Tuesday, December 15, 2015

மன்னிப்பாயா மான்சி - அத்தியாயம் - 29

அவளின் சேட்டைகளை சுகமாக ரசித்துக்கொண்டு கிடந்தவன் ... தடாலடியாக அவளைப் புரட்டி கீழே தள்ளினான்.... அவள் சுதாரிக்கும் முன் அவள் மேல் ஏறி வலிக்காமல் வயிற்றில் அமர்ந்து “ என்னடி வாய்க்கொழுப்பு அதிகமா இருக்கு? பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு இப்போ என்னைய சொல்ற” என்று கேட்டாலும் அவன் வார்த்தையில் கோபமில்லை.... குறும்பு தான் இருந்தது...

அவனைப் பார்த்து குறும்புடன் சிரித்தவள் “ நான் பண்ணாலும் ஆம்பிளை நீ என்னப் பண்ணிருக்கனும்? கன்னத்துல ரெண்டு விட்டு என்னை உன் வழிக்கு கொண்டு வந்திருக்கனும்.... அதை விட்டுட்டு “ மான்சி நானு? மான்சி நானுன்னு கேட்டா நான் என்ன சொல்லமுடியும் ” என்று அவனைப் போலவே பேசி நக்கல் செய்தாள்...



அவள் உதட்டை சுழித்துப் பேச பேச சத்யனுக்கு சிரிப்புதான் வந்தது... இந்த லாவண்டர் கன்னத்தில் என் விரல்கள் பதிவதா? அய்யோ ம்ஹூம் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் வலித்தது சத்யனுக்கு... அவளின் சுழித்த உதடுகளைப் பார்த்தவாறு “ அப்போ ஆம்பிளை மாதிரி நான் நடந்துக்களைன்னு சொல்ற?” என்று அவளிடமேத் திருப்பி கேட்டான்

மான்சி கண்களில் காதல் வழிய.... உதடுகள் அவன் உதடுகள் தொடுவதற்காக துடிக்க “ம்ம்” என்றாள்....

சத்யன் பேசவில்லை கீழே சரிந்து அவள் முகத்தைப் பார்த்தான்..... மான்சி கைகளை விரித்தபடி தாரளமயமாக்கல் கொள்கையுடன் தளர்ந்து கிடக்க ... சத்யனின் பார்வை அவள் அங்கங்களை அளவெடுத்தது.... முந்தானை அவளைவிட்டு தூரமாய் போய் கிடக்க.... ரவிக்கை மற்றும் உள்ளாடையை மீறி திமிறிய தனங்கள் சத்யனைப் பார்த்து திமிராக முறைத்தன... தட்டையான வயிற்றையும் குழிந்த அழகான தொப்புளையும் மறைக்க மறந்து திறந்து வைத்திருந்தாள் மான்சி.... அவள் உடலில் ஒப்புக்கு ஒட்டியிருந்த ஆடைகளை சத்யனின் விரல்கள் விலக்கிவிட்டு அவனுக்கு தேவையான மன்மத பிரதேசங்களை பார்வையிட்டான்....

புடவை மொத்தமும் அவன் கையில்.... அதை எங்கோ எறிந்தான்.... அவன் விரல்கள் ரவிக்கையுடன் மான்சியின் பிரமீடுகளை அழுத்தமாக அமுக்கிப் பார்த்தது.... முன்பைவிட பெரிதாகிப் போன காம்புகளை தடவிப்பார்த்தது.... ஆடைகளை மீறி துருத்திய காம்புகளை சுரண்டிப் பார்த்தது....

தாங்க முடியவில்லை சத்யனால்... இரண்டு கைகளையும் அகல விரித்து இரண்டு பிரமீடுகளையும் கைகளுக்குள் அடக்கப் பார்த்தான்.... அவன் கைகளை மீறி பொங்கி பிதுங்கியது... ஆவேசமான சத்யன் அதிரடியாக இரண்டு கையாலும் இரண்டு கனிகளை ப்பற்றி கசக்கி உருட்ட ஆரம்பிக்க... மான்சியின் வாயிலிருந்து வலியுடன் கூடிய சுகமுனங்கல்....

அவன் தலையை இழுத்து தன் நெஞ்சில் அழுத்தினாள்... சத்யன் ரவிக்கையோடு காம்பை இழுத்துப்பிடித்து கடித்து சுவைத்தான்.... அவன் வலது கை மான்சியின் இரு தொடைக குழியும் இடத்தில் வருடியது... மான்சி தொடையை இறுக்கிக்கொண்டாள்.... சத்யன் ஆடையோடுப் பற்றி அழுத்தி கசக்கினான்... இடுங்கிய மான்சியின் தொடைகள் சட்டென்று விரிந்து கொடுத்தது....

.. தன் எதிரே ஆவேசமாய் பார்த்த சத்யனை இழுத்து ஆணிவேர் வரை அணைத்தாள் மான்சி.... ஏற்கனவே எரிமலையாய் இருந்த சத்யனை எண்ணை மழையே எதிர்கொண்டு நனைக்க... குபுகுபுவென எரிந்தான்

அவர்களுக்குள் பூட்டிவைத்திருந்த காதல் அணை உடைத்து பெருவெள்ளமாய் பாய்ந்து வெளியே வர.... கோபம்... தன்மானம்... வரட்டு கௌரவம்.... என காதலர்களுக்கு தேவையில்லாத தடை தட்டுபாடுகள் அணைத்தும் அந்த வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது...

ஆடைகள் அங்காங்கே உரிக்கப்பட வில்லை... அப்படியே கிழித்தெரியப்பட்டது.... மான்சியின் பொக்கிஷக் கூடம் திறந்துகொண்டது சத்யன் கொள்ளையடிக்க.. இதோ கொள்ளையடித்து கொண்டு செல்கிறேன் என்று ஆவேசமாக அவள்மீது கவிழ்ந்தவன்... கவிழ்ந்த வேகத்தில் நிமிர்ந்தான்....


அப்படியே அவளை விட்டுவிட்டு எழுந்தவன்..... எங்கோ போனான்.... மான்சிக்கு பயம் வந்தது... ஏன் உதறிவிலகினான்? என்ற கேள்வியோட தலையைத் திருப்பிப் சத்யன் எங்கே என்று தேடினாள்...

சத்யன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேஜையில் இருந்து தனது பர்சை எடுத்து பிரித்து எதையோ எடுத்துக்கொண்டு மீண்டும் பர்சை மூடி உள்ளே வைத்திவிட்டு வந்தான்.... மான்சியின் இடுப்பருகே மண்டியிட்டு அமர்ந்து அவள் இடுப்புக்கடியில் கைவிட்டு தூக்கி அமர வைத்தான்.... மான்சி கூச்சத்துடன் தனது கைகொண்டு உடலை மறைத்தாள்...

சத்யன் பொங்கும் புன்னகையுடன் கையில் இருந்ததை விரித்துப் பிடித்து தொங்கவிட்டான்.... அது.... அன்று மான்சி ஏற்க மறுத்துவிட்டு வந்த தாலிச் சரடு.... மான்சி உணர்ச்சியில் உதடு துடிக்க அவனைப் பார்க்க....

சத்யன் தாலியை அவள் மார்பில் படரவிட்டு அவளை இழுத்து தன்மீது சாய்த்து பின்னால் அவள் கழுத்தில் தாலியின் முடிச்சு மூன்றை கவனமாக .. இறுக்கமாகப் போட்டபடி “ நீ வேனாம்னு சொல்லிட்டுப் போனதில் இருந்து இது என் பர்ஸ்லயே இருந்தது மான்சி.... இது என்கூடவே இருந்தால் நீயே என்னுடன் இருப்பதுபோல் ஒரு சந்தோஷம் ஒரு நிம்மதி” என்று மென்குரலில் தன் உயிர் கூட்டின் ரகசியத்தை சொன்னான்...

