Wednesday, December 30, 2015

மேகலா - அத்தியாயம் - 2

"எனக்காக எதுக்கு நீ கூலி வேலை செய்யணும்..? அப்படி என்கிட்டே என்ன இருக்கு..? படிப்பு, பணம் கூட வேணாம்.. ஒரு பொண்ணு புருஷனுக்கு கொடுக்குற முக்கியமான சொத்தே, அவ கற்புதான்.. அந்த கருமம் கூட என்கிட்டே இல்லை.. இப்படிப்பட்ட ஒரு தேவடியா சிறுக்கிக்காக ஊர் ஊரா ஓடப்போறியா...?"

"ஏய்... என்ன வார்த்தை சொல்ற..?"

"ஏன்..நான் சொன்னதுல என்ன தப்பு..? சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தேவடியாதான..? காசுக்காக கண்டவன் கூட படுக்குறவதான..? எனக்காக எதுக்கு நீ கஷ்டப் படணும்..?" சொல்லும்போதே அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் கோர்த்துக் கொண்டது.



"திரும்ப திரும்ப அப்படி சொல்லாத மேகலா.. எனக்கு கஷ்டமா இருக்கு.. நான்... நான் உன் மேல உயிரையே வச்சிருக்குறேன் மேகலா.. உனக்காக எவ்வளவு கஷ்டப்படனும்னாலும் ரெடியாயிருக்கேன்.."

நான் சொன்னதும் மேகலா என் முகத்தையே ஓரிரு வினாடிகள் கூர்மையாக பார்த்தாள். பின்பு மூக்கை உறிஞ்சிக் கொண்டு தீர்க்கமாக சொன்னாள்.

"ஓஹோ.. என் மேல உயிரையே வச்சிருக்கியா..? எனக்காக என்ன கஷ்டம் வேணுன்னாலும் படுவியா..? சரி.. இப்போ நான் சொல்றேன்.. நானும் உன்மேல உயிரையே வச்சிருக்கேன்.. எனக்காக நீ கஷ்டப் படுறதை.. என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது..."

மேகலாவின் பதிலில் நான் அயர்ந்து போனேன். அதற்கு மேல் அவளிடம் என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று எனக்கு புரியவில்லை. அவள் முகத்தையே காதலும், ஏக்கமும், விரக்தியுமாக பார்த்தேன்.

"அப்போ... என்கூட வரமாட்டியா மேகலா...?"

நான் பரிதாபமாக கேட்கவும், அவளுக்கு கண்களில் கோர்த்துக் கொண்டிருந்த நீர் கொட்ட ஆரம்பித்தது. உதடுகளை பற்களால் இறுக்கமாக கடித்துக் கொண்டாள். 'வர மாட்டேன்' என்பது போல தலையை இடதும் வலதுமாய் அசைத்தாள்.

"அப்போ.. என்னை மறந்துடப் போறியா..? என்னை லவ் பண்றதை விட்டுறப் போறியா..?" என்றேன் நான்.

"அதை ஏன் விடணும்..? நான் என் வாழ்க்கைல செஞ்ச ஒரே உருப்படியான காரியம் உன்னை லவ் பண்ணுனதுதான்.. அதை என் வாழ்நாள் முழுக்க சந்தோஷமா.. சரியா பண்ணுவேன்.."

"என்னை லவ் பண்ணுற.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழணும்னு உனக்கு ஆசை இல்லை..?"

"சத்தியமா இல்லை..." மேகலா பட்டென்று சொன்னாள். நான் ஆடிப் போனேன்.

"அப்போ... அப்போ என்கிட்டே இருந்து என்னதான் எதிர்பாக்குற மேகலா..?"

"எதுவும் எதிர்பார்க்கலை அசோக்.. நீ.. உனக்கு பொருத்தமா.. நல்லா படிச்ச.. நல்ல குடும்பத்து பொண்ணா கல்யாணம் பண்ணிக்கோ... அவ கூட நிம்மதியா சந்தோஷமா இரு.. அடிக்கடி இல்லைனாலும்.. அப்பப்போ என்னை நெனச்சுக்கோ.. எப்பயாச்சும் முடிஞ்சா என்னை வந்து பாத்துட்டு போ.. அது போதும் எனக்கு.."

அவள் அப்படி சொல்ல, எனக்கு அவள் மீதான காதல் பலமடங்கு பொங்கிப் பெருக ஆரம்பித்தது. அந்த காதல் என் கண்கள் வழியே நீராய் கசிய ஆரம்பித்தது. 

