Monday, December 28, 2015

மான்சியைத் தேடி - அத்தியாயம் - 25

அவள் பக்கத்தில் அமர்ந்த பவித்ரா “ அவரு நல்லாத்தான் இருந்தாரு.... நேத்து உன்னை பார்த்துட்டு வந்ததுலருந்து தான் இப்படி ஆயிட்டார்” என்று முத்துவை விட்டுக் கொடுக்காமல் பேசியதும் ....

பவித்ராவின் பக்கத்தில் இருந்த சிறு இடைவெளியில் நெருங்கி அமர்ந்த முத்து “ கரெக்டா சொன்ன பவி” என்று கொஞ்சினான்...

மான்ி எழுந்து இடுப்பில் கைவைத்து அவர்களை முறைத்து “ நேத்து என்கிட்ட என்னமோ சொல்லி வரச்சொன்னீங்க.... இங்க பார்த்தா வேறென்னமோ நடக்குது?” என்று கேட்க...

பவித்ராவின் காதோரத்தில் இருந்த முடிக்கற்றையை கவனமாக ஒதுக்கிய முத்து “ ஆமா சொன்னேன்.... ஆனா காலையில என் சத்யன் வந்து எங்களை சேர்த்து வச்சிட்டான்” என்றான் சாவகாசமாக...



“ ஹலோ அது என்னோட சத்யன்” என்று மான்சி கூறியது காதிலே விழாமல் முத்து பவித்ராவின் மேல் கவனமாக இருக்க.... அவர்கள் முன்னாடி கைத் தட்டி கவனத்தை கலைத்து “ ஏய் பவி பசிக்குது ஏதாவது இருந்தா போட்டுட்டு அப்புறமா கொஞ்சுங்களேன்” என்று மான்சி கைகால்களை உதறியதும் ...

“ ஸாரி மான்சி வாவா “ என்றபடி டைனிங் ஹாலுக்குள் நுழைந்தாள்.....

பவித்ரா போட்டதை அவசரமாக சாப்பிட்ட மான்சி “ எல்லாமே நீயா செய்த? சூப்பரா இருக்கு” என்றாள்....

அவள் எதிரில் அமர்ந்திருந்த முத்து “ உனக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்க...

புறங்கையில் வழிந்த மோரை நக்கியபடி “ ஓஓஓஓ.... தெரியுமே.... நல்லா சுடுதண்ணி காய வைப்பேன்” என்று கண்களை விரித்து மான்சி சொல்ல....

முத்து பவித்ராவின் பக்கம் திரும்பி “ மொதல்ல சத்யன் பேமிலிக்கு இன்சூரன்ஸ் பாலிஸி எடுத்து வைக்கனும்” என்றான்...

கையை கழுவியது போல் நக்கிவிட்டு “ என்ன நக்கலா? எல்லாம் கத்துக்குவோம்ல.... என்றவள் “ மாம்ஸ் கையை அவசியம் கழுவனுமா? இல்ல தூக்கம் தூக்கமா வருது” என்று உடலை வளைத்து நெளிந்தபடி கெஞ்ச....

முத்து தலையிலடித்துக்கொண்டு “ அடிப்பாவி இன்னிக்கு காலையிலதான் சத்யன் அப்பாகிட்ட உன்னைப் பத்தி ஆகா ஓகோன்னு சொல்லி வச்சேன்.... இவ என்னடான்னா என் மானத்தை வாங்கிடுவா போலருக்கு... ஏய் எழுந்து போய் கையை கழுவு பிசாசு ” என்று முத்து மான்சியை அதட்ட.....

பவித்ரா சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து “ தட்டுலயே கழுவு மான்சி” என்று சிரித்தபடி தண்ணீர் ஊற்றினாள் ....

மான்சி கைகழுவிவிட்டு “ பெட்ரூம் எங்க?” என்று கண்ணை கசக்கியபடி கேட்க...... “ ஓய் உன் புருஷன் வந்திருக்கானே அவனைப் பத்தி ஒரு வார்த்தை கேட்டாளாப் பாரு? நல்லா தின்னா... இப்போ தூங்கனுமாம்” என்று முத்து குறைப்பட்டுக் கொண்டான்

“ அய்ய என் புருஷன் தானே... எங்க ஓடியாப் போகபோறான்?.... வந்தா பார்த்துகிட்டா போச்சு.... என் நிலைமை உங்களுக்கு என்னத் தெரியும்? என் பிரண்ட் மோகியை நைட்டு ஆந்திராவுக்கு ரயில் ஏத்தி விட்டுட்டு அப்புறமா ரூம் வந்து எல்லாத்தையும் க்ளீன் பண்ணி என் திங்க்ஸ் பேக் பண்ணி..... நைட்டெல்லாம் தூங்கவே இல்லை தெரியுமா? ” என்று மான்சி அழுபவள் போல சொன்னதும் முத்துவுக்கு உறுகிவிட்டது...

“ ச்சே நான் சும்மா கிண்டல் பண்ணேன்... சத்யன் ஆபிஸ் போயிருக்கான்..... வருவான்... நீபோய் தூங்கு” என்று படுக்கையறையை கை காட்டினான்....