முடிச்சுப் போட்டு முடிந்ததும் அவளை மீண்டும் தரையில் கிடத்திவிட்டு “ இனிமேல் தாலிகட்டாம உன்னை தொடமாட்டேன்னு அன்னைக்கு சொன்னேன்... அதை நான் மீறமாட்டேன் மான்சி” என்றான் அந்த வித்தியாசமான காதலன்....

மான்சி அவன் காதலின் ஆழத்தை உணர்ந்து கண்ணீர் சிந்தினாள்.... இவனுக்கு இணையாக நான் இவனை காதலிக்க முடியுமா? ஏன் முடியாது என் அன்பால் குளிப்பாட்டுவேன் என் காதல் கணவனை.... படுத்தவாக்கில் கைகளை விரித்து.. விழிகளில் மையலைத் தேக்கி... உதடுகளில் மது உண்ட போதையோடு சுழித்து அவனை அழைத்தாள் தன்னுடன் கலக்க.....

பூ வேலைபாடு மிகுந்த ஒரு விருந்து மேசையில் இருப்பவைகளை பசித்தவன் பதம் பார்த்தா புசிப்பான்? பாய்ந்தான் சத்யன்... அள்ளிப் பருகினாலும் அடங்காது ஆசை... கடித்துத் தின்றாலும் குறையாத வேட்கை... கிள்ளி விழுங்கினாலும் தளராத கிளர்ச்சி.... இவை அத்தனையும் மொத்தமாக முகாமிட விருந்து மேஜையில் விழுந்து புரண்டான் சத்யன்

சத்யனின் கண்- கை- இமை- இதழ்- விரல்- பல்- நகம்- முடி- என அங்கம் சுழல்பட... ஆகுதி வெடிபட சடசடவென பொங்கிப் பொங்கி பெருகிப் பெருகி வழிந்தான்....

அவனுக்காவே படைக்கப்பட்ட மான்சி அக்னிக் காடாய்.... மழைத்துளிக் காணா மண்மேடாய் கிடந்த மான்சி அவன் ஆவேசத்தில் தொப்பலாய் நனைந்தாள்... அவனுடன் மொத்தமாய்ப் பிணைந்தாள்... அவன் பிடரி மயிரை பிய்த்து எடுத்தாள்.... . அவனுக்கு வழிவிட்டு பெண்மையை விரித்து வைத்தாள்...

அந்த அழகை கரைத்த மட்டும் கரைத்து அருந்திய சத்யன் நிதானம் தப்பினான்.... அவள் உடல் தந்த போதையில் நினைவுத் தப்பினான்.... அந்த மென்மையான பெண்மைக்குள் பொடிப்பொடியாக உடைந்து உதிர்ந்து ஒன்றோடொன்றாக கலந்தான்.... அங்கே காமம் காதலின் கரையை உடைத்து இரண்டறக் கலந்தது

அவனோ அவளுக்குள் நொறுங்கி போய் காணாமல் போக ஆசைப்பட்டான்... அவளோ அவனை உருட்டி சுருட்டி விழுங்கி தன் நாக்குக்கடியில் அடக்கி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டாள்.....

அவர்கள் இருவரும் உதட்டோடு உதடு கலந்தபோது இருவரின் வாய்க்குள்ளும் நீரூற்று உற்பத்தியானது.... போகப்போக அது தேனுற்றாக மாறியது... இருவரும் அந்த தேனை உறிஞ்ச வாய்க்குள் இருக்கும் அத்தனை உறுப்புகளாலும் மோதி சண்டையிட்டுக் கொண்டனர்... இருவரின் இதழ்க்கடையிலும் தேன் வழிந்தது.... இருவரின் நெஞ்சும் மூச்சுக்காக விம்மி தணிந்தது....

சத்யன் அவள் மார்புகளை கைகொண்ட மட்டும் அள்ளி அள்ளி கசக்கி உறிஞ்சினான்... மகள் வைத்த மீதியை முட்டி முட்டிக் குடித்தான்... அவன் வாய் கொள்ளாமல் வழிந்ததை விரலால் வழித்தெடுத்து வாயில் விட்டு சப்பினான்.... அபினைவிட அதிக போதையை தந்தது மான்சியின் மார்புகளில் சுரந்த அமுதம்.... அமுதத்தை அதிகமாக அருந்திய களைப்பில் மல்லாந்து விழுந்தான்...


என்றுமில்லாதவாறு அவன் உறுப்பு அசுரனாய் தடித்து விரைத்து மேல்நோக்கி நீண்டு அவன் தொப்புளை வந்து முத்தமிட்டு முத்தமிட்டு தலையாட்டியது.... கைகளால் பிடித்து உறுவிவிட்டபடி அவள் பக்கம் புரண்டு படுத்தான்.... இவன் அவளை தொடும்முன் அவன் உறுப்பு அவளை தொட்டு விட்டு தலையாட்டியது....

மான்சி தன்னை தொட்டவனைப் பார்க்கும் நோக்கில் லேசாய் வளைந்து குனிந்துப் பார்த்தாள்.... ஆஆஆஆ வென்று வாய்பிளந்தாள்.... அந்த அசுரனைப் பார்த்த அதிர்ச்சியில் தன் அன்பனை ஆவேசமாய்க் கட்டிக்கொண்டாள்....

தன்னுடன் பிணைந்து கிடந்தவளை விலக்கி படுக்க வைத்தவன்.... பூரித்துப் போயிருந்த அவள் பெண்மையினை விரலால் வருடினான்.... ஈரத்தில் பிசுபிசுத்தது.... அவளுக்குள் தனது உறுப்பை உள் செலுத்துவதற்க்கு முன் தன் விரலை உள்ளே விட்டு அவள் பெண்மையில் ஆழம் பார்த்தான்... ஒரு விரல் மறைந்து போக அதன் துணைக்கு மோதிர விரலையும் உள்ளே அனுப்பி தனது விரல் ஆராய்ச்சியை ஆரம்பித்தான்....

தண்ணீரைவிட்டு தரைக்கு வந்த மீனாய் மான்சி தரையில் துடிக்க... சத்யன் ஒரு கையால் அவளைத் தூக்கி தன் மடியில் சாய்த்து... குனிந்து அவள் கடித்திருந்த உதடுகளை இவன் பிடுங்கி சப்பியபடி தன் விரல்களால் அவள் பெண்மையை குடைந்து நீரை வரவழைத்தான்.... விரல்களில் வழியும் நீரை உணர்ந்து விரலை சரக்கென்று உறுவியவன் குனிந்து முகத்தை அங்கே பதித்துக்கொண்டான்....

மான்சி எவ்வளவு முயன்றும் அவனை விலக்கித் தள்ள முடியிவில்லை.... அவன் உதடுகளும் நாக்கும் ஒன்று சேர்ந்து அங்கே போராட.... மான்சி தன்னை மறந்து இடுப்பை உயர்த்தி அவனுக்கு உதவி செய்தாள்.... சத்யனின் கைகள் அவளின் பருத்த புட்டத்தை தாங்கி உயர்த்திப்பிடித்தது...

அட்சயப் பாத்திரத்தை கையிலேந்தி அமுது அருந்துபவன் போல்... அவள் பெண்மையின் தேனை அருந்தினான் சத்யன்.... அவன் மூக்கின் நுனி அவளின் பெண்மை மொட்டை தீண்டத் தீண்ட மான்சி தரையை விட்டு அங்குலம் அங்குலமாக மேலெழும்பினாள்.... சத்யன் முகத்தால் முட்டி அவளை கீழே அழுத்தினான்... பற்களால் அந்த சிறு விதையை சத்யன் கவ்வியபோது .... ஓவ்வ்வ்வ்........... என்ற ஓலத்துடன் உச்சமெய்தினாள் மான்சி....

