Monday, December 7, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 11

மறுபடியும் ஒரு கவர்ச்சி சிரிப்பை உதட்டில் ஒட்ட வைத்துக்கொண்டு அவனை நெருங்கி நின்று உரசியை மான்சியை உற்றுப் பார்த்தவன் “ வா வீட்டுக்குப் போகலாம்” என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே வந்து காரில் ஏற்றிவிட்டு அவனும் ஏறி காரை கிளப்பினான்..

அவன் முகத்தைப் பார்க்கவே உதறலாக இருந்தது மான்சிக்கு... சூழ்நிலையை இயல்பாக்க காரின் இருந்த மியூசிக் ப்ளேயரை ஆன் செய்துவிட்டு சீட்டில் வசதியாக சாய்ந்துகொண்டாள்

அவர்களின் சூழ்நிலைக்கு பொருந்தாமல்.. இயல்புக்கு பொருந்திய பாடல் ஒன்று ப்ளே ஆக சுரேந்தர் உறுக்கமான குரலில் பாடினார்

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?

கடந்ததை நினைத்து ஏங்கும் நேரம்
காதலை மறுத்தால் நியாயமா?
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா?

கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா?




பாதிப் பாடல் கூட முடியவில்லை.. சத்யன் பாடலை நிறுத்திவிட்டு அவளை முறைத்தான்...

வீட்டுக்குப் போய் அவளுக்கு எதிர் பக்க சேரில் அமர்ந்து மதிய உணவு முடித்துக்கொண்டு... அவளை இழுத்தபடியே அறைக்கு போய் கட்டிலில் தள்ளியவன்... நல்லா தூங்கி ரெஸ்ட் எடு... நான் எஸ்டேட்க்கு போய்ட்டு வர்றேன்.... என்று கூறிவிட்டு அவள் பதிலை எதிர் பார்க்காமல் கிளம்பினான்...
மான்சி தடுத்து சொல்லுமுன் அவன் கதவை மூடிவிட்டு போய்விட்டான்... மான்சி கட்டிலில் சாய்ந்து படுத்தாள்.... இன்று முழுவதும் சத்யனின் முகத்தில் ஒரு வலியைப் பார்த்த திருப்பி உள்ளுக்குள் இல்லை... அவனுக்கு இன்னும் வலிக்கும் படி ஏதாவது பண்ணனுமே?

யோசித்துப் பார்த்தவள் முகத்தில் ஒரு வக்கிர சிரிப்பு நிலவ எழுந்து அமர்ந்தவள் தான் நினைத்ததை செயல்படுத்த வகை தெரியாது விழித்தாள்.. பிறகு எழுந்து அவனுடைய மேஜை டிராவை திறந்து எதையோ தேடினாள்... கீழ் டிராவில் அவள் தேடியது கிடைத்தது... அது ஒரு ப்ளூபிலிம் சீடி... எடுத்து வந்து ப்ளேயரில் போட்டுவிட்டு படத்தை ஓடவிட்டாள்.. இரண்டாவது சீனுக்கே அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது... பலத்த அருவருப்புடன் பொருத்துக்கொண்டு பார்வேர்ட் பண்ணி தேவையானதை மட்டும் பார்த்துவிட்டு அந்த சீடியை எடுத்து மறுபடியும் டிராவில் வைத்தாள்....

மாலை ஆறு மணிக்கு குளித்து விட்டு வேறு புடவைக்கு மாறினாள்.... டிராண்ஸ்ப்ரண்டான புடவை ஏதாவது தன்னிடம் உள்ளதா என்று தேடி வெகு நாட்களாக கட்டாமல் கிடந்த ஒரு வலை புடவையை எடுத்து உடுத்திக்கொண்டாள்... அவனிடம் வந்த பெண்கள் விட்டுச்சென்ற மேக்கப் சாமான்களை எடுத்து ஒரு பாக்ஸில போட்டு வைத்திருந்தாள் அறையை சுத்தம் செய்ய வரும் சியாமா... மான்சி அதை எடுத்து கண்ணாடியின் முன்பு அமர்ந்தாள்...