அடுத்த நொடி கதவை திறந்துகொண்டு உள்ளேபோய் கட்டிலில் விழுந்தாள் மான்சி....

“ பாவம் ரொம்ப டயர்டா இருந்தா போலருக்கு” என்று முத்து அவளுக்காக பரிதாபப்பட... ஆமாம் என்று தலையசைத்து “ சரி மாமா எப்ப வருமோ தெரியலை.... நீங்க வாங்க சாப்பிட” என்று அழைத்தாள் பவித்ரா

“ இல்ல சத்யன் வந்ததுமே சாப்பிடலாம்....” என்ற முத்து “ அப்புறம் ஒரு விஷயம் பவி... சத்யன் வந்ததும் சாப்பிட்டு நாம ரெண்டுபேரும் வெளியே கொஞ்சநேரம் கடைக்குப் போய் ஏதாவது வாங்கிட்டு அப்படியே மூன்றரைக்கு மதுவை கூட்டிட்டு வரலாம்... இவங்க ரெண்டுபேரும் தனியா பேசட்டும்... புரியுதா பவி? “ என்று அவளை நெருங்கி நிற்க்க...

“ ம்ம் எல்லாம் புரியுது.... நீங்க மொதல்ல என்னை கூட்டிட்டுப் போய் ஊர்ல விடுங்க... அப்புறம் மாமா எத்தை அப்பா அம்மா எல்லார்ட்டயும் நம்ம கல்யாணம் பத்தி பேசுங்க.... இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே இருக்குறது?” என்று செல்லமாய் சினுங்கியவளைப் பார்த்து முத்துவுக்கு உடலெல்லாம் முறுக்கியது...

“ ஏன் இப்படியே இருக்கனும்? நாமலும்...............” முத்து முடிக்கவில்லை...பவித்ரா “ ச்சீ” அவனைத் தள்ளிவிட்டு வெட்கமாய் ஓடினாள்...

வெளியே சத்யன் பைக் நிற்கும் சத்தமும்... அதை தொடர்ந்து முகத்தில் ஆர்வம் மின்ன சத்யன் வீட்டுக்குள் வந்தவன்... “ முத்து மான்சி வந்தாச்சா?” என்றபடி சோபாவில் அமர்ந்து தனது ஷூவை கழட்ட..

அவன் அருகில் வந்து அமர்ந்த முத்து..... “ வந்தா... நல்லா சாப்ட்டா.... தூக்கம் வருதுன்னு போய் படுத்துட்டா ” என்று முத்து சொன்னதும்.. சத்யனின் பார்வை அவசரமாய் ஆர்வமாய் பெட்ரூம் கதவை தொட்டு திரும்பியது.... முத்து சத்யனின் தோளில் கைவைத்து “ தம்பி உனக்கு பசிக்குதோ இல்லையோ ? எங்களுக்கு பசிக்குது... அதனால மொதல்ல சாப்டுட்டு அப்புறமா உன் பொண்டாட்டியைப் போய் பாரு” என்று பரிதாபமாக கூறினான் முத்து...

சத்யனின் மனது மனைவியை கான அலைபாய்ந்தாலும் நண்பனின் பசியுணர்ந்து “ சரி எடுத்து வைக்க சொல்லு சாப்டலாம்” என்று பாத்ரூம் சென்றான்....

மூவரும் சிரிப்பும் பேச்சுமாக சாப்பிட்டு முடித்தனர்..... முத்து பவித்ராவுக்கு ஜாடை காட்ட... அவள் அறைக்குள் சென்று ஒரு அழகான சுடிதாரில் மிதமான ஒப்பனையில் வந்தாள்.... முத்துவும் உடை மாற்றிக்கொண்டு “ சத்யா நானும் பவியும் மதுவுக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கப்போறோம் ... வாங்கிட்டு வரும்போது மதுவை கூட்டிட்டு வந்துடுறோம்.... நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்று கூறிவிட்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்...

“ சத்யா கதவை லாக் பண்ணிக்கோ” என்று கதவருகே இருந்து முத்து கூறியதும்... சத்யன் கதவருகே வந்தபோது “ சத்யா.. உங்க ரெண்டுபேரோட ஆர்வமும் காதலும் எங்களுக்கு புரியுது........ ஆனா இதுக்கு முன்னால நடந்தது வேற.. இனிமேல் உங்களுக்குள்ள நடக்கப்போறதுக்குப் பேரு தாம்பத்தியம்.. அது இரண்டு வீட்டு பெரியவங்க ஆசிர்வாதத்தோடு நடக்கனும்னு நான் ஆசைப்படுறேன்... அதனால இப்போ ஒன்லி பேச்சுவார்த்தை மட்டும் தான்... மிச்சமெல்லாம் பிறகு... ஓகேயா?” என்று முத்து பொறுப்புள்ள அண்ணனாக கூற....