மின்சார வேலியில் மாட்டிய பறவையினமாக மான்சியின் உடல் முழுக்க துடிக்க .... சத்யன் அவள்மீது கவிழ்ந்து அணைத்து முத்தமிட்டு தடவி வருடி ஆறுதல்படுத்தினான்

சோர்ந்துபோன மான்சியின் காதருகே குனிந்து “ உள்ளே நுழைய அனுமதி வேண்டும் மகாராணி” என்றான் குறும்பாக..... தனது ஆண்மையால் தன்னை தோற்கடித்த தன் காதல் கணவனை கட்டிக்கொண்ட மான்சி “ மகாராஜாவின் சேவைக்காக காத்திருக்கிறேன்” என்றாள் அதே குறும்புடன்.....

சத்யன் நிமிர்ந்து எழுந்து அவள் தொடைகளை விரித்து தன் தோளில் போட்டுக்கொண்டு உறுப்பை கையில்ப் பிடித்து லேசாக குலுக்கி விட்டு இவன் எச்சிலாலும் அவளின் பெண்மை சிந்திய நீராலும் ஈரமாய் இருந்த பெண்ணுறுப்பில் தனது ஆண்மை மொட்டை வைத்து அழுத்தினான்.... என்னவோ முதன்முறையாக புணருவது போல் இறுக்கமாக உள்ளே போனது...

சத்யன் இருகைகளாலும் அவள் இடையை கவ்விப் பிடித்தான்... பற்றியிருந்த இடுப்பை வேகமாக இழுத்து தன் இடுப்போடு மோத.... இரண்டு முக்கோண மேடுகளும் ஒன்றாய் இணைந்து சத்யனின் உறுப்பு காணாமல் போயிருந்தது.... குனிந்துப் பார்த்த சத்யனுக்கு லேசாக வெறிப்பிடிக்க... தன் தோள்களில் கிடந்த மான்சியின் பாதங்களை தன் நாவால் நக்கி முத்தமிட்டான்... கெண்டைக்கால் சதையை கவ்விச் சப்பினான்... மனைவியின் வாழைத்தண்டு கால்களை தனது முரட்டுக் கைகளால் உருவிவிட்டான்...

மான்சி அவன் செயல்களை கவர்ச்சியான ஒரு புன்னகையுடன் ரசித்தாள்.... அந்த புன்னகை சத்யனுக்கு அழைப்பு விடுக்க... அதேநிலையில் அப்படியே கவிழ்ந்தான் சத்யன்... அவன் தோளில் இருந்த மான்சியின் கால்கள் அவள் பக்கமாகவே மடிய சத்யனின் உறுப்பு அவள் ஆழத்துக்குள் சென்று குத்தியது....


புறாக்குஞ்சுகளைப் போல் மெத்தென்று இருந்த இரு மார்புகளையும் கையால் பற்றிக்கொண்டு குனிந்து அவள் இதழ்களில் ஆழமாய் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு “ இந்த மாதிரி இருக்குறது வலிக்குதா கண்ணம்மா?” என்று சத்யன் கேட்க....

ம்ஹூம் என்று தலையசைத்த மான்சி “ இன்னும் எவ்வளவு நேரம் உள்ளயே ஆராய்ச்சி பண்ணப்போறீங்க?” என்று அவன் முதுகில் தட்டி கேலியாக கேட்க

“ ஏய் இருக்குற வேகத்துல இப்பவே ஆரம்பிச்சா சீக்கிரமே கொட்டிட்டு வெளியே வந்துடும்டி.... அதான் உணர்ச்சியை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்துக்கிட்டு இருக்கேன்... அப்பதான் ரொம்ப நேரம் பண்ணமுடியும்” என்ற சத்யனின் குரலில் மனைவி என்ற உரிமை இருந்தது....

“ ஏய் ச்சீ” என்று வெட்கத்தை வார்த்தைகளில் காட்டினாலும் மான்சி சந்தோஷமாக தலையசைத்ததும்... சத்யன் அவளை முத்தமிட்டபடி தனது இயக்கத்தை ஆரம்பித்தான்.... தனது பெண்மை சுவர்களை உரசிச் செல்லும் தனது கணவனின் ஆண்மை ராட்சஷனின் ஆழமான தாக்குதலை கண்மூடி ரசித்தாள் மான்சி....

சத்யன் நிதானமாக ஆரம்பித்து... பிறகு சீராக வேகமெடுத்து.... அதன்பின் தன்னையே கட்டுப்படுத்த முடியாது இடுப்பின் அசைவு விசையை அதிகரிக்க.... மான்சியின் உடல் அதிர்ந்து குலுங்கியது.... மடக்கி வைத்த கால்கள் வலித்தது... பட்டென்று கால்களை பக்கவாட்டில் விரிக்க... சத்யனுக்கு வசதியாகப் போனது.... அடியில் கைவிட்டு அவளை அழகாக உயர்த்திக்கொண்டான்.... தனது இயக்கத்தின் வேகத்தை அதிகமாக்கியபடி அவள் பெண்மைக்குள் மூழ்கி முத்தெடுத்தான்....

தன் கண்முன் விரிந்து கிடந்த மான்சியின் அழகுப் பெண்மையை ரசித்து ரசித்து இயங்கினான் அந்த ரசிகன்.... கணவனின் ஆண்மை தாக்குதலை சமாளிக்க முடியாமல் அதிர்ந்த மான்சி ‘ தன்மீது படுத்துக்கொள்ளும்படி அவனை கைநீட்டி அழைத்தாள்.... சத்யன் உடனே சரிந்தான் மான்சியின் மீது.... அவனை இறுக்கியணைத்து முதுகை வருடினாள் மான்சி

சத்யனின் உறுப்பு தனக்குள்ளேயே பெருத்து விரைப்பதை மான்சியால் உணர முடிந்ததது.... அவனுடைய மூச்சுகள் தாறுமாறாக.... “ மான்சி .... மான்சி.... இன்னும் கொஞ்சம் தூக்கி குடு வரப் போகுது” என்று மென் குரலில் அலறினான்... மான்சி தன் இடுப்பை உயர்த்தி காட்ட... சத்யனின் குத்துகள் ஆழமாய் இறங்கியது....

அவன் மேல் படுத்தபடி இயங்கியவன் சட்டென்று விரைப்பாய் நிமிர்ந்தான்... பின்புறமாய் வில்லாய் வளைந்தான்... அவன் முகம் மேல் தளத்தை நோக்க... நெஞ்சுக்கூடு அதிவேகமாக உயர்ந்து தாழ்ந்தது.... மான்சியின் இடுப்பைப் பற்றியிருந்த கைகளில் அழுத்தம் அதிகமானது.....

ஆணின் உச்சம் எப்படியிருக்கும் என்று விழிமூடாமல் ரசித்தாள் மான்சி.... விரைப்பாக உடலை வளைத்த நிலையிலேயே வேகவேகமாக இயங்கிய சத்யன் ... உறுப்பை ஆழமாக விட்டு வெளியே வராமல் நெருக்கமாக இயங்க... சில குத்துகளிலேயே அவன் கட்டுப்பாடு உடைந்து அணை திறந்த வெள்ளமாய் பாய்ந்தது அவனது ஜீவநீர்....