"நான் சொல்றதை கொஞ்சம்...?"

"ப்ளீஸ் அசோக்.. இத்தோட இதை விட்ரலாம்.. இனிமே இதைப் பத்தி பேசாத.. நானே மாசத்துல ஒரு நாள்தான் நிம்மதியா சந்தோஷமா இருக்கேன்.. அன்னைக்கும் இப்படிலாம் பேசி என்னை அழ வைக்காத..."

சொன்ன மேகலா என் மார்மீது முகம் புதைந்து கொண்டாள். அழ ஆரம்பித்தாள். நான் பேச்சில்லா ஊமையாய் அவளை அணைத்துக் கொண்டேன். என்ன ஒரு தேவதை மாதிரியான பெண் இவள்..? எப்படி இவ்வாறு துளி கூட சுயநலமில்லாமல் இருக்கிறாள்...? என் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள்..? இவளை மணந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷமாக இருப்பேன்..? முடியாது என்கிறாளே..? கிராதகி..

மேகலா ஒரு ஐந்து நிமிடம் அந்தமாதிரி அமைதியாக என் மார்பில் புதைந்திருந்தாள். அவளது முதுகு மட்டும் அவள் அழுவதற்கு சாட்சியாக, ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. நான் எதுவும் செய்ய தோன்றாமல், அவளை அணைத்தவாறு அப்படியே உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவள் அழுகை நின்றது. பட்டென்று என் மார்பில் இருந்து முகத்தை எடுத்துக் கொண்டாள். கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடக்காத மாதிரி பளிச்சென்று என்னை பார்த்து புன்னகைத்தாள்.

"சரி வா.. அடுத்த ஆட்டம் போடலாம்.." என்றாள்.

"வேணாம் மேகலா.." என்றேன் நான் விரக்தியாய்.

"ஏன்..? என்னைக்கும் மூணு நாலு ஆட்டம் போடுவ..? இன்னைக்கு என்ன..?"

"வேணாம்.. போதும்..."

"போதுமா..? அவ்வளவு காசு கொடுத்திருக்க..? ஒரு ஆட்டம் போதுமா..? காசோட மதிப்பு தெரியுதா உனக்கு...?" அவள் குறும்பாக கேட்டாள்.

"காசோட மதிப்பு நல்லாவே தெரியுது.. எனக்கு போதும்..."

"அதான் ஏன்னு கேக்குறேன்..."

"மனசு கஷ்டமா இருக்கு மேகலா..."

"தேவையில்லாததை பத்தி யோசிச்சிட்டு இருந்தா.. மனசு கஷ்டமாதான் இருக்கும்.. ஒரு ஆட்டம் போடலாம்.. எல்லாம் சரியாயிரும்.. மனசு லேசாயிரும்..."

"சொன்னா கேளு மேகலா.. எனக்கு மூடு இல்லை..."

"ஓஹோ... மூடு இல்லையா...? இப்போ உனக்கு மூடு வர வைக்கவா..? ஆம்பளைங்களுக்கு எங்கே தொட்டா மூடு வரும்னு எனக்கு அத்துபடி... தொடவா...?" சொன்னவாறே மேகலா தன் கையை என் இடுப்புக்கு அடியில் படர விட்டாள். என் ஆணுறுப்பின் உச்சியில் வளர்ந்திருந்த மயிர்கற்றைகளை லேசாக இழுத்து விட்டாள்.

"வேணாம் மேகலா... விடு...." நான் அவளது கையை தட்டிவிட்டேன்.

"ஓஹோ.. தட்டிவிட்டுட்டா.. நான் விட்டுடுவேனா...?"

சொன்ன மேகலா மீண்டும் தன் கையை என் இடுப்புக்கு கீழ் கொண்டு சென்றாள். இந்தமுறை எனது ஆண்மையை கப்பென்று இறுக்கி பிடித்தாள். என்னுடைய ஆயுதம் சிலிர்த்துக் கொண்டு விழித்தது.

"ஏய்... மேகலா..."

