசோக்..!! நான் சாமிக்கு போட.. பூ வாங்கிட்டு வந்துர்றேன்...!!"

என்று அம்மா சொல்லிவிட்டு நகர்ந்து பூக்கடை பக்கமாக செல்ல, நானும், யமுனாவும் தனியாக நின்றிருந்தோம். என்னுடைய பார்வை வேறு எங்கோ இருக்க, யமுனாதான் "ம்க்கும்ம்.." என்று செருமி, அவளை பார்க்க வைத்தாள். நான் எதிர்பார்க்காத வகையில் மிகவும் சகஜமாக ஆனால் மெல்லிய குரலில் பேசினாள்.

"ம்ம்ம்...!! உன் அம்மா.. என்னை அக்கான்னு சொல்லிட்டு போறா..!! நீ அடிக்கிற கூத்தெல்லாம் அவகிட்ட சொன்னா.. அவ்வளவுதான்.. அப்படியே பத்ரகாளி மாதிரி ஆடுவா...!!"

நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றேன். யமுனாவே தொடர்ந்து பேசினாள். மெல்லிய குரலில் கேட்டாள்.

"ஏண்டா ஒரு வாரமா வீட்டுக்கு வரலை..?"

"ஒன்னும் இல்லை..!! சும்மாதான்..!!"

"அன்னைக்கு உன்னை நான் அறைஞ்சுட்டேன்னு கோவமா..?"

"அதெல்லாம் ஒன்னும் இல்லை..!! தப்பு பன்னுனதுக்குத்தான அறைஞ்ச..?"

"ம்ம்ம்...!! தப்புன்னு புரிஞ்சா சரி...!!"

"நான் தப்புன்னு சொன்னது.. உன்னை கிஸ் பண்ணதை.. லவ் பண்ணதை இல்லை..!!"

"அடங்கமாட்டியா நீ..!! ம்ம்.. சரி விடு..!! நான் அதெல்லாம் மறந்துட்டேன்... எப்பவும் போல வீட்டுக்கு வா..!! சரியா..?"

"ம்ம்.. வர்றேன்...!!" நான் அலட்சியமாக சொன்னேன்.

"எப்போ...?"

"வர்றேன்னு சொல்றன்ல..? வர்றேன்..!!" மீண்டும் அலட்சியமான குரல்.

"இன்னைக்கு ஈவினிங் வர்றியா..?"

"சரி.. வர்றேன்..!!"

அவள் இப்போது என் முகத்தை உற்று நோக்கினாள். குரலை தாழ்த்திக் கொண்டு கொஞ்சம் சீரியசான குரலில் சொன்னாள்.

"இங்க பாரு அசோக்..!! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!! கண்டிப்பா வரணும்..!!"

"இன்னும் என்ன பேசப் போற..? இப்படி பேசி பேசி என் மனசை மாத்திடலாம்னு நெனைக்காத.. நடக்காது.."

"ப்ச்..!! அதெல்லாம் ஒன்னும் இல்லை.. நீ வீட்டுக்கு வா..!! பேசலாம்..!! வர்றியா..?"

"ம்ம்..!! வர்றேன்..!!"

"சரி சரி...!! உன் அம்மா வர்றா...!! பேச்சை கட் பண்ணிக்கோ..!!"

அம்மா வந்ததும் நான் பைக்கை ஸ்டார்ட் செய்தேன். அம்மா பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள். யமுனா அம்மாவுக்கு தெரியாமல் என்னை பார்த்து, வீட்டுக்கு வருமாறு சைகை செய்தாள். நான் லேசாக தலையசைத்துவிட்டு, ஆக்சிலரேட்டரை முறுக்கி பறந்தேன்.


அதன் பிறகும் இரண்டு நாட்கள் நான் யமுனா வீட்டுப் பக்கமே போகவில்லை. என்ன சொல்லப் போகிறாள்..? வளவளவென்று மறுபடியும் ஏதாவது புத்திமதி சொல்வாள்..!!