தனது பெண்மை நிறைக்கப் படுவதை மான்சியால் உணர முடிந்தது... நீர் மொத்தம் வடிந்த நிலையில் சத்யன் தளர்ந்து போய் மான்சியின் மேல் படுத்து அணைத்துக்கொண்டான்... மான்சியின் விரல்கள் அவன் முதுகை வருடி ஆறுதல்படுத்தியது

இதுவரை வியாபாரமாக இவர்களுக்குள் நடந்த மோகம்.... இருவரின் உடன்படிக்கையோடு நடந்த காமம்.... இன்று எதையுமே விற்கப்படாமல் எதையுமே வாங்கப்படாமல் உண்மை காதலோடு பறிமாறிக் கொள்ளப்பட்டது....
இருவரும் விழித்தனர் ... அங்கே காமம் தொலைந்தது.... இரு கூட்டுக்குள்ளும் காதல் வந்து அலைந்தது.... அவன் யார் என்று முழுமையாக அவள் உணர்ந்தாள்.... அவள் யார் என்று முழுமையாக அவன் உணர்ந்தான்....





சத்யனுக்கு மான்சி....

அணுவணுவாய் வாசம்.......

அளவுகடந்த நேசம்....

சதையை கடந்த பாசம்.....

பாலுணர்வின் பசி....



மான்சிக்கு சத்யன் .....

உயிர்ச் சூட்டின் ஊற்று.....

அழுத்தம் தரும் அன்பு.....

அடங்கிவிடாத ஆசை.....

கதகதப்பான காதல் கனவு.....

அவள் மீதிருந்து புரண்டு கீழே வந்தான்.... அவன் முகம் முழுவதும் சந்தோஷம்..... மான்சி தன் நிர்வாணத்தை மறைக்க ஆடை தேடி கிடைக்காமல் அருகில் கிடந்த சத்யனின் லுங்கியை எடுத்து தலைவழியாக போட்டு மார்பில் முடிந்துக்கொண்டாள்....

சத்யன் அப்படியே கிடக்க.... மான்சி எழுந்து பாத்ரூம் போய் வந்தாள்.... அவள் வந்ததும் சத்யன் போய் வந்தான்.... குனிந்து தனது உடைகளை சேகரித்தவளை பின்புறமாக அள்ளியபடி சோபாவில் சென்று அமர்ந்தான்.... மார்பில் முடிந்திருந்த அவனது லுங்கிக்கு மேலே கிடந்த புத்தம்புது மஞ்சள் கயிறு.... சத்யன் அதை எடுத்து மார்புக்கு மத்தியில் போட்டான்.... இனி எந்த தடையும் இல்லை ... இவள் என் மனைவி... நெஞ்சு கர்வத்தோடு நிமிர்ந்தது

“ என்னடி பொண்டாட்டி” என்று கொஞ்சினான் சத்யன்... மான்சி அவன் நெஞ்சில் புதைய.... சத்யன் அவள் முகத்தை நிமிர்த்தி “ என்ன மேடம் ரொம்ப எதிர்போட வந்தீங்களா? எல்லாம் கரெக்டா பண்ணேனா” என்று கேட்டுவிட்டு கண்சிமிட்டி சிரிக்க...

மான்சி பட்டென்று எழுந்து அமர்ந்தாள் .... சத்யனின் முகத்தை தன் கைகளில் ஏந்தினாள்... அவள் மனங்கவர்ந்த சிரிப்பு.... பக்கவாட்டில் தலைசாய்த்து கண் சிமிட்டி சிரிக்கும் சத்யன் காணமல் போய் சில மாதங்கள் ஆன நிலையில் இன்று அதே சிரிப்பு... கண்கள் கலங்கிவிட்டது மான்சிக்கு...

அவன் உதடுகளில் தன் இதழ்களைப் பதித்து ஆழமாய் ஒரு முத்தத்தைப் பதித்தாள்... சத்யனுக்கு இந்த திடீர் முத்தம் வியப்பாக இருந்தது “ ஏய் என்ன திடீர்னு கண் கலங்கின?... அப்புறம் திடீர்னு கிஸ் பண்ற? ” என்று சத்யன் கேட்டதும்

தலைகவிழ்ந்த மான்சி “ அந்த சிரிப்பு சத்யன்? அது எனக்கு ரொம்ப பிடிக்கும்... எப்பவுமே நினைச்சு நினைச்சு ரசிப்பேன்.... அந்த சிரிப்பு கொஞ்சநாளா இல்லவே இல்ல சத்யன்.... அதை மறுபடியும் பார்க்க மாட்டோமான்னு நான் எத்தனை நாளா ஏங்கியிருக்கிறேன் தெரியுமா?” மான்சி முதன்முறையாக தன் மனதை திறந்தாள்...

மான்சி இப்போதுதான் நேரடியாக தன் காதலை சொல்கிறாள்... சத்யன் அவள் முகத்தை உயர்த்தி தன் கன்னத்தோடு கன்னமாய் வைத்துக்கொண்டு “ நீ ரசிச்சது எனக்குத் தெரியாதே கண்ணம்மா? எனக்கிருந்த பிரச்சனைகள் என்னை மனம்விட்டு சிரிக்கவிடாம பண்ணிடுச்சு மான்சி” என்றவன் அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொள்ள... அவள் விரலில் இருந்த வைர மோதிரம் அவன் பார்வையை கூச வைத்தது...

விரல் பற்றி மோதிரத்தைப் பார்த்தவன் “ மான்சி இதை நீ டாப்சிலிப்லயே வச்சிட்டு வரலையா?” என்று ஆச்சர்யமாக கேட்க...

அவன் தலையில் செல்லமாக தட்டியவள் “ உங்க மனைவின்னு எனக்கு கிடைச்ச முதல் அங்கீகாரம் இதுதான்.... இதைப்போய் வச்சுட்டு வருவேனா?” என்றாள்...

“ மான்சி” என்ற அழைப்புடன் அவளை ஆரத்தழுவியவன் “ இவ்வளவு அன்பும் நேசமும் இருந்தும் ஏன்டி என்னை விட்டுட்டு வந்த? நீ இல்லாம நான் எப்படி வாழ்வேன்னு யோசிக்கவே இல்லேயே மான்சி ” என்றவனின் குரல் கலங்கிப்போய் இருக்க...

“ நான் இல்லாம நீங்க வருத்தப்பட்ட மாதிரி ஒன்னும் தெரியலையே?... நல்லா சந்தோஷமா அழகா தான இருக்கீங்க” என்று மான்சி நெஞ்சை அரித்துக்கொண்டிரிக்கும் விஷயத்தை கேட்டே விட்டாள்.....

சத்யன் அவளை அணைத்தபடி வாய்விட்டு சிரித்துவிட்டான்... அவன் நெஞ்சில் குத்தியவள் “ ஏன் சிரிக்கிறீங்க” என்று பொய்க் கோபத்தோடு கேட்க...

நெஞ்சில் குத்திய கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக்கொண்டு “ இந்த ஒரு மாசமா இந்த மாதிரி இயல்பா இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? மனசு பூராவும் வலியையும் வேதனையையும் சுமந்துகிட்டு இதுபோல் இயல்பா இருக்க கஷ்டமாத்தான் இருந்தது.... ஆனா நீ என்கிட்ட வர்றதுக்கு இதுவும் ஒரு வழின்னு தெரிஞ்சதால கஷ்டப்பட்டு என்னை இயல்பா ஆக்கிக்கிட்டேன் மான்சி ” என்று சத்யன் சொல்லச்சொல்ல அவனை குழப்பமாக பார்த்தாள் மான்சி....

“ என்ன மான்சி அப்படிப் பார்க்கிற? நீ அன்னிக்கு சொல்லிட்டு வந்தது என்ன? உன்னைப் பிரிஞ்சு நான் வலியால துடிக்கனும்னு தானே? ஆனா அது போல நடக்கலைன்னா உன்னோட கவனம் என் பக்கமா திரும்பும் தானே? நாம நினைச்சது போல நடக்கலைன்னு மறுபடியும் என்னை எதற்காகவாவது தேடி வருவேன்னு கெஸ் பண்ணேன்... அதனால்தான் உன் பிரிவு என்னை பாதிக்காத மாதிரி இருந்தேன்” என்று சத்யன் விளக்கமாக கூற....