சத்யன் முத்துவின் சட்டை காலரின் மடிப்பை சரிசெய்தபடி.. “ சரிங்க தாத்தா... நானும் என் அப்பா மான்சியை மருமகளா ஏத்துக்காம எதுவும் பண்ணமாட்டேன்.... நீ நம்பி போய்ட்டு வாங்க தாத்தா” என்று கேலியாக பேசி தனது நண்பனின் வார்த்தைக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தான்...

கதவை மூடிவிட்டு பெட்ரூமை நெருங்கிய சத்யனின் உடலில் புதிதாக காதலியை காணச்செல்லும் இளைஞனின் பரபரப்பு... கதவை திறந்து உள்ளே போனான்....அவன் பார்வை கட்டிலில் கிடந்த மான்சியைத் தேடி ஓடியது

மான்சி கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து... இரண்டு கால்களையும் மடித்து அதன் நடுவே ஒரு தலையணையை வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு..... தலைக்கடியில் இருந்த தலையணையை முகத்தடியில் வைத்து இருகையால் அணைத்தபடி வாயில் வழிந்த உமிழ்நீர் கோடாக விழுந்து தலையணையை நனைத்திருந்தது உடைகளைக் கூட மாற்றவில்லை அதே ஜீன்ஸ் குர்தாவுமாக கூந்தலை ஒரு பான்ட் போட்டு கட்டியிருந்தாள்,, அது தாறுமாறாக கலைந்து முதுகு முழுவதும் பரவி கிடந்தது...

சத்யன் கட்டிலில் அவளருகில் போய் அமர்ந்தான்.... மாசற்ற அவளது காதலைப் போலவே மாசுமருவற்ற மான்சியின் வசீகரமான முகம் மிக அருகில்... முகத்தில் விழுந்துகிடந்த கூந்தலை அவள் தூக்கம் கலையா வண்ணம் ஒதுக்கி தள்ளிவிட்டு தெளிவாகப் பார்த்தான்...

வளரும் பிறையாய் முன்நெற்றி.... பக்கவாட்டு தோற்றத்தில் கேள்விக்குறியை தலைகீழாய் கவிழ்த்து வைத்தது போன்ற நாசி.... சேரன் வில்லின் வடிவமாய் வளைந்த புருவங்கள்... மூடிய நிலையிலும் அகன்று விரிந்த விழிகள்.... குழந்தையைப் போன்ற மிருதுவான சருமத்துடன் கூடிய சற்றே குண்டான கன்னங்கள்... அதில் அவள் சிரித்தாலும் சிரிக்காவிட்டாலும் நிரந்தரமாக இருக்கும் அழகான கன்னக்குழிகள்... பருத்த உதடுகளின் மத்தியில் ஒரு சிறு பள்ளம்.. அதன் நடுவேத் தெரியும் துளி ஈரம்... சத்யன் தனது ஆள்காட்டி விரலால் அந்த ஈரத்தைத் தொட்டு தனது நாவில் அந்த ஈரத்தை தடவிக்கொண்டான்...

அவள் கைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு நசுங்கும் மார்புகள்... சத்யனுக்கு அவற்றின் தன்மையைப் பற்றி முன்பேத் தெரியும்... அவளின் சிறுத்த இடைக்கு சற்றும் சம்மந்தமில்லாத பருத்த தனங்கள்.. செந்நிற வட்டத்தின் நடுவே இவன் கைவண்ணம் வாய் வண்ணத்தால் விரைத்து நீண்ட காம்புகள்... ஆடை மூடாமல் அந்த அழகுகளை இரவெல்லாம் ரசித்த ரசிகனாயிற்றே அவன்.... இப்போது ஆடைகளுக்குள் அடங்காமல் அவள் கைகளின் அழுத்ததால் பிதுங்கி தினறியது.... சத்யனின் வாயில் உமிழ்நீர் ஊறியது...

சத்யனின் கைக்குள் அடங்கும் சிற்றிடை மான்சிக்கு.... அதன் வளைவில் முகம் புதைத்து கிடப்பதென்றால் சத்யனுக்கு கொள்ளை இஷ்டம்... அதைவிட அந்த தொப்புள்... அவனை பித்தனாக்கும் அழகுகளில் ஒன்று மான்சியின் தொப்புள்... சத்யன் அதனுள் தனது நாக்கை நுழைத்தான் என்றால் மான்சிக்கு உடல் சிலிர்த்துவிடும்,, அவள் முனங்களில் இவன் உற்சாகமடைந்து தொப்புளில் விளையாடுவான்....

மான்சியின் வாழைத்தொடைகள்.... இந்த வெண்ணைத் தொடைகளுக்கு பெரும் ரசிகன் சத்யன்... இவன் உதடுகள் படாத இடம் நூலின் நுனியளவு கூட கிடையாது அந்த தொடைகளில்.... எத்தனையோ இரவுகள் இவன் முத்தத்தால் முக்குளித்தன அந்த தொடைகள்.... முரட்டுத் தோல் கொண்ட முழங்காலில் கூட நிறம் மாறாத அழகான கால்கள் மான்சிக்கு.... 