அப்புறம் ஒரு நாள்.. அன்று விடுமுறை.. நான் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்தேன். அம்மா உப்பு வாங்கி வர சொல்லியிருந்தாள். அடுக்கி வைத்திருந்த பொருட்களில், உப்பு பாக்கெட்டை குனிந்து தேடிக் கொண்டிருந்தேன். திடீரென்று பின்னால் இருந்து குரல் கேட்டது.

"அப்படி குனிஞ்சுக்கிட்டு என்னடா பண்ணிட்டு இருக்குற..?"

திரும்பி பார்த்தால், யமுனா நின்று கொண்டிருந்தாள். முகத்தில் அழகாய் அந்த வசீகர புன்னகை. நான் மீண்டும் அடுக்கியிருந்த பொருட்களில் பார்வையை வீசியவாறு சொன்னேன்.

"அம்மா உப்பு வாங்கிட்டு வர சொன்னா..!! அதான் தேடிட்டு இருக்குறேன்..!!"

"உப்பு இங்க இருக்குது...!! அங்கே தேடினா...?"

அவள் சொன்னவாறே உப்பு பாக்கெட்டை எடுத்து நீட்ட, நான் எழுந்து, அதை வாங்கிக் கொள்ள கை நீட்டினேன். அவள் பட்டென்று அந்த பாக்கெட்டை கொடுக்காமல் இழுத்துக் கொண்டாள். என் முகத்தை பார்த்து கோபமாக கேட்டாள்.

"அன்னைக்கு வீட்டுக்கு வர சொன்னேனே.. ஏன் வரலை..?"

"அது... கொஞ்சம் வேலை இருந்தது யமுனா...!!"

"பொய்...!!"

"பொய்லாம் இல்லை..!! நெஜமாத்தான்..!!"

நான் பட்டென்று சொல்லவும், அவள் கொஞ்ச நேரம் என் முகத்தையே அமைதியாக பார்த்தாள். பின்பு தொண்டையை லேசாக செருமிக் கொண்டு சொன்னாள்.

"சரி வா..!! இப்போ போகலாம்...!!"

"இப்போவா...? இப்போ எப்படி..? நான் அம்மாட்ட போய் இதை கொடுக்கணும்...!!" சொன்னவாறே நான் உப்பு பாக்கெட்டை காட்டினேன்.

"ம்ம்ம்... ஒருநாள் உப்பு கம்மியா சாப்பிட்டா.. ஒன்னும் ஆயிறாது அம்மாவுக்கும் புள்ளைக்கும்.. வா...!! வீட்டுக்கு போகலாம்..!! நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..!!"

நான் அதன்பிறகும் தயங்கியபடியே நிற்க, அவள் என் கையை பிடித்து இழுத்தாள்.

"வாடான்றன்ல..? வா...!!" 

நான் வேறு வழியில்லாமல் அவளுடன் நடந்தேன். அவள் பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தாள். நான் பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்ய, அவள் பின்னால் அமர்ந்து கொண்டாள். என்ன பேசப் போகிறாள் என்ற குழப்பத்துடனே, நான் வண்டியை ஓட்டினேன். அவள் வீட்டை அடைந்தோம். வாசலிலேயே தயங்கி நின்ற என்னை, யமுனா கையை பிடித்து உள்ளே இழுத்தாள்.

நான் உள்ளே நுழைந்த வேகத்தில் கதவை சாத்தினாள். கதவை சாத்திய வேகத்தில் பட்டென்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவள் மேல் இருந்து வந்த ஒரு இனிய நறுமணம் 'சுர்ர்ர்ர்...' என்று என் மூக்கில் ஏறியது. அவளுடைய மெத்தென்ற மார்புத்திரட்சிகள் என் நெஞ்சில் பட்டு அழுந்தின. அவளுடைய மூச்சுக்காற்று சூடாக என் கழுத்தில் மோதியது. நான் சுத்தமாக அதை எதிர்பார்க்கவில்லை. இனிய அதிர்ச்சியில் திளைத்திருந்தேன். என் மார்பில் புதைத்திருந்த யமுனாவின் முகத்தை நிமிர்த்தினேன். ஆச்சர்யத்தை அடக்க முடியாமல் கேட்டேன்.

"யமுனா...!! என்ன இது..?"