உண்மை தானே ... இரவு கல்யாண வீட்டில் என்னை அதிகமாக பாதித்த விஷயம் சத்யனின் அழகும் பொழிவும் தானே என யோசித்த மான்சி “ நீங்க சொன்னது சரிதான்.... நைட் உங்களைப்பார்த்து பார்த்து வேதனைப்பட இதுவும் ஒரு காரணமாச்சு” என்றாள்

“ என்னது? நைட் என்னைப் பார்த்தியா?” என்று சத்யன் வியப்புடன் கேட்க...

ஆமாம் என்று தலையசைத்த மான்சி இரவு திருமண மண்டபத்தில் நடந்தவற்றை சத்யனிடம் மறைக்காமல் கூறினாள்... சத்யனைப் பார்த்து ஏங்கியதையும்... குழந்தையை பார்த்து துடித்ததையும் கூறினாள்...

தனது அணைப்பை இறுக்கிய சத்யன் “ ச்சே என்ன மான்சி இது? நீ துடிச்சது தெரியாம .. நீ என்னையும் குழந்தையையும் எட்டிக்கூட பார்க்கலைன்னு கோபமா கிளம்பி வந்துட்டேன்” என்றான் சத்யன்....

இருவரும் அணைப்பை விலக்கிக்கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்... பழையவற்றை பேசினால் அவனுக்கு வலிக்குமோ என்று அவளும்... எல்லாவற்றையும் கிளறினால் மான்சிக்கு வலிக்குமோ என்று இவனும் அமைதியாக இருந்தனர்....

ஆனால் மான்சியின் நெஞ்சில் குற்றவுணர்வு அதிகமாக இருந்தது... எழுந்து அவன் பக்கத்தில் அமர்ந்து “ என்னை மன்னிச்சிடுங்க சத்யன்... நான் உங்களை கால்ல விழவைக்கனும்னு அதையெல்லாம் பண்ணல.... ஏதோவொரு ஆத்திரம் கோபம்... உங்களை ஒன்னுமே பண்ணமுடியலையே என்ற இயலாமை... எல்லாம் சேர்ந்து என் நெஞ்சை விஷமா மாத்திடுச்சு சத்யன்... இந்த ஒரு மாசமா உங்களைவிட்டு பிரிஞ்சு இருந்தப்ப தான் நிறைய யோசிச்சேன்... என் அம்மா என்னையே எனக்கு புரிய வச்சாங்க... அப்புறம்தான் நான் உங்களுக்கு செய்த கொடுமையின் அளவே புரிஞ்சது.... என்னை கர்ப்பிணி ஆக்கிட்டீங்கன்னு நான் ஆத்திரப்பட்டேன்... ஆனா நான் கர்பமா இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா நீங்க மலேசியாவில் இருந்து உடனே ஓடி வந்து உடனே இல்லேன்னாலும் நான் யார் முன்னாடியும் அவமானப்படக் கூடாதுன்னு உங்க கொள்கைகளை விட்டுக் கொடுத்து என்னை மேரேஜ் பண்ணிருப்பீங்கன்னு இப்ப புரியுது...... அப்போ நான் யோசிக்க மறந்த விஷயங்களில் இதுவும் ஒன்னு சத்யன்.... என்னை மன்னிச்சிடுங்க ” என்று மான்சி சத்யனிடம் வேண்ட....

சத்யன் அவளை தோளோடு அணைத்து.... “ நான் உனக்கு அவ்வளவு பெரிய துரோகம் செய்தும்..... நீயா இப்போ மன்னிப்பு கேட்கிறயே? .... இந்த உயர்வுக்கு முன்னால் நான் வெறும் தூசு மான்சி.... ஆனா கண்ணம்மா அன்னிக்கு நான் நடிச்சப்ப என் கண்ணுக்கு உன் உடம்பை அனுபவிக்கனும்ங்கற வெறியை விட... நான் எது செய்தாலும் என்னை துச்சமா மதிச்சப் பாரு அந்த திமிர்தான் பெரிசா தெரிஞ்சது... அது திமிர் இல்லை உன்னோட இயல்பே அதுதான்னு புரியும் நேரத்தில் நீ என்னைவிட்டு ஒதுங்க நெனைச்சிட்ட மான்சி.... உன்னை என் அம்மாவோட நினைவுநாள் அன்னிக்கு சந்திச்சேன்... உனக்கு உரிமையோட நைட்டி மாத்தி விட்டேன் பாரு அப்பவே நீ என் மனசுல வந்துட்ட மான்சி... ஆனா அதை உணரத்தான் ரொம்ப நாளாகிவிட்டது.... உன்கிட்ட நடிச்சு நாம ஒன்னா சேர்ந்தப்ப நான் உன்கிட்ட காதலோடதான் உறவு வச்சிகிட்டேன்... அதுக்கு முன்னாடி என்கிட்ட அவ்வளவு மென்மையும் பொறுமையும் இல்லவே இல்லை மான்சி... பிறகு யோசிக்கும்போதுதான் இதுதான் காதல்னு உணர்ந்தேன்.... அதேபோல உன்னை பலநாள் ஏமாத்தனும்னு தான் நான் போட்ட ப்ளானே... ஆனா என்னால ஒரு நைட்டுக்கு மேல உன்னை ஏமாத்த முடியலை... மறுநாள் காலையிலேயே உண்மையை சொல்லிட்டேன்.... அன்னிக்கே கொஞ்சம் பொறுமையா யோசிச்சுப் பார்த்திருந்தா என் காதலை கண்டுகொண்டிருப்பேன்.... ஆனா நீ கத்தி ஆர்பாட்டம் பண்ணப் பாரு அப்பதான் எனக்கும் ஆத்திரம்... ‘ என்கூட உறவு வச்சிகிட்டதை ரொம்ப கேவலமா நீ நினைக்கிறயே என்ற ஆத்திரம் என் காதலை மூடி மறைச்சிருச்சு மான்சி” என்று சத்யன் சொல்ல....

மானசி அவன் கைகளைப் பற்றிக்கொண்டு.... “ நடந்தது எல்லாமே நம்ம ரெண்டு பேருக்கும் தெரியும்... உங்க காதல் எப்பேர்ப்பட்டதுன்னு எனக்குத் தெரியும்... என் நேசம் எவ்வளவு உண்ணதமான என்று உங்களுக்குத் தெரியும்.. அப்படியிருக்கும்போது இந்த சுய அலசல் தேவைதானா? ஏன்னா கிளறிப் பார்க்க பார்க்க அத்தனையிலும் நம்மோட கண்ணீரும் வேதனையும் தான் இருக்கும்... அதனால இனிமேல் நாம இதைப் பத்தி பேசவேண்டாம் சத்யன்.... நீங்க என்னை வீழ்த்த பிளான் பண்ணி ஒருநாள் நடிச்சு ஏமாத்தினதுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு வருஷமா நடிச்சு உங்களை ஏமாத்திட்டேன்... இவர் தவறும் சரிவிகிதத்தில் இருக்கும்போது மன்னிப்பு என்ற வார்த்தையே அர்த்தமில்லாதது... இனிமேல் அதெல்லாம் வேணாமே....” என்று மான்சி வேதனையுடன் கூற

சத்யன் அவள் மனம் புரிந்து “ மகாராணி சொன்ன இந்த வேலைக்காரன் தட்டுவேனா? உத்தரவு ராணி ” என்று சத்யன் தலைசாய்த்து வணங்கி எழுந்துவிட்டு “ பழையவற்றை பேசவேணாம் சரி... வேறென்ன பண்றது” என்று அவளிடமே திருப்பி கேட்க....