நான் கத்திக்கொண்டிருக்கும்போதே, மேகலா என் மார்புக்காம்பை தன் உதடுகளால் கவ்வினாள். சர்ரென்று அழுத்தி உறிஞ்சினாள். என் உடம்புக்குள் ஜிவ்வென்று உணர்ச்சி மிசாரம் ஹைவோல்டேஜில் பாய, நான் பட்டென்று அமைதியானேன். உடலுக்குள் அடித்த உணர்ச்சி அலைகளை ரசிக்க ஆரம்பித்தேன். மேகலா என்னுடைய தண்டை கையால் வருடிக் கொடுத்துக் கொண்டே, என் காம்பை நாக்கால் தடவிக் கொடுத்தாள். எனது கண்கள் தானாக செருகிக் கொண்டன. சிறிது நேரத்திலேயே என்னையும் அறியாமல் சுகத்தில் முனக ஆரம்பித்தேன்.

"ம்ம்ம்ம்..... ஹாஹாஹாஹாஹா......"

"நல்லாருக்கா அசோக்..." மேகலா என் மார்புக்காம்பை நக்கிக்கொண்டே கேட்டாள்.

"ம்ம்ம்ம்....."

மேகலா கொஞ்சம் கொஞ்சமாக என்னுள் காமம் ஊற்றினாள். சிறிது நேரத்திலேயே எனக்குள் காமம் பொங்கி வழிய ஆரம்பித்தது. அவளுடைய கையின் இறுக்கம் தாளாமல் எனது ஆண்தண்டு வெடித்துவிடும்போல் துடித்தது. அவளது நாக்கின் சுழற்சியில் என் மார்புக்காம்பு பெரிதாகி தடித்தது. நான் அவளுடைய முகத்தை என் மார்போடு வைத்து அழுத்தினேன். அவளது கையை என் ஆண்மையோடு வைத்து அழுத்தினேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் காமதேவனுக்கு அடிமையாவதை கண்மூடி ரசித்தேன்.

மேகலா மிக லாவகமாக எல்லாம் செய்தாள். நாக்கை நன்றாக வெளியே நீட்டி என் காம்புகளை மாறி மாறி நக்கினாள். நக்கிக்கொண்டிருக்கும்போதே, உதடுகள் பதித்து உறிஞ்சி சுவைப்பாள். நான் சுகத்தில் துடிப்பேன். கையில் பற்றியிருக்கும் என் ஆனாயுதத்தை சரசரவென ஆட்டி விட்டு, என் துடிப்பை அதிகரிக்க வைப்பாள். நான் சுகத்தில் வெக்கமில்லாமல் முனகுவதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டே, தன் நாக்கையும், கையையும் படுவேகமாக இயக்கினாள்.

ஒரு இரண்டு மூன்று நிமிடம் எனக்கு அந்த சுகவேதனை. அப்புறம் மேகலா என் மார்பெங்கும் முத்தமிட்டாள். முத்தமிட்டபடியே தன் தலையை மெல்ல மெல்ல கீழிறக்கினாள். என் தொப்புளுக்கு அடியில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவள், திடீரென எனது சிவந்த மொட்டில் நச்சென்று ஒரு 'இச்' பதித்தாள். சரக்கென்று உடலில் பாய்ந்த உணர்ச்சியை தாங்க முடியாமல் நான் துள்ளினேன்.

"ஏய்.. ச்சீய்... விடு..." என்றேன் நான் கூச்சமாய்.

"ஏன்...? நல்லா இல்லையா...?" சொன்னவாறே அவள் மறுபடியும் எனது மொட்டுக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.

"நல்லாருக்கு... என்ன இது புதுசா...? வாய்லாம் வச்சுக்கிட்டு...?"

"உனக்குத்தான் இது புதுசு... எனக்கு ஒன்னும் புதுசு இல்லை.. நான் இதுல எக்ஸ்பெர்ட் தெரியுமா..? கொஞ்ச நேரம் வாய் வச்சு பண்ணுறேன்.. நல்லா இருக்கும்... என்ஜாய் பண்ணு..."

"ஏய்.... வேணாம் மேகலா...."

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவள் என் ஆண்மையை தன் வாய்க்குள் தள்ளி சுவைக்க ஆரம்பித்தாள். நான் உச்சபட்ச உணர்ச்சியில் துடிக்க ஆரம்பித்தேன். அவள் எனக்கு வாயால் சுகம் தருவது அதுவே முதல் முறை. அவளுடைய பெண்ணுறுப்பு எவ்வளவு சுகம் தரும் என பலமுறை அறிந்திருந்த நான், முதல் முறையாக அவளது வாய்க்குள் இருந்த சுகத்தை கண்டு மயங்கிப் போனேன். தலையை அப்படியே பின்னால் சாய்த்துக் கொண்டு அந்த அற்புத சுகத்தை அணுஅணுவாய் அனுபவிக்க ஆரம்பித்தேன்.