அவற்றின் சங்கமத்தில் இருக்கும் அந்த பிரம்மனின் அற்புதப் படைப்பு.... அந்த மன்மத புடைப்பு..... உள்ளங்கையின் அகலம் கூட அந்த வெடித்த பழத்தின் விதையாக அந்த சிறு அரும்பு மொட்டு..... அதன்கீழே இதழ் விரியாத ஒரு பிளவு.... அந்த புத்தம்புது தங்கத்தாமரையின் அழகும் மணமும் ம்ம்ம்ம்ம்ம்.... சத்யனின் வெறிகொள்ளச் செய்யும் இடம் அதுதான்... பார்த்தவுடன் கவ்விக்கொள்வான்... அதன்பிறகு அதன் தேன்சுவையை அவன் நாவும் உதடுகளும் அறிந்துவிட்டால்? ஓஹோ... ஓஹோஹோஹோஹோ

அவளின் பாதவிரல்களில் சத்யன் பள்ளிகொண்டிருந்த நாட்கள் பல பல.... சிலநாட்கள் விரல்களில் முத்தமிட்ட படியே உறங்கி போவதும் உண்டு.. மான்சியின் முத்தத்தில் மயங்கி அவளின் பின்னால் சென்றவன் தான் சத்யன் என்றாலும்.... அதன் அவனை ஒரு ரசிகனாக மாற்றியது மான்சியின் அழகான உடல்தான்.....

அவனது கலங்கிய சித்தத்தை தெளியவைத்து.... சிந்தையை மயங்க வைத்த அழகியள்ளவா அவன் காதலி?.... அவளின் நேசம் புரிந்து என்றோ வீழ்ந்துவிட்டது சத்யனின் நெஞ்சம்.... இருந்தாலும் இன்று இந்த அழகு மொத்தத்துக்கும் சொந்தக்காரன்... இந்த வஞ்சகமில்லா வஞ்சியின் கணவன் என்ற கர்வம் சத்யனை இன்னும் பேரழகனாய் மாற்றியிருந்தது....

மெல்ல சரிந்து அவளருகில் படுத்துக்கொண்டு தலையணையை அணைத்த கைகளை எடுத்து தனது கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டான்.... தனது கையை அவள் அவள் இடுப்பைச் சுற்றிப் போட்டுக்கொண்டு கொட்டக்கொட்ட அவளைப் பார்த்தபடி கிடந்தான்.... இன்று அவ்வளவு அருகாமையிலும் அவனுள் ஏனோ காமம் கிளறப்படவில்லை.... அவனது ஒவ்வொரு அணுவிலும் காதல்தான் கிளர்ந்தெழுந்தது.....

ஆனால் முப்பது இரவுகள் அவன் சுவாசத்தில் வாழ்ந்தவளாயிற்றே இந்த மான்சி... இன்றும் உறக்கத்திலேயே கண்டுகொண்டாள் தன் காதல் கணவனின் சுவாசத்தின் வாசத்தை... மூடியவிழிகள் திறக்கப்டாமல் அவள் உதடுகளில் ஒரு காதல் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள அவன் கழுத்தில் கிடந்த கை மேலும் அவன் கழுத்தை தன்னோடு இழுத்து இறுக்கியது...

கால்களின் நடுவேயிருந்த தலையணை நழுவி விழ... மான்சியின் ஒருகால் சத்யனின் இடுப்பில் ஏறியது,, இருவருக்கும் உண்டான இடைவெளி குறைய நெற்றியும் நெற்றியும் ஒட்டிக்கொண்டது... நாசிகளின் நுனிகள் மோதிக்கொண்டன... இருவரின் உதடுகளும் அனுமதிக்காக காத்திருப்பதுபோல் துடித்துத்துடித்து ஈரமானது... 


" நீ அன்பின் மிகுதியால் எனக்களித்த...

" முத்தங்களை விட.....

" ஒருமுறை நீ அழுதபோது....

" என் மீது விழுந்துவிட்ட...

" உன் கண்ணீர்த்துளியைத் தான்...

" நான் சாகும்வரை சுமந்திருப்பேன்!

சத்யனுக்குப் புரிந்துபோனது மான்சி விழித்துவிட்டாள் என்று .... அவனும் அவளை நெருங்கினான்... மான்சியின் இதழ்கள் சிரிப்பில் துடிக்க “ டேய் திருடா... எப்படா வந்த?” மூக்கால் உரசியபடி கேட்டாள்....

“ திருடி எப்ப வந்தான்னு முதல்ல சொல்லு?” சத்யன் அவள் மூக்கை விடுத்து இதழ்களை உரசினான்....

“ ம்ம் என் புருஷனைப் பார்க்க விடியக்காலமே வரத்தான் நெனைச்சேன்... ஆனா ரூமை காலி பண்ண டைமாயிருச்சு” என்ற மான்சி தனது கையால் அவன் கழுத்தை சற்று இறக்க.. அவள் கழுத்தடிக்கு இவன் முகம் வந்தது....