சற்றுநேரத்தில் தேவையான மேக்கப்பை முடித்துக்கொண்டு.... கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள்... பிறகு புடவைக்கு போட்டிருந்த பின்னை கழட்டிவிட்டு ஒற்றையாக முந்தானையை போட்டுக்கொண்டு எப்போது சரிந்து விழுமோ என்ற ஆபத்தான நிலையில் தொங்கவிட்டாள்... இப்போது திருப்தியாக இருந்தது...
மணி ஏழை நெருங்கும் போது சத்யனின் கார் ஹாரன் சப்தம் கேட்டது... இடையை வளைத்து ஒயிலாக நடந்து படியிறங்கி கீழே வந்தாள்.... உள்ளே நுழைந்த சத்யன் முதலில் எதிர் கொண்டது மான்சியைத்தான்.... நின்றுவிட்டான்... 

அவசரமாக சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினான்... வீட்டில் வேறு யாரும் இல்லை.... மான்சி அவனை நெருங்கி மார்பை ஆவன் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி “ ம்ம் எப்படியிருக்கேன் டார்லிங்” என்று செக்ஸியான குரலில் கேட்க....

அவளை வெறுப்புடன் பார்த்த சத்யன் “ டார்லிங்னு கூப்பிடாத மான்சி” என்றான்...

“ ஏன் கூப்பிடக்கூடாது? அன்னிக்கு அந்த ஸ்வப்னா கூப்பிட்டாளே... நான் ஏன் கூப்பிடக்கூடாதா?” என்று உதடுகளை சுழித்து ஒரு மாதிரியாக நெளிந்த படி கேட்க....

அதற்கு மேல் பொருக்க முடியாத சத்யன் அவளை இழுத்துக்கொண்டு தனது அறைக்குப் போனான்... அவளை சோபாவில் தள்ளிவிட்டு திரும்பி கூட பார்க்காமல் பாத்ரூமுக்குள் நுழைந்தான்... அவன் குளித்துவிட்டு ஷாட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு வெளியே வரும்போது மான்சி சோபாவில் சரிந்து கிடந்தாள்.. முந்தானை அவள் மார்புகளை மறைக்க மறந்து தரையில் கிடந்தது...

சத்யன் ஈரம் சொட்டும் தலையை டவலால் துடைத்தபடி இன்டர்காமை எடுத்து “ ரெண்டு பேருக்கும் டின்னரை மாடிக்கே எடுத்துட்டு வந்துடு சாமு” என்றான்..

கட்டிலில் அமர்ந்து தனது லாப்டாப்பை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அதில் கவனமானான்.... மான்சி அப்படியே கண்மூடி சோபாவில் படுத்திருந்தாள்...சியாமா உணவை எடுத்து வந்து கதவை தட்டினாள்... சத்யன் எழுந்து வந்து மான்சியின் முந்தானை எடுத்து மார்பில் போட்டு மூடிவிட்டு கதவை திறந்தான்..

சியாமா உணவை வைத்துவிட்டு போக.... சத்யன் மான்சிக்கு எதிர் சோபாவில் அமர்ந்து “ எழுந்திரு மான்சி பசிக்குது” என்றான்... மான்சி எழுந்து அமர்ந்ததும் இருவரும் அமைதியாக சாப்பிட்டனர்....

சாப்பிட்டு முடிந்து சத்யன் சோர்வாக கட்டில் சாய்ந்தான்.... மான்சி தனக்கான நேரம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து டிவியின் சேனல்களை மாற்றிக்கொண்டிருந்தாள்.... “ எனக்கு தலைவலிக்குது மான்சி சவுண்டை குறைச்சு வை” என்றான் சத்யன்.... மான்சி சவுண்டை குறைத்துவிட்டு டிவியைப் பார்த்தாள்...