மேகலா மிக பழகியவள் போல எனது ஆணுறுப்பை கையாண்டாள். தலையை ஆட்டி ஆட்டி என் ஆண்மையை அவள் வாய்க்குள் விட்டுக் கொண்டாள். உதடுகளை இறுக்கிக் கொண்டு, என் ஆயுதத்தில் பயணம் செய்ய வைத்தாள். தனது அடிநாக்கால் என் நுனிமொட்டை தடவிக் கொடுத்தாள். தன் எச்சிலால் என் தண்டு முழுவதும் வர்ணம் பூசினாள். நாக்கை தடதடவென எனது தடியில் அடித்து, அதை துடிக்க வைத்தாள். என் உணர்ச்சி நரம்பெல்லாம் வெடிக்க வைத்தாள்.

சுகத்தில் துள்ளிக்கொண்டிருந்த நான், கொஞ்ச நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் போனேன். எனக்கு என் ஆண்மையை மேகலாவின் பெண்மைக்குள் அனுப்பி வைக்கவேண்டும் போல இருந்தது. படாரென்று அவளது தலைமுடியை பற்றி அவளை தூக்கினேன். ஈரமாக இருந்த அவளது உதடுகளை எனது உதடுகளால் ஆவேசமாக கவ்வி உறிஞ்சினேன். மேலும் ஈரமாக்கினேன். மேகலா புன்னகைத்துக்கொண்டே எனது வேகத்துக்கு ஈடு கொடுத்தாள்.



"உள்ள விட்டுக்கோ மேகலா.. ப்ளீஸ்..."

"அவ்வளவு அவசரமா...?" அவள் குறும்பாக கண்ணை சிமிட்டி கேட்டாள்.

"அவசரந்தான்.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை.."

"இரு..."

"ப்ளீஸ் மேகலா... சீக்கிரம்.." நான் அவளை அவசரப் படுத்தினேன்.

"அப்பா...!!!! ஏன் இப்படி பறக்குற...? வேணாம் வேணான்னு சொன்ன...? இப்போ இப்படி அவசரப் படுற...?" சொல்லிக்கொண்டே மேகலா என் இடுப்பு மீது ஏறி அமர்ந்தாள்.

"நீதான அதையும் இதையும் பண்ணி நல்லா மூடேத்தி விட்ட...? சீக்கிரம் மேகலா..."

"கொஞ்சம் பொறுடா.. பொறுக்கி...."

சொன்ன மேகலா பட்டென்று என் ஆண்மையை பிடித்தாள். உடனே வீரியமாய் துள்ளிய என் தடியை கெட்டியாக பிடித்து, தன் பெண்மை வாசலில் வைத்துக் கொண்டாள். உதடுகளை கடித்துக் கொண்டாள். தன் புட்டத்தை அமுக்கி, மிக லாவகமாக என் மொத்த ஆயுதத்தையும் தன் பெண்மை உறைக்குள் வாங்கிக் கொண்டாள். ஈரமாய் இருந்த அவளது பெண்மை சுவர்களை உரசியவாறு, எனது ஆண்மை மேல் நோக்கி பாய்ந்தது. சுகமாக அவளது பெண்மைக்குள் அடங்கியது.

மேகலா என் மேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டாள். தன் புட்டத்தை அசைத்து இயங்க ஆரம்பித்தாள். மெல்ல, நிதானமாக, ஆனால் மிக இறுக்கமாக ஒவ்வொரு அடியாய் என் ஆண்மையில் அடித்தாள். தன் முழங்கைகளை என் தலைக்கு இருபுறமும் ஊன்றியிருந்தாள். காதலுடன் என் தலைமுடியை கோதிவிட்டாள். ஆசையாய் என் முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டே இயங்கினாள். அவளுடைய மெல்லிய, சதைப் பிடிப்பான உடல், என் மேனி எங்கும் உரசிக் கொண்டிருக்க, அவள் தன் பின்புறத்தை மட்டும் மெல்ல அசைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு அசைவுக்கும், எனது ஆணுறுப்பு அவளது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று திரும்பி வந்தது. 

"நல்லாருக்கா அசோக்...?"

"ம்ம்ம்... இந்த மாதிரி நீ மேல இருந்து பண்றப்போ.. நல்லா பண்ற மேகலா..."

"ம்ம்.. எல்லாம் பழக்கந்தான்.. இன்னும் ஸ்பீடா பண்ணவா..?"