மான்சியின் புருஷன் என்ற வார்த்தைக்கு எவ்வளவு பவர் என்று தனது அணைப்பில் காட்டினான் சதயன்... கழுத்தடியில் வந்த வியர்வை வாசனையை மோப்பம் பிடித்த படி இன்னும் கொஞ்சம் இறங்கினான்... மான்சியின் இடுப்பிலுருந்த கை முன் பக்கமாக வந்து அவளது குர்தாவை மெல்ல உயர்த்திவிட்டு வெற்று வயிற்றை வருடியது... வருடிய விரல்களில் ஒன்று கள்ளத்தனமாய் நகன்று தொப்புளுக்குள் நுழைந்த துப்பறிந்தது.....

மான்சி தன் கணவனின் அத்துமீறல்களை ரசித்து தனது மார்பை எக்கி அவன் முகத்தில் மோத... சத்யனின் உதடுகள் குர்தாவுக்கு மேலேயே அவளின் காம்புகளை தேடியது... மான்சி அவன் பின்னந்தலையை பற்றிக்கொண்டு மார்போடு அழுத்தினாள்... “ என் மேல கோபமில்லையா என் புருஷனுக்கு?” மான்சி அவன் உச்சியில் தனது நாடியை ஊன்றி கேட்டாள்...
காம்பை விடுத்து அவளை நிமிர்ந்துப் பார்த்த சத்யன் “ ஏன் கோவப்படுனும்? வரம் தரும் தேவதையின் மேல் யாராவது கோவப்படுவாங்களா?” என்று காதலாய் சொன்னவனை கட்டியணைத்த மான்சி

“ உன் அப்பாவை எதிர்த்துப் பேசினேன்னு கோபம் வரலை?” மான்சி கூர்மையுடன் கேட்டாள்.....

“ நீ பேசியது என் அம்மாவுக்காக எனும்போது கோபம் எப்படி வரும் மான்சி?.... அதோட இனிமேல் அவர் எனக்கு அப்பா மட்டும் இல்லை.. உனக்கு மாமனார்... அதனால இனிமே உன் அப்பான்னு சொல்லாத?” என்று சத்யன் சொல்ல... மான்சியின் அணைப்பு இறுகியது....

“ எல்லாம் சரி,, இத்தனை நாளா உன் அப்பாவுக்கா என்னை வேனாம்னு சொல்லிட்டு இப்போ எதுக்காக வந்து என்னை கட்டிப் பிடிக்கிறயாம்?.... போ போ ” மான்சியின் குரல் ஊடலாய் ஒலித்தாலும் உடல் கூடலாய் இறுகியது....

சத்யன் கொஞ்சமாக விலகி எழுந்தான் “ என் அப்பாவுக்காக உன்னை விலகினேன் தான்..... ஆனா மனைவியின் சவாலில் புருஷனுக்கும் பங்கு இருக்கே?.. அதான் உன் சவால் நீ ஜெயிக்கனும்னு விலகியிருந்தேன்” என்று சத்யன் தெளிவாக கூற.....

எழுந்து அமர்ந்திருந்தவனின் சட்டை காலரைப் பற்றி இழுத்து தன் மேல் கிடத்திய மான்சி “ இப்போ மட்டும் நான் ஜெயிச்சிட்டேனா என்ன? எல்லாப் பிரச்சனையும் தீர்ந்தாலும் என் அத்தை எங்க வீட்டுக்கு வரனும்னு நான் சொன்னது அப்படியேத்தானே இருக்கு? அதுல நான் இன்னும் ஜெயிக்கலையே” என்ற மான்சியின் குரலில் வருத்தம் ஒலித்தது....

“ அதுவும் ரொம்ப சீக்கிரத்தில் நிறைவேறிடும் மான்சி..... நேத்து நான் புறப்பட்டப் பிறகு கீதா ஜானகி அத்தை வீட்டுக்குப் போய்ட்டாளாம்.... அங்கருந்து போன் பண்ணி சொன்னா... அனேகமா நேத்து நைட் உன் அத்தையும் மாமாவும் சமாதானம் ஆகியிருப்பாங்க” சத்யன் சிரித்தபடி கண்சிமிட்டி சொல்ல....

“ அடச்சீ அப்பனும் புள்ளையும் ஒரே மாதிரி.... பத்து நாள் கூட தாங்க முடியலை” என்று மான்சி கேலி செய்ய...

சத்யன் சட்டென்று புருவம் சுருக்கி “ ஏய் எங்கப்பாவும் அம்மாவும் விலகியிருந்தாங்கன்னு உனக்கெப்படித் தெரியும்?” என்று கூர்மையாகக் கேட்டான்....

ஆகா தடவி தடவியே வாயை புடுங்கிட்டானே.... மான்சி வழிந்தபடி நெளிந்து “ அது சும்மா ஒரு கெஸ்தான்” என்றாள்...

“ இல்ல நம்பமாட்டேன்.... அதெப்படி எங்க வீட்டுக்குள்ள நடக்குறது உன்னால கெஸ் பண்ணமுடியும்? சொல்லு... யார் உனக்கு மீடியேட்டர் வேலைப் பார்க்குறது?” சத்யன் அவள் மேலே படர்ந்து நொருங்கும் படி அவளை நசுக்கியவாறு கேட்க....