அவள் ஓரிரு வினாடிகள் என் முகத்தை ஆசையாக பார்த்தாள். பின்னர் தன் உதட்டை குவித்து, என் உதடுகளில் மென்மையாக முத்தமிட்டுவிட்டு சொன்னாள்.

"ஐ லவ் யூ அசோக்..!! இப்போ இல்லை.. ரொம்ப நாளாச்சு.. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சு...!!"

"ய..யமுனா...!! நெ...நெஜமாவா சொல்ற...?" நான் நம்ப முடியாமல் கேட்டேன்.

அவள், 


"ம்.." என்று லேசாக தலையாட்டினாள்.

"அப்புறம் ஏன் இத்தனை நாளா சொல்லலை..?"

"அதான் இப்போ சொல்றேன்ல..?"

நான் அவளை பார்த்து புன்னகைத்தேன். முகத்தில் அதே புன்முறுவலுடன் கேட்டேன்.

"சரி... இப்போ மட்டும் ஏன் சொல்ற...?"

"இனிமேலும் மறைக்க வேணாம்னு தோணுச்சு...!!"

"இதை சொல்றதுக்குத்தான் அன்னைக்கு வீட்டுக்கு வர சொன்னியா..?"

"ம்ம்...!!"

"சரியான லூசு யமுனா நீ..!! அன்னைக்கு கோயில்ல வச்சே சொல்லிருக்கலாம்ல..?"

"எனக்கு.. இப்படி உன்னை கட்டிப் புடிச்சுக்கிட்டு சொல்லணும் போல இருந்துச்சு.."

அவள் சொல்லிவிட்டு என் முகத்தையே காதலாக பார்க்க, நானும் அவளை ஆசையாக பார்த்தேன். என்ன ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? எங்கே எனக்கு கிடைக்க மாட்டாளோ என்று எப்படி கலங்கிப் போனேன். இதோ..!! இப்போது என் கைகளில் தவழுகிறாள்.. என் காதலை புரிந்து கொண்டாள்.. தனது காதலை கட்டி வைக்க முடியாமல் கொட்டி விட்டாள்.. நான் அவளுடைய நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.

"என்னால நம்பவே முடியலை யமுனா..!! நீ... நீ... உன் மனசு எனக்கு கெடைக்கும்னு.. நான்.. நம்பவே முடியலை..!!" நான் பேசுவதற்கே திணறினேன்.

"நம்பு அசோக்..!! அதான் உண்மை.. என் மனசு மட்டும் இல்லை.. உனக்கு இன்னொன்னும் கொடுக்கப் போறேன்..!!"

"இன்னொன்னா...? என்ன..?" நான் புரியாமல் கேட்க, அவள்,

"வா..!! சொல்றேன்...!!"

என்றவாறு என் கையை பிடித்து வீட்டுக்குள் இழுத்து சென்றாள். நான் குழப்பமாகவே அவளை பின்தொடர, அவள் நேராக என்னை படுக்கையறைக்கு கொண்டு சென்று நிறுத்தினாள். என் கையை விட்டாள். பட்டென்று தன் மாராப்பை எடுத்து கீழே நழுவ விட்டாள். என் முகத்தை பார்த்து காதலாக சொன்னாள்.

"வா அசோக்..!! என்னை எடுத்துக்கோ...!!"

நான் உச்சபட்ச அதிர்ச்சியில் உறைந்து போன மாதிரி நின்றிருந்தேன். யமுனாவின் அழகு பளீரென்று என் கண்ணை தாக்கியிருந்தது. ஜாக்கெட்டை திமிறிக்கொண்டு இளமஞ்சள் நிறத்தில் அவளது கனிகள்.. லேசாக வியர்வை பூத்திருந்த அந்த மார்புப்பிளவு.. குறுகிய இடை.. ஒற்றை மடிப்புடன் கூடிய வயிறும்.. அதன் மையத்தில் அழகாய்.. வட்டமாய்.. தொப்புளும்.. அவள் மூச்சு விட்டதில் அவளது மார்புகள் அழகாய் மேலும் கீழும் ஏறி இறங்க.. என் ஆண்மைக்கு லேசாக சிலிர்த்தது. தடுமாற்றத்துடனே சொன்னேன்.