இரவு பத்தானது.... சத்யன் கண்மூடி படுத்திருந்தான்... நேற்றுப்போல் அவளை அழைக்கவில்லை.... பலத்த சிந்தனையின் ஓட்டம் அவன் முகத்தில்... மான்சி டிவியை அணைத்துவிட்டு கட்டிலருகே வந்தாள்... இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவன் ஏளனமாக அவன் முகத்தைப் பார்த்தாள்

அன்று நடந்த சம்பவங்களை எல்லாம் மனதில் ஓட்டியபடி படுத்திருந்த சத்யன்... வித்தியாசமான மெல்லிய ஒலிகேட்டு கண் திறந்து பார்த்தான்...
மான்சிதான் கட்டிலருகே நின்றுகொண்டு தனது ஆடைகளை எல்லாம் களைந்து விட்டு கவர்ச்சியான கறுப்புநிற உடையில் நின்றிருந்தாள்.... சத்யன் திகைப்புடன் எழுந்து அமர்ந்து “ வேண்டாம் மான்சி எனக்கு மூடு இல்லை... டிரஸை போட்டுகிட்டு வந்து படு” என்று எச்சரிக்கை குரலில் கூறினான்...

பின்னால் கைவிட்டு ப்ராவின் கொக்கியை கழட்டியபடி அவனைப் பார்த்து செக்ஸியாக சிரித்த மான்சி... “ உங்களுக்கு எப்படி மூடை வரவழைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்றவள் ப்ராவை கழட்டி வீசிவிட்டு இடையில் இருந்த ஜட்டியில் இருபுறமும் தனது பெருவிரலை நுழைத்து பட்டென்று கீழ் நோக்கி இழுத்து விட்டு முற்றிலும் நிர்வாணமாக படு கவர்ச்சியாக தனது உதட்டிலிருந்த ரத்தநிற லிப்ஸ்டிக்கை நாவால் தடவியபடி சிரித்தாள்... பிறகு செக்ஸியாக உடலை வளைத்து சில போஸ்கள் கொடுத்தபடி கட்டிலில் ஏறினாள்....

“ வேண்டாம் மான்சி” என்று சத்யனின் குரல் எச்சரித்தது... கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.... அவனது செக்ஸ் வாழ்க்கையில் நிர்வாணத்தை கண்டு அஞ்சி கூசியது இதுதான் முதல்முறை... இன்று அவன் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் முதல்முறையாக நடந்துகொண்டிருந்தது... நிர்வாணத்தை ரசிக்கவும் நல்ல மனநிலை வேண்டும் என்றும் புரிந்தது...

மான்சி முதன்முதலாக அவனுக்கு தன்னைக் கொடுத்த சம்பவம்... அவன் மனதில் ஓடியது... அவளுடைய அச்சம் வெட்கம் கூச்சம் அத்தனையும் இப்போது காணாமல் போயிருந்தது.... அந்த இரவு மறுபடியும் வராதா என்று அவன் மனம் ஏங்கியது... அந்த சுகமான இரவைப் பற்றியே மறுபடியும் மறுபடியும் ஞாபகம் வந்து நெஞ்சுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது....


அவன் கண்மூடிக் கிடக்கும் போதே அவனது ஷாட்ஸும் ஜட்டியும் ஒன்றாக சேர்த்து கீழே தொடை வரை இறக்கப்பட்டது.... சத்யன் அதிர்ந்துபோய் “ ஏய்” என்றபடி எழுந்து அமர்ந்தான்...

மான்சி அவனுடைய விறைக்காத உறுப்பை கையில்ப் பற்றி குலுக்கியபடி அதன் முன் தோலை தள்ளிவிட்டு அந்த ரோஸ்நிற மொட்டை தன் உதடுகளால் தடவிக்கொண்டு அவனைப் பார்த்து செக்ஸியாக சிரித்தாள்

அவன் இருந்த மனநிலையில் மான்சியின் இந்த செயலை அறவே வெறுத்தான் “ ஏய் ச்சீ விடுடி” என்றான் ... மான்சி விடவில்லை கண்களில் காமம் வழிய வழிய அவன் ஆண்மை முழுவதையும் தன் வாயில் எடுத்துக்கொண்டு அந்த சீடியில்ப் பார்த்தது போல் தலையை முன்னும் பின்னும் அசைத்து நேர்த்தியாக வாசிக்க ஆரம்பித்தாள்... குமட்டிக்கொண்டு வந்ததை அடக்கிக்கொண்டு வேலையை தொடர்ந்தாள்...

ஆக்ரோஷமானான் சத்யன் “ ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணாடி.... நான்தான் வேண்டாம்னு சொல்றேனே” என்று கத்தியபடி இடது கையால் அவள் கூந்தலை கொத்தாகப் பற்றி தலையைத் தூக்கி வலது கையால் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட... தடுமாறி பக்கவாட்டில் விழுந்த மான்சி கட்டிலின் வழிம்பில் நச்சென்று மோதிக்கொண்டாள்...