“ ம்ம் மறுபடியும் மொதல்ல இருந்து காதலிப்போம்... ரெண்டு பேரும் கைகோர்த்துக் கிட்டு சுத்தி வருவோம்” என்று மான்சி உற்சாகமாய் கூறியதும் சத்யன் எழுந்து “ நான் ரெடி “ என்று அவளை அள்ளியெடுத்தான்....

கட்டிலில் மனைவியை கிடத்தி விட்டு .... மகளை தூக்கி பாதுகாப்பாக ஓரம் படுக்க வைத்தான்... மனைவியின் பக்கத்தில்ப் படுத்து கட்டியணைத்தான்....

இது வேண்டாம் என்று மனம் மூடிக்கொண்ட பின்.. கண்கள் விழிந்திருந்தாலும் உணர்வுகளை எந்த காட்சியும் உயிர்பிக்காது என்பது போல்.... அவர்கள் பழையவற்றை பேச மறுத்து மனதினை பூட்டிக்கொண்டார்கள்.... அதனால் அந்த காட்களும் மனதில் பதியாமல் போனது....

இப்போது நெஞ்சு நிறைய காதலுக்கு மட்டும் தான் இடம் இருந்தது... பிரிவு இவர்களை மட்டுமல்ல இவர்களின் காதலையும் கூட புணரமைத்திருந்தது....

இருவரும் மீண்டும் ஒரு உறவுக்கு தயாரானார்கள்... கட்டிக்கொண்ட தம்பதிகளை மகள் வெட்டிப் பிரித்தாள்.... மகளின் அழுகை கேட்டு பரபரப்புடன் விலகிய இருவரும்... ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்து சிரித்துக்கொள்ள... சத்யன் கீழே கிடந்த லுங்கியை எடுத்து இடுப்பில் முடிந்த படி... “ நீ அப்படியே படுத்திரு மான்சி... நான் பாப்பாவுக்கு பால் கலந்து குடுத்துட்டு வர்றேன்” என்று மென் குரலில் உரைத்தான் சத்யன்...

பால் பவுடரை எடுத்து வென்னீரில் கலந்து ஆற்றி புட்டியில் ஊற்றி மகளைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு சத்யன் பால் குடிக்க வைக்க... மான்சி சத்யனின் தாய்மை உணர்வை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள்....

தூங்கிய மகளை சத்தமில்லாமல் படுக்க வைத்துவிட்டு மீண்டும் மனைவியின் அருகில் சரிந்தான்..... மான்சி கண்களில் மையலைத் தேக்கி மஞ்சள் வில்லில் கட்டி மன்மத பானத்தை அடித்தாள் சத்யனை நோக்கி....

அவள் பார்வைக்கே சொக்கிப்போனான் சத்யன்.... சத்யன் நொறுங்கினான்.... அவள் விழியில் விழுந்து வேட்கையில் மிதந்து... உணர்ச்சிகளில் ஊர்ந்து... நொறுங்கிப் போனான்.... பீறிட்ட அழகும்... ஏறிட்ட மெருகும்... மாறிட்ட சத்யனோடு மீண்டும் போராடியது....

மீண்டும் மீண்டும் வியர்த்துக் கொண்டிருந்தனர் சத்யனும் மான்சியும்....

மான்சி ஒரு தித்திக்கும் நெருப்பு... அந்த நெருப்பு சத்யனை சுட்டெரித்து சுடர்விட வைத்துக்கொண்டிருந்தது

சத்யன் என்ற சிங்கத்திற்கு தன் இளமையை தீனியாகப் போட்டு... கர்ஜிக்க விட்டுக்கொண்டிருந்தாள் மான்சி

சத்யனின் உடல் வியர்வையில் கசகசத்தது... அந்த வியர்வையை மான்சி தன் உடலால் வழித்து துடைத்தாள் ...

களைத்துப் போன சத்யன் படுத்து இளைப்பாற தன் இடைப்பகுதியில் இடம் ஒதுக்கித் தந்தாள் மான்சி....

சத்யன் மான்சியின் முத்தச் சூட்டில் உருகி..... மான்சியின் மார்பு பிரமீடுக்குள் புதைந்து... மான்சியின் வாசனை குழம்பில் .... வாலிபக் குறும்பில் சத்யனின் ஆண்மை அலைபாய்ந்தது... ஒவ்வொரு அங்கமும் தங்கம் தங்கமாய் கொண்ட மான்சியுடன் கலந்தாடினான்....

சத்யனின் ஆண்மை நீர் வீழ்ச்சி மான்சிக்குள் விழுந்து நதியாகாமல் பனியாக உரையத் தொடங்கியது.... சத்யன் என்ற எரிமலை மான்சி என்ற மன்மத மழையில் நமத்துப் போனது....

தன் பசிக்கு உணவாக அவளையே உண்டபடி விடிய விடிய உறவாடி..... பிறகு களைத்து வீழ்ந்து.... உறவைப்பற்றி அவளுடன் உரையாடி.... இருவரும் தங்களது ஆடைகளைத் தேடும்போது சூரியனின் வெளிச்சம் வந்து உதவி செய்தது...

அவசரத்தில் சத்யன் கிழித்தெறிந்த ஆடைகளை கையில் வைத்துக்கொண்டு அவனை பொய்யாய் முறைத்தவளைப் பார்த்து... வாய்விட்டு சிரித்த சத்யன்... “ கொஞ்சம் இரு” என்று கூறிவிட்டு தனது மொபைலை எடுத்து இந்தருக்கு கால் செய்தான்...

ஒரே ரிங்கில் எடுக்கப்பட்டு “ சொல்லுங்க மாமா?” என்றான் இந்த்ர்...

“ குட்மார்னிங் இந்தர்... அக்காவும் நானும் கல்யாணத்துக்கு வரனும்... அவளோட டிரஸ் அங்கேயே இருக்கு ... நீ அதை எடுத்துட்டு வந்து குடுக்குறியா ” என்று சத்யன் கேட்க

“ இதோ உடனே எடுத்துட்டு வர்றேன் மாமா” என்றவனுக்கு ஹோட்டலின் பெயரைச்சொல்லி அறை எண்ணையும் சொல்லிவிட்டு போனை வைத்தான்

“ எப்புடி ஐயாவோட ஐடியா?” என்று சத்யன் கண்சிமிட்டி சிரிக்க.... எப்போதும் போல் மான்சியை பலகீனமாக்கியது அந்த சிரிப்பு... ஓடிவந்து சோபாவில் அமர்ந்திருந்த அவன் மீது தாவி ஏறி கட்டிக்கொண்டாள்...

“ பரவாயில்லையே என் சிரிப்புக்கு இவ்வளவு பவர் இருக்குன்னு தெரியாம இவ்வளவு நாளை வேஸ்ட் பண்ணிட்டேனே?” என்று கேலி செய்த சத்யன் அவளை இறக்கி விட்டு ... “ நீ போய் குளிச்சிட்டு இரு... நான் பாப்பாவை ரெடி பண்ணச்சொல்லி சியாமாகிட்ட குடுத்துட்டு வர்றேன்.... பாப்பாவோட திங்க்ஸ் எல்லாம் அங்கே தான் இருக்கு.. சீக்கிரம் ரெடியாகி கல்யாணத்துக்குப் போகனும் ” என்று கூறிவிட்டு டீ சர்டை எடுத்து மாட்டிக்கொண்டு மகளைத் தூக்கிக் கொண்டான்...

“ குளிச்சிட்டு நான் எதை போடுறதாம்?” என்று சினுங்கிய மான்சியைப் பார்த்து சிரித்தபடி ஒரு பெரிய டவலை வீசிவிட்டு சென்றான் சத்யன்....

சத்யன் சாமுவின் அறைக்குச் சென்று மகளை கொடுத்துவிட்டு மான்சி வந்திருக்கும் விஷயத்தை சிரிப்புடன் சொல்லிவிட்டு வந்தான்... அவன் வெளியே வரும்போதே விக்டரும் இந்த்ரும் காரில் வந்து இறங்கி ஹோட்டலுக்குள் வர... சத்யன் அவர்களை எதிர்கொண்டு போனான்...