“ ஸ்ஸ்ஸ்ஸ் ஏய் எலும்பெல்லாம் மொழ மொழன்னு சவுன்டு வருது... கீழ எறங்க சொல்றேன்....” என்றவள் அவன் தன் பிடியை லூசாக்கியதும் “ ம்ம் உன் தங்கச்சி கீதா தான்.... அவ என்னோட தீவிர ரசிகை தெரியுமா?” என்று மான்சி சொல்லியதும்....

சத்யன் வியப்புடன் “ அடிப்பாவிகளா இது எப்பேலேருந்து?” என கேட்க

“ நமக்கு கல்யாணம் ஆனதில் இருந்துதான்.... சரி உன் வீட்டை வேவுப் பார்க்க எனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டது.... அத்தையை புடிக்கலாம்னுப் பார்த்து அது கணவனே கண்கண்ட தெய்வம் கேஸ்.... நீ உத்தமபுத்திரன்.... சரி அந்த குட்டிக்கு தூண்டில வீசுனேன... அவளோட பிரண்ட் மூலமா அவ செல் நம்பர் வாங்கி ஒருநாள் கால் பண்ணேன்.... நாலே வார்த்தைதான் பேசுனேன் குட்டி பட்டுன்னு விழுந்துடுச்சு... அதுலேருந்து உங்க வீட்டுல என்ன சமையல்ங்கறதுலேருந்து தினமும் நீ என்ன கலர் டிரஸ் போடுற என்பது வரைக்கும் எனக்கு தகவல் வந்துடும்.. அவதான் நேத்து நைட்டு கால் பண்ணி நீ வர்ற விஷயத்தை சொன்னா.” என்று மான்சி கர்வமாய் சொல்ல...

“ அடிப்பாவிகளா சொந்த வீட்டுலயே வேவு பார்க்குறீ ? நல்லாருந்த என் தங்கச்சியும் உன்கூட கூட்டனியா.... உனக்கு கொழுப்பு அதிகமா போச்சுடி... அதை மொதல்ல அடக்கனும் ” என்ற சத்யன் சிரிப்புடன் அவள் இதழ்களை நோக்கி குனிந்து கவ்வுவதற்குள் தன்மேலிருந்த சத்யனை புரட்டி படுக்கையில் தள்ளி அவன் வயிற்றின் மீது ஏறியமர்ந்த மான்சி
“ யாரு நீ என் கொழுப்பை அடக்கப் போறியா? இப்பப்பார்க்கிறயா? உன்னை மான்சி மான்சின்னு புலம்ப விட வைக்கிறேன்?’ என்றவள் அவனது சட்டை பட்டன்களை கடகடவென அவிழ்த்து விட்டு... பேன்ட் பட்டனில் கைவைக்க....

அவள் என்ன செய்யப் போகிறாள் என்று சத்யனுக்குப் புரிந்து போனது..... இந்த முறை உறவு இருவருக்குமே பிடித்தமான ஒன்று.... அதைத்தான் செய்ய ஆயத்தமாகிறாள் என்று புரிய சத்யன் தன் வயிற்றில் அமர்ந்திருந்த அவளை அணைத்தபடியே எழுந்து அமர்ந்து அவள் முகத்தை தன் முத்தத்தால் அர்ச்சித்தான்

“ வேணாம்டா கண்ணம்மா உன் சபதம் முழுசா நிறைவேறட்டும்... என் அம்மாவும் அவங்க தாய் வீட்டை மிதிக்கட்டும் .. அப்புறமா நம்ம கச்சேரியை எல்லோரின் ஆசிர்வாத்தோட நம்ம சொந்த வீட்டுல வச்சுக்கலாம்.... என் அப்பா என் மனைவியை தன்னோட மருமகளா ஏத்துக்கனும்னு எனக்கும் ஆசையிருக்குடி கண்மணி அதெல்லாம் நிறைவேறட்டும்.... அப்புறம் நம்மளை யாரும் கட்டுப்படுத்த முடியாது” சத்யன் காதலோடு தன் மனைவிக்கு புரியவைக்க முயன்றான்....

அவளோ அவனை அணைத்தபடி சினுங்கினாள் “ இப்போ ஒன்னும் இல்லையா?.... எனக்கு வேனுமே?” மான்சியின் கரங்கள் அவனை முடிந்தவரை இறுக்கியது....

சத்யனுக்கு மான்சியின் மனது புரிந்தது...மனைவியின் கூந்தலை மென்மையாக வருடினான் “ இத்தனை நாள் தவிப்பு எனக்கும் இருக்கு மான்சி... அது உனக்கும் தெரியும்... ஆனாலும் என்னை கட்டுப்படுத்தி வச்சிருக்குறது இரண்டு குடும்பமும் ஒன்னா சேரனும்னு நீ பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கனும் என்பது தான்.. அதுதானே ஒரு புருஷனா நான் உனக்கு செய்யுற உதவி ப்ளீஸ்மா இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கடா ” இதைச்சொல்லும் போது சத்யனின் கண்கள் கலங்கி விட்டது.... அருசுவை உணவு கண்ணெதிரே இருந்து உண்ண முடியாத முடவனின் நிலை சத்யனுக்கு.... மனைவியின் ஏக்கத்தை தன்னால் தீர்க்க முடியவில்லையே என்ற தவிப்பு....