நெற்றியைத் தடவிக்கொண்டே நிமிர்ந்தவள் அழவில்லை .. ஆத்திரமாக அவனைப் பார்த்து விழித்தவள் “ அன்னைக்கு அந்த ரீனா கிட்ட கெஞ்சினீங்களே?... ஏய் ரீனா கொஞ்சம் சக் பண்ணுடி நான் மறுபடியும் பண்ணனும்னு?... சக் பண்றதுன்னா இது தானே? அவகிட்ட கெஞ்சினீங்க.. இன்னிக்கு நான் பண்ணா மட்டும் பிடிக்கலையா?” என்று கேட்க....

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்த சத்யன்.... “ மான்சி எனக்கு இந்த மாதிரியெல்லாம் பிடிக்கலைடி.... சொன்னாப் புரிஞ்சுக்கோ மான்சி” என்று சொல்லிவிட்டு கட்டிலைவிட்டு இறங்கி அவளை கையைப்பிடித்து இழுத்தான்... கட்டிலின் விழிம்பில் இடித்ததில் நெற்றி புடைத்துக்கொண்டு இருந்தது....

அந்த வீக்கத்தை வேதனையுடன் பார்த்தவன்... அவளை அப்படியே தூக்கிச்சென்று பாத்ரூமில் விட்டான்.... ஷவருக்கடியில நிறுத்தி தண்ணீரை திறந்துவிட்டவன் தனது உள்ளங்கையால் அவளின் ரத்தநிற உதட்டுச்சாயத்தை அழுத்தி துடைத்தான்... முகத்தை இவனே தேய்த்து போட்டிருந்த மேக்கப்பை கரைத்தான்... பிறகு டவலால் துடைத்து வேறு ஒரு டவலால் உடலை சுற்றி தூக்கி வந்து கட்டிலில் கிடத்திவிட்டு ப்ரிட்ஜில் இருந்து ஐஸ்கட்டிகளை எடுத்துவந்து ஒரு கைகுட்டையில் முடிச்சாக கட்டி அவள் பக்கத்தில் படுத்து வீங்கிய நெற்றியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தான்...

மறுபடியும் நல்லவன் நடிப்பு... ச்சே இவனெல்லாம் மனுஷனா? மான்சிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... ஆனால் கண்ணீர் விட்டால் இவன் ஜெயித்து விடுவான்... இவனை கண்ணீர் விட வைக்கும் முன்பு நான் அழமாட்டேன் என்ற உறுதியுடன் அப்படியே கிடந்தாள்...

சத்யன் தைலத்தை எடுத்து வந்து வீக்கத்தின் மீது தேய்த்து “ இனிமேல் இப்படியெல்லாம் செய்யாத மான்சி” என்று கெஞ்சுவது போல் கூறினான்...

மான்சி எதுவும் பேசாமல் விறைப்புடன் எழுந்து தனது உடைகளைப் போட்டுக்கொண்டு சோபாவில் சென்று படுக்க... சத்யன் கட்டிலில் இருந்து தாவி இறங்கிச் சென்று அவளை தூக்கி வந்து கட்டிலில் போட்டு தன் நெஞ்சோடு அவளை அணைத்துக்கொண்டு “ பேசாம தூங்கு” என்றான்....

அதன்பின் நேற்று வந்த அதே மோனநிலை அங்கே ஆக்ரமிக்க சத்யன் அவளை இறுக்கி அணைத்தபடியே உறங்க ஆரம்பித்தான்.... 




சரியாக் காலை ஏழு மணிக்கு சத்யனின் மொபைல் விடாமல் அடிக்க.... எரிச்சலுடன் கண்விழித்த சத்யன் தன் நெஞ்சில் இருந்த மான்சியின் முகத்தை எடுத்துவிட்டு எட்டி மேசையிலிருந்த மொபைலை எடுத்தான்....

மலேசியா கால்.... என்ன இந்த நேரத்தில் போன் வருது என்று குழம்பியபடி.... ஆன் செய்து “ ஹலோ ஐ ஆம் சத்யன்” என்றான்
எதிர் முனையில் “ சத்யா நான் சிவசங்கர் பேசுறேன்பா” என்றது ஒரு தமிழ் குரல்...