விக்டர் சத்யனைப் பார்த்து ரகசியமாக புருவம் உயர்த்த... சத்யன் அசடு வழிய சிரித்து வைத்தான்.... மென் புன்னகையுடன் தலையசைத்த விக்டர் “ சரி நீங்க சீக்கிரம் கிளம்பி வாங்க... எங்களுக்கு நிறைய வேலையிருக்கு” என்று சொல்லிவிட்டு இந்த்ருடன் மண்டபத்துக்கு கிளம்பினான்...

சத்யன் அவர்களை அனுப்பி விட்டு தனது அறைக்கு வந்து தன்னிடமுள்ள சாவியால் கதவை திறந்துகொண்டு உள்ளே போனான்... மான்சியின் உடைகள் அடங்கிய பையை கட்டிலில் வைத்தான் மான்சி பாத்ரூமில் குளிக்கும் சப்தம் கேட்டது....

தனது ஆடைகளை களைந்து இடுப்பில் டவலுடன் குறும்பு சிரிப்புடன் பாத்ரூம் கதவில் சாய்ந்துகொண்டு “ மான்சி கொஞ்சம் அர்ஜன்டா வருது கதவை திறயேன்” என்றான்.... சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு....

“ கொஞ்சம் இருங்க இதோ வர்றேன்” என்று மான்சி உள்ளிருந்து கூற.....

“ ஏய் ரொம்ப அவசரம்டி” என்ற சத்யனின் குரலிலும் அவசரம்...

கதவை திறந்து ஈரம் சொட்டச் சொட்ட தலையை நீட்டிய மான்சி “ ச்சு என்னங்க இது அதான் இன்னும் கொஞ்சம் தான் முடிஞ்சுரும்ன்னு சொலல்றேனே” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே.... கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் சத்யன்....

மான்சி அவசரமாய் கைகளால் தன் உடலை மறைக்க முயன்றாள்... இரு கை கொண்டு அவள் உடலின் எந்த பாகத்தையும் முழுதாக மறைக்க முடியவில்லை...

அவனை முறைத்தவளை உல்லாசமாக நெருங்கினான் சத்யன்.... அவளை வளைத்துத் தூக்கிக்கொண்டு ஷவரின் அடியில் கொண்டு போய் நிறுத்தினான்.... மான்சி வெட்கத்தை மறைக்க அவனையே அணைத்தாள்... கொட்டும் நீரில் இவர்களின் சூடு தணியவில்லை... மாறாக அதிகப்படியான சூட்டை ஏற்றியது...

இருவரின் உணர்வுகளும் மறுபடியும் தூண்டப்பட்டது... திருமணத்திற்கு செல்லவேண்டிய அவசரத்தில் இருவரும் வேகமாகவே ஆரம்பித்தனர்.... ஆனால் முடிப்பது மட்டும் சீக்கிரம் ஆகவில்லை... தேடத் தேட தீரவில்லை மோகம்... அருந்த அருந்த அடங்கவில்லை தாகம்.... சோர்ந்து தரையில் அமர்ந்தவளை குளிக்க வைத்து அழைத்துக்கொண்டு வெளியே வந்தான் சத்யன்....

டவலால் அவளின் ஈரக்கூந்தலை துவட்டியவன்... மான்சியின் ஆடைகளை எடுத்து கொடுத்தான்... ஆரஞ்சு வண்ணத்தில் குந்தன் ஒர்க் செய்யப்பட்ட ஆர்கன்சா புடவை... கொஞ்சம் எளிமையாகத்தான் இருந்தது... சத்யன் அவள் உடைகளை கவனித்து விட்டு தனக்காக எடுத்துவைத்த பட்டு வேட்டி சட்டையை எடுத்து மீண்டும் பெட்டியில் வைத்துவிட்டு அவள் உடைக்கு ஏற்றார்போல் சாதரணமாக ஒரு பேன்ட் சர்ட்டை எடுத்து வைத்தான்... மான்சி அதை கவனித்து விட்டு பெருமை பொங்க புன்னகைத்தாள்...

அன்று வைரங்களுடன் ஜொலித்த மனைவி இன்று வெறும் மஞ்சள் கயிறுடன் இருப்பது சத்யனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் இதுவும் அவள் அழகை பண்மடங்கு உயர்த்தி காட்டியது.... அதுவும் இப்போது அவள் முகத்தில் புதிதாய் குடியேறியிருக்கும் நாணச் சிவப்பு அவளை பேரழகியாக காட்டியது....

இருவரும் கிளம்பி கீழே வரவும் சாமுவேல் சியாமாவும் குழந்தையுடன் ரெடியாக இருந்தனர்... சியாமா ஓடி வந்து மான்சியை அணைத்துக்கொண்டு கண்கலங்கினாள்.... நால்வரும் குழந்தையுடன் திருமண மண்டபம் சென்றனர்....

குழந்தையை மான்சி தன் மார்போடு அணைத்துப் பிடித்திருக்க... சத்யன் மான்சியை தோளோடு வளைத்துப் பிடித்திருந்தான்... இருவரும் உள்ளே நுழைந்ததை முதலில் கவனித்தது ஆர்த்தியும் விக்டரும் தான்... இருவரின் கண்ணிலும் மான்சியின் கழுத்தில் இருந்த தாலிதான் முதலாவதாக தெரிந்தது

விக்டர் உணர்ச்சிவசப்பட்டு சத்யனை அணைத்துக்கொண்டான்.... ஆர்த்தி அழுகையும் ஆனந்தமுமாக மான்சியை அணைத்துவிட்டு தாயிடம் தகவல் சொல்ல ஓடினாள்.... சற்றுநேரத்தில் மணமக்களை விட்டுவிட்டு இவர்களை சுற்றிலும் ஒரு கூட்டமே கூடிவிட்டது....

காலையில் தான் திருமணத்திற்கு வந்த தினா.... மான்சியின் கைகளைப் பற்றிக்கொண்டு “ உன்னை இப்படிப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா” என்றான்...

எல்லோரும் ஆளாளுக்கு வாழ்த்து சொல்ல மான்சியும் சத்யனும் சங்கடமாக நெளிந்தனர்.... இறுதியாக மணவரையில் இருந்து ரவியும் அர்ச்சனாவும் எழுந்து ஓடிவந்து இவர்களை அணைத்துக்கொள்ள.... கல்யாண வீடே கலகலத்துப் போனது...

ஏதோ வேலையாக இருந்த மான்சியின் தாயார் வந்தாள்..... மகளின் கழுத்தில் தொங்கும் தாலியும்.... அவள் முகத்தில் இருந்த சிவப்பும் அவளுக்கு ஆயிரம் கதை சொல்ல ... மகளை பார்வையால் வருடிவிட்டு மருமகனின் கையைப்பற்றி “ நன்றிங்க மாப்பிள்ளை” என்றவள் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் சத்யனின் கைகளை தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள்...

அவசரமாக கையை விடுவித்துக் கொண்ட சத்யன் “ அய்யோ என்ன அத்தை இது ?” என்று தடுமாறினான்....

இந்தர் சத்யனைவிட்டு நகராமல் அவன் கைகளைப் பற்றியபடி அப்படியே நின்றிருந்தான்... அவனுக்கு வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை ...

திருமணம் இரட்டிப்பு சந்தோஷத்துடன் முடிந்தது... மணமக்களுக்கு மற்ற சம்பிரதாயங்கள் நடக்க... கல்யாண கூட்டம் கலைந்தது.... வீட்டினர் அனைவரும் சிரிப்பும் சந்தோஷமாக சாப்ப்பிட்டு முடித்தனர்....