சத்யனின் மூச்சு சூடானதும்.... அணைப்பில் வித்தியாசத்தை உணர்ந்ததும் மான்சி சட்டென்று விலகி அவன் முகத்தைப் பார்த்தாள் .... சத்யனின் கலங்கிய விழிகளைப் பார்த்தவள் பதறிப்போனாள்.... “ என்ன சத்யா இது நான் சும்மா விளையாட்டுக்கு கேட்டேன்... உன்னையே புருஷனா நெனைச்சு பத்து வருஷம் வாழ்ந்தவ நான்... இந்த பத்து ஒன்னும் பெரிய விஷயமில்லை...” என்றவள் அவன் நெற்றியில் காதலோடு முத்தமிட்டு “ உன்னை நினைச்சா பெருமையா இருக்கு சத்யா ... உன்னோட ஒவ்வொரு தேவையும் எனக்குத் தெரியும்.... ஆனாலும் எனக்காக எல்லாத்தையும் ஒத்துக்குற பாரு அதுதான் என் புருஷன்” என்று பெருமையுடன் கட்டியணைத்தாள்...

“ ம்ஹீம் இதுபோல இன்னும் நாலுவாட்டி நீ கட்டிப்பிடிச்சா மறுபடியும் எல்லாம் கிளம்பிரும்... அப்புறம் என் வார்த்தையை நானே கேட்கமாட்டேன்... சவாலாவது ஆசிர்வாதமாவதுன்னு வேலையில இறங்கிடுவேன்.... அதனால எழுந்திரு அவங்க வர்ற வரைக்கும் பேசிகிட்டு இருப்போம்...” சத்யன் கட்டிலை விட்டு இறங்கி நிற்க... மான்சியும் இறங்கி சத்யனை குறும்பாகப் பார்த்தபடி தனது உடைகளை சரி செய்தாள்...

இருவரும் ஹாலுக்கு வந்தனர்... சத்யன் ப்ரிட்ஜில் இருந்து குளிர்பானம் ஊற்றி எடுத்து வந்து அவளுக்கு ஒன்று கொடுத்து... தானும் ஒன்று எடுத்துக்கொண்டு அவளருகே அமர்ந்தான்...

அதன்பின் இருவரும் முத்து பவித்ரா வரும்வரை பேசிக்கொண்டே இருந்தார்கள்.. இவ்வளவு நாளாக இருந்த இரு குடும்பத்தின் பகையை பற்றி பேசினார்கள்... ஆதி செல்வம் பற்றி சத்யன் கூற... கமலா வீரம்மாள் பற்றி மான்சி கூறினாள்... மதுமிதாவின் குறும்பைப் பற்றி பேசியவர்கள்.... மோகனாவின் அன்பைப் பற்றியும் பேசினார்கள்... சத்யன் தனக்கு மறுபடியும் வேலை கிடைத்த செய்தியை சொன்னான்.... அதுவும் தஞ்சாவூர் டிவிஷனில் கிடைத்துள்ளது என்ற சந்தோஷத்தை மனைவியிடம் பகிர்ந்து கொண்டான்...

இறுதியாக பவித்ரா முத்துவின் உன்னதமான காதலைப் பற்றிப் பேசினார்கள்... குடும்பத்தின் நலனுக்காக காதலை துறக்க நினைத்த பவித்ராவும்.... நண்பனின் வாழ்க்கைக்காக தன் காதலை மறைத்த முத்துவும் இமயமாய் ஜொலித்தார்கள் சத்யன் மான்சி இருவரின் மனதிலும்...

சோபாவில் அமர்ந்திருந்த சத்யனின் மடியில் படுத்திருந்த மான்சியின் கன்னங்களை வருடிக்கொண்டே “ நம்ம கல்யாணத்தன்னைக்கு நைட் தான் மான்சி எனக்கு ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் வந்தது.... முத்து புல்லா குடிச்சிட்டு கீழே விழுந்து என் அறைக்கு கூட்டிட்டு வந்தாங்க.... ஏதேதோ ஞாபகம்னு முத்து சொன்னப்ப எனக்கு எதுவும் தோனலை... ஆனா பவித்ரா மதுவை விட வந்தேன்னு வந்து கண்கலங்க முத்துவைப் பார்த்தப்ப தான் எனக்குள்ள பொரி தட்டுச்சு... ஏன்னா முத்து இறந்துபோன தன் மனைவியை நினைச்சு அழுறவன் கிடையாது.... பவித்ரா ஏன் முத்து சும்மா கீழே விழுந்ததுக்கு அழனும்னு யோசிச்சேன்...ஏதோ புரிஞ்சது...அப்புறம் நீ வருவியான்னு டென்ஷன்ல மத்ததெல்லாம் மறந்து போச்சு... முத்து பவித்ராவை கூட்டி போறேன்னு சொன்னதும்தான் அவங்க ரெண்டுபேரையும் ஓரளவுக்கு புரிஞ்சுக்க முடிஞ்சது” என்று சத்யன் சொல்ல...