சத்யன் யாரென்று யோசித்தான்.. உடனே ஞாபகம் வந்தது... மலேசியாவில் இருக்கும் உறவினர்களில் இவரும் ஒருவர் “ ம்ம் சொல்லுங்க மாமா? என்ன இந்த நேரத்துல” என்று விசாரித்தான்...

“ சத்யா ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சுப்பா” என்று வருத்தத்துடன் அவர் கூறியதும் சத்யன் கட்டிலிருந்து எழுந்து அமர்ந்தான்....

“ என்னாச்சு அங்கிள்?” என்றான் பதட்டமாக

“ சத்யா உன் அப்பா கூட இருந்தாங்களே ஒரு லேடி அவங்க நேத்து இறந்துட்டாங்க... தங்கியிருந்த ஹோட்டல் மாடி ரூமில் இருந்து விழுந்து இறந்துட்டாங்க... ஆனா அது கொலைன்னு மலேசியா போலீஸ் சுந்தரத்தை அரஸ்ட் பண்ணிட்டாங்க... போலீஸ் என்னை தொடர்பு கொண்டு விசாரிச்ச பிறகு நான் சுந்தரத்தை போய் பார்த்து பேசினேன்... அந்த லேடியை பிரிஞ்சு மூனு மாசம் ஆச்சு எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு அழுதுட்டாரு சத்யா... எனக்கு என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியலை... லாயர் கிட்ட பேசிருக்கேன்... நீ வந்தா நல்லாருக்கும்சத்யா... உடனே கிளம்பி வாறியா?” என்று சிவசங்கர் அங்கிருக்கும் நிலைமையை தெளிவாக சொல்ல... அவரின் பதற்றம் சத்யனையும் தொற்றிக்கொண்டது...

“ சரி அங்கிள் நான் உடனே வர்றேன்.... நீங்க அப்பாவை அடிக்கடி போய் பார்த்துக்கங்க” என்றவன் அவரிடம் இன்னும் சில விபரங்களை கேட்டுக்கொண்டு மொபைலை கட் செய்தான்

மான்சியும் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்திருந்தாள் அவன் பதட்டத்தைப் பார்த்து “ என்னாச்சு?” என்று கேட்க...

எழுந்து பாத்ரூம் போனவன் நின்று திரும்பி “ மலேசியால அப்பாவுக்கு ஏதோ பிரச்சனை... அவரோட லவ்வர் இறந்துட்டாங்களாம்... அதுக்கு இவர்தான் காரணம்னு போலீஸ் அரஸ்ட் பண்ணிருக்காங்க... நான் உடனே மலேசியா போகனும்” என்று சத்யன் சொல்லிக்கொண்டிருக்க...

“ அப்பாவுக்கு லவ்வரா? குடும்பமே இப்படித்தானா? நல்ல பேமலிடா சாமி” என்று மான்சி இளக்காரமாக பேச.... சத்யன் முகத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தான்... “ வேணாம்டி” என்பதுபோல் பரிதாபமாக மான்சியைப் பார்த்துவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்...

காலை ஒன்பது மணிக்கு சத்யன் தருமபுரிக்கு கிளம்பி தயாராக நின்றிருந்தான்... சாமுவேலிடமும் சியாமாவிடமும் மான்சியை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு மான்சியிடம் திரும்பியவன் “ மான்சி தினமும் கால் பண்ணுவேன் ... நீ பேசனும்... அப்புறம் தினா கோவத்துல வராம இருக்கான்... நான் மலேசியா போனதும் அவன்கிட்ட பேசுறேன்.... அவன் எஸ்டேட்டை பார்த்துக்குவான்... நீ போகவேண்டாம்... நான் தருமபுரி போய்ட்டு காரை அனுப்புறேன்... சாமுவுக்கு கார் ஓட்ட தெரியும்... எங்கயாவது வெளிய போகனும்னா சியாமாவை கூட கூட்டிக்கிட்டு போ மான்சி” என்று பொறுமையாக பேசிய சத்யன் திடீரென்று கோபமாகி . “ எனக்கு தெரியாம இங்க எதுவும் நடக்க கூடாது.... யாராவது என்னை ஏமாத்தனும்னு நெனைச்சீங்க... அப்புறம் நான் கொலைகாரனாயிடுவேன்” என்று கத்திவிட்டு மான்சியின் கையைப் பற்றி இழுத்துப்போய் ஆபிஸ் அறைக்குள் நுழைந்து அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டு சிறிதுநேரம் நின்றிருந்தான்...