"ம்ஹூம்.. இந்த ஸ்பீட் போதும்.. இப்படியே பண்ணு... நல்லா இருக்கு..."

நான் சொல்லிவிட்டு, மேகலா என் ஆயுதத்தின் மேல் அமர்ந்து தந்த சுகத்தை அனுபவிக்க ஆரம்பித்தேன். லேசாக கண்கள் செருகியவாறு கிடந்தேன். "ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்...." என சுக மிகுதியில் முனகிக் கொண்டிருந்தேன். என் கைகளை அவளுக்கு பின்புறமாக விட்டு, அவளது முதுகையும், புட்டத்தையும் வருடிக் கொடுத்தேன். பஞ்சு போன்று இருந்த அவளது பின்புற சதைகளை எனது விரல்களால் மென்மையாக தடவிக் கொடுத்தேன். அவ்வப்போது நானும் என் இடுப்பை மேல் நோக்கி அசைத்து, சரக்கென ஒரு அடி வைப்பேன். அப்போதெல்லாம் அவள் "ஆ...!!" என சிணுங்கியவாறு அலறுவாள். மற்றபடி நான் என்னை முழுமையாக மேகலாவின் வசம் ஒப்படைத்திருந்தேன்.

பொறுமையாக இயங்கிக் கொண்டிருந்த மேகலா சிறிது நேரத்துக்கெல்லாம் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்தாள். படுவேகமாக தன் புட்டத்தை அசைத்தாள். என் முகத்தை காதலும், காமமுமாய் பார்த்துக்கொண்டு, என் ஆண்மையில் 'தொம் தொம்' என்று ஓங்கி ஓங்கி அறைந்தாள். எனக்கு வலித்தது. ஆனால் வலியை மீறி ஒரு அற்புத சுகம் உடலெங்கும் பரவியது. பறந்து வந்து என் முகத்தில் மோதிய அவளது முலைகளுக்கு, என் முகத்தை கொடுத்தபடியே நான் அந்த சுகத்தை முழுவதுமாய் அனுபவித்தேன்.

கொஞ்ச நேரத்தில் நானும், மேகலாவும் அடுத்தடுத்து உச்சமடைந்தோம். என் ஆண்மைநீர் அவளது பெண்மைக்குள் மேல்நோக்கி ஆரவாரமாய் பாய்ந்தது. மேகலா என்னை கட்டிக்கொண்டு என் முகமெல்லாம் முத்தம் பதித்தாள். நானும் அவளது உதடுகளை கவ்வி சுவைத்து தேனருந்தினேன். அப்புறம் அவள் களைத்துப் போய் என் மீது அப்படியே படுத்துக் கொண்டாள். நான் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, கண்கள் மூடினேன்.

எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. காலையில் மேகலா தன் ஈர உதடுகளை என் நெற்றியில் ஒற்றி எடுத்தபோது கண்விழித்துக் கொண்டேன். அவள் மலர்ந்த முகத்துடன் என்னை பார்த்து புன்னகைத்தாள். காலையிலேயே எழுந்து, குளித்து முடித்து பளிச்சென்று இருந்தாள்.

"எப்போ எந்திரிச்ச மேகலா..?" நான் கேட்டுக்கொண்டே எழுந்தேன்.

"இப்போதான்.. அரை மணி நேரம் ஆச்சு... டீ போட்டுருக்கேன்.. பிரஷ் பண்ணிட்டு வா... குடிக்கலாம்.."

நான் எழுந்து பாத்ரூம் சென்று பிரஷ் பண்ணிக் கொண்டேன். முகம் கழுவி துடைத்துக்கொண்டு வெளிவந்தேன். மேகலா கையில் இரண்டு டம்ளர்களுடன் நின்றிருந்தாள். ஒன்றை வாங்கிக் கொண்டு, கட்டிலில் அமர்ந்து உறிஞ்ச ஆரம்பித்தேன். அவளும் என் அருகில் உட்கார்ந்து கொண்டு அடுத்த டம்ளரை உறிஞ்சினாள். என் முகத்தையே ஆசையாக, காதலாக பார்த்தாள்.

"என்ன மேகலா..? அப்படி பாக்குற..?"

"ஒன்னும் இல்லை.. ச்சும்மா.. நைட்டு பண்ணினது திருப்தியா இருந்துச்சா அசோக்...?" அவள் என் கண்களை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.

"ம்ம். திருப்தியா இருந்துச்சு.. ஏன் கேக்குற..?"