"ய..யமுனா...!! எ..என்ன இது...? எ..என்ன பண்ற நீ...? முதல்ல இதை மேல போடு...!!"

சொன்னவாறே நான் மாராப்பை எடுத்து, அவளுடைய மார்புகளை மூடினேன். அவள் மீண்டும் அதை பட்டென்று இழுத்து கீழே போட்டாள்.

"ஏன் அசோக்..? உனக்கு வேணாமா..?"

"எனக்கு வேணும்..!! ஆனா இப்போ இல்லை..!!"

"பின்ன..?"

"கல்யாணத்துக்கு அப்புறம்.."

"எனக்கு இப்போ வேணும் போல இருக்கு அசோக்..!! ப்ளீஸ்...!!"

சொல்லிக்கொண்டே யமுனா என் மீது சாய்ந்து கொண்டாள். அவளது முலைகள் ரெண்டும் என்னை முட்டித்தள்ளின. அவளுடைய கரங்கள் ரெண்டும் என் கழுத்தை வளைத்துக் கொண்டன. அவளுடைய உதடுகள் ரெண்டும் என் உதடுகளை உறிஞ்ச ஆரம்பித்தன. என்னால் அவளிடம் இருந்து விடுபடுவது மிக கடினமாக இருந்தது. மனதுக்கு பிடித்த அழகு தேவதை, இந்த மாதிரி வந்து லீலைகள் செய்யும் போது, எப்படி மறுப்பது..? மிகவும் கடினம்..!!

யமுனா மிக ஆசையாக, மிக ஆர்வமாக என் உதடுகளை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். அவளுடைய வாய்க்குள் இருந்து கசிந்த அமிர்தம், மெல்ல எனது நாக்கை தீண்ட, எனக்கு கிறக்கமாக இருந்தது. நான் விலகவும் மனமில்லாமல், பதிலுக்கு உறிஞ்சவும் மனமில்லாமல் ஒரு குழப்பமான மனநிலையுடன், என் உதடுகளை அவளுக்கு விட்டுக் கொடுத்தவாறு நின்றிருந்தேன்.

பின்பு ஒருவாறு சமாளித்து, அவளுடைய உதடுகளை எனது உதடுகளிடம் இருந்து பிரித்தேன். உதடுகள் பிரிந்ததும், யமுனா மீண்டும் தன் உதடுகளால் என் உதடுகளை தேடினாள். நான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடுத்தேன்.

"வேணாம் யமுனா..!!"

"ஏன்..?"

"இது தப்பு..!!"

"என்ன தப்பு..? நீ என்னை லவ் பண்றேல..?"

"ம்.."

"எவ்வளவு லவ் பண்றேன்னு காட்டு...!!"

"புரியலை...!!"

"அன்னைக்கு.. என்னை எவ்வளவு லவ் பண்றேன்னு.. என் உதட்டுல காட்டுனேல்ல..? இன்னைக்கு.. என் புல் உடம்பையும் தாரேன்.. என் மேல உனக்கு எவ்வளவு லவ்வுன்னு.. என் உடம்புகிட்ட காட்டு...!!"

"வேணாம் யமுனா..!! எனக்கு ப…பயமா இருக்கு..!!"



"இப்படி பாத்துக்கிட்டே இருந்தா பயமாத்தான் இருக்கும்..!! ஒவ்வொன்னா தொட்டுப் பாரு..!! பயம் போயிடும்..!! இந்தா.. இதை கைல புடிச்சுக்கோ...!!"

சொன்னவாறே அவள் எனது வலது கையை எடுத்து, அவளுடைய இடது முலையில் வைத்துக் கொண்டாள். நான் பட்டென்று கையை எடுத்துக் கொள்ள, அவள் மீண்டும் என் கையை பிடித்து முன்பு இருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டாள். இந்த முறை சற்று அழுத்தமாக.. அவளுடைய மார்பை பிடித்திருந்த என் கையை.. விலகவிடாமல் அழுத்தி பிடித்திருந்தாள். 



No comments:

Post a Comment