சத்யனும் மான்சியும் விக்டருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு போனார்கள்.... அங்கே லதா பாத்ரூமில் வாந்தியெடுத்துக் கொண்டிருக்க விக்டர் அவள் நெற்றியைப் பிடித்துக்கொண்டிருந்தான்....

மான்சி பதட்டத்துடன் குழந்தையை கட்டிலில் கிடத்தி விட்டு லதாவை நெருங்கி “ என்னாச்சு அக்கா?” என்று கேட்க....

லதா வெட்கமாக சிரித்து விக்டரின் தோள் சாய்ந்தாள்.... சத்யன் வேகமாக வந்து “ வாழ்த்துக்கள் மச்சான்” என்று விக்டரை அணைத்துக்கொண்டான்...

“ டேய் மாப்ள இனிமேல் நீ என்னை ஜூனியர்னு சொல்ல முடியாதுடா” என்று விக்டர் சத்யனைப் பார்த்து சொல்ல... எல்லோரும் சிரித்தனர்...

“ அதுதான் நடக்காது மாமா.... நாங்க அடுத்த பாலையும் சிக்சருக்கு அனுப்பி பல மணிநேரம் ஆச்சு... அதனால நான்தான் எப்பவுமே சீனியர்” என்று சத்யன் பெருமையாக சொல்ல “ ச்சீ “ என்று மான்சி அவன் தலையில் குட்டினாள்

அப்போது தினாவும் ஆர்த்தியும் ஒன்றாக உள்ளே நுழைய.... எல்லோரின் பார்வையும் அவர்கள் பக்கம் போனது.... மான்சியின் துளைக்கும் பார்வையை உணர்ந்து ஆர்த்தி அவசரமாய் சத்யனின் முதுகுக்குப் பின்னால் மறைந்தாள்...

சத்யனுக்கு ஏதோ புரிவதுபோல் இருக்க “ டேய் தினா எத்தனை நாளாடா இந்த கூத்து நடக்குது” என்று உரக்க பேசி போட்டுடைத்தான்...

தினா அசடு வழிய ஆர்த்தியைப் பார்க்க ... “ அதான் கேட்கிறாங்களே சொல்லவேண்டியது தானே” என்று அதட்டினாள் ஆர்த்தி....

அடப்பாவி எதுக்கெடுத்தாலும் அழுவுற ஆர்த்தியா தினாவை இப்படி அதட்டுறது என்று ஆச்சரியமாக எல்லோரும் பார்க்க...

தினா மெல்ல சத்யனை நெருங்கி “ சத்யா உன் கல்யாணத்தப்ப தான்டா பழக்கமாச்சு... உன்கிட்ட சொல்லனும்னு தான் நெனைச்சேன் ஆனா அப்ப நீ இருந்த சூழ்நிலையில சொல்ல முடியலை.... நீ தான்டா எல்லார்கிட்டயும் பேசி எங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்கனும்” என்று தினா கெஞ்ச....

சத்யன் நண்பனை அதிசயமாக பார்த்து “ எல்லாம் சரிடா ஆனா படிக்கிற புள்ளைக்குப் போய் எப்படிடா மேரேஜ் பண்றது? ... இந்த வருஷம் தான் அவ படிப்பு முடியும்” என்று சத்யன் பொருப்புள்ள வீட்டு மூத்த மருமகனாக பேச.....

“ ஏன் ரவி மாதிரி நானும் கல்யாணம் பண்ணிகிட்டு படிக்க வைக்கிறேனே சத்யா ?” என்று கெஞ்சினான்....

“ ஆமா நல்லா கல்யாணம் பண்றீங்கடா? கல்யாணம் முடிஞ்சு எங்கருந்து படிக்கிறது?... இதோ ஒருத்தன் நடுச்சாமத்தில் தாலிகட்டி பொழுதுவிடிய பொண்டாட்டியை கூட்டிட்டு வர்றான்.... இவன் என்னடான்னா கல்யாணம் பண்ணுங்க நான் படிக்க வைக்கிறேன்னு சொல்றான்” என்ற விக்டர் சத்யனைப் பார்த்து “ ஏன்டா தாலி எப்புடிடா கட்டுன?” என்று கேலியாக கேட்க...

“ வேற எப்படி படுக்க வச்சுதான்” என்று சத்யன் கூற “ அட கருமமே.... சும்மா இருந்து தொலைங்க ” என்ற மான்சி மறுபடியும் ஒரு குட்டு வைத்தாள்

“ சரி தினா கொஞ்சம் வெயிட் பண்ணு பேசி முடிவு பண்ணலாம்” என்று விக்டர் மூத்தவனாக பொறுப்புடன் கூறியதும் ஆர்த்தி தினா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறிந்தது....

“ டேய் சத்யா உனக்கு இன்னொரு ஜூனியர் ரெடிடா” என்று விக்டர் சொன்னதும் அந்த அறை முழுவதும் சிரிப்பு சத்தம் அடங்க சற்று நேரம் பிடித்தது

அப்போது விக்டர் மான்சியிடம் ஆர்த்தி தன் சொல்படிதான் அப்படி பேசினாள்.. சத்யனுக்கும் அதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தான்... ஏற்கனேவே அந்த சந்தேகம் மான்சியின் மனதில் இருந்தததால் மான்சி ஆர்த்தியின் முதுகில் ஒன்று போட்டு “ ஏய் வாலு சின்னப் பொண்ணுன்னு பார்த்தா பெரியப்பெரிய வேலையெல்லாம் செய்றயா?” என்று கேட்க...

“ யாருசொன்னா நான் சின்னப் பொண்ணுன்னு.. எனக்கு இருபது வயசு ஆகுது தெரியுமா?” என்றாள்... அவள் பேசுவதை ஆசையுடன் பார்த்தபடி நின்றிருந்தான் தினா.... இவளின் இந்த குறும்பும் சிரிப்பும் தான் தன்னை வீழ்த்திவிட்டது என்று எண்ணிக்கொண்டான் ....



அன்று மாலை எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு தன் மனைவியுடன் தர்மபுரி கிளம்பினான் சத்யன்.... காரை சாமுவேல் ஓட்ட.. அவனுக்கு பக்கத்து இருக்கையில் சியாமா அமர்ந்தாள்.... பின் சீட்டில் மான்சியும் சத்யனும் குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்கள்

இரவெல்லாம் வழித்திருந்த சத்யனும் மான்சியும் வழியெல்லாம் தூங்கி விழுந்தார்கள்... அதிகாலை அவர்கள் வீடு வந்து சேர்ந்த போது தாத்தா உறங்கிக் கொண்டு இருந்ததால் அவரை தொந்தரவு செய்யாமல் சுந்தரத்திடம் மட்டும் நடந்ததை சத்யன் சொன்னான்.... சுந்தரம் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்...

சத்யன் அந்த அதிகாலையில் தன் மனைவியை அழைத்துக்கொண்டு பூஜையறைக்குப் போனான்.... தன் தாயின் படத்திற்கு முன்பு மான்சியை நிறுத்தி “ அம்மா நீங்க கண்டுபிடிச்சு எனக்கு தந்த உங்களோட மருமகளை கூட்டிட்டு வந்துட்டேன் பாருங்கம்மா” என்று மனைவி மகளுடன் தாயாரின் படம் முன்பு விழுந்து வணங்கினான்....

“ ஆணுக்குப் பெண் ரகசியம்....

“ பெண்ணுக்கு ஆண் அதிசயம்...

“ இந்த ரகசியமும் அதிசயமும்....

“ தெரியத் தெரியத்தான்..

“ தெளியத் தெளியத்தான்...

“ தாம்பத்திய ரகசியங்கள் புலப்படும்!


முற்றும்!!





No comments:

Post a Comment