"இல்லை.. தனியா காசு வாங்கிக்கிட்டாலும்.. என்னால உனக்கு தர முடிஞ்ச ஒரே சந்தோஷம் இதுதான்.. அதாவது ஒழுங்கா குடுத்தனான்னு தெரிஞ்சுக்கத்தான்.."

"ஹேய்... என்ன இதெல்லாம்... ம்ம்ம்...?"

சொன்னவாறு நான் அவளை என் மீது சாய்த்துக் கொண்டேன். அவள் என் மார்பு மீது கோலம் போட்டுக்கொண்டே, டீயை முடிக்க, நானும் குடித்து முடித்தேன். சரியாக எனது செல்போன் அடித்தது. மேகலாவின் பக்கமாய் இருந்த செல்போனை அவளே எட்டி எடுத்தாள். காலிங் நம்பரை பார்த்தவளின் முகம் பட்டென்று வாடிப் போனது. காலை பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள். "ம்.. ம்.. ம்.. ம்.." என்று நான்கைந்து முறை உம் கொட்டினாள். பின்பு கட் செய்து, செல்போனை மெல்ல கீழே வைத்தாள்.

"உன் அப்பாவா...?" கேட்டேன் நான்.

"ம்ம்.. பார்ட்டி வந்து வெயிட் பண்ணுறாங்க.. சீக்கிரம் கெளம்பி வான்னு சொல்றான்.."

எனக்கு இப்போது இதயம் பலமடங்கு துடிக்க ஆரம்பித்தது. பிரியும் நேரம் வந்துவிட்டது. மாதாமாதம் இந்த நேரம் எனக்கு மிகவும் கொடுமையானது. இரவு முழுவதும் என் இதயராணியுடன், இனிக்க இனிக்க, இன்பத்தில் திளைத்துவிட்டு இப்படி காலையில் பிரியும் நேரம். மனசு வலிக்கும். இந்த முறை வலி கொஞ்சம் அதிகமாக இருந்தது. திடீரென முடிவு செய்தவனாய், நான் மேகலாவை பட்டென்று இழுத்து இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

"ப்ளீஸ் மேகலா... என்னை விட்டு போயிடாத..." என்று பரிதாபமாக சொன்னேன்.

"அசோக்... என்ன இது...? விடு... நான் கெளம்பனும்..." மேகலா அப்படி சொன்னாலும் என்னிடம் இருந்து திமிறிக்கொள்ள சிறிதும் முயற்சிக்கவில்லை.

"ம்ஹூம்.. விட மாட்டேன்..." நான் மேலும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

"சொன்னா கேளு அசோக்... ஏன் இப்படிலாம் பண்ற...?"

"ப்ளீஸ் மேகலா.. என்னோட வந்துடுடா.. இன்னைக்கே நாம எங்கேயாவது போயிடலாம்.. யாரைப்பத்தியும் கவலைப் படவேணாம்..."

"அசோக்... என்னை அழ வைக்காத.. ப்ளீஸ்... அதான் நைட்டுலாம் அவ்வளவு சொன்னேனே.. என்னால முடியாது... ப்ளீஸ் அசோக்... விடு"

"ம்ஹூம்... விடமாட்டேன்.. எனக்கு நீ வேணும் மேகலா.. உனக்கு போகணும்னா என்னை தள்ளிவிட்டுட்டு போ..."

இப்போது மேகலா அழ ஆரம்பித்தாள். படபடவென்று அவள் கண்களில் இருந்து ஓடிய கண்ணீர் என் உச்சந்தலையில் சூடாய் விழுந்தது.

"என்னால முடியாது அசோக்.. என்னால உன்னை தள்ளிவிட முடியாது.. ப்ளீஸ்.. அசோக்.. நீயா என்னை விட்ரு..."



"ம்ஹூம்... முடியாது.. உனக்கு நான் வேணும்னா என்னை கட்டிப் பிடிச்சுக்கோ.. இல்லைனா என்னை தள்ளி விட்டுட்டு கெளம்பு.."

நான் சொல்லிவிட்டு உடும்புபிடியாய் அவளை இறுக்கிக்கொண்டேன். மேகலா பெரிய குரலில் சத்தம் போட்டு அழுதாள். பின்பு மெல்ல மெல்ல அவளது கைகள் என்னை அணைத்துக் கொண்டன. மிக இறுக்க்க்க்க்க்கக்கமாக...........

( முற்றும் )


No comments:

Post a Comment