அவள் கூந்தலை வருடியபடி “ மான்சி எனக்கு ஒரேயொரு முத்தம் வேனும் மான்சி... அன்னிக்கு நைட் குடுத்தியே அதுமாதிரி வேணும் ப்ளீஸ் மான்சி” என்று வெட்கத்தை விட்டு கெஞ்சினான்...

அவனிடமிருந்து பட்டென்று விலகிய மான்சி “ அய்யோ என்ன சத்யன் இது கொடுமையா இருக்கு?... ஒரு முத்தத்துக்குப் போய் இப்படி கெஞ்சுறீங்களே?.. இது உங்க தகுதிக்கு அடுக்குமா? நான் உங்களுக்கு முழுசாவே தர்றேன்னு சொல்றேனே... இந்த ரூம் கூட ஓகே தான்... என்ன ஒரு அஞ்சு நிமிஷம் போதுமா?” என்றவள் பரபரவென சேலையை உருவினாள்...

நொந்து போனான் சத்யன்... அவன் கோபம் எல்லையை கடந்தது... எட்டி அவளை பிடித்து இழுத்தவன் “ நானும் பொறுத்து பொறுத்து போறேன்... என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறடி நீ... உன்னையெல்லாம் ” என்றவன் அவள் எதிர் பார்க்காத தருனத்தில் சட்டென்று குனிந்து அவள் உதடுகளை கடித்து இழுக்க... மான்சி வலியால் துடித்தாள்...

திமிறியவளை லாவகமாக அடிக்கியபடி. அவள் இதழ்களை கடித்து இழுத்து சுவைத்தான் சத்யன்... தனது நாக்கால் அவள் நாக்குடன் சண்டையிட்டு சப்பி உறிஞ்சினான்... ரொம்பவும் முரட்டுத்தனமான உறிஞ்சலில் அவள் உயிரே அவனுக்குள் போய் விடும் போல் இருந்தது.... இறுதியாக கீழுதட்டை முரட்டுத்தனமாக கடித்து சப்ப... மான்சியால் வலி தாங்கமுடியாமல் விலகினாள்...

அவளின் கீழுதட்டின் ஓரம் ரத்தம் துளிர்த்திருந்தது...

சத்யன் மீண்டும் அவளை இழுத்தான்...மறுபடியும் கீழுதட்டை கவ்வினான்... இம்முறை மென்மையாக... துளிர்த்திருந்த ரத்தத்தை தன் நாவால் துடைத்துவிட்டு சிறிதுநேரம் அந்த இதழை மென்மையாக சப்பிவிட்டு விடுவித்தான் ...

குனிந்து அவள் அவிழ்த்துப் போட்ட புடவையை எடுத்து அவள் மார்பில் போட்டுவிட்டு “ இந்த வேஷம் உனக்கு ஒத்துவரலைடி மான்சி .... எப்பவும் நார்மலாக இரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்....



" உறக்கம் வரவில்லையடி கண்ணே....

" என்னை உடைத்துப் போட்டது நீதானே...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் கண்மணிகளுக்குள் நான் உருளுகிறேன் என்று...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் கைரேகைகளில் கூட நான் வாழ்கிறேன் என்று...

" எனக்குத் தெரியும் கண்ணே...

" உன் புருவமத்தியில் தான் என் உயிர் உள்ளது என்று....

" எனக்குத் தெரியும் கண்ணே....

" நீ நிராகரித்தால் நான் உயிர் துறப்பேன் என்று....

" ஆனால் உனக்காவதுத் தெரியுமா?

" நான் உன்னை காதலிக்கிறேனா என்று...

" ஏனென்றால் எனக்கும் அது தெரியாது....

" பிறகு இதெல்லாம் ஏன் என்றுதான்..

" எனக்கு புரியவில்லை..


No comments:

Post a Comment