“ எனக்கு கீதா போன் பண்ணி முத்து கூட பவித்ரா போறான்னு சொன்னதுமே ஓரளவுக்கு புரிஞ்சது... அப்புறம் நேத்து முத்து வந்து என்கிட்ட எல்லாத்தையும் சொன்னப்ப... இவங்க ரெண்டுபேர் லவ்வை நினைச்சு அழுதுட்டேன் சத்யா....” என்ற மான்சி மீண்டும் கண்கலங்கினாள்...

“ ஆமா நீ மட்டும் சரியான நேரத்துக்கு வராம இருந்திருந்தா .. என் நண்பனுக்கும் பவித்ராவுக்கும் எவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கும்” என்று கூறிவிட்டு மனைவியை அணைத்துக்கொண்டான்...

இனி பேச ஒன்றுமில்லை என்றபோது இருவரும் பார்வையால் காதலித்து... முத்தத்தால் அதற்க்கு வலு சேர்த்தபடி “ முத்தும் பவியும் சீக்கிரம் வந்தா நல்லாருக்கும்ல? இவ்வளவு தனிமை கிடைச்சும் உன்னை தொடமுடியாதது ரொம்ப கஷ்டமா இருக்கு மான்சி” என்று சத்யன் ஏக்கமாக கூறினான்...

“ சரி என்ன பண்ணலாம்” என்ற மான்சி “ நான் இன்னைக்கு நைட் கிளம்பனும் அதனால போய் குளிச்சிட்டு ரெடியா இருக்கேன் அ\வங்க வந்ததும் நாம மது பாப்பாவ தூக்கிட்டுப்போய் ஏதாவது கிப்ட் வாங்கித் தரலாம்... என்ன சரியா? ” என்று மான்சி கேட்க..

அவள் நைட்டே ஊருக்கு போகிறேன் என்று சொன்னது கொஞ்சம் வலித்தாலும்... அவள் சொன்னதுக்கு சம்மதம் தெரிவித்தவன் “ சரி மான்சி... ஆனா கதவை திறந்து வச்சிட்டு தான் குளிக்கனும்” என்று குறும்புடன் கண்டிஷன் போட்டான்......

“ அய்ய ச்சீ கருமம்” என்று மானசியின் உதடுகள் சொன்னாலும் அவளும் அதை ரசிக்கிறாள் என்று அவள் முகசிவப்பு சொன்னது... “ ம்ஹூம் அதெல்லாம் முடியாது... நீ சும்மா இருக்க மாட்ட” என்று மறுத்தாள்....



“ இல்ல மானு நான் ஒன்னுமே பண்ண மாட்டேன்.... பாத்ரூமுக்குள்ள வரவே மாட்டேன்” என்று சத்யன் உறுதியாக கூற....

மான்சி நம்பாமல் அவனை திரும்பி திரும்பி பார்த்தபடி மாற்று உடைகளுடன் படுக்கையறையில் இருந்த குளியலறைக்கு சென்று கதவை லேசாக திறந்து வைக்க.... சத்யன் பாத்ரூமூக்கு நேராக ஒரு சேரைப் போட்டுவிட்டு கதவை விரிய திறந்து வைத்தான்.... “ ஏய் இது போங்கு ஆட்டம்” என்று செல்லமாய் சினிங்கினாள் மான்சி

பார்வையாலேயே அவளிடம் கெஞ்சிய சத்யன் சேரில் அமர்ந்து கொள்ள .... மான்சி மெல்ல தனது டாப்சை உருவி வெளியேப் போட்டாள்.... உள்ளே வெறும் கருப்பு நிற ஷிம்மி மட்டும் தான்... “ ஏன்டி நீ ப்ரா அதிகமா போடமாட்டியா?” சத்யனின் குரல் கிசுகிசுப்பாக வந்தது...

“ அட அந்த கருமத்தை வேற போட்டு அதை கட்டி வச்சுகிட்டு... ஏன்னுதான் ப்ரீயா விட்டுட்டேன்....” என்று கண்சிமிட்டி சிரித்தபடி தனது ஜீன்ஸின் பக்கிள்ஸை விடுவித்து பேன்ட்டை மெல்ல உருவினாள்... உள்ளே கருப்பு நிறத்தில் லேஸ் ஜட்டி... சத்யனின் கண்கள் அகன்றது...

பேன்டை வெளியே போட்டுவிட்டு ஷவரைத் திறந்து அதன் கீழே நிற்க்க... “ ஏய் குல்பி அதையும் கழட்டுடி ப்ளீஸ் ” சத்யனின் குரல் கெஞ்சியது....

சொட்டச்சொட்ட நனைந்தவாறு திரும்பி அவனைப் பார்த்தவள் .. நாக்கைத் துருத்தி காட்டி “ ஆசைதான் உனக்கு? போடா ங்கொய்யால” என்று பரிகாசம் செய்துவிட்டு மீண்டும் சுவர் பக்கமாக திரும்பிக்கொண்டாள்...


No comments:

Post